diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0691.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0691.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0691.json.gz.jsonl" @@ -0,0 +1,304 @@ +{"url": "http://chudachuda.com/GetLinks?tab=new", "date_download": "2020-11-28T20:33:08Z", "digest": "sha1:RB4EEMLA745OA4Y355HX4VK5JHDWP7NL", "length": 10135, "nlines": 259, "source_domain": "chudachuda.com", "title": "சுடசுட.com - ChudaChuda.com", "raw_content": "\nஈரானுக்கு உதவிய சீன, ரஷ்ய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை\nதகவல் தந்தால் 37 கோடி ரூபாய் பரிசு\nவிஞ்ஞானி கொலையில் தொடர்பு இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு\nடிரம்ப் தேர்தல் வழக்கு தள்ளுபடி உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு\nஎடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிப்பு\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nஇளம் விஞ்ஞானிகளின் இணையற்ற முன்னோடி ஜே.சி.போஸ்\nகொரோனா தடுப்பூசி பணி: ஒரே நாளில் 3 நகரங்களில் மோடி ஆய்வு\nடில்லிக்குள் நுழைய மறுத்த விவசாயிகள்: எல்லையில் போராட்டம்\nகடல்சார் பாதுகாப்பு கூட்டம் அஜித் தோவல் பங்கேற்பு\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம்\nதிருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\nஆமதாபாத் கடல் விமான சேவை பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தம்\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க வலியுறுத்தல்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nகோவிஷீல்டு : 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டு வர விண்ணப்பம் : சீரம்\n2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nகரோனா தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பிக்க முடிவு: சீரம் நிறுவனம் அறிவிப்பு\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nமாரடோனா உடலுடன் 'தம்ஸ் அப்' படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்\nவரும் 30-ம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nமகனின் தோழியை திருமணம் செய்த அப்பா படுகொலை..\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nடேய மைனா டேயாலோ... கிராமிய பாடல் பாடி அமைச்சருக்கு நன்றி சொன்ன கலைஞர்கள்\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தல்: 51.76% ஓட்டுப்பதிவு\n'லவ் ஜிகாத்' கட்டாய மதமாற்ற தடை அவசரச் சட்டம்: உத்தரப்பிரதேச ஆளுநர் ஒப்புதல்\nதமிழக அரசு கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது: ஆளுநர் பன்���ாரிலால் புரோகித் பேச்சு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார்: அமித்ஷா\nமாவட்டங்களில் கொரோனா பாதிப்பை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை; ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்\nBigg Boss 4 Promo: பாலாஜிக்கு கமல் நோஸ்கட்.. எல்லாருக்கும் சாரு வெச்சிருக்காரு\nகரோனா தொற்றை கண்டறிய புதிய முறை: மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல்\nஹெல்மட் அணியாமல் வந்தால் பெட்ரோல் போடக் கூடாது: பெட்ரோல் பங்குகளுக்கு போலீஸ் உத்தரவு\nஇளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி: கோவையில் 42 புதிய இடங்களில் வாகனத் தணிக்கை தீவிரம்- 21 தனிக்குழுக்கள் அமைப்பு\nநிவர் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர், உள்துறை அமைச்சருக்குக் கடிதம்: புதுச்சேரி முதல்வர் தகவல்\nடெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து டிச.2-ல் ஆர்ப்பாட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-08-06-52-27/", "date_download": "2020-11-28T19:29:26Z", "digest": "sha1:CV2CKJZRAQRLKMAU7V7EBBAWW2W4Q5SO", "length": 7773, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "தேர்தல் தோல்வியினால் லாலுபிரசாத் மூளையை இழந்துவிட்டார்; நிதிஷ் |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nதேர்தல் தோல்வியினால் லாலுபிரசாத் மூளையை இழந்துவிட்டார்; நிதிஷ்\nடெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும், பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதற்கு லாலு பிரசாத் கடும்கண்டனம் தெரிவித்தார். நிதீஷின் மத சார்பின்மை முக மூடி கிழிந்து விட்டதாக லாலு குற்றம் சுமத்தினர் .\nஇதற்க்கு பதில் அளித்த நிதிஷ், ‘முதல்வர்கள் மாநாட்டின் போது மோடி எனக்கு வாழ்த்து தெரிவித்து கைகொடுத்தார். பதிலுக்கு நானும் கைகுலுக்கினேன்.தேர்தலில் ஏற்பட்ட தோல்வியினால் லாலுபிரசாத் விரக்தி அடைந்திருக்கிறார் . எனவேதான் இப்படிபேசுகிறார். மூளையை இழந்தவர்களிடம் இருந்து தான் இதை போன்ற கருத்து வரும்’எனதெரிவித்தார்.\nசிறை அறை குளிர்கிறது என்றால் ��பேலா வாசியுங்கள்\nபாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன்\nமகன் திருமணத்தை மிக எளிமையாக நடத்திய சுஷில் குமார் மோடி\nபீஹார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி\nபாஜக முதல் மந்திரிகள் கூட்டம்: பிரதமர் மோடி, அமித்ஷா…\nபீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி…\nபத்திரிகைகள் திசைகளையும், உலகையும் கா� ...\nஅப்துல்கலாமிற்கு பிரதமர் மோடி புகழாரம ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-28T20:18:29Z", "digest": "sha1:AWHNJSUDH2QAKSXFDCKUXJYVDGUJQERD", "length": 3424, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "வலைவாசல்:வாசிகசாலை/கலசம் - நூலகம்", "raw_content": "\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெ���்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/11/dileep_18.html", "date_download": "2020-11-28T19:22:51Z", "digest": "sha1:6OUXVNZK3LRZ6GLJJURYNPS5KWCXR2VA", "length": 10111, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பச்சையாக மீனை சாப்பிட்ட MP இன்று வெளியிட்ட அதிரடி கருத்து இதுதான்", "raw_content": "\nபச்சையாக மீனை சாப்பிட்ட MP இன்று வெளியிட்ட அதிரடி கருத்து இதுதான்\nபகிரங்க ஊடக சந்திப்பில் பச்சையாக தாம் மீனை சாப்பிட்டுக் காண்பித்த பின் மீன் விற்பனை மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவிக்கின்றார்.\nகொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் சமைக்காத பச்சை மீனுடன் அதில் பங்கேற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியும், முன்னாள் கடற்தொழில் அமைச்சருமான திலிப் வெதஆராச்சி, பச்சை மீனை சாப்பிட்டுக் காண்பித்தார்.\nஇதுகுறித்து இன்று ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், மீன் கொள்வனவு மற்றும் அதனை உட்கொள்வதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே தாம் அதனை செய்தாகவும், பச்சையாக மீனை சாப்பிடுங்கள் என்ற கருத்தை தாம் கூறவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு\nஇலங்கையின் விமான நிலையங்களை அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகில் பல நாடுகளை போன்று...\nஇவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகள் ஆரம்பம் - விவரம் உள்ளே\nமுற��யான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nவிமல் வீரவன்ச வாழைச்சேனை விஜயம் - அவர் தெரிவித்த கருத்து இதுதான்\nமிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் எ...\nதிடீரென சுகவீனமுற்ற பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி\nஎம்பிலிபிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து அவர் எம்பிலிபிட்ட...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6714,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14988,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3829,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: பச்சையாக மீனை சாப்பிட்ட MP இன்று வெளியிட்ட அதிரடி கருத்து இதுதான்\nபச்சையாக மீனை சாப்பிட்ட MP இன்று வெளியிட்ட அதிரடி கருத்து இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/new-2/", "date_download": "2020-11-28T19:21:21Z", "digest": "sha1:JG7DWIBXNLLR524MGW5442U53CPYJBDS", "length": 15567, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 ந���ர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nகுடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nகுடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.\nமதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.76 துரைச்சாமி நகர், வானமாமலை நகர் மற்றும் வார்டு எண்.21 சொக்கிலிங்க நகர் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையினால் தேங்கியுள்ள மழைநீரினை அகற்றும் பணியினை ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு மேற்கொண்டார்.\nபின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதற்போது பெய்கின்ற மழையின் அளவு கூடுதலாக இருப்பதாலும், மழை தொடர்ந்து பெய்கின்ற காரணத்தினாலும் மழைநீர் அதிகளவில் தேங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அதனை அகற்றுவதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுவாக குடிமராமத்து பணியின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசின் குடிமராமத்து பணியினை அனைத்து வல்லுனர்களும், அனைத்து சமூகத்தினரும் பாராட்டி வருகிறார்கள். மதுரை மாநகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சிக் காலத்தில் கூட குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலைதான் ஏற்பட்டது.\nமதுரை மாநகராட்சியின் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையினால் குடிநீர் பிரச்சனை இல்லாத நிலையை உருவாக்க முடிந்தது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீரினை அருகில் உள்ள மழைநீர் வடிகால்களிலும், பயன்பாடு அற்ற ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்களாக மாற்றுதல் போன்ற நடவடிக்கையினால் சாலைகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.\n40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு எப்போது எல்லாம் வைகை ஆற்றில் தண்ணீர் வருகிறதோ அப்போது எல்லாம் தூய்மையான தண்ணீரினை மாரியம்மன் தெப்பக்குளத்தில் வந்து சேருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதனால் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சுமார் 15 வார்டுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.\nஇதனால் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தேசிய தலைவர் அவர்கள் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தினை உலகமே பாராட்டி கொண்டு இருக்கிறது. ஏழை எளியவர்களும் படித்து நல்லமுறையில் இருப்பதற்கு சத்துணவுத் திட்டம்தான் முக்கியக்காரணம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் 49.6 சதவீதம் கூடுதலாக இடம் பெற்று முதலிடத்தில் உள்ளோம். வளர்நாடுகளுக்கு இணையாக உயர்கல்வி சேர்க்கையில் இடம் பெற்றுள்ள நாடு நம்முடைய தமிழ்நாடு ஆகும். இந்த வாய்ப்பினை உருவாக்கியவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் மிகச்சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.\nஇவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.\nஇந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஜெ.ராஜா, உதவி ஆணையாளர்கள் பி.எஸ்.மணியன், சேகர், செயற்பொறியாளர் முருகேச ப��ண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர். சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கு தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மையங்கள் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nநுண்ணீர் பாசனத் திட்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம் – மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் பெருமிதம்\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/33-1041.html", "date_download": "2020-11-28T19:04:05Z", "digest": "sha1:KERTUTNVAZ4AWLIDVGZAI35TLAT2EEKJ", "length": 8589, "nlines": 44, "source_domain": "www.puthiyakural.com", "title": "நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 1041 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nநுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 1041 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nநுவரெலியா மாவட்டத்தின் 13 பொது பரிசோதகர் பிரிவுகளில் இதுவரை 25 பேர் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர். இமேஷ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார்.\nநுவரெலியாவில் 29.10.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்தார்.\nஇன்று வரை பேலியகொட தொத்தணியுடன் தொடர்புடைய 25 கொவிட் – 19 தொற்றாளர்கள் நுவரெலி���ா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் பிரண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.\nஇவர்களுடன் தொடர்பில் இருந்த 1041 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 520 பேர் இருவார தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். இவர்களுக்குள் ரிகில்லகஸ்கட வைத்தியாசாலையினரும் அடங்குகின்றனர்.\nஇவர்கள் தொடர்பான பீ.சீ.ஆர் பரிசோதனை நாளைய தினம் கிடைக்கவுள்ளது. எவ்வாறாயினும் பேலியகொட மற்றும் மினுவாங்கொட தொத்தணியுடன் தொடர்புடைய முதல் தொற்றாளர்கள் என கருதப்படும் 769 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் கொவிட் 19 பரவல் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nமேல் மாகாணத்தில் இருந்து நுவரெலியாவுக்கு வருவோர் தமது பயணங்களை தொடந்ந்தும் மட்டுப்படுத்த வேண்டும் அப்படியானால் எம்மால் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தீபாவளி பண்டிகைக்காக அதிகளவானவர்கள் நுவரெலியாவுக்கு வந்தால் சுகாதார பிரிவினர் அசௌகரியத்திற்கு உள்ளாவர். அவ்வாறு பெருந்தோட்ட பகுதிக்கு எவரும் தொற்றுடன் வந்தால் நிலைமை மோசமடையும். தற்போது வலப்பனை, மஸ்கெலியா மற்றும் மல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளை கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க தயார்ப்படுத்தி வருகின்றோம்.\nதற்போது மாவட்டத்தில் உள்ள தொழிற்பயற்சி நிலையம் ஒன்றை சிகிச்சையளிக்க பயன்படுத்தி வருகின்றோம். அதேபோல் ஸ்ரீபாத கல்வியர் கல்லூரியும் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் 250 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nதற்போது பேலியகொட கொத்தணியில் இருந்து வந்தவர்கள் குறிப்பிடதக்களவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களின் மூலம் மீண்டும் தொற்று ஏற்பட கூடும். நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 60 – 100 வரையான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. ஒரு இயந்திரம் மாத்திரமே உள்ளது. இது போதாது எனவே அதற்கான வசதிகள் கிடைத்தால் இன்னும் அதிகமான பரிசோதனைகளை நடத்த முடியும். மஸ்கெலியா, அட்டன் பகுதி மக்களை அவர்களின் மொழியிலேயே தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பது நல்லது அத்துடன் முழுமையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது முக்கியம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-11-28T19:33:45Z", "digest": "sha1:6ZXYUXLXLWYVWYSSPPQV7G5M2WIL55MB", "length": 8038, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "பேட்ட: ரஜினியின் 'இளமை திரும்புதே' : கொண்டாடும் ரசிகர்கள்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome சினிமா பேட்ட: ரஜினியின் 'இளமை திரும்புதே' : கொண்டாடும் ரசிகர்கள்\nபேட்ட: ரஜினியின் ‘இளமை திரும்புதே’ : கொண்டாடும் ரசிகர்கள்\nபேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.\nசென்னை: பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.\nசன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்ததுடன் சர்வதேச அளவில் வசூல் சாதனை படைத்தது.\nஇப்படத்தின் மூலம் ரஜினியுடன் முதன்முதலாக இணைந்த அனிருத், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் கொஞ்சமும் குறையாமல் மாஸ், கிளாஸ், ரொமான்ஸ் என எல்லா வகையான பாடல்களையும் கொடுத்திருந்தார்.\nஇந்நிலையில் ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோவை சோனி மியூசிக் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ’உல்லால்லா’ பாடல் வெளியாகி இதுவரை 1.6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.\n“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்\nதஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தித்தொடர்பாளராக நியமனம்\nஅண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட���டி கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக...\nதொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்\nகொரோனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆம்பூர் தேமுதிக நகர செயலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆறுதல் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/devi-2-movie-review/", "date_download": "2020-11-28T19:09:06Z", "digest": "sha1:ULQGWBXWXKBPWGJIZRHTJ3OFN2YMH7LU", "length": 2815, "nlines": 66, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | devi +2 movie review Archives | Cinesnacks.net", "raw_content": "\nதேவி +2 ; விமர்சனம் »\nதேவி முதல் பாகத்தில் தமன்னாவின் மேல் ரூபி என்கிற பேய் புகுந்து அவர் மூலமாக தனது ஹீரோயினாகும் ஆசையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் மூலம்\nதீபாவளிக்கு திரையில் வெளியாகிறது கோட்டா\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி.\nபுத்தம் புதிய களத்துடன் உருவாகும் ‘கலியுகம்’: ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.\nஎதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை 'மிடில்கிளாஸ்'\n'ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா'வில் 'சில்லுக் கருப்பட்டி'..\nஃப்ரைடே பிலிம் பேக்டரி தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n\"சொன்னது நீதானா\" பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\n'எக்கோ' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152341/", "date_download": "2020-11-28T19:59:30Z", "digest": "sha1:764UESTAOZ6Y2CHGGWF2E4JZAHVJWLCI", "length": 16816, "nlines": 185, "source_domain": "globaltamilnews.net", "title": "3ஆம் இணைப்பு -ரிச்சர்ட் பொம்பியோ இலங்கையை சென்றடைந்துள்ளாா் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3ஆம் இணைப்பு -ரிச்சர்ட் பொம்பியோ இலங்கையை சென்றடைந்துள்ளாா்\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ரிச்சர்ட் பொம்பியோ இலங்கையினை சென்றடைந்துள்ளார்.\nஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ பயணத்தினை ஆரம்பித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்றையதினம் இந்தியாவினை சென்றடைந்டைந்தமை குறிப்பிடத்தக்கது.\n2ஆம் இணைப்பு -ரிச்சர்ட் பொம்பியோ இலங்கை செல்கிறார்…\nஇலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பித்தார் பொம்பியோ….\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ரிச்சர்ட் பொம்பியோ நாளை (27.10.20) இலங்கைக்கு செல்லவுள்ளார்.\nஇந்த பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.\nஇந்த பயணத்தின் போதான கலந்துரையாடல்களில் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு பயணிக்கும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார்.\nஇந்தப் பயணம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள மைக்பொம்பியோ தான் விமானத்தில் ஏறும் படங்களை ருவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளதோடு, இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகியநாடுகளுக்கான எனது விமானப்பயணம் ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் சகாக்களுடன், சுதந்திரமான வலுவான செழிப்பான நாடுகளுக்கான, சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி, என மைக்பொம்பியோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nமைக்பொம்பியோவின் இலங்கை பயணத்தில் சந்தேகம் இருப்பதாக JVP தெரிவிப்பு….\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை பயணத்தில் சந்தேகம் உள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.\nஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேசவுள்ள விடயங்கள் குறித்த உண்மையை அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என அவர் கோரியுள்ளார்.\nஇலங்கை கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் மிக முக்கிய அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் என்னவென கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசாங்கம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nயுத்தம் மற்றும் ஏனைய அவசரமானவிடயங்களின் போது மாத்திரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விஜயங்களை மேற்கொள்வது வழமை எனக் குறிப்பிட்ட பிமல் ரட்ணாயக்கா\nமைக்பொம்பியோவின் இந்த விஜயத்தின் போது எம்.சி.சி உடன்படிக்கை குறித்து ஆராயப்படும் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு அவசியமான கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது, இலங்கையில் எம்.சி.சி உடன்படிக்கை குறித்த அலுவலகத்தை அமெரிக்கா தொடர்ந்தும் வைத்திருக்கின்றது எனவும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nTagsஅமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை மைக் பொம்பியோ மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nகொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் என்ன கூறுகிறது\nமேலும் சில பகுதிகளிலும் ஊரடங்கு\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=100&sha=1b1f23baf80ff7b4b61152fb527dad6e", "date_download": "2020-11-28T19:00:59Z", "digest": "sha1:RRNWRXDVCG2JKMSMWQIZEMC3MFQLHEYT", "length": 7738, "nlines": 127, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nஇன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை\nஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.\nஇவ்வளவு நேரமா எடுப்பீங்க : இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி \nபாவ கதைகள் : நான்கு முன்னணி இயக்குனர்களின் ஆந்தாலஜி எப்போது வெளியீடு \nஇருசக்கர வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு : BIS அல்லாத ஹெல்மெட் விற்பனைக்கு தடை \nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி \nஅரசு டைரி, காலண்டர் அச்சிடுவது நிறுத்தம்: சிக்கன நடவடிக்கையால் அதிரடி\n- கரோனா முடிவுக்கு வராததால் தென் மாவட்ட மக்கள் கவலை\nதென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nபிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற 4 இந்திய பெண்கள் \nமருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவன்... 18 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...\nகரையை கடந்தது நிவர்; மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதி.\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/laser", "date_download": "2020-11-28T20:44:10Z", "digest": "sha1:YBPMSCSLQON2NXK5EVVPO7D3MDGV2BZK", "length": 7944, "nlines": 176, "source_domain": "ta.termwiki.com", "title": "லேசர் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு சாதனத்தை என்று மிகவும் சுத்தமான மற்றும் மிகவும் ஆழமான குறைந்த ஒரே அலை emits. போது ஒரு பொருத்தமான உள்ள இயக்கப்படுகின்றன மின் லேசர்கள் முடியும் உருவாக்க வரம்பிற்குள் பொருட்கள் ஆழமான வெப்பம்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nSPECTRE 24th James பாண்ட் 007 சாகச படம் உள்ளது. SPECTRE கால யூனிபார்ம் \"சிறப்பு செயற்குழு எதிர் உறுதி உரையில் புலனாய்வு, தீவிரவாதம், பழி மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-11-28T19:37:14Z", "digest": "sha1:6ZWQD46VV2G3WSNBE3Z3HOPDPBO6GICD", "length": 5070, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/11/fact-check_5.html", "date_download": "2020-11-28T19:41:28Z", "digest": "sha1:CZMG4K76CHHEV5MDO2DUO7N264SFEGAI", "length": 7845, "nlines": 94, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK: அர்னாப் கோஸ்வாம��யை போலீஸ் தாக்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா? - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK: அர்னாப் கோஸ்வாமியை போலீஸ் தாக்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா\nNov 05, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் தாக்கிய புகைபடங்கள் இரு புகைபடங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nமும்பையைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான அன்வே நாயக் என்பவர் கடந்த 2018-ல் தன்னுடைய மரணத்திற்கு தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் .\nஇதற்காக அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் நேற்று 4-ம் தேதி அவரை கைது செய்தனர்.\nஇந்நிலையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் அடித்த புகைபடம் என சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைபடம் உண்மையில் அர்னாப் கோஸ்வாமி இல்லை\nகடந்த 10.01.20 அன்று உத்தரப் பிரதேசத்தின் தேவ்ரியா மாவட்டத்தில் செல்போனை திருடிய நபரை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கிய புகைபடததை அர்னாப் கோஸ்வாமி என பொய்யாக பரப்புகின்றார்கள்\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்\nFACT CHECK: வதந்தி பரப்பாதீர்கள்: தற்போது மெரினா பீச் என ஷேர் செய்யபடும் 2017 ம் ஆண்டு வீடியோ\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nவங்கக்கடலில் உருவாகிறது நிவார் புயல்...மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு... தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை\n10, 12, I T I படித்தவர்கள் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைக்கு விண்ணப்பிக்கலாம்\nஇந்திய ச���தந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/04/27/fran-a27.html", "date_download": "2020-11-28T20:38:28Z", "digest": "sha1:CPSCJ3PIB7N7QOUCE74D6MI43F6MKOMK", "length": 53343, "nlines": 319, "source_domain": "www7.wsws.org", "title": "மே 11 ம் தேதி வேலைக்குத் திரும்புவதற்கு மக்ரோன் அரசாங்கம் அதிக பொய்களைப் பயன்படுத்துகிறது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nமே 11 ம் தேதி வேலைக்குத் திரும்புவதற்கு மக்ரோன் அரசாங்கம் அதிக பொய்களைப் பயன்படுத்துகிறது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nபிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் நிர்வாகம் மே 11 அன்று பொருளாதாரத்தை முழுவதுமாக மீண்டும் திறப்பதை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது, இது ஆயிரக்கணக்கான கூடுதல் கொரோனா வைரஸ் மரணங்களுக்கு நேரடியாக வழிவகுக்கும். வீட்டிலேயே இருக்கும் உத்தரவுகள் (தனிமைப்படுத்தல்) முடிவுக்கு வரும்பொழுது, தொழிலாள வர்க்கத்தின் பரவலான எதிர்ப்பை அடக்குவதற்கும், தொழிலாளர்களை மீண்டும் தங்கள் வேலைகளுக்குத் தள்ளுவதற்கும் அரசாங்கம் தொழிற்சங்கங்களை நம்பியுள்ளது.\nஅடுத்த வாரம் ஆரம்பத்தில், பெரும்பாலும் செவ்வாயன்று தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை, நாடு முழுவதும் உள்ள உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுடனான அழைப்பில், மே 11 அன்று பள்ளிகளை மீண்டும் திறப்பது அனைவருக்கும் கட்டாயமாக இருக்காது, ஆனால் \"தாமாக முன்வந்து பாடசாலையில் விடலாம்\" பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலே வைத்திருக்க விரும்பினால் வைத்திருக்கலாம். என்று மக்ரோன் தெளிவுபடுத்தினார்.\nஇது, தங்கள் குழந்தைகளை பள்ளிக்குத் திருப்பி அனுப்புபவர்களை, மே 11 முதல் வீட்டிலிருந்து வேலை செய்யவோ, அல்லது வீட்டுக்கல்வி நடத்தவோ அல்லது தங்கள் குழந்தைகளை பராமரிக்கவோ முடியாதவர்களான முக்கியமாக தொழிலாள வர்க்கத்திலிருந்தும், மக்கள்தொகையின் ஏழ்மையான பிரிவுகளிலிருந்தும் வருவதை உறுதிசெய்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க பள்ளிச் சிற்ற��ண்டிச்சாலைகள் வழங்கும் 1 யூரோ மானிய மதிய உணவு திட்டங்களை நம்பியுள்ளன என்ற உண்மையை அரசாங்கம் பயன்படுத்துகிறது. சாப்பிடுவதற்காக அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.\nகடந்த ஒரு வாரமாக, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் தனது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. மக்ரோனின் சுகாதார மந்திரி ஒலிவியே வெரோன் நேற்று பிரான்ஸ்இன்டர் இன் காலை நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை வழங்கினார், இது 10 நிமிட நிகழ்வுக்கு அவர் குவித்த பொய்களின் எண்ணிக்கையில் மட்டுமே குறிப்பிடத்தக்கது.\nவைரஸ் தாக்கியும் தொற்று அறிகுறி வெளிப்படாது தொற்றுநோய் காவிகளாக இருக்கும் குழந்தைகளின் பங்கு விஞ்ஞானிகளால் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், வகுப்புகளை மீண்டும் திறப்பதன் சாத்தியமான தாக்கத்தை வெரோன் குறைத்து மதிப்பிட்டார். \"குழந்தைகள் நோய் தொற்றும் தன்மை கொண்டவர்களா அல்லது நோய்பரப்புபவர்களா இல்லையா என்ற கேள்வி உள்ளது,\" என்று அவர் கூறினார். “இந்த கேள்வி பல வாரங்களாக அடிக்கடி கேட்கப்படுகிறது.\nஇங்கேயும் ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் உள்ளன (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது). எனக்கு வந்த சமீபத்திய விஞ்ஞான வாதங்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களை விட குறைந்த அளவில் வைரஸை பரப்புபவர்களாக இருக்கின்றனர் என்று கூறுகின்றன. ... அதனால்தான் நாங்கள் மிகவும் செயல்பாட்டுடன் கூடிய நடவடிக்கைகளுடன் செயல்பட்டு வருகிறோம், இது மாணவர்களுக்கு பாதுகாப்பான கற்பிப்பை வழங்க அனுமதிக்கும்\".\nஅவர் குறிப்பிடும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்துமாறு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டபோது, வெரோன் மறுத்து, அதற்கு பதிலாக “குழந்தைகள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும். … ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவர்கள் படிப்படியாக பள்ளி அமைப்பிற்கு திரும்ப வேண்டும்”. நேர்காணலின் மற்றொரு கட்டத்தில், சமூக இடைவெளி நடவடிக்கைகளைக் கற்றுக்கொள்வதில் சிறு குழந்தைகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று அவர் வாதிட்டார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பள்ளிகளை மீண்டும் திறப்பது \"சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதற்கு\" அவசியமானது, \"சிரமத்தில் உள்ள குழந்தைகள், வீட்டில் சிக்கலில் உள்ளவர்கள், வகுப்புகளுக்குத் ��ிரும்புவதற்கான முதல் முன்னுரிமையுடன், நாங்கள் வழிவகைகளை வழங்க வேண்டும், மற்றும் ... குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப அனுமதிக்கும் நிலைமைகளை உருவாக்கவேண்டும்.”\nஒரு தடுப்பூசி உருவாக்காப்பட்டு நம்பகத்தன்மையுடன் வெகுஜனங்களின் பாவனைக்கு உற்பத்தி செய்யப்படுவதற்கு முன் பல மாதங்கள் எடுக்கலாம், \"இதற்கிடையில், நாங்கள் வைரஸுடன் வாழ வேண்டியிருக்கும்\" என்று வெரோன் கூறினார்.\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், வைரஸ் மற்றும் அதன் இறப்பு எண்ணிக்கை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும். தனிமைப்படுத்தலை (வீட்டிலேயே இருக்கும் உத்தரவுகளை) பராமரிப்பது “ஒரு சிக்கலான கேள்வி” என்று அவர் தொடர்ந்தார். \"ஒரு தடுப்பூசி வரும் வரை, பாதி கிரகத்தை ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு நாங்கள் கட்டுப்படுத்த முடியாது; ஒரு தனிமைப்படுத்தல் வைரஸின் பரவலைத் தடுக்கக் கூடியது என்று எங்களுக்குத் உறுதியாக தெரியவில்லை என்பதால். … பிரான்சிற்கு ஒரு பெரிய நேர்மறையான சுகாதார தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை ஒவ்வொரு அடியிலும் அளவிட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஆனால் மற்றபக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல்”.\nஇந்த வாரத்தில் பிரான்சில் ஒரு கணிதக் குழு வெளியிட்ட புதிய மாதிரியை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய அதே நேர்காணலில், நீண்டகால தனிமைப்படுத்தல் வைரஸின் பரவலை நிறுத்தவோ அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்தவோ இல்லை என்ற தனது சொந்த கூற்றுக்கு வெரோன் நேரடியாக முரண்பட்டார். தனிமைப்படுத்தல் (வீட்டிலேயே இருப்பது) காரணமாக நாட்டில் குறைந்தது 60,000 கூடுதல் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என அது மதிப்பிடுகிறது.\nஎவ்வாறாயினும், ஒரு தனிமைப்படுத்தல் \"மறுபக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்\" என்ற அவரது கருத்தின் அர்த்தமானது, எளிய மொழியில் குறிப்பிட்டால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டாலும் கூட, பொருளாதாரத்தின் நீண்டகால பணிநிறுத்தம் காரணமாக பிரெஞ்சு பெரு நிறுவனங்களின் இலாபங்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்திற்கு எதிராக இவை எடைபோடப்பட வேண்டும்.\nஒரு தடுப்பூசி தயாரிக்கப்படும் வரை அத்தியாவசிய உற்பத்தியை நிறுத்த முடியாது என்ற வெரோனின் கூற்றைப் பொறுத்தவரை, இது வெறுமனே ���ுதலாளித்துவ சொத்து மற்றும் நிதி உயரடுக்கின் சமூக வளங்களின் ஏகபோக உரிமை மீறப்படாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. ஃபோர்ப்ஸின் 2019 பணக்கார பட்டியலில் பிரான்சில் உள்ள 40 பணக்காரர்களின் செல்வம் மொத்தம் 288 பில்லியன் யூரோக்கள் ஆகும் - இது கடந்த மூன்று மாதங்களில் மக்ரோன் நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்ட வேலையின்மை கொடுப்பனவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 10 மடங்கு அதிகமாகும்.\nபிரான்சில் எத்தனைபேர் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பது குறித்து அரசாங்கத்திடம் தெளிவான கருத்தில்லை என்று வெரோன் ஒப்புக் கொண்டார், அதாவது தனிமைப்படுத்தலின் முடிவில் வைரஸ் எவ்வளவு விரைவாக பரவும் என்பது பற்றி தெளிவான கருத்தில்லை \"எத்தனை பிரெஞ்சு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியாது,\" என்று அவர் கூறினார். \"எங்களிடம் மாதிரிகள் உள்ளன, எங்களிடம் ஆய்வுகள் உள்ளன, ஆனால் கல்லில் பதிக்கப்படாத தரவுகளைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க இந்த வைரஸ் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.\"\nமக்ரோன் நிர்வாகத்தின் குற்றவியல் கொள்கைகள் குறித்து தொழிலாள வர்க்கத்தில் கோபம் வளர்ந்து வருகிறது. பாரிஸுக்கு வடக்கு பகுதியான சென்-டெனிஸ் காவல்துறை தலைவரான Georges-François Leclerc, ஏப்ரல் 18 ஆம் தேதி எழுதிய கடிதத்தை வாராந்திர பத்திரிகையான Le Canard Enchaîné மேற்கோள் காட்டியது, தனிமைப்படுத்தல் அல்லது முடக்கம் செய்த காலம் முழுவதும் போதுமான ஆதரவினை வழங்க நிர்வாகம் மறுத்ததால் 15,000-20,000 தொழிலாளர்களால் சீரான முறையில் தங்களுக்கு உணவளிக்க முடியவில்லை, பள்ளித் திட்டங்களை நம்பியிருந்த குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மிகவும் ஆபத்தில் இருந்தனர் என சுட்டிக்காட்டியது. வெகுஜன கலவரங்கள் மற்றும் ஒரு சமூக வெடிப்பு பற்றி Leclerc எச்சரித்ததாகக் கூறப்படுகிறது: \"ஒரு மாத தனிமைப்படுத்தலில் அடையக்கூடியதாக இருந்ததை, இருமாதத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது.\"\nபொலிஸ் வன்முறை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக கடந்த வாரம் பாரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களைச் சுற்றியுள்ள வறிய புறநகர் பகுதிகளில் ஏற்கனவே எதிர்ப்பும் அமைதியின்மையும் வெடித்திருந்தது.\nதொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதற்கும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவத��்கும் தொழிற்சங்கங்களுடனான அதன் நெருக்கமான ஒத்துழைப்பையை மக்ரோன் நிர்வாகம் சார்ந்துள்ளது.\nவேலைக்குத் திரும்புவது குறித்து வெற்று விமர்சனங்களை முன்வைக்கையில், CGT அதை நடைமுறையில் ஆதரிக்கிறது மற்றும் மக்ரோனுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. நேற்று, CGT தலைவர் பிலிப் மார்டினேஸ் Sud தொழிற்சங்கரேடியோவுக்கு ஒரு நேர்காணலை வழங்கினார், அதில் வைரஸ் தொடர்ந்து பரவுவதால் ஆசிரியர்களுக்கு இது பாதுகாப்பற்றதாக இருக்கும் என்பதால் செப்டம்பர் வரை பள்ளிகள் திறக்கப்படமாட்டாது என்று தான் நம்புவதாக அறிவித்தார்.\nஎனவே பள்ளிகளைத் திறக்க மறுக்குமாறு ஆசிரியர்களை அழைப்பீர்களா என்று வானொலி தொகுப்பாளரான பேட்ரிக் ரோஜர் கேட்டதற்கு, மார்டினேஸ் கேலி செய்து பதிலளித்தார், “இல்லை, இல்லை, நான் இதை ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளேன் என்று நினைக்கிறேன்: வேலைசெய்யும் இடத்தில் பாதுகாப்பான நிலமைகள் இருக்குமானால் மக்களை வேலை செய்ய அழைக்கிறோம்”. Toyota வியாழக்கிழமை Onnaing இல் உள்ள தனது கார்களை பொருத்தும் பட்டறை ஒன்றை மீண்டும் திறந்து வைத்துள்ள நிலையில், CGT ஏற்கனவே கார் உற்பத்தி தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதை மேற்பார்வையிடுகிறது.\nமக்ரோனுடன் மேலும் ஒத்துழைக்க அழைப்பு விடுத்த மார்டினேஸ், “இந்த காலகட்டத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இன்னும் கொஞ்சம் தொடர்பு கொண்டிருந்ததாலும், இந்த நெருக்கடிக்குப் பின்னர் அரசாங்கமும் ஜனாதிபதியும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுவார்கள் என்று நம்புகிறேன்.. ”\nவேலைக்கு திரும்புவதற்கு எதிரான போராட்டத்தை தொழிற்சங்கங்கள் மூலம் நடத்த முடியாது, அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரசாங்கத்தினதும் முதலாளிகளினதும் கூட்டாளிகளாக இருக்கின்றன. வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அவசியமில்லாத தொழில் துறைகளில் வேலைக்கு திரும்புவதற்கு எதிராக தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலை ஏற்பாடு செய்ய தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அமைப்புகள், சுயாதீன நடவடிக்கைக் குழுக்கள் அவசியமானவையாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சமூகத்தின் வளங்களை பகிர்ந்தளித்து, அனைத்து தொழிலாளர்களுக்கும் தரமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய தொழில் துறைகளில் பாதுகாப்பான வேலை நிலைமைகளை உத்தரவாதம் செய்யவும், இது ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.\nஅனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு கொடு\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nஜோ பைடெனின் அமைச்சரவை: ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் வெவ்வேறு வண்ணங்களின் கூட்டணி\nபாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகளை திறப்பதை எதிர்த்திடு தொற்றுநோயில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கு\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nஅனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு கொடு\nபொலிஸ் மிருகத்தனத்தை எதிர்க்கும் இளைஞர்களுக்கு எதிராக நைஜீரிய அரசாங்கம் தாக்குதலை நடத்துகிறது\nகோவிட்-19 உடன் போராடும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையான அத்தியாவசிய சேவை உத்தரவை எதிர்த்திடு\nபிரித்தானிய அரசாங்கம் “விஞ்ஞானத்தை அடக்குகிறது” என பிரித்தானிய மருத்துவ இதழ் குற்றம்சாட்டுகிறது\nஅத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும், பள்ளிகளை மூடவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nபாரிஸ் அகதிகள் முகாம் மீது பிரெஞ்சு பொலிஸ் வன்முறைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது\nபிரெஞ்சு காவல்துறையினரை ஒளிப்பதிவு செய்வதை தடைசெய்யும் “உலகளாவிய பாதுகாப்பு” சட்டத்தை மக்ரோன் தயாரிக்கிறார்\nகொரோனா வைரஸ் இறப்புகள் ஏற்றமடையும்போது மக்ரோன் அரசாங்கம் முழுமையான பொது முடக்கத்தை எதிர்க்கிறது\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nஇராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது\nபிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்படுத்துகிறது\nபிரித்தானிய அரசாங்கம் “விஞ்ஞானத்தை அடக்குகிறது” என பிரித்தானிய மருத்துவ இதழ் குற்றம்சாட்டுகிறது\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nபாரிஸ் அகதிகள் முகாம் மீது பிரெஞ்சு பொலிஸ் வன்முறைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது\nஇராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது\nபிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்படுத்துகிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.health.gov.lk/moh_final/tamil/news_read_more.php?id=914", "date_download": "2020-11-28T19:29:21Z", "digest": "sha1:4DULDHG4LMUHBMWXOWO62GKYWL6AEWWM", "length": 9477, "nlines": 185, "source_domain": "www.health.gov.lk", "title": "Ministry Of Health - NEWS HEADLINE", "raw_content": "உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பவும் postmaster@health.gov.lk\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு\nகண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள்\nதுறை முகத்தில் சுகாதார சேவைகள்\nகொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல்\nவருடாந்த சுகாதார அறிக்கை தாள்\nஇலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013\nசுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள்\nசுவசிரிபாய, இல 385, வண.\nபதிப்புரிமை @ சுகாதார அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nesamudanneysey.blogspot.com/2020/04/blog-post.html", "date_download": "2020-11-28T19:42:37Z", "digest": "sha1:34NJM72EGVSOO2QHAAEBFIH4JMNC2X57", "length": 31196, "nlines": 69, "source_domain": "nesamudanneysey.blogspot.com", "title": "நேசமுடன்...நெ.செ: அரவிந்த்", "raw_content": "\n“கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணுமா வேற வழியே இல்லையா, நாம வேணும்னா ஒரு வாரம் டைம் குடுத்து பாக்கலாமா வேற வழியே இல்லையா, நாம வேணும்னா ஒரு வாரம் டைம் குடுத்து பாக்கலாமா என்று தன் காதுகளில் உள்ள ஆப்பிள் ஏர் பாட்டுக்கு மட்டும் கேட்குமாறு, பதட்டத்துடன் பேசிக்கொண்டு இருந்தான் அரவிந்த். (இந்த ஏர் பாட்டின் ஏற்பாட்டை பற்றி தெரியாதவர்கள் இவனை வேறு மாதிரி நினைக்க கூடும் என்று தன் காதுகளில் உள்ள ஆப்பிள் ஏர் பாட்டுக்கு மட்டும் கேட்குமாறு, பதட்டத்துடன் பேசிக்கொண்டு இருந்தான் அரவிந்த். (இந்த ஏர் பாட்டின் ஏற்பாட்டை பற்றி தெரியாதவர்கள் இவனை வேறு மாதிரி நினைக்க கூடும் ) நெற்றியின் வியர்வை நிலத்தில் படும் அளவிற்கு பதட்டம் அரவிந்துக்கு. அங்கு காற்றில் இருக்கும் டெட்டால் மனம் கூட இவனை பார்த்து “என்ன பிரச்சனை தம்பி” என்று குசலம் விசாரிக்கும் அளவுக்கு இருந்தது அரவிந்துடைய நிலை. எனக்கு இது தான் பர்ஸ்ட் டைம், எல்லாம் முடிஞ்ச பிறகு ஜூஸ், ஹார்லிக்ஸ்-லாம் குடுப்பாங்க தானே என்று அலைபேசியின் எதிர்முனையில் இருப்பவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தான். பின்னால் இருந்து ஒரு குரல், “அரவிந்த் சார்” என்றது.\nதிரும்பிப்பார்த்தால் அடர் நிற தோற்றத்துடன், சற்றே உருப்பெற்ற தொப்பையுடனும் , ஒரு வாரம் டை அடிக்காத நிலையை தலைமுடியைவிட மீசை சொல்லும் அளவுக்கு வயதான ஒரு நபர் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தார். அவரது ஒயிட் & ஒயிட் சட்டை பேண்ட் \"உஜாலா\"-வை நினைவு படுத்தியது. மின்னல் அடிக்கும் வெண்மை கண்ணை பறிக்கும் முன், \"சார் நாகராஜ் சார் தான் உங்கள பிக் பண்ண சொன்னாரு, அவரு ஆன் தி வே , அதுக்குள்ள நம்ம போலாம் வாங்க சார் \" என்றார் அந்த Mr. ஒயிட்.\n“ஓ அப்படியா, ஒரு நிமிஷம்” என்றபடி அரவிந்த், “பூமா நான் முடிச்சிட்டு உனக்கு கால் பண்றேன், பை பை., லவ் யு” என அலைபேசி அழைப்பை துண்டித்து, தன் இரண்டு காதுகளில் இருந்தும் வெள்ளை நிற பஞ்சு போல் உள்ள ஒன்றை “தைல டப்பா” போல் உள்ள ஒன்றில் போட்டு பத்திரமாய் தன் பேண்ட் பையில் வைத்தான். \"சாரி, போன்-ல பேசிட்டு இருந்தேன், ஆமா உங்க பேரு என்னனு சொன்னீங்க என்றான் அரவிந்த். \"சார் நான் இன்னும் என் பேர சொல்லவே இல்லையே என்று அசட்டு சிரிப்பு சிரித்தார் Mr. ஒயிட் (சட்டையில் இருக்கும் வெண்மை பற்களில் இல்லாமல்). “என் பேரு வசந்த், அது என்ன புது ஹெட் போனா சார் வெள்���ையா\" என்று வினவினான் Mr. ஒயிட்டான வசந்த். “ஆமாங்க இது ஆப்பிள் போன் லேட்டஸ்ட் ஹெட் போன், இத ஏர் பாடுனு சொல்லுவாங்க” என்றான் அரவிந்த். “என்ன பாட்டு சார்”, என்றான் அப்பாவியாய் வசந்த், “இட் ஐஸ் ஏர் பாட், வசந்த்” என்று அரவிந்த் சொன்னதும், தமிழில் சொன்னால் புரியாதது இங்கிலீஷில் புரிந்தார் போல், “ஓ ஓகே ஓகே சார்” என்றான் வசந்த்.\nஅவர்கள் நடந்து சென்ற அந்த நீண்ட லாபியில் அவன் கண்ணில் பட்டவை எல்லாம், வீல் சாரில் தள்ளி செல்லப்பட்ட வயது முதிர்ந்த அம்மாவும், இரண்டு கம்பௌண்டர்களும், ஸ்ட்ரெச்சரில் வைத்து க்ளுகோஸ் பாட்டிலுடன் தள்ளப்பட்டு அழைத்து செல்லப்பட்ட ஒரு தாத்தாவும் தான். ஒரு சுமாரான நர்ஸ் கூட அவன் கண்ணில் தென்படவே இல்லை. இதற்கிடையில் வசந்த், \"நாகராஜ் சார் உங்க மாமாவா சார் என்றான்\", அதற்க்கு அரவிந்த் “ஆமா” என்றான், இரத்தின சுருக்கமாக. இப்படி சுற்றிலும் நோயாளிகளை பார்த்த அரவிந்துக்கு என்னமோ கேன்சர் நோயாளிபோன்ற ஒரு பீல் வந்துவிட்டது, சற்றே தயக்கத்துடன், \"நாம வேணும்னா மாமா வரவரைக்கும் வெயிட் பண்ணலாமா என்றான் அரவிந்த்.\n“சார் நாம பர்ஸ்ட் போயி ப்ரோசிஜர்-லாம் ஆரம்பிச்சிடலாம், டைம் ஆயிடுச்சுன்னா கியூ ஜாஸ்தி ஆயிடும். நீங்க நம்ம வேண்டப்பட்டவர் \"ரிலேஷன்\", உங்கள கியூல நிக்கவெக்காம கூட்டிட்டுப்போறதுக்கு இது தான் கரெக்ட் டைம், பேசாம வாங்க சார்” என்று இன்னும் \"ஜரூராய்\" அழைத்து சென்றான் வசந்த். (மனதுக்குள் அரவிந்த், மாமா சொதப்பிடீங்களே என்று முணுமுணுத்தபடி...) இருவரும் ஒரு \"லிப்ட்-இக்குள்\" நுழைந்தனர். உள்ளே \"4\" என்ற பொத்தானை வசந்த் அமுக்க அதில் உள்ள லைட் பளிச்சிட்டது.\nலிப்ட்டில் இறங்கி போகும் வழி எல்லாம், வசந்தை பார்த்து பெரும்பாலானோர் \"குட் மார்னிங்\" சொல்ல வசந்தும் பதில் மரியாதை செய்தான். அரவிந்த் மனதில் வசந்த் இங்கு பெரிய புள்ளிதான் போல என்று நினைக்கயில், ஒரு இடத்தில நின்ற வசந்த், அம்மா, நான் சொல்லல இவருக்கு தான் என \"மோர்ஸ்\" கோட் போன்று கண்ணாலே சமிக்கை செய்தான்.\n\"சார் இந்த மேடம் எல்லாம் சொல்லுவாங்க\" என அரவிந்திடம் சொல்லிவிட்டு, அங்கிருந்த வேறு சில நர்ஸ்களிடம் பேச தொடங்கினான் வசந்த். அடப்பாவி வசந்த் நீயும் சொதப்பிட்டியே என முணுமுணுத்த அரவிந்தின் நெற்றியில் ஏற்கனவே காய்ந்த வியர்வை மீது புது விய��்வை துளிகள் படர ஆரம்பித்தன. சற்றே அந்த நர்ஸை உற்று பார்த்தான் அரவிந்த், வழித்து வாரிய தலையும், கனத்த தமிழ் உச்சரிப்பும், அகண்ட கண்களும், இந்த நர்ஸின் பூர்வீகம் கேரளவாக இருக்க கூடும் என்ற யூகத்தை அளித்தது அரவிந்துக்கு, மேலும் “கல்பனா பனிக்கர்” என்ற பெயர் பலகை அந்த யூகத்தை ஊர்ஜித படுத்தியது. அது சரி வந்த வேலை விடுத்து பந்தக்கால் நடுவான் ஏன் என நினைத்த அரவிந்த், மெதுவாய் \"மேடம்\" என்பதற்குள் அந்த நர்ஸ் வேறு ஒரு பச்சை நிற பைலை பார்க்க ஆரம்பித்தாள். கவனத்தை கவர மீண்டும் ஒரு முறை உரக்க \"மேடம்\" என்று அரவிந்த் கூப்பிட்டான் (சிஸ்டர் என்று கூப்பிட ஏனோ அவன் மனம் இசைக்க வில்லை ) , \"478 ரூபாய் ஆகுது சார், கேஷ் ஆ, கார்டு ஆ” என்று அந்த நர்ஸ் நறுக்கென்று அரவிந்தை பார்த்து கேட்க, டிஜிட்டல் இந்தியாவின் வாரிசான அரவிந்த், தன் பள பளக்கும் நீல நிற கிரெடிட் கார்டை எடுத்து அங்கிருந்த இயந்திரம் ஒன்றில் உரசினான். பீப் என்ற சத்தம், பணம் கட்டியாச்சு என்றது. \"ப்ரொசீஜர்லாம் என்னங்க” என அரவிந்த் கல்பனா நர்ஸை பார்த்து கேட்க, இவனை கொஞ்சம் கூட சட்டை செய்யாதது போல் கல்பனா, வேறு ஒரு வெள்ளை சாமியை பார்த்து, “முருகேசன், சாரை சாம்பிள் எடுக்க கூட்டிட்டுப்போங்க” என்றாள். இது என்னடா இன்னொரு Mr. ஒயிட்டா என்று நினைக்கயில், அந்த வெள்ளை சாமி அரவிந்தை பார்த்து \"இன்னா சார் வசந்த் உங்களாண்ட ஒண்ணுமே சொல்லலியா, இத்தை எல்லாமா லேடீஸ் ஆண்ட கேப்பாங்கோ, நம்மளான்டா கேளு சார் சொல்றேன் என்று சென்னை தமிழில் பேசிகொண்டே முருகேசன், ஒரு பெரிய அட்டை பெட்டியினுள் ஏதோ தொலாவிக்கொண்டு இருந்தான். தயக்கத்துடன் அரவிந்த், எல்லாம் முடிஞ்ச அப்புறம் ஜூஸ் குடுப்பாங்கலா) , \"478 ரூபாய் ஆகுது சார், கேஷ் ஆ, கார்டு ஆ” என்று அந்த நர்ஸ் நறுக்கென்று அரவிந்தை பார்த்து கேட்க, டிஜிட்டல் இந்தியாவின் வாரிசான அரவிந்த், தன் பள பளக்கும் நீல நிற கிரெடிட் கார்டை எடுத்து அங்கிருந்த இயந்திரம் ஒன்றில் உரசினான். பீப் என்ற சத்தம், பணம் கட்டியாச்சு என்றது. \"ப்ரொசீஜர்லாம் என்னங்க” என அரவிந்த் கல்பனா நர்ஸை பார்த்து கேட்க, இவனை கொஞ்சம் கூட சட்டை செய்யாதது போல் கல்பனா, வேறு ஒரு வெள்ளை சாமியை பார்த்து, “முருகேசன், சாரை சாம்பிள் எடுக்க கூட்டிட்டுப்போங்க” என்றாள். இது என்னடா இன்னொரு Mr. ஒயிட்��ா என்று நினைக்கயில், அந்த வெள்ளை சாமி அரவிந்தை பார்த்து \"இன்னா சார் வசந்த் உங்களாண்ட ஒண்ணுமே சொல்லலியா, இத்தை எல்லாமா லேடீஸ் ஆண்ட கேப்பாங்கோ, நம்மளான்டா கேளு சார் சொல்றேன் என்று சென்னை தமிழில் பேசிகொண்டே முருகேசன், ஒரு பெரிய அட்டை பெட்டியினுள் ஏதோ தொலாவிக்கொண்டு இருந்தான். தயக்கத்துடன் அரவிந்த், எல்லாம் முடிஞ்ச அப்புறம் ஜூஸ் குடுப்பாங்கலா என்றான். “தோடா, ஜூசா, சார் நீ என்ன பிளட் டொனேஷன் ஆ பண்ண போற ஜூஸ் லாம் குடுக்க. உனக்கு இது தான் மொத தபாவா சார்” என்றான் அசட்டு சிரிப்புடன் முருகேசன். (மனதில் தன் மனைவி பூமா, நாகராஜ் மாமா, இன்னும் பல மூதாதையர்களை தீட்டி தீர்த்தான் அரவிந்த்..) மைண்ட் வாய்ஸ் என நினைத்து \"இப்படி என்ன கொண்டு நிறுத்திடீங்களே\" என சத்தமாய் வாய் விட்டே சொல்லிவிட்டான். இதை கேட்ட முருகேசன், \"நிக்கலாம் தேவலை சார் இந்த டப்பா எட்துக்குனு போயி அந்த பக்கம் பாத்ரூமாண்ட சாம்பிள் புடிச்சி எடுத்தா சார்” என்றான்.\nஅதற்குள் ஒரு கணீர் குரல், \"அரவிந்த், என்ன எல்லாம் முடிஞ்சுதா\" என்றது. திரும்பிப்பார்த்த அரவிந்த், \"மாமா என்ன இவ்ளோ லேட்டா வரீங்க\" என்றான். \"என்னப்பா பண்றது, பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வர வேணாமா என்றார் சிரிப்புடன் அந்த நபர். முருகேசன் உடனே, \"நாகராஜ் சார் இவரு உங்க சொந்தக்காரரா, இப்போ தான் டப்பா குட்துக்குறோம் சார்\" என்றான். \"ஓ சூப்பர், சரி அரவிந்த் சட்டுனு ஒரு 2 நிமிஷத்துல போயி சாம்பிள் எடுத்து குடுத்துட்டு வா\" என்றார் நாகராஜ் மாமா. \"மாமா 2 மினிட்ஸ் ல யா\", இது என்ன யூரின் சாம்பிள்-ஆ உடனே எடுத்து தர, இது ஸ்பெர்ம் (விந்தணு) சாம்பிள் மாமா\" என ஆச்சரியமும் எரிச்சலும் கலந்த தொணியில் கேட்டான் அரவிந்த். \"ஏன் 2 நிமிஷத்துல முடியாதா, நாங்கலாம் பாக்காத டெஸ்ட் ஆ\" என மாமா பதிலுக்கு கேட்க. 2 நிமிஷத்துல முடிஞ்சா அது ஆபத்து ஆச்சே என மனசுக்குள் முணுமுணுத்த படி... அந்த சிவப்பு மூடி போட்ட வெள்ளை டப்பாவை எடுத்து கொண்டு, ஜென்ட்ஸ் டாய்லெட் நோக்கி பயணம் ஆனான் அரவிந்த்.\n\"இன்ன சார் ஜூஸ் லாம் கேக்குறாரு உங்க சொந்தக்காரரு”, என கேலியாக முருகேசன் நாகராஜை பார்த்து கேட்க, \"என்ன பண்றது முருகேசன், இந்த காலத்து பசங்க கொஞ்சம் கூட பிராக்டிகல்-ஆ யோசிக்கிறதே இல்ல\" என பதிலுக்கு நாகராஜ் மாமா சிரித்தார். இப்படியே ஒரு 20 நிமிடத்திற்கு இந்த இரண்டு மேதாவிகளின் சம்பாஷணை தொடர்ந்தது. இதற்கிடையில் பதட்டம் குறைந்த நிலையிலும், முகத்தில் ஒரு ஒளியுடனும், நிரம்பிய அந்த வெள்ளை டப்பாவை ஒரு டிஷு பேப்பரில் பிடித்தபடி திரும்பி வந்தான் அரவிந்த். \"இந்தாங்க முருகேசன்” என அந்த டப்பாவை நீட்டினான்.\n\"என்னப்பா, இவ்ளோ டைம் ஆ எடுத்துப என நாகராஜ் மாமா கேட்க, காண்டு பறவையென முறைத்தான் அரவிந்த். \"முருகேசன், ரிசல்ட்ஸ் எப்போ வரும் என அரவிந்த் கேட்க, \"நான் இந்த ஹாஸ்பிடல்ல தானே அட்மின் ஆ இருக்கேன், நானே 2 மணி நேரத்துல ரிசல்ட் கலெக்ட் பண்ணிட்டு உனக்கு வாட்ஸாப்ப் பண்றேன் என்றார் நாகராஜ் மாமா. (இப்போதெல்லாம் அட்மின்களின் ஆதிக்கம் அதிகமாகி போனது என நாகராஜ் மாமா கேட்க, காண்டு பறவையென முறைத்தான் அரவிந்த். \"முருகேசன், ரிசல்ட்ஸ் எப்போ வரும் என அரவிந்த் கேட்க, \"நான் இந்த ஹாஸ்பிடல்ல தானே அட்மின் ஆ இருக்கேன், நானே 2 மணி நேரத்துல ரிசல்ட் கலெக்ட் பண்ணிட்டு உனக்கு வாட்ஸாப்ப் பண்றேன் என்றார் நாகராஜ் மாமா. (இப்போதெல்லாம் அட்மின்களின் ஆதிக்கம் அதிகமாகி போனது \nகடைசியாக \"ஜூஸ்\" ஏதும் இன்றி வெறும் கையோடு திரும்பினான் அரவிந்த்.\nவரும் வழியெல்லாம் மக்கள் கூட்டம், இது போன்ற மல்டி ஸ்பேசியலிட்டி ஆஸ்பத்திரிகள் எல்லாம் இப்போது நிரம்பி வழிவதற்கு முக்கிய காரணம் உடல்நலத்தை பற்றி மக்களுக்கு உள்ள பயமும், அதை காசாக்க நினைக்கும் ஆஸ்பத்திரிகள் நயமும் தான் என்று நினைத்து கொண்டே, வெளியே நிறுத்தப்பட்டுள்ள தன் க்ரே கலர் மாருதி ஸ்விப்ட் கார் வரை வந்துவிட்டான் அரவிந்த். காரில் ஏறி கிளம்பியவுடன் ப்ளூடூத் ஸ்பீக்கர் அலறியது, அலைபேசியில் பூமாவின் அழைப்பு.. \"ஹே அரவிந்த், ரிசல்ட் என்ன ஆச்சு என்றாள் பூமா, \"பூமா நீயும் கடுப்பேத்தாத, அதுக்குள்ள எப்டி ரிசல்ட் வரும், நான் இப்போ தான் சாம்பிள் குடுத்துட்டு வந்தேன், நீ என்ன அதுக்குள்ள 11 மிஸ் கால் குடுத்துருக்க.\" என்றான் \"துருவாச கோபத்துடன்\" அரவிந்த். \"ஹே புருஷா, இப்போ ஏன் டென்ஷன் கூல்,\" \"பின்ன என்ன பூமா, மாமா என்னடானா, 2 நிமிஷத்துல சாம்பிள் எடுனு சொல்லறாரு, நீ என்னடானா அதுக்குள்ள ரிசல்ட் கேக்குற, அங்க ஒருத்தன் என்னடானா நர்ஸ்கிட்ட சாம்பிள் கலெக்க்ஷன் பத்தி ஏன் கேட்ட னு கேக்குறான், என்ன பாத்தா உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது \" என ப���ங்கினான் அரவிந்த். \"சரி, சரி, வீட்டுக்கு வா பேசிக்கலாம்” என்று பம்மிக்கொண்டு அழைப்பை துண்டித்தாள் பூமா.\nபரீட்சை ரிசல்ட்டுக்குக்கூட இவன் இவ்வளவு ஆவலாக காத்திருந்தது இல்லை , அப்படி ஒரு பதட்டம் .. 2 மணி நேரம் எப்படி கழியும் என்று கார் ஒட்டிகொண்டே யோசித்தான் அரவிந்த். வீட்டிற்கு போகவும் மனமில்லை, ரிசல்ட் வந்தவுடன் போகலாமே என்ற எண்ணம் அவனுக்கு. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகினாங்க நிமிடங்கள் வருடங்கள் என தோன்றியது. 15 நிமிடத்திற்கு ஒரு முறை வாட்சப்பில் நாகராஜ் மாமா \"லாஸ்ட் ஸீன்\" என்ன என்றும், ஆன்லைன் எப்போ வருவார் என்றும் பார்த்தான். பதட்டத்தை தணிக்க இளையராஜா ஹிட்ஸ் போட்டான், \"என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டு போகும்\" என்று சோக கானம் பாடியதும் பாடலுக்கு முழுக்கு போட்டு ரோட்டை நோக்கி வண்டியை நகர்த்தினான். சட்டென ஒரு வாட்ஸாப்ப் நோட்டிபிகேஷன் வந்தது.. நாகராஜ் மாமா என்று பார்த்ததும் பேரானந்த பெருவெள்ளத்தில், வாட்சப்பை திறந்து பார்த்தான்.\nகடந்த காலம் வெறும் நிகழ்வு, எதிர் காலம் ஒரு மாயை, நிகழ்காலத்தில் வாழ், அதுவே நிதர்சனம்.. இதை 11 பேருக்கு பார்வாட் செய்தால் சாய் பாபா உன்னை காப்பார் என்ற மெசேஜ் தான் அது. அதை பார்த்ததும் என்ன செய்வது என்று அறியாமல், கொல் என சிரித்தான் அரவிந்த்.\nஅப்போது ரோட்டில் ஒரு நபர் கண்ணில் பட்டார், அவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடனும் விளையாடிக்கொண்டே உச்சி வெயிலிலும் உல்லாசமாய் சென்று கொண்டு இருந்தார். பெரிய மகன் அப்பாவின் ஜிப்பாவை பிடித்து கொண்டும், சிறிய மகன் அப்பாவின் தோளில் ஏறிக்கொண்டும் இருந்தனர். தன்னை பற்றி கவலை படாத அப்பா தன் மகன்களுக்கு இரண்டு தொப்பி வாங்கி மாட்டி விட்டு கொண்டு இருந்தார். அவரின் கசங்கிய சட்டையும், குழி விழுந்த கன்னமும் அவரின் ஏழ்மை நிலை சொல்லியது. அரவிந்த் ஒரு நிமிடம் தன் காரை நிறுத்திவிட்டு, வாட்ஸாப்ப் மெசேஜ் சொன்ன நிகழ்காலத்தின் நீட்சியாக தன்னை சுற்றி காரினுள் நோட்டம் இட்டான். உள்ளங்கால் குளிரும் அளவிற்கு குளிரூட்டப்பட்ட கார், தன் சீட்டின் அருகில் உள்ள ஆப்பிள் போன், அதன் அறுகில் நிறை மாத கர்ப்பிணி போல் உள்ள அவனது மனி பர்ஸ். காரின் ஸ்டேரிங் பிடித்த அவன் கைகளில் பூட்டப்பட்ட தங்க ப்ரஸ்ட்லெட் என எல்லாம் இருந்தும், அந்த \"நடராஜா\" அப்பாவின் முகத்தில் இருக்கும் சிரிப்பும், கண்களில் இருக்கும் திருப்தியும் நம்மிடம் இல்லையே என யோசித்தான். காலை முதல் தான் சந்தித்த \"சோதனைகள்\" யாவும் தன்னை இப்படி ஒரு பிள்ளை செல்வத்தை நோக்கி பிரயாணிக்க செய்யப்போகிறது என்பதை எண்ணி ஒரு நிமிடம் நெகிழ்ந்து போனான் அரவிந்த்.\nஅந்த தருவாயில் மற்றொரு முறை அலைபேசி அலறியது, அப்பாவின் அழைப்பு, \"ஏண்டா காத்தால டெஸ்ட்ல ரொம்ப லேட் பண்ணிட்டியாமே\" என்ற அலறலுடன்...\nஅரவிந்த் “ கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணுமா வேற வழியே இல்லையா , நாம வேணும்னா ஒரு வாரம் டைம் குடுத்து பாக்கலாமா வேற வழியே இல்லையா , நாம வேணும்னா ஒரு வாரம் டைம் குடுத்து பாக்கலாமா \nநேசமுடன் நெ செ - அறிமுகம்....\nநேசமுடன் நெ செ ... கடந்த 2 வருடங்களாக குறுங்கதைகள், கவிதைகள் என எழுதிவருகிறேன், நீங்க ஒரு \"Blog\" (வலைப்பதிவு) எழுதலாமே...\nமேட் இன் சைனா அது ஒரு ரம்யமான மாலை பொழுது , தினகரன் தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தான். மனைவி \"ராதிகா\" தீட்சண்யமான ...\nசராசரி மனிதர்களை போல் நானும் என்னுடைய 28 வயது வரை படித்தோம், வேலைக்கு சென்றோம் , திருமண முடித்தோம் என்று மிகவும் சாமானியமாக என் வாழ்க்கையை நடத்தி வந்தேன்... வாழ்வில் ஒரு திருப்பு முனை வந்தது ... அத்தோடு தமிழ் பற்றும் வந்தது எழுத ஆரம்பித்தோம்.. வானொலியில் பேச ஆரம்பித்தோம்.. இப்போது அவை அனைத்தையும் உங்களோடு பகிரவும் ஆரம்பித்து இருக்கின்றோம்.. சமகால சகவாசி, வாசி ... நேசமுடன், நெ செ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/rendavathu-padam.html", "date_download": "2020-11-28T21:10:37Z", "digest": "sha1:66SETMGWKCLB5LFVGZ3RD556Y4TXVISM", "length": 8299, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Rendavathu Padam (2021) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : விமல், அரவிந்த் ஆகாஷ்\nDirector : சி எஸ் அமுதன்\nரெண்டாவது படம் தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இப்படத்தை சி எஸ் அமுதன் இயக்க, விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.\nRead: Complete ரெண்டாவது படம் கதை\nதிடீர் திருப்பம்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்.. தப்பித்த ஜித்தன் ரமேஷ்\nரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nசாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\nஅன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஅன்பு ஜெயிக்கும்.. நம்புறீங்களா இல்லையா அதே பாணியில் அர்ச்சனாவை கலாய்த்த கமல்.. பங்கமாக்கும் புரமோ\nகேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/tata-motors-requesting-gst-rate-cut-on-automobile-says-it-will-help-customers/articleshow/78875289.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-11-28T19:19:51Z", "digest": "sha1:KFYA4LNITPAMTWM7OPIVVHSJ7ZIHLIID", "length": 12458, "nlines": 85, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gst: ஜிஎஸ்டியைக் குறைத்தால் நல்லது: டாடா மோட்டார்ஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஜிஎஸ்டியைக் குறைத்தால் நல்லது: டாடா மோட்டார்ஸ்\nபயணிகள் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தால் வாகனங்களின் விலையும் குறையும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாகவே நெருக்கடியான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, உதிரிப்பாகங்களுக்கான இறக்குமதி வரி உயர்வு, சந்தையில் கடுமையான போட்டி, பொருளாதார மந்தநிலையால் வாடிக்கையாளர்களிடையே தேவை குறைவு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஆட்டோமொபைல் துறையில் அதிக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அதுவும் வாகன எஞ்சின் மாற்றக் கட்டுப்பாடுகள் வந்த பிறகு நெருக்கடி மேலும் அதிகரித்தது.\nஇந்நிலையில் பயணிகள் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரியோடு, 1 முதல் 22 சதவீதம் வரையி���் செஸ் வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வாகன எஞ்சின் மாற்றத்துக்காக கோடிக்கணக்கில் செலவாகிவிட்டதாகவும், உற்பத்தி வீணாகியதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் பிரிவுத் தலைவரான ஷைலேஷ் சந்திரா கூறியுள்ளார்.\nசர்வதேச சேமிப்பு தினம்: சேமிப்பே இல்லாத இந்தியர்கள்\nபிஎஸ் 4 எஞ்சினிலிருந்து பிஎஸ் 6 வாகன எஞ்சினுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மாற வேண்டும் என்று சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உத்தரவிடப்பட்டது. அந்தச் சமயத்தில் எஞ்சின் மாற்ற நடைமுறையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. இதற்காக ரூ.3,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூறியுள்ளன. இதுபோன்ற சூழலில் ஜிஎஸ்டி அதிகமாக இருப்பதால் வாகனங்களின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. எனவே ஜிஎஸ்டியைக் குறைத்தால் வாகனங்களின் விலையும் குறைந்து வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்க முடியும் என்று முறையிடப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசர்வதேச சேமிப்பு தினம்: சேமிப்பே இல்லாத இந்தியர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபயணிகள் வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி ஆட்டோமொபைல் Tata Motors passenger vehicle GST rate cut gst Automobile\nகோயம்புத்தூர்சென்னைக்கு புயல் பாதிப்பு ஏற்படாதது ஏன் தெரியுமா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nக்ரைம்மகனின் தோழியை திருமணம் செய்த அப்பா படுகொலை..\nசென்னைபுயல், மழை... மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் முடிச்சூர்\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் ��ேதி முக்கிய ஆலோசனை\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/us-presidential-elections-2020-joe-biden-votes-in-wilmington/articleshow/78930304.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-11-28T19:22:28Z", "digest": "sha1:PF3VECI7YSVKGKY5HYVRXYHLNBMYD7XI", "length": 12438, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Joe Bide: தனியாக வந்த ட்ரம்ப்... ஜோடியாக வந்த ஜோ பைடன்: சொந்த ஊரில் வாக்குப்பதிவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதனியாக வந்த ட்ரம்ப்... ஜோடியாக வந்த ஜோ பைடன்: சொந்த ஊரில் வாக்குப்பதிவு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன் தனது மனைவியுடன் தனது சொந்த ஊரில் வாக்களித்துள்ளார்\nஅமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களம் காண்கிறார். டெமாக்ட்ரடிக் கட்சி துணை அதிபராக சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.\nஅமெரிக்காவில் தேர்தல் தேதி நவம்பர் 3ஆம் தேதி என்றாலும் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அந்நாட்டில் உண்டு. இந்த நிலையில், அதிபர் தேர்தலையொட்டி டெமாக்ட்ரடிக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தனது ��ொந்த ஊரான வில்மிங்டனில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து வந்து வாக்களித்தார். அதன்பிறகு செய்தியாளார்களை சந்தித்த அவர், தனது சுகாதார திட்டம் தொடர்பாக பேசினார். மேலும், ரிபப்ளிகன் கட்சியினருடன் சேர்ந்து பணியாற்ற முடியும் என தான் நினைப்பதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.\nமுன்னதாக, ஃப்ளோரிடாவில் தனது வாக்கினை செலுத்திய டொனால்ட் ட்ரம்ப், “ட்ரம்ப் என பெயர் வைத்திருந்த ஒரு நபருக்கு வாக்கு செலுத்தினேன்” என்று நகைச்சுவையாக கூறினார். டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்த போது அவரது மனைவி அவருடன் வரவில்லை.\nட்ரம்ப்னு ஒருத்தருக்கு ஓட்டு போட்டேன்: ட்ரம்ப் குசும்பு\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலையொட்டி இதுவரை கிட்டத்தட்ட 75 மில்லியன் அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2016ஆம் ஆண்டு பதிவான வாக்குகளை விட 54 சதவீதம் அதிகம் என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபள்ளிகளை உடனே திறக்கணும்: ஐநா அவசர ரிப்போர்ட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடொனால்ட் ட்ரம்ப் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தல் US Presidential elections 2020 Joe Bide Donald Trump\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுடிசம்பர் மாதம் இலவசமா கிடைக்குமாம்; தமிழக அரசு ஹேப்பி நியூஸ்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஉலகம்சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ட்ரம்ப்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nஇந்தியாஏழுமலையானின் சொத்துகள் எவ்வளவு தெரியுமா வெள்ளை அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம்\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: இரண்டு பேரை காப்பாற்றிய கமல், தொடரும் குரூப் சண்டை\nஇந்தியாஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nபரிகாரம்சந்திர கிரகணம் நவம்பர் 30- பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14008", "date_download": "2020-11-28T20:15:32Z", "digest": "sha1:O4YG4BBKPRVBRVFYLU5EFAXWNV32L7JS", "length": 19472, "nlines": 211, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுலை 2, 2014\nரமழான் 1435: மேலப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2563 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மேலப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.\nநடப்பாண்டில், நேற்று (ஜூலை 01) பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-\nஇஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 10 முதல் 20 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.\nஇப்பள்ளியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ - இமாமாகவும், முஅத்தினாகவும் பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையையும் இவரே வழிநடத்தி வருகிறார். திருமறை குர்ஆனின் சிறிய அத்தியாயங்கள் தராவீஹ் தொழுகையில் ஓதப்படுகிறது.\nஇப்பள்ளி, புதுப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளி கட்டிடத்தின் கான்க்ரீட் மேற்கூரை தற்போது சிதிலமடைந்து வருகிறது. அவ்வப்போது அதன் பூச்சுகள் உடைந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக, பலவீனமாக உள்ள கான்க்ரீட் பூச்சுகளை பள்ளி நிர்வாகம் பெயர்த்து எடுத்துள்ளது.\nபுதிய கட்டிடப் பணிக்கான நிதி திரட்டும் முயற்சி துவங்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.\nமேலப்பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nமேலப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nமேலப்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nநடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\n[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 12:00 / 03.07.2014]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூலை 03 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஇக்ராஃவின் புதிய தலைவராக ரியாத் கா.ந.மன்ற தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் தேர்வு பொதுக்குழுவில் முடிவு\nரமழான் 1435: ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1435: பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஜூலை 02 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபொறியியல் கல்லூரிகளுக்கான புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nடாக்டர் அஷ்ரஃபுக்கு சிறந்த மருத்துவர் விருதினை தமிழக அரசு வழங்கியது\nகாயல்பட்டினம் பைத்துல்மால் வாராந்திர கூட்டங்கள்: கடனுதவியாக ரூ. 4 லட்சத்து 9 ஆயிரம்; ஜகாத் நிதியுதவியாக ரூ. 30 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது\nரமழான் 1435: தஃவா சென்டரின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1435: புதுப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nமைக்ரோகாயல் அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nகாயல்பட்டினத்தில் வாக்காளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி நன்றி தெரிவிப்பு\nதஃவா சென்டர் மாணவ-மாணவியரின் ஸஹர், இஃப்தார். செலவினங்களுக்கு அனுசரணை எதிர்பார்ப்பு\nதம்மாம் கா.ந.மன்றம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பு ஏராளமான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு ஏராளமான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nஎழுத்து மேடை: வெளுத்துக்கட்டும் நேரமல்ல இது... சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nகவின் மிகு காயல் நகரம் சகல துறைகளிலும் சிறந்து விளங்குவது காண மகிழ்ச்சி - இலங்கை தூதரகத் தலைவர் அமீர் அஜ்வார்த் கருத்து\nகலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவாலங்கா சார்பாக பால் மாவு உதவி\nசிறப்புக் கட்டுரை: 120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி (இறுதி பாகம்) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை (இறுதி பாகம்) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-02-12-25-18/", "date_download": "2020-11-28T20:22:19Z", "digest": "sha1:MYXZ6RWDQRZXHMN35SGKHIDW4NO4YMNY", "length": 8543, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆப்கான் குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஒபாமா |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஆப்கான் குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப���பிய ஒபாமா\nஅல்குவைதா இயக்க தலைவர் பின் லேடனின் முதலாம் ஆண்டு நி‌னைவு தினத்தில் ஆப்கானில் நிகழ்‌ந்த குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாகஅமெரிக்க அதிபர் ஒபாமா உயிர் தப்பினார்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணமாக ஆப்கான்\nசென்றிருந்தார்.அங்கு தலைநகர் காபூலில் அதிபர் ஹர்சாயை சந்தித்து ஆலோசனை செய்தார் . ‌தொடர்ந்த அமெரிக்க ராணுவத்தினரின் மத்தியில் பேசிய அதிபர் இந்தாண்டு இறுதிக்குள் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார் .\nஇந்நிலையில் அதிபர் ஒபாமா தனது ஒரு நாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ஆப்கானி்ன் கிழக்கு மாகாண தலைநகரில் அமெரிக்க தூதரகம் அமைந்து ள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தி்ல் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nமேலும் மேற்கு பகுதியில் குடியிருப்பு வளாக பகுதியில் சக்தி வாய்நத குண்டு வெடிப்பு நிகழ்‌ந்துள்ளது. இச்சம்பவத்தில் சுமார் 5 பேர் வரை பலியாகியிருக்க கூடும் என கருதப்படுகிறது\nநரேந்திர மோடி உலகளவில் அதிகம்பேர் பின்பற்றும்…\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி\nஇந்திய மக்களால் அதிகம்விரும்பும் தலைவர் நரேந்திர மோடி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nநான் இந்து என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்��ு ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/shopping/pushpa-tyre-works/", "date_download": "2020-11-28T19:39:39Z", "digest": "sha1:2AKA5HE4VYJV4BIYL2JXJJF5S22SEERO", "length": 3663, "nlines": 90, "source_domain": "www.jaffnalife.com", "title": "Pushpa Tyre Works புஷ்பா டயர் படைப்புகள் | Jaffna Life", "raw_content": "\nPushpa Tyre Works புஷ்பா டயர் படைப்புகள்\nபுஷ்பா டயர் படைப்புகள் டயர்ஸ், சக்கரங்கள், கார் & பைக் பராமரிப்பு பொருட்கள் மற்றும் வாகனத் தயாரிப்புக் கருவிகளை உற்பத்தி செய்யும் பொருட்கள், வாங்குதல், விற்பனை செய்தல், சந்தைப்படுத்தல், பிராண்ட் கட்டிடம், பழுது பார்த்தல், விநியோகம் தளவாடங்கள் மற்றும் கிடங்கு ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nDialog Care Center. டயலொக் பராமரிப்பு மையம்\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/551.html", "date_download": "2020-11-28T20:28:29Z", "digest": "sha1:AA3CI7Y2QYMI5N4U5QBAVC6XN6FVSDCO", "length": 13068, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "இன்று தி.மு.க. செயல் திட்ட குழு கூட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்று தி.மு.க. செயல் திட்ட குழு கூட்டம்\nசனிக்கிழமை, 5 மார்ச் 2011 தமிழகம்\nசென்னை,மார்ச்.- 5​- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெறுகிறது.\nஇந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல், தேர்தல் அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-11-2020\nகொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் டிச. 15-ம் தேதிக்குள் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற��பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய புள்ளியியல் துறை தகவல்\nகர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nபாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம்\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து\nஆல்-ரவுண்டர் இல்லாததால் பாதிப்பு: கோலி பேட்டி\nமாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு : விஞ்ஞானிகளுக்கு பாராட்டு\nஐதராபாத் : கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்த போது விஞ்ஞானிகளுக்கு பாராட்டு ...\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமுக்கு உதவி செய்ய இந்தியா உறுதி\nபுதுடெல்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் ...\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் தோமர் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திரசிங் ...\nநுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிசம்பர் 3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடல்\nபுதுடெல்லி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் ...\nசிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே\nமும்பை : இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட ...\nசனிக்கிழமை, 28 நவம்பர் 2020\n1கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n22-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய...\n3கர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\n4எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karkanirka.org/2008/06/07/silapadikaramsengutuvan/", "date_download": "2020-11-28T19:02:34Z", "digest": "sha1:SUQDKGMXOMJBPP7EE3IQOA4AELIVSDR5", "length": 26476, "nlines": 259, "source_domain": "karkanirka.org", "title": "Songs from 4 regions in praise of the King – Silapadikaram – கற்க… நிற்க …", "raw_content": "\n“நால் வகை நிலப் பாடல்களையும் கேட்டுக் கோப்பெருந்தேவி மகிழ, செங்குட்டுவன் வஞ்சி மா நகர் வந்து சேர்தல்”\nஅமை விளை தேறல் மாந்திய கானவன்\nகவண் விடு புடையூஉக் காவல் கைவிட,\nவீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த\nஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த,\nவாகை, தும்பை, வட திசைச் சூடிய\nவேக யானையின் வழியோ, நீங்குஒ என,\nதிறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,\nகுறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-\nஅமை விளை தேறல் மாந்திய கானவன் – மூங்கிலின் கண் விளைந்த கள்ளையுண்ட வேட்டுவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட – கவண்கற்களை விடுத்துப் புடைக்கின்ற காவலினைக் கைவிடுதலால், வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த – பெரிய தினைப்புனத்தில் உண்ணுதலை விரும்பிவந்த, ஓங்கியல் ���ானை தூங்குதுயில் எய்த – உயர்ந்த இயல்புடைய யானை அயர்ந்து உறக்கமடைய, வாகை தும்பை வடதிசைச் சூடிய – வாகையையும் தும்பையையும் வடநாட்டின் கண் முடித்த, வேக யானையின் வழியோ நீங்கென – விரைந்த செலவினையுடைய யானை வரும்வழியிற் செல்வாய் இவ்விடம்விட்டு நீங்குவாய் என்று, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-அரசனுடைய வெற்றித் திறங்களைத் திறப்பண்ணினாற் கூறிச் சேணிலே உயர்ந்த பரணின்மீ திருந்து குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாடலையும்\nவட திசை மன்னர் மன் எயில் முருக்கி,\nகவடி வித்திய கழுதை ஏர் உழவன்,\nகுடவர் கோமான், வந்தான்; நாளை,\nபடு நுகம் பூணாய், பகடே\nஅடித் தளை நீக்கும் வௌ஢ளணி ஆம்ஒ எனும்\nதொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்-\nவடதிசை மன்னர் மன்னெயில் முருக்கி – வட நாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து, கவடி வித்திய கழுதை ஏருழவன் – வௌ வரகை விதைத்த கழுதை பூட்டிய ஏரினை உழுவோனாகிய, குடவர் கோமான் வந்தான் – குடநாட்டினர் தலைவன் வந்தனன், நாளைப் படுநுகம் பூணாய் பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வௌ ளணியாம் எனும் – நாளை பகையரசர்களின் காற்றளையை நீக்குவதாகிய அரசன் பிறந்த நாட் பெரு மங்கலமாகும் ஆகலின் பகடே நீயும் நுகம்பூண்டு உழாயாவாய் என்னும், தொடுப்பேர் உழவர் ஓதைப்பாணியும் – விழாக்கொண்டு உழும் உழவர் முழக்கமாகிய மருதப் பாடலும்்்\nதண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட,\nவண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;\nவிண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,\nவண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை\nமுண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்\nமுருகு விரி தாமரை முழு மலர் தோய,\nகுருகு அலர் தாழைக் கோட்டுமிசை இருந்து,\nவில்லவன வந்தான்; வியன் பேர் இமயத்துப்\nபல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர்ஒ என,\nகாவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ,\nகோவலர் ஊதும் குழலின் பாணியும்-\nதண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட-குளிர்ந்த ஆன் பொருநையில் நீராடுவோர் இட்ட, வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – தொய்யிற் குழம்பும் பொற் சுண்ணமும் மலர்களும் பரவி, விண் உறை விற்போல் விளங்கிய பெருந்துறை – இந்திர வில்லைப்போல் விளங்குகின்ற பெரிய நீர்த் துறைகளில், வண்டுஉண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை – வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்த நீலமணி போலும் நிறம்பொருந்திய இதழ்களையுடைய குவளை மலர்களை, முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் – முள்ளிப்பூ மாலையுடன் முடித்த குடுமியின்கண், முருகுவிரி தாமரை முழுமலர் தோய – மணம்விரியும் தாமரையின் முழுமலரும் பொருந்துமாறு அணிந்து, குருகுஅலர் தாழைக் கோட்டுமிசை இருந்து – குருகுபோலும் பூ அலர்ந்த தாழையின் கிளைமீது இருந்துகொண்டு, வில்லவன் வந்தான் – விற்கொடியையுடைய சேரலன் வந்தான், வியன்பேர் இமயத்துப் பல்ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என – அகன்ற பெரிய இமயமலையினின்றும் அவன் கொணர்ந்த பல ஆனிரைகளுடன் நீவிரும், சேர்வீர் என்று, காவலன் ஆன்நிரை நீர்த்துறை படீஇ- அரசனுடைய ஆனினங்களை நீர்த்துறையிலே படிவித்து, கோவலர் ஊதும் குழலின் பாணியும் – ஆயர்கள் ஊதும் வேய்ங் குழலின் பாடலும்\nவெண் திரை பொருத வேலை வாலுகத்து,\nகுண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை,\nவலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்\nகழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து\nவழங்கு தொடி முன்கை மலர ஏந்தி,\nவானவன்வந்தான், வளர் இள வன முலை\nதோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு\nஅம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும்-\nவெண்டிரை பொருத வேலை வாலுகத்துக் குண்டு நீர் அடைகரைக் குவையிரும் புன்னை – ஆழமாகிய நீரையுடைய கடலின் வௌளிய அலைபொருத வெண்மணலையுடைய அடை கரைக்கண் திரண்ட பெரிய புன்னையினிடத்தே, வலம்புரிஈன்ற நலம்புரி முத்தம் – வலம்புரிச் சங்கமீன்ற அழகிய முத்துக்களை, கழங்காடு மகளிர் ஓதைஆயத்து – ஆரவாரம் பொருந்திய கூட்டத்துடன் கழங்காடுகின்ற மகளிர், வழங்குதொடி முன்கை மலர ஏந்தி – கழலும் வளையணிந்த முன்னங்கைகள் மலருமாறு ஏந்தி, வானவன் வந்தான் – சேரர் பெருமான் வந்தான், வளர் இள வன முலை தோள் நலம் உணீஇய – நம்முடைய வளர்கின்ற அழகிய இளங் கொங்கைகள் அவனுடைய தோளின் நலத்தை நுகர்தற் பொருட்டு, தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் – மடப்பத்தை யுடையீர் அவன் முடித்த தும்பை வஞ்சிகளைப் பனை மாலையுடன் யாம் பாடக்கடவேம் என்னும், அஞ்சொற் கிளவியர் அம் தீம் பாணியும் – அழகிய சொற்களையுடைய மகளிரின் அழகிய இனிய பாடலும\n“அரசி மகிழ, நகரினர் எதிர்கொள, செங்குட்டுவன் வஞ்சியுள் புகுதல்”\nஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி\nவால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,\nமாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்\nவேக யானையின் மீமிசைப் பொலிந்து,\nகுஞ்சர ஒழ���கையின் கோநகர் எதிர்கொள,\nஓர்த்து உடன்இருந்த கோப்பெருந்தேவி வால் வளைசெறிய – ஆகிய நால்நிலப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்டு உறங்காதிருந்த கோப்பெருந் தேவியின் வௌளிய வளையல்கள் செறிய, வலம்புரி வலன் எழ – வலம்புரிச் சங்கு வெற்றி தோன்ற முழங்க, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து – வாகை சூடிய சென்னியையுடையனாய் வெந்திறலுடைய பட்டத்தியானையின் மேலிடத்தே மாலையணிந்த வெண்கொற்றக் குடையின்கீழ்ப் பொலிவுற்று, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள-யானை நிரையுடன் திருநகர் எதிர்கொள்ள, வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவன் – செங்குட்டுவன் வஞ்சி நகரிற் புகுந்தனன் என்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/12615/", "date_download": "2020-11-28T19:29:16Z", "digest": "sha1:UAWEXTD43HXVOKJOMCZMLTWHMD3I6ZBI", "length": 9712, "nlines": 58, "source_domain": "www.jananesan.com", "title": "லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டு : வரும் 27ம்தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார் | ஜனநேசன்", "raw_content": "\nலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டு : வரும் 27ம்தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்\nலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டு : வரும் 27ம்தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்\nவிழிப்பான இந்தியா, வளமான இந்தியா’ என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, வரும் 27ம் தேதி மாலை 4:45 மணிக்கு காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.\nஇந்த மாநாட்டின் தொடக்க விழாவைக் கீழே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் நேரலையாகக் காணலாம்\nபின்னணி:- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய புலனாய்வுப் பிரிவு இந்த தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கண்காணிப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குடிமக்களின் பங்களிப்புடன் நேர்மை மற்றும் நாணயத் தன்மையை உறுதி செய்வதிலும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக இந்த மாநாட்டின் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.\nவெளிநாட்டின் அதிகார வரம்பிற்குள் புலனாய்வு மேற்கொள்வதில் உள்ள சவால்கள், ஊழலுக்கு எதிராக முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு நட���டிக்கைகள், வங்கிக் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வழிமுறைகள், நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையான தரமான தணிக்கை, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், மேம்பாடு மற்றும் பயிற்சி, பலதரப்பட்ட அமைப்புகளும் ஒன்றிணைந்து துரிதமான மற்றும் திறமையான புலனாய்வுக்கு வழிவகை காண்பது, வளர்ந்து வரும் பொருளாதார குற்றங்களின் போக்கு, கணினி சார்ந்த குற்றங்கள், பன்னாட்டு குற்றங்களைத் தடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வு முகமைகள் மேற்கொள்ளும் தடுப்பு நடைமுறைகள் குறித்த தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட தலைப்புகள் இந்த மூன்று நாள் மாநாட்டில் விவாதிக்கப்படும்.\nஇந்த மாநாடு ஊழலை எதிர்க்கும் பொருட்டு எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளை மேலும் செரிவூட்ட உதவும். இது இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். தொடக்க விழாவில், மத்திய வட கிழக்கு மாகாணங்களுக்கான மேம்பாட்டுத்துறை (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் துவக்க உரை ஆற்றுவார்.\nஊழல் தடுப்புப் பிரிவுகள், கண்காணிப்புப் பிரிவுகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொருளாதார குற்றப் பிரிவுகளின் தலைவர்கள், மத்திய தலைமை கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட மத்திய முகமைகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொள்வார்கள்.\nநெல் கொள்முதல் : கடந்த ஆண்டைவிட 23% -க்கும் மேல் அதிகம்\nதிருமாவளவன் போன்று பெண்களை இழிவாக பேசுபவர்கள் தேசவிரோதிகள் : ஜீயர் பேட்டி\nகார்த்திகை “தீப திருநாளை” விளக்குகளுடன் வரவேற்ற வில்லாபுரம் யோகாசன…\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் : பிரதமர்…\nஅமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்.\nமேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ…\nஇயற்கையான முறையில் பாஸ்மதி அரிசியின் விளைச்சலை அதிகரிப்பதற்கான பயிற்சியை…\nபழங்கா�� வாகனங்ளை பதிவு செய்வதற்கான உத்தேச விதிகள்: மக்கள்…\nமதுரை கோவில் யானைகளுக்கு தடுப்பூசிப் பணி.\n2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க…\nதேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-11/seeds-for-thought-121120.html", "date_download": "2020-11-28T19:39:12Z", "digest": "sha1:LU73XGU4OC66WQZBYYCBG46MLL5RFGP3", "length": 9965, "nlines": 218, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள்: எப்பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்த - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (27/11/2020 15:49)\nவிதையாகும் கதைகள்: எப்பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்த\nஐ.நா.வின் மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின்படி, இந்தியாவில் 41.6 விழுக்காட்டு மக்கள், ஒரு நாளைக்கு 75 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். உலகில் 82 கோடிக்கும் மேலானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.\nஒருநாள் புத்தர் தனது ஆசிரமத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது சீடர் ஒருவர், ஐயனே, எனக்கு ஒரு போர்வை தரவேண்டும் என்று கேட்டார். அதற்கு புத்தர், இப்போது நீ பயன்படுத்தும் போர்வை என்ன ஆயிற்று என்று கேட்க, அது மிகவும் பழையதாகிவிட்டது, அதனை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன் என்று சொன்னார். அப்படியானால் உனது பழைய படுக்கை விரிப்பு எங்கே என்று புத்தர் கேட்க, அது பல இடங்களில் கிழிந்துவிட்டது, அதனால் அதனை தலையணை உறைகளாகத் தைத்துவிட்டேன் என்றார் சீடர். அது சரி, முன்பிருந்த தலையணை உறைகள் எங்கே என்று புத்தர் மீண்டும் கேட்க, அவை மிகவும் தேய்ந்துவிட்டன, அவற்றை காலணியாகப் பயன்படுத்துகிறேன் என்றார் சீடர். புத்தரும், சீடரிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டார். பழைய காலணிகள் என்னவாயிற்று என்று கேட்க., அவை தேய்ந்து நூல் இழைகளாகவே பிரிந்துவிட்டன, எனவே அவற்றை பந்தமாகவும், மாடவிளக்குகளுக்குத் திரியாகவும் பயன்படுத்துகிறேன் என்று, சலிப்படையாமல் பதில் கூறினார் சீடர். அப்போது புத்தர், பொருள்பொதிந்த புன்னகை ஒன்றைப் புரிந்தார். புத்தர், இந்த உரையாடலில் எந்தப் பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்தவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். (நன்றி தினமலர்). ஐ.நா.வின் மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின்படி, இந்தியாவில் 41.6 விழுக்காட்டு மக்கள், ஒரு நாளைக்கு 75 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். உலகில் 82 கோடிக்கும் மேலானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30502-14?tmpl=component&print=1", "date_download": "2020-11-28T20:16:28Z", "digest": "sha1:3Q6JFITKCT6BG7GXDJRKXHDNZCAHNHI2", "length": 20025, "nlines": 30, "source_domain": "keetru.com", "title": "குஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2016\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nஒரு முன்மாதிரியற்ற வரலாற்றை நாம் மறக்கும்பொழுது, அது மீண்டும் நம்முடைய வாழ்க்கையில் நிகழும். அதனால், வரலாற்றைப் பற்றிய பார்வையில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பது மேலைநாட்டு அறிஞர் ஒருவரின் கூற்றாகும்.\nகாந்தி பிறந்த மண்ணில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக, மிகப்பெரும் கலவரம் சங்பரிவார்களால் 2002ம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,50,000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.\nஇந்த நிகழ்வு ஒட்டுமொத்த உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவைப் பற்றிய தவறான புரிதலை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. மாவட்ட அதிகாரமும் காவல் துறை நிர்வாகமும் கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது. கூடுதலாக அவர்களும் கலவரத்தில் பங்கு எடுத்துக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nஎல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு டி.ஜி. விபூதி நாராயணராய், 1995ம் ஆண்டு ‘வகுப்புக் கலவரங்களில் போலீஸின் நடுநிலைமை’ குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டார். எந்தக் கலவரத்தையும் 24 மண��� நேரத்திற்குள் அடக்கிவிட முடியும் என்றும், அதற்கு மேல் கலவரம் நீடிப்பது என்பது போலீஸும், அரசும் விரும்பினால் மட்டுமே சாத்தியம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார்.\nஆனால், குஜராத்தில் இரண்டு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடத்தப்பட்டது. இந்த கலவரத்தை, மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு தலைமையேற்று நடத்தியது. மாநில முதல்வராக இருந்து பிரதமராக மாறுவதற்கு குஜராத் கலவரம் மோடிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்தக் கொடூரமான வரலாற்றை நாம் மறந்து விட்டோம். ஆனால், குஜராத்தில் உள்ள கலவரத்தில் பாதிக்கப்பட்ட எவராலும் இதை மறக்க முடியாது.\nஏனென்றால், இன்னும் அவர்களுக்கான நீதியோ, மறுவாழ்வு திட்டமோ, கலவரக்காரர்களுக்கு தண்டனையோ என்று எந்த நிகழ்வுகளும் முழுமை பெறவில்லை என்று சொல்லலாம்.\nகலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் வீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் பெண்களின் பெயர்களை கூறி, நான்தான் இவளை கற்பழித்தேன் என்று கிண்டல் செய்யும் காட்சிகள் குஜராத்தில் அன்றாட நிகழ்வுகளாகும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், வீடுகளை இழந்த மக்களும், அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலும் இன்னும் இருக்கின்றது.\nஇந்த நிகழ்வுகளை நாம் மறந்தோமானால், நம்முடைய வாழ்க்கையிலும் இது ஒரு நாள் நிகழும். சங்பரிவார்களின் உண்மை முகத்தை மக்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஃபாசிசத்தை இந்தியாவிலிருந்தே துடைத்தெறிய வேண்டும்.\nசிறுபான்மை சமூக மக்களுக்கு எதிரõக நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலைகளுக்குப்பிறகு, இந்தியாவில் இந்த நிகழ்வுகள் குறைந்துள்ளதா என்று பார்த்தால், அதிகரித்துள்ளது என்றே சொல்ல முடியும். அதன்பிறகு அஸ்ஸலாம் கலவரம், முஸஃபர் நகர் கலவரம், காந்தாமல் கலவரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். தற்பொழுது, ஆட்சியில் இருக்கும் மோடியின் சமூக, வரலாற்று, கலாச்சார மற்றும் கல்விசார் துறைகளை சங்பரிவார்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர்.\nகுஜராத்தின் தற்போதைய நிலையைப்பற்றி அங்குள்ள பாரதிய முஸ்லிம் மஹிளா அந்தோலன் அமைப்பின் நிறுவனர் ஷக்கியா சோனம் குறிப்பிடும்பொழுது, 14 ஆண்டுகளை கடந்தும் குஜராத��� கலவரத்தில் உயிர்ப்பிழைத்த மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் இந்துத்துவா அடிப்படைவாத அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டனர். கலவரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பியோடி அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த அகதி முகாம்கள் கூட அரசுகளால் ஏற்படுத்தப்பட்டதல்ல. பெரும்பாலான அகதிகள் முகாம் கபரஸ்தானம், தர்ஹாக்களும், திறந்தவெளி மைதானங்களும் தான் அவர்களுக்கு புகலிடமாக இருந்து வருகின்றது. அடிப்படை தேவைகளான குடிநீர், சிறுநீர் கழிப்பிடம், போர்வைகள், உணவின்றி மிகவும் கஷ்டப்பட்டனர்.\nஇந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் அரசு முறையாக உதவிகளை செய்து கொடுக்கவில்லை. முஸ்லிம் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தான் இன்றும் உதவி செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடும் வழங்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுவதற்கும், வெளியே÷றிய மக்களை மீள்குடியேற்றுவதிலும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீடுகளையும், சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு அற்பத் தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தேதி வரை உயிர் பிழைத்தவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை அல்லது மறுகட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றார்.\nகுஜராத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் தலைவர் செட்ரிக் பிரகாஷ் அவர்கள் கூறும்பொழுது, சுதந்திர இந்தியாவில் 2002 குஜராத் இனப்படுகொலை என்பது இரத்தக் கறை படிந்த நிகழ்வாகும். இதில், வருந்தத்தக்க ஒரு நிகழ்வு என்னவென்றால், கொலை செய்தவர்கள், கற்பழிப்பு செய்தவர்கள், தீ வைத்தவர்கள், கொள்ளையடித்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றனர். உண்மைக் குற்றவாளிகள் ஒரு சில பேர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் இன்று வீதியில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சில முஸ்லிம்கள் இன்றும் நீதிக்காகவும், உண்மைக்காகவும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உண்மைகளை ஒருபோதும் மூடி மறைக்க முடியாது. பன்மைச்சமூகமாக வாழும் நாம் நீதித்துறை நீதியின் பக்கம் நிற்க முயல வேண்டும். ஊடகத்துறை உண்மையை உரைக்க வேண்டும். சிவில் சமூகம் பாசிச மற்றும் அடிப்படைவாத சக்திகளை எதிர் கொள்வதற்கு தைரியமாக இருக்க வேண்டும். அதுவே, இனியொரு குஜராத் நிகழ்வுகளை நாம் வராமல் தடுக்க முடியும்.\nகுஜராத்தில் சமூக செயற்பாட்டாளர் திரேந்திரா பந்தா என்பவர் கூறும்பொழுது, 2002 குஜராத் இனப்படுகொலை என்பது மறக்க முடியாத ஒன்றாகும். சங்பரிவார்கள் ஹிந்து ராஷ்ட்ராவை அமைப்பதற்கான சோதனைக்கூடமாக குஜராத்தைப் பயன்படுத்தினர். இந்தியாவின் மிகப்பெரும் அடிப்படைவாதிகள் சங்பரிவார்கள்தான். 2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள், 20072008ல் காந்தமாலில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள், 2014ல் முஸஃபர் நகரில் மீண்டும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள்.\n2016ல் என்ன நடந்து கொண்டிருக்கின்றது முற்போக்குச் சிந்தனையாளர்களும், தலித்துகளும், நாத்திகர்களும், பகுத்தறிவுவாதிகளும் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் தேசியவாதம் என்கிறார்கள். நாட்டின் மதச்சார்பற்ற தன்மையையும், ஜனநாயக முறையையும் பிரமாணியத்துவமாக மாற்ற நினைக்கிறார்கள். இதை தொடங்கியும் விட்டார்கள். பல்கலைக்கழகங்கள், ஊடகத்துறை, அதிகாரத்துறை, காவல்துறை மற்றும் நீதித்துறையும் காவிமயமாகி கொண்டிருக்கின்றது.\nஇவர்களுக்கு எதிராக பேசவும், சிந்திக்கவும், எழுதவும் தொடங்கும் பொழுது தேசவிரோதிகளாக மாற்றப்படுவார்கள். ஆனால், நாம் உறுதியாக நின்று போராட வேண்டும். குஜராத் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.\nகுஜராத் கலவரம் நடைபெற்று 14 வருடங்கள் கழித்து நாம் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை திரும்பிக் பார்க்கின்றோம். இந்த 14 வருடத்தில் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகள் ஏதும் குறைந்துள்ளதா என்று பார்த்தால், அதில் நமக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனென்றால், குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது, அதை வேடிக்கைப் பார்த்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கின்றார். அதனுடைய விளைவுகள் ஜனநாயக மரபுகளும், மதச்சார்பற்ற தன்மைகளும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றது. ஜனநாயகம், மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்த��ரம், மதச்சார்பற்ற தன்மை, நல்லிணக்கம், சகிப்பின்மை போன்றவைகள் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் அச்சத்துடனும், பயத்துடனுமே வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிகழ்வுகள் எல்லாம் களையப்பட வேண்டும் என்றால், நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/printthread.php?t=15256&s=2443d8fda999e003d1d510994aeebfdc&pp=10&page=11", "date_download": "2020-11-28T19:19:46Z", "digest": "sha1:QD23VJZDJZBGFN7CCFTJBNLUEYYEVIV6", "length": 9806, "nlines": 85, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21", "raw_content": "\nநாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.\nசரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். 55 நாளுக்கு அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.\nமீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.\n55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை\n103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.\nஇதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.\nஅடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.\nஇந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.\nஇதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.\nஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.\nஇல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.\nஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.\nஎன்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத�� தெரியும்.\nவாயல கொலுகல்ல அதலால நாள வாலன்\nமெதுவா வாங்க.. நாளக்கி கூட அவசரம் இல்ல. ஆயுத பூஜ சுண்டல் பொறி கடலையும் சாப்புட்டு வாங்க.\n103 நாள் விளம்பரத்தில் இன்னொரு பச்ச பொய் என்ன தெரியுமா\nபேபி ஆல்பட் காலைக் காட்சி மட்டும்தான். உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக கெஞ்சி கூத்தாடி திரையிட கேட்டு வாங்கி, கூட்டம் வராமல்போய் எடுக்கப்பட்டு அந்த தியட்டர்லயும் இப்போது இல்லை.\nஆனால், விளம்பரத்தில் உள்ள கீழ் கண்டபடி எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளுக்ஸ், ஐநாக்ஸ் நேஷனல், காசி டாக்கிச் எதிலும் இந்தப் படம் 103 நாளில் திரயிடப்படவே இல்லை.\nசவால் விட்டு சொல்கிறேன். யாராச்சும் மறுங்கள் பார்க்கலாம். ஆதாரத்துடன் தியேட்டர்கள் ஸ்கீரின் சாட்டுடன் பதில் தருவேன்.\nஅடுத்த வருசம் இத்தனை தியேட்டரிலும் 103 நாள் ஓடியது. எவராலும் நெருங்க முடியாத சாதன என்று போடுவீர்கள்.\nதினத்தந்தி பேப்பரிலேயே விளம்பரம் வந்தது. வசூல் மூலம் பணத்த மூட்டயாக அள்ளிக் கட்டி வெளிநாட்டு பேங்கில் போட்ட விநியோகஸ்தர் நாகராஜனே விளம்பரம் கொடுத்தார் என்று போடுவீர்கள்.\nமறுபடியும் தொடங்கியிருக்கிறீர்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் எனக்கு overtime.\nவசந்த மாளிகை இணைந்த என்ற விபரத்துடன்தான் விளம்பரம் கொடுக்கப்பட்டது.\nவசந்த மாளிகையின் வெற்றி உங்களை தூங்கவிடாமல் கண்ணை மறைத்துவிட்டது.\nவசந்த மாளிகை சென்னை பேபி ஆல்பர்ட்டில் முதலில் 55 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது\nதொடர்ந்து ஓடவிடாமல் உங்கள் ஸ்டண்ட் நடிகரின் கைகூலிகள் பார்க்கவேண்டியவர்களை பார்த்து\nபேசவேண்டியதை பேசி தொடர்ந்து ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்.\nநாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.\n100 நாட்கள் ஓடியதாக டூப்பிளிகேற் விளம்பரம் தயாரித்து அதில் சேலம் சித்தேஸ்வரா தியேட்டர் பெயர் போட்டு இருந்ததே அதற்கு பதில் இல்லை .\nஎன்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.\nஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் மட்டும்தான் மக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/10/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-28T19:09:51Z", "digest": "sha1:VIUIXNJKZ3WZCP7LMPTSBHVZHED3BHLK", "length": 8905, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "இலங்கைக் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த 3 யாழ் வீரர்கள்! | LankaSee", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 பேருக்கு கொரோனா.. வெளியான முக்கிய செய்தி..\nமாவீரர் நினைவேந்தல்; நாடாளுமன்றில் மோதிய சுமந்திரன்\nசங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்டகாசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு\nபஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்\nவெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன்\nபள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை\n5 வயது மகளின் வித்தியாசமான பிறந்த நாள் ஆசை காரணத்தை கெட்டு நெகிழ்ந்து போன தந்தை…\nகண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்தியருக்கும், 7 தாதியருக்கும் கொரோனா… முக்கிய செய்தி…\nஇலங்கைக் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த 3 யாழ் வீரர்கள்\non: ஒக்டோபர் 20, 2020\nஇலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள கிரிக்கெட் திருவிழாவான தொடரில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். யப்னா ஸ்டாலியன்ஸில் இந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.\nஇலங்கை பாடசாலை மட்ட கிரிக்கெட் ஆட்டங்களில் கலக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகரட்ணம் கபில்ராஜ், தெய்வேந்திரம் டினோஷன், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய வீரர்கள் இந்த தொடரில் இடம்பிடித்தனர்.\nஇந்த தொடரில் கொழும்பு கிங்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ், தம்புள்ளை ஹோர்க்ஸ், கண்டி டஸ்கஸ் மற்றும் ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டாலியன்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.\nஒவ்வொரு அணியும் 20 வீரர்களை பெயரிடும். மொத்தம் 100 வீரர்கள் பெயரிடப்படவுள்ள நிலையில், இதுவரை 93 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். வரும் 1ஆம் திகதிக்குள் இன்னும் 7 வீரர்கள் பெயரிடப்படுவார்கள். யாழ்ப்பாண அணிக்கு இன்னும் 2 வீரர்கள் பெயரிடப்படவுள்ளனர். இதில் தமிழ் வீரர்கள் யாராவது இடம்பிடிப்பார்களா என்பது உறுதியாகவில்லை.\nஇலங்கைக் கிரிக்கெட் அணிக்கு இன்னும் பயிற்சியாளர் இல்லை; கொழும்பிற்கு வட்மோர்\nபிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி..\nடோனி தனது மனைவியின் பிறந்தநாளை யாருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் தெரியுமா\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்குக் கொரோனா..\nஅளவுக்கு அதிகமான தங்கத்தை வைத்திருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 பேருக்கு கொரோனா.. வெளியான முக்கிய செய்தி..\nமாவீரர் நினைவேந்தல்; நாடாளுமன்றில் மோதிய சுமந்திரன்\nசங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்டகாசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு\nபஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_77.html", "date_download": "2020-11-28T20:38:27Z", "digest": "sha1:36FBJ4SWS72IKARBCJOW4EE545UFMAKL", "length": 9174, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்து மாயம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்து மாயம்\nவாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து நேற்று (19) மதியம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து ஒருவர் விழுந்து காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் வாழைச்சேனை துறைமுக கடற்படையினர் தெரிவித்தனர்.\nநேற்று மதியம் வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்படிப்பதற்காக வாழைச்சேனையில் இருந்து பணிரெண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்ற டகில் இருந்த ஒருவர் தவறுதலாக கடலில் விழுந்ததாகவும் அவரை தேடும் பணியில் குறித்த நபர் சென்ற படகும் மற்றும் துறைமுகத்தில் இருந்து சென்ற படகுமாக இரண்டு படகுகள் கடற்படையினரின் உதவியுடன் தேடிவருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.\nஇன்று மதியம் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாவடிச்சேனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பௌசுல் முஹம்மட் இக்ரம் (வயது – 31) என்பவரும் அவரது தந்தையும் மற்றுமொருவருமாக மூன்று பேர் சென்ற நிலையிலயே பௌசுல் முஹம்மட் இக்ரம் என்பவரே கடலில் தவறுதலாக விழுந்து காணாமல் போயுள்ளவர் என்று தெரிவிக்கப்படுகின்றது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல��லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/10/12141430/1963995/Anushka-shettys-sudden-decision-after-silence-failure.vpf", "date_download": "2020-11-28T19:30:45Z", "digest": "sha1:IY7GS7K2E6DRTG5DCY4VLXZQ36AIYDT2", "length": 7990, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Anushka shettys sudden decision after silence failure", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதோல்வியில் இருந்து மீள அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு\nபதிவு: அக்டோபர் 12, 2020 14:14\nஅனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.\nநடிகை அனுஷ்கா, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் படமோ எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் அனுஷ்கா.\nபாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக புராண கதையில் நடிக்க அனுஷ்கா திட்டமிட்டுள்ளாராம். சகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இந்த படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமான குணசேகர் இயக்குகிறார்.\nவிசுவாமித்ர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலா, துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் துருவாச முனிவர் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற்று சகுந்தலை காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு துஷ்யந்தனுடன் எப்படி இணைகிறார் என்பதே கதை.\nஇதில் சகுந்தலை வேடத்தில் நடிக்க அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். ஏற்கனவே சகுந்தலை வாழ்க்கையை மையமாக வைத்து சில புராண படங்கள் வந்துள்ளன. மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் 1940-ல் சகுந்தலை படம் வெளிவந்துள்ளது. 1961-ல் அசாம் மொழியிலும் 1965-ல் மலையாளத்திலும் சகுந்தலை கதை படமாகி வெளியானது.\nAnushka shetty | அனுஷ்கா | அனுஷ்கா ஷெட்டி\nஅனுஷ்கா ஷெட்டி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅனுஷ்கா எடுத்த திடீர் முடிவு\nஅப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் - அனுஷ்கா\nசைலன்டாக அனுஷ்கா படத்தை பெருந்தொகை கொடுத்து வாங்கிய பிரபல ஓடிடி தளம்\nமுதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா\n“மாற்றங்கள் மெதுவாக நிகழும்.... ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம்” - நடிகை அனுஷ்கா\nமேலும் அனுஷ்கா ஷெட்டி பற்றிய செய்திகள்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/09/vigneswaran-interview-ceylontoday.html", "date_download": "2020-11-28T19:17:23Z", "digest": "sha1:R4TLMJOGIADU2IBOOYM6STHYIO5RARAB", "length": 38976, "nlines": 249, "source_domain": "www.tamilnaatham.org", "title": "நானோ கஜேந்திரகுமாரோ தீவிரவாதிகள் அல்ல! விளக்குகிறா���் விக்கி!! - TamilnaathaM", "raw_content": "\nHome செய்திகள் நானோ கஜேந்திரகுமாரோ தீவிரவாதிகள் அல்ல\nநானோ கஜேந்திரகுமாரோ தீவிரவாதிகள் அல்ல\nகஜேந்திரகுமார் தீவிரவாதியல்ல. அவர் தனிநாட்டை கோரவில்லை. நானும் தீவிரவாதியல்ல. என்னை அவரோ, அவரை நானோ இயக்குவதாக சொல்லப்படுவதும் தவறானது என முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nசிலோன் ருடே பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதை கூறியிருக்கிறார்.\nஅண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அளித்த பதில்கள் விடுபட்டோ முழுமை பெறாத வகையிலோ பிரசுரிக்கப்பட்டன. விடுபட்ட கேள்வி பதில்களும் பிரசுரிக்கப்பட்ட சில கேள்விகளுக்கான முழுமையான பதில்களை முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள்.\nகேள்வி – அரசியலில் நீங்கள் தொடர்ந்து இருக்காவிட்டால் தமிழ்த் தாயகம், தமிழரின் தாகம் ஆகியன திசைமாறிவிடுவன என்று பயப்படுகின்றீர்களா\nபதில் – தமிழர் தாயகம் என்பது கட்டுக்கதையல்ல. அது முற்றிலும் உண்மையான கருத்து. பரிநிர்வாணம் எய்திய புத்த பெருமான் காலத்திற்கு முன்பிருந்தே திராவிடர்கள் இந் நாட்டின் கரையோரங்களில் குடியிருந்து வந்துள்ளனர். தற்போதைய நீர்கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி வன்னி வரை சென்று கிழக்கில் திருக்கோவில் வரையில் அவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களின் இருப்பு மேலும் கதிர்காமம் வரையில் பரவியிருந்தது.\nசிங்கள மொழியானது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டளவில்த்தான் ஜனித்த காரணத்தினால் அதற்கு முன்னர் இந் நாட்டில் சிங்கள மக்கள் குடிகொண்டிருக்கவில்லை என்பதே எனது கருத்து. சிங்கள மொழியானது பாளி, வடமொழி, தமிழ் மற்றும் பேச்சு மொழிகளில் இருந்தே பிறந்தது. அம் மொழி பிறக்க முன் இங்கு வாழ்ந்தவர்கள் திராவிடமொழியொன்றினைப் பேசிய திராவிட மக்களே. அண்மைய DNA பரிசோதனைகள் இந்தக் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.\nநான் அரசியல் ரீதியாகச் செயற்பட்டுள்ள தருணங்களில் இவ்வாறான வரலாற்று ரீதியான உண்மைகளை அடையாளம் கண்டு பலரறிய அவற்றைக் கூறிவந்துள்ளேன். எதிர்பார்க்கக் கூடியவாறு தீவிர சிந்தனையுள்ள சிங்கள மக்கள் எனது கருத்துக்களை வெறுக்கின்றார்கள். தாங்கள் ஆரியர் என்றும் தாங்களே இந்நாட்டின் மூத்த குடிகள் என்றும், தமிழர்கள் பின்னர் வந்து குடியேறியவர்கள் என்றும் பலவாறாக அவர்கள் போதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். அண்மைய காலத்து எமது தமிழ்த் தலைமைகள் எமது பாரம்பரியங்கள் பற்றி வரலாற்று ரீதியான, முறையான, போதிய ஒரு பார்வையைக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று கூறுவதற்கில்லை. அப்படி இருந்தாலும் அவர்கள் கருத்தை உலகறியச் செய்ய அவர்கள் தயங்கினார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது. காரணம் அவ்வாறான கருத்துக்கள் சிங்கள மக்களின் மனதைப் புண்படுத்தக் கூடும் என்ற ஆதங்கமே. இவற்றை வெளியிட்டால் எமது பெற்றோர்கள் என்று பேணி வந்த நபர்கள் அல்லாதவரே எமது பெற்றோர்கள் என்று கூறுவதற்கொப்பாகும் என்று தயங்கியிருக்க வேண்டும்.\nஆனால் எமது பாரம்பரியத்தையும் வரலாற்றையும் பகிரங்கமாக எடுத்தியம்ப வேண்டிய கட்டாயம் எமக்கு இப்போது உதித்துள்ளது. ஏன் என்றால் எம்மைப் பற்றியுந் தம்மைப்பற்றியதுமான எமது சகோதர இனத்தவர்களின் சிந்தனைகள் பிழையான கருத்துக்களாலேயே நிறைக்கப்பட்டு வந்துள்ளன. அந்த பிழையான கருத்துக்களே அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆணிவேராக அமைந்திருந்துள்ளன. பலர் பழையதை ஏன் கிண்ட வேண்டும் சுமூகமற்ற சூழலை ஏன் உண்டாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சுமூகமற்ற ஒரு சூழல் உருவாகக்கூடும் என்பது உண்மைதான்.\nஆனால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தங்கள் பொதுவான சரித்திர மூலங்களையும் வரலாற்று சூழல்களையும் பற்றி அறிய வழிவகுத்தால் அவர்கள் மனதில் இருக்கும் வைர்யத்தையும் வெறுப்பையும் அவர்கள் நீக்க வாய்ப்பிருக்கின்றது. இன்று பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிங்களவர்கள் “உள்நாட்டவர்கள்” என்றும் தமிழர்கள் “வெளிநாட்டவர்கள்” என்ற கருத்தே இருந்து வருகின்றது. அவ்வாறான சிந்தனைகள் தொடரும் வரையில் நல்லிணக்கமும் சமாதானமும் அடையமுடியாத கனவுகளாகவே இருப்பன.\nஎன்னைப்பொறுத்த வரையில் எமது மக்களுக்கு என்னால் முடிந்தவரையில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சேவை செய்வதே எனது கடப்பாடாகக் கருதுகின்றேன். முடிவுறா செயற்றிட்டங்கள் என்று பார்த்தால் சமூகக்கல்வி முன்னேற்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்தல், இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவர அரசியல��� ரீதியான தீர்வை அடையாளங் காணுதல், பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் பொருளாதார புனர் நிர்மாணத்தையும் அபிவிருத்தியையும் உறுதி செய்தல் போன்ற பலவற்றை அவை உள்ளடக்கி நிற்பன.\nஇவற்றை அடைய நாம் இதுகாறும் முனைந்தோமெனினும் மேலும் அடைய வேண்டிய இலக்குகள் பல உண்டு. நாம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஒன்றிணையப் பாடுபட வேண்டும். எமது பொது மொழி எம்மை ஒருங்கச் சேர வைக்க வேண்டும். பூகோள ரீதியான எமது வலுவான சக்தி வளங்களை நிறுவனப்படுத்தி முன்செல்வதால் முன்னேற்றத்தை நாம் எட்டலாம்.\nகேள்வி – வடக்கு கிழக்கில் தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவையின் பங்கு என்ன\nபதில் – மேலே (முன்னர்) கூறப்பட்ட இரண்டாவது கருத்தைக் கொண்டவர்களே தமிழ் மக்கள் பேரவையினர். கலாசார, பிராந்திய, மத ரீதியான, மொழி ரீதியான, சமூக ரீதியான எமது தனித்துவம் அடையாளப்படுத்தப்பட்டு பேணப்பட வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். அவ்வாறான ஒரு நிலை அரசியல் உடன்பாடு ஒன்றினால் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். “எழுக தமிழ்” கூட்டங்களில் பெருவாரியாக மக்கள் தமது சுய இச்சையுடன் பங்குபற்றியமை இதை நிரூபிக்கின்றது.\nகேள்வி – தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து தாபிக்கப்படப்போகும் ஒரு கூட்டமைப்புப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கின்றது. இவ்வாறான ஒரு கூட்டமைப்பின் ஊடாகத்தான் நீங்கள் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றீர்கள் என்று நாங்கள் கூறினால் அது சரியாக இருக்குமா\nபதில் – இன்னும் முடிவெடுக்கவில்லை.\nகேள்வி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு தீவிரப் போக்குடைய ஒரு தமிழ் அரசியல் வாதி என்று கருதப்படுகின்றார். ஆகவே நீங்கள் அவர் போன்றவர்களால் பிழையாக வழிநடத்தப்படுகின்றீர்கள் என்று கூறப்படுகிறது – உங்கள் கருத்து\nபதில் – “தீவிரம்” என்ற சொல் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. தான் ஒரு மிதவாதி அல்லது மத்திமவாதி என்று தன்னைக் கருதுபவர் தனது கொள்கைகளை எதிர்ப்பவரை தீவிரவாதி என்பார். ஆனால் மேற்படி மிதவாதி அல்லது மத்திமவாதி எங்கிருந்து அந்தக் கருத்தை வெளியிடுகின்றார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று. அவரின் கருத்துக்கள் உண்மையில் மிதமானவையா அல்லது தவறானவையா என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையர் காலத்தில் கெப்பற்றிபொல திசாவே என்பவர் குற்றவாளியாக வெள்ளையர்களால் கணிக்கப்பட்டார். இன்று இந் நாட்டவர்கள் அவரை புகழுக்குரிய வீரனாகக் கணிக்கின்றார்கள். அதெப்படி ஒரே நபர் வெவ்வேறு மக்களால் வெவ்வேறு விதமாகக் கணிக்கப்படுகின்றார்கள்.\nஇளம் கஜன் அவர்கள் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றார். அவர் தனி நாடு கோரவில்லை. வன்முறை வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் ஒரு தீவிரவாதியல்ல. நானும் ஒரு தீவிரவாதியல்ல. அவர் என்னை இயக்குவதோ நான் அவரை இயக்குவதோ இல்லை. நாங்கள் இருவரும் இன்னும் பலருடன் எமது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றோம். அண்மைய உள்@ராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை மக்கள் வெகுவாகக் குறைத்தனர். கஜன் ஒரு தீவிரவாதி என்று அவர்கள் நினைத்திருந்தால் அவருக்கு மக்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள் அல்லவா\nகேள்வி – தமிழர்களின் நீண்டகால போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பென்ன தமிழர்கள் சார்பாக நீங்கள் பேசியுள்ளீர்களா\nபதில் – எமது தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம் பெயர் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் புலம் பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்தப் பயப்பட்டு நின்றார்கள். தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் தான் எமது இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் எங்கள் பலம்.\n2001ம் ஆண்டு மும்மொழிகளிலும் உச்ச நீதிமன்ற வரவேற்பின் போது பேசுகையில் தமிழ் மக்களுக்கான பொறுப்பான நியாயமான தீர்வு பற்றிப் பிரஸ்தாபித்தேன்.\nநாம் என்ன செய்தோம் என்பது மற்றவர்களால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். எம்மால் அல்ல. எமது மக்களின் விடிவிற்காக எனது குரல் நீதியைப் பெற இடைவிடாது ஒலித்து வந்துள்ளது. போரின் பின்னர் தமிழ்த் தேசியத்தையும் அதன் உள்ளார்ந்த கொள்கைகளையும் அழிந்து விடாது வைத்திருக்க எனது குரல் அனுசரணையாக இருந்து வந்துள்ளது என பிறர் கூற நான் கேட்டுள்ளேன். அதாவது “எல்லாம் முடிந்து விட்டது” என்ற கருத்��ு மக்கள் மனதில் வேரூன்றிக் கொண்டிருந்த வேளையில் அந்தக் கருத்தை எம்மவருட் சிலர் வலுவேற்ற எத்தனித்த வேளையில் “எதுவுமே முடியவில்லை” என்ற மாற்றுக் கருத்தை நான் வலியுறுத்தி வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nகேள்வி – கௌரவ டெனீஸ்வரனைப் பதவியில் அமர்த்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டும் நீங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்று நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நீங்கள் செய்ததற்கான காரணம் என்ன யாருக்கு அந்த அதிகாரம் உண்டு யாருக்கு அந்த அதிகாரம் உண்டு உங்கள் நடவடிக்கைக்கான காரணத்தைக் கூறமுடியுமா உங்கள் நடவடிக்கைக்கான காரணத்தைக் கூறமுடியுமா கௌரவ டெனீஸ்வரனை மீள் நியமனம் செய்ய முன்வராததற்கு உங்கள் காரணத்தைக் கூறமுடியுமா\nபதில் – மேன்முறையீட்டு நீதிமன்றக் கருத்தின் படி எந்த ஒரு அமைச்சரையும் நியமிக்கவோ, பதவிநீக்கவோ எனக்குரித்தில்லை. ஆளுநருக்கே அந்த அதிகாரம் உண்டு. அவ்வாறு நீதிமன்றத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அந்தப் பணியைச் செய்யவேண்டியவர் ஆளுநரே. ஆனால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இது நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆகவே இவை பற்றி விலாவாரியாக வழக்கு நடைமுறையில் இருக்கும் போது பேசுவது தவறு.\nகேள்வி – சிலர் உங்களை ஒரு பிடிவாதக்காரர் என்கின்றார்கள். நீங்கள் நினைத்ததையே செய்யப் பார்ப்பவர் என்பதால் உங்கள் மீதிருந்த மதிப்பு விட்டுப் போய் விட்டதாகக் கூறுகின்றார்கள். உங்கள் பதில் என்ன\nபதில் – இவ்வாறான விமர்சனங்கள் பல, பொதுமக்கள் பாவனைக்காக சிலரால் வெளியிடப்பட்டு வருகின்றன. இது போன்ற இன்னொரு விமர்சனந்தான் நாங்கள் அபிவிருத்திக்குத் தரும் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகின்றோம் என்பது. சென்ற ஐந்து வருடங்களில் ஒரு சதங் கூட திருப்பி அனுப்பப்படவில்;லை. என்றாலும் தொடர்ந்து இவ்வாறான விமர்சனங்கள் சுற்றி வருகின்றன.\nஇன்னுமொரு விமர்சனந்தான் நான் நிர்வாகத் திறன் அற்றவன் என்பது. என்றாலும் முழு இலங்கையிலும் 2015ல் சுமார் 850க்கு மேலான அரச நிறுவனங்களில் நடந்த கணக்காய்வு மதிப்பீட்டில் எமது முதலமைச்சர் அமைச்சே நிதி முகாமைத்துவத்துக்கும் மற்றும் நிர்வாகத் த���றனுக்கும் முதலிடம் பெற்றது.\nஎன்னை மக்கள் எதிர்மறையாக விமர்சிக்கின்றார்கள் என்றால் இவ்வாறான எதிர்மறையான செய்திகளும் கருத்துக்களும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று அர்த்தம்.\nஇவற்றின் உண்மை பொய்யை அறிந்து கொள்ள முடியாததால் மக்கள் இவ்வாறான பொய்களுக்கும் புழுகுகளுக்கும் அடிமையாகின்றார்கள். என்னை வெறுப்பவர்கள் எவராயினும் எனக்கு எழுதியோ, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டோ உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்; என்று கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமென்றே விநியோகிக்கப்படும் பிழையான விமர்சனங்களுக்கு எவருமே ஆளாகாதீர்கள்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nபதவி விலகிய அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா\nமேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரி...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nவடகிழக்கில் மோசமடையும் வேலையற்றோர் பிரச்சனை - கட்டுரை\nவடக்கு, கிழக்­கு, ­ம­லை­யக பகு­தி­களில் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்க வேலைத்­திட்­டங்கள் அவ­சியம் 2018 ஆம் ஆண்டின் இரண் டாவ...\nபதவி விலகிய அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா\nமேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2015/12/", "date_download": "2020-11-28T19:00:26Z", "digest": "sha1:NY6VQV6FPDAOVB445DSFIZ2TNUT5VN3W", "length": 11750, "nlines": 147, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/load.php on line 651 Notice: Trying to access array offset on value of type bool in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/theme.php on line 2241 December 2015 – இளந்தமிழகம் Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382", "raw_content": "\nகடலூரில் இரண்டாம் கட்டமாக வெள்ள நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது\nதிருச்சியில் இளந்தமிழகம் இயக்கம் சார்பாக அமைக்கப்பட்ட “கடலூர் மாவட்டத்�... Read More\nவெள்ளத்தால் உயிரையும் உடைமைகளையும் இழந்தவர்கள் நினைவாக நடைபெற்ற சென்னைப் பேரணி\nசென்னையில் பெருவெள்ளத்தால் உயிரையும் உடைமைகளையும் இழந்தவர்கள் நினைவாக �... Read More\nமீண்டெழுவதை நோக்கிய சென்னைப் பேரணி\nகடந்த இரண்டு மாதங்களாக வட கிழக்கு பருவ மழைக்கு தமிழகம் முழுவதும் குறிப்ப�... Read More\nசென்னை வெள்ள நிவாரண உதவி மையத்தின் நிறைவு நாள் – ஊடகவியலாளர்கள் அழைப்பு\nகடந்த இரண்டு வாரங்களாக இளந்தமிழகம் இயக்கமும் சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை�... Read More\nகடலூரில் முதல் கட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது\nதிருச்சியில் “கடலூர் மாவட்டத்திற்கான வெள்ள நிவாரண உதவி மையம்” மூலம் திரட... Read More\nசென்னை, கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளில் இளந்தமிழகம் மற்றும் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை: செய்தி அறிக்கை\nஇளந்தமிழகம் இயக்கம் மற்றும் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை இணைந்து கடந்த 13 ந�... Read More\nதிருச்சியில் “கடலூர் மாவட்டத்திற்கான வெள்ள நிவாரண உதவி மையம்”\nவடகிழக்கு பருவ மழையினால் பெரும் வெள்ள சேதத்திற்கு உள்ளான கடலூர் மாவட்டத்... Read More\nஇளந்தமிழகம் இயக்கம் சார்பாக சென்னையில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள்\nசென்னையில் கடந்த சில கிழமைகளாக வடகிழக்கு பருவமழை கன மழையாக பொழிந்து வருக�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.illanthalir.com/receipes-mango-vennila-icecream.html", "date_download": "2020-11-28T19:40:36Z", "digest": "sha1:2JF6Z3LEINAJOSRF3MICMESWJ6EER2S4", "length": 2615, "nlines": 84, "source_domain": "www.illanthalir.com", "title": "Receipes-mango-vennila icecream", "raw_content": "\nMango-vennila icecream-மாம்பழ வெண்ணிலா ஐஸ்கிரீம்\n​பெரிய மாம்பழம் - 2\nபால் - 1 கோப்பை\nவெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை\nபாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.\nமாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.\nகுளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.\nபால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.\nபின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tvk-urges-to-condut-poojas-in-tamil-at-thanjavur-temple-sathaya-vizha-401211.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T21:10:20Z", "digest": "sha1:SKCEYPX5MHB3LM7XJENGV2C6C36XDVFC", "length": 22253, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் தமிழிலேயே பூசை செய்ய உத்தரவிட வேல்முருகன் வேண்டுகோள் | TVK urges to condut Poojas in Tamil at Thanjavur Temple Sathaya Vizha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல�� வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் தமிழிலேயே பூசை செய்ய உத்தரவிட வேல்முருகன் வேண்டுகோள்\nசென்னை: தஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் தமிழிலேயே பூசை செய்ய உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035ஆவது பிறந்த நாள் சதய விழாவை வரும் 26.10.2020 திங்கட்கிழமை ஒருநாள் நிகழ்வாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.\nஅப்போது வழக்கமாக நடைபெறும் பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை கொரோனாவை முன்னிட்டு இவ்வாண்டு தவிர்க்கப்பட்டுள்ளது சரிதான். இவ்விழாவில், மூலவரான பெருவுடையார் கருவறையிலும் மற்ற தெய்வ பீடங்களின் கருவறைகளிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்வதே தமிழ் மாமன்னனுக்குச் செலுத்தும் நேர்மையான நன்றிக் கடனாகும். சிவன் கோயிலுக்குரிய அர்ச்சனைத் தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.\nசூப்பர்.. தமிழகத்தில் 7 இடங்களில் புதிய தொழில் நிறுவனங்கள்.. அசத்திய எடப்பாடி.. 8000 பேருக்கு வேலை\nதேவாரம், திருமந்திரம் முதலான கருவறை அர்ச்சனை மந்திரங்களில் கற்றுத்தேர்ந்த, தமிழ் ஓதுவாமூர்த்திகள் நிறைய பேர் உள்ளார்கள். மேலும், தமிழில் பூசை என்பது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறைக் கோவில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதேயாகும்.\nஆனால் கடந்த 05.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில் கருவறையிலும் கலசத்திலும் தமிழ் மந்திரம் ஓதி அவ்விழாவை நடத்திட ஆணையிடக்கோரி, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் தொடுத்த (W.P.(MD) No.1644 of 2020) வழக்கில், 31.01.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின��� மதுரைக் கிளை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்யுமாறு ஆணையிட்டது. அவ்வாணைப்படியே தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடத்தப்பட்டது.\nஆனால், இல்லாத மொழியான சமஸ்கிருதத்தில் அர்ச்சனை, அதுவும் தமிழ் மட்டுமே தெரிந்த, தமிழர்கள் கட்டிய கோவில்களில் என்பது, வலிந்து திணிக்கப்பட்ட கொடிய நச்சுச் செயல் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். உணர்ந்து அறிவுக்கேடான, நியாயப்படுத்தவே முடியாத, உள்ளதிலேயே தவறான அந்தக் குற்றப் பழக்கவழக்கத்தினைக் கைவிட வேண்டும். இதை ஒரு கொள்கை முடிவாகவே தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். எனவே தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவில் பெருவுடையார் கருவறை உள்பட மற்ற தெய்வங்களின் கருவறைகள் அனைத்திலும் தமிழ் மந்திரங்களை மாத்திரம் சொல்லியே பூசை செய்ய ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.\nநான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது 2008 ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை தடுத்ததைக் கண்டித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து ஓதுவார் ஆறுமுகசாமி அவர்களை தமிழில் அர்ச்சனை செய்யவும் தேவாரம் திருவாசகம் பாடவும் அனுமதி பெற்று தந்தேன். தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் தமிழிலேயே பூசை-அரச்சனை செய்ய தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அரசு நினைத்தால் ஓர் அரசானையின் மூலம் இதனை சாத்தியமாக்க முடியும்,\nஇது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வலியுறுத்தல் மட்டுமல்ல; பாஜக தவிர்த்து, பிற கட்சிகள் மற்றும் தமிழ் மட்டுமே தெரிந்த பொதுமக்கள் அனைவரின் வலியுறுத்தலுமாகும். தமிழில் மந்திரம்-பூசை என்பது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கோயில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதாகையால், தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்கத் தடையில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, 26.10.2020 தேதிய தஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் மட்டுமல்ல, ஏனைய கோவில்களிலும் தமிழிலேயே பூசை செய்யக் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷ��ாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanjavur tvk velmurugan tamil தஞ்சாவூர் சதயவிழா தவாக தமிழ் வேல்முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2426/", "date_download": "2020-11-28T20:12:00Z", "digest": "sha1:DUCMTHUV3X3D7VXLIEUKCQ47D76JBRVV", "length": 10998, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 3000 பேருக்கு சீருடை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 3000 பேருக்கு சீருடை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nகடலூர் மத்திய மாவட்டம், கடலூர் நகரத்தில் உள்ள 3.000 ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு சீருடைகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.\nகடலூர் நகரத்தில் உள்ள அனைத்து ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு கடலூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் தேரடி தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் எம்ஜிஆர் என்கிற ராமச்சந்திரன், நகர துணை செயலாளர் வ.கந்தன், பொருளாளர் எஸ்.தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்துகொண்டு தனது சொந்த செலவில் கடலூரில் உள்ள 3000 கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை வழங்கி அவர்களை கவுரவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி, முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே.எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் ஆர்.மாதவன், மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.மணி, மாவட்ட வழக்க���ிஞர் பிரிவு இணை செயலாளர் பாலகிருஷ்ணன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்.கே.ராஜூ, 22-வது வார்டு செயலாளர் ஏ.ஆர்.சி.நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 500 புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்\nஎட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் வழங்கும் இயந்திரம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2016/04/blog-post_14.html", "date_download": "2020-11-28T19:27:57Z", "digest": "sha1:73PERXBBSKRA3BRHE57U26ZTJZHLEKJF", "length": 36927, "nlines": 255, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: போலி ஆன்மீகமும் சீர்திருத்த ஆன்மீகமும்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவெள்ளி, 15 ஏப்ரல், 2016\nபோலி ஆன்மீகமும் சீர்திருத்த ஆன்மீகமும்\nதூத்துக்குடியைச் சார்ந்த பர்னபாஸ் என்ற ஒரு கிறிஸ்தவ மதபோதகர் இஸ்லாம் எவ்வாறு வன்முறையை போதிக்கிறது பாருங்கள் என்று சொல்லி அவர்கள் நபிமொழிகளில் இருந்தும் பைபிளில் இருந்தும் வசனங்களை மேற்கோள்காட்டி அவற்றை ஒப்பிட்டு குர்ஆன் வன்முறையை போதிக்கிறது என்றும் பைபிள் மென்முறையை போதிக்கிறது என்பதையும் பதிவை அனுப்பியிருந்தார்.\nவிபச்சாரக் குற்றமும் தண்டனையும் என்ற தலைப்பில் அவர் எடுத்துக் கட்டியுள்ள ஹதீசையும் பைபிள் வசனங்களையும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொ��்வோம்:\nமுஹம்மது நபி அவர்களின் நடைமுறை:\n= இம்ரான் பின் ஹுஸைன் அவர்கள் கூறியதாவது:\nவிபச்சாரத்தால் கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, \"இறைத்தூதரே தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலை நாட்டுங்கள்\" என்று கூறினார். நபியவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, \"இவளை நல்ல முறையில் கவனித்து வாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்\" என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார். பின்னர் நபியவர்கள் உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு நபியவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு நபியவர்கள் அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள்.\nஅப்போது உமர் அவர்கள், \"அல்லாஹ்வின் தூதரே இவளுக்காகத் தாங்கள் தொழ வைக்கிறீர்களா இவளுக்காகத் தாங்கள் தொழ வைக்கிறீர்களா இவள் விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே இவள் விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே\nஅதற்கு நபியவர்கள், \"அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனா வாசிகளில் எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன் அல்லாவுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவ மன்னிப்பை விடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா\n(முஸ்லிம் : நூல் 29, ஹதீஸ் எண் 3501)\nபைபிள் (யோவான் 8:3-11) - அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி:போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளை இட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர் மேல் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டு இருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து:உங்களில் பாவம் இல்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்க���் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய் விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.\nஇவ்வாறு நபிகளார் விபச்சாரம் செய்த குற்றவாளிக்கு கல்லெறி தண்டனை கொடுத்து மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்றும் இயேசு அதே குற்றவாளியை மன்னித்து விட்டார்கள் என்றும் பர்னபாஸ் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.\nவிளக்கம் கூறும்முன் நாம் கவனிக்கவேண்டிய சில விடயங்கள் உள்ளன:\n= இறைத்தூதர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்படுவதன் நோக்கம் மக்களிடையே இறை உணர்வை ஊட்டி அவர்களை நல்லொழுக்கம் பேணுபவர்களாக ஆக்குவதோடு இறைவனின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சமூகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதும் ஆகும். அவ்வாறு தர்மத்தை, நீதியை, ஒழுங்கை நிலைநாட்ட நன்மைகளை எவுவதோடு தீமைகளைத் தடுக்கவும் வேண்டும்.\n= மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறியும் மகாப்பாவம் விபச்சாரம் தலைமுறைகளை பாதிக்கவும் குடும்ப அமைப்பில் பல குழப்பங்களை உருவாக்கவும் செய்யும் பாவம் அது தலைமுறைகளை பாதிக்கவும் குடும்ப அமைப்பில் பல குழப்பங்களை உருவாக்கவும் செய்யும் பாவம் அது பொறுப்புணர்வில்லா பெற்றோர்களையும் தந்தைகளில்லா குழந்தைகளையும் அனாதைகளையும் உருவாக்கும் பாவம் அது பொறுப்புணர்வில்லா பெற்றோர்களையும் தந்தைகளில்லா குழந்தைகளையும் அனாதைகளையும் உருவாக்கும் பாவம் அது இப்பாவத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு தாயையோ தந்தையையோ மனைவியையோ கணவனையோ இழந்தவர்களைக் கேட்டால்தான் இப்பாவத்தின் கடுமை புரியும். சமூகத்தை சீர்குலைக்கும் இந்தப்பாவத்தை தடுப்பது எப்படி என்பது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் விடைகாணத் துடிக்கும் கேள்வியாகும்.\n= விபச்சாரம், திருட்டு, கொலை, கொள்ளை போன்ற மற்ற மனிதர்களை பாதிக்கும் பாவங்களை சமூகத்தில் இருந்து ஒழிக்க மக்களுக்கு உபதேசம் மட்டும் செய்தால் போதாது. மக்களின் குடும்ப வாழ்வையும் சமூக அமைப்பையும் சீர்குலைக்கும் பாவங்களும் திருட்டு கொலை போன்ற பயங்கரவாத செயல்களும் சமூகத்தில் பரவாமலிருக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட வேண்டும்.\n= பூமியில் தர்மத்தை நிலைநாட்டும் பணியில் மக்களுக்கு முன்மாதிரிகளாக விளங்கும் இறைத்தூதர்கள் பொதுவாக மக்களோடு இரக்ககுணத்தோடு நடந்துகொண்டாலும் மேற்படி தண்டனைகள் விஷயத்தில் கண்டிப்பு காட்டாவிட்டால் அது நீதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலும் தவறான முன்மாதிரியும் ஆகிவிடும். பெருங்குற்றங்கள் செய்வோரை சர்வசாதாரணமாக மன்னித்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் அனுபவபூர்வமாகவே அறிவோம். நீதி, நேர்மை, சட்டம், ஒழுங்கு என்பவை அர்த்தமற்றுப் போய் நாட்டில் தீராத குழப்பமே மிஞ்சும். மனிதன் வாழ்வதற்கே வெறுத்துப் போகும் நிலை ஏற்படுத்தும். (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப்படி இன்று இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தற்கொலை செய்கிறார்) மேலும் அக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு செய்யப்படும் பெரும் அநீதியாகவும் அது ஆகிவிடும்.\nமேற்படி விடயங்களைக் கருத்திற்கொண்டு இங்கு எடுத்துக்காட்டப்பட்ட நபிமொழியையும் பைபிள் வசனத்தையும் இப்போது படியுங்கள். குற்றம் சாட்டுபவரைப் பொறுத்தவரை, நபிகளார் விபச்சாரக் குற்றத்திற்கு தண்டனை கொடுத்துள்ளதாகவும் இயேசு விபச்சாரிக்கு தண்டனை கொடுக்காமல் மன்னித்து விட்டதாகவும் எடுத்துக் கூறுகிறார். இப்போது யாருடைய செயல்பாடு பாவத்தைத் தடுக்கும், யாருடைய செயல்பாடு பாவத்தை வளர்க்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எது நடைமுறையான தீர்வைத் தரும் என்பதை சீர்தூக்கிப் பாருங்கள். சமீபத்தில் நாட்டில் பரவலாகி வரும் பாலியல் வன்முறைக்கு இஸ்லாமிய சட்டங்களே சிறந்த தீர்வு என்று நாடு உணர்ந்துவருவதை அனைவரும் அறிவோம்.\nஇவ்வுலகுக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரையும் புனிதர்களாகவே சித்தரிக்கிறது இஸ்லாம். இறைத்தூதர்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்று க���்பிக்கிறது. அவர்கள் அனைவரும் நம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுவதற்காக வெவ்வ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் இறைவனால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் நம் மனிதகுலம் என்ற மாபெரும் குடும்பத்தவருக்கு வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களே. அவர்களின் பெயரைக் கேட்கும்போது அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது இறை சாந்தி உண்டாகட்டும்) என்று பிரார்த்திக்கவும் கற்றுக் கொடுக்கிறது இஸ்லாம்.\nஇஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்பின் தொடர்புகளை மறுத்து (out of context) உண்மையைத் திரித்துக் கூறுவதால் இங்கு இயேசுவைத் தவறாகப் புரிந்து விடாதீர்கள். இயேசு மற்ற இறைத்தூதர்களைப் போலவே தான் அனுப்பப்பட்ட இடத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்கான அனைத்தையும் செய்தார் என்றே குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு அறிவிக்கின்றன.\nமேற்படி நபிமொழியை கவனமாகப் படிக்கும்போது நபிகளார் குற்றவாளியை உரிய முறையில் கவனித்து குழந்தை பெற்ற பின்னரே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறார்கள். வேறு ஒரு அறிவிப்பில் குழந்தை பிறந்தபின் இரண்டு வருடம் தாய்ப்பால் ஊட்டியபின் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது.\nஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது மக்களிடம் கருணை உள்ளத்தோடு நடந்து கொண்ட போதும் நீதி வழுவாமல் நடந்து கொண்டார். இறைவனின் கட்டளைகளை முன்னுதாரணமாக நின்று நடைமுறைப் படுத்தினார். தன் உணர்வுகளுக்கு ஆட்பட்டு சட்டத்தை நிலைநிறுத்துவதில் அவர் வளைந்து கொடுத்திருந்தால் அந்த முன்னுதாணத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் மக்களால் சட்டம் வளைக்கப் பட்டிருக்கும் என்பதை மேற்படி நிகழ்வில் இருந்து காணலாம்.\nஅதேவேளையில் இயேசு அவர்கள் விபச்சாரியை மன்னித்ததாகக் கூறப்படும் நிகழ்வை முன்னுதாரணமாகக் காட்டி அதை நடைமுறைப்படுத்தினால் உலகில் சட்டம் நீதி என்பவை என்ன விபரீதங்களுக்கு உள்ளாகும் என்பதை அனைவரும் அறிவோம். பாவம் செய்யாதவர் மட்டுமே குற்றவாளியை தண்டிக்கலாம் என்ற சட்டம் நடைமுறைக்கு வருமானால் சட்டம் ஒழுங்கு, காவல், நீதிமன்றம் இவை அனைத்துமே கேலிக்குரியதாக ஆகிவிடும். ஆக, நீதியை, தர்மத்தை நிலைநாட்ட வந்த இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததா என்பது கேள்விக்குரியதே.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 11:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` காதலர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\n(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant ) [யுவோன் ரிட்லீ , பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் . ஆப்கான...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\nஇஸ்லாத்தை இகழ்வோரின் முகத்திரை கிழித்த தாமஸ் கார்லைல்\nசரித்திரத்தில் ஐரோப்பியர்களின் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முஹம்மது நபியின் வாழ்வில் எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐ...\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nஇறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2016 இதழ்\nபோலி ஆன்மீகமும் சீர்திருத்த ஆன்மீகமும்\nவாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்\nஎத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே\nநாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள��\nநாம் திருந்த நாடும் திருந்தும்\nதனி மனித சீர்திருத்தம் எவ்வாறு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2016 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2020/01/10/120325.html", "date_download": "2020-11-28T20:03:21Z", "digest": "sha1:7XVBBIUKJPQVCTVAHV4UQWI25NS5JPB4", "length": 15184, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "டெல்லி தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம்: காங். அறிவிப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம்: காங். அறிவிப்பு\nவெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2020 அரசியல்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\n70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 21-ம் தேதியாகும். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்காக அக்கட்சியின் தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளதாக மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-11-2020\nகொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் டிச. 15-ம் தேதிக்குள் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய புள்ளியியல் துறை தகவல்\nகர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nபாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம்\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து\nஆல்-ரவுண்டர் இல்லாததால் பாதிப்பு: கோலி பேட்டி\nமாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு : விஞ்ஞானிகளுக்கு பாராட்டு\nஐதராபாத் : கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்த போது விஞ்ஞானிகளுக்கு பாராட்டு ...\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமுக்கு உதவி செய்ய இந்தியா உறுதி\nபுதுடெல்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் ...\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் தோமர் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திரசிங் ...\nநுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிசம்பர் 3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடல்\nபுதுடெல்லி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் ...\nசிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே\nமும்பை : இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட ...\nசனிக்கிழமை, 28 நவம்பர் 2020\n1கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n22-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய...\n3கர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\n4எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-28T20:32:12Z", "digest": "sha1:NOPRSOOG2JZDNE52UDP4U3K4QYFQJ6EZ", "length": 25497, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்திய அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \nதூத்துக்குடி கடலோர பகுதியில் இன்று(நவ.,25) பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படையினர் தூத்துக்குடி அருகே, இந்திய – இலங்கை கடலோர எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய எல்லையில் படகு ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த படகை சோதனை செய்தனர். அதில், படகில் இருந்து 30 டன் ஹெராயின், கிறிஸ்டல் மேத்தலின் போதை பொருள், 10 துப்பாக்கிகள் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்பட்ட நிலையில் படகு பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி-…\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – உ பி முதல்வர் யோகி அதிரடி\nமதம் மாற்றம் செய்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்��ு, மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது: திருமணம் செய்வதற்காக, மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து, கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யப்படுகிறது. இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை குற்றமாக்கும் வகையில், அவசர சட்டம் அமல்படுத்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு…\nஇந்தியா பிரதமர் மோடியின் அதிரடி : சைனாவின் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை \nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், கடந்த ஜூன் 29ம் தேதி, ‘டிக்டாக்’ உட்பட, சீனாவின், 59 செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது. உள்நாட்டு பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றுக்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்து இருந்தது. பின்னர், பயனாளர் விபரங்களை சேகரிப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால், செப்.,2ம் தேதி மேலும் 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்நிலையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு…\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் பகுதியாக இருக்கும் என, மஹா., முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாங்கள் அகண்ட பாரதம் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சி, இந்தியாவின் ஒருபகுதியாக ஒருநாள் மாறும் என நாங்கள் நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரும். ‘லவ் ஜிஹாத்’ என அழைப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்த முயற்சியை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயருக்கு, சிவசேனா தலைவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், பட்னாவிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது கு���ிப்பிடத்தக்கது….\n“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்… ” : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\nஅனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்து விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, போலீசாரை மிரட்டி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதிருந்தே தொடங்கிவிட்டார். நவ.,20ம் தேதி திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதியை தொடங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று (நவ.,22) அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7 மணிநேரத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கைதுக்கு பிறகு அவர் பேசியதாவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது: என்ன…\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு (1937, 1938, 1939, 1947, 1948) பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில், நோபல் அறக்கட்டளையின் சார்பில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மஹாத்மா காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டார். உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்த காரணத்தினால் தான் மஹாத்மா காந்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.\nபாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் மோதல் \nசெங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார். பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி ம��து குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக குஷ்பு கூறுகையில், வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர்தப்பினேன். இவ்வாறு அவர்…\nடில்லியில் மீண்டும் லாக் டௌனா இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி \nடில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டில்லியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 3,235 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 4.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,614 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் டில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‛டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை,’ என்றார்.\nஎல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு \nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப்பி கடுமையாக தாக்கியதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில், குரேஸ் செக்டார் முதல் உரி செக்டார் வரை, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. பொது மக்களின் வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. உரியில் உள்ள நம்ப்லா செக்டரில், பாகிஸ்தானின் அத்துமீறலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஹஜி பீர்செக்டாரில், பிஎஸ்எப் சப் இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீரமரணம்…\nPosted in Featured, இந்திய அரசியல், உலக அரசியல்\nவேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்தமு���ியாது – எல்.முருகன்\nஎத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் எனவும், திட்டமிட்டபடி டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேல் யாத்திரை தொடர்பாக எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முதல் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. நவ.,17 தேதி முதல் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரையை டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். வேல் யாத்திரையில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். வருகிற 22ம் தேதி அமைச்சர் சதானந்த கவுடா கோவையில் கலந்துகொள்கிறார். 23ம் தேதி முரளிதரன், 24ல் கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி, டிசம்பர் 2ல் இளைஞரணிச் செயலாளர்…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/2995-2010-02-01-06-41-02", "date_download": "2020-11-28T20:23:47Z", "digest": "sha1:TH5APP72F62LBCN3AYDUHXDSYHIQJ7PW", "length": 20723, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "இடஒதுக்கீடே தேசாபிமானத்தின் ரகசியம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபார்ப்பனரல்லாத இடது சக்திகளின் சாதனைகள்\nமதராஸ் கவர்ன்மெண்டு ஆபீசும் பார்ப்பனரும்\nநீதிக் கட்சி காலத்தில் பார்ப்பன சூழ்ச்சி\nவெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர்\nஇடஒதுக்கீடு சட்டங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை\n`நீட்’ நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் \nஅர்ஜுன் சிங் அதிரடி நடவடிக்கை - பார்ப்பன வட்டாரம் அதிர்ச்சி\nமந்திரிகளைக் காப்பாற்ற மற்றொரு கட்சி வேண்டுமாம்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2010\nபார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருட காலமே ஆகியிருந்தாலுங்கூட, அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100க்கு 97 பேர்களாய் உள்ள நம் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்���்தப்பட்ட சமூகத்திற்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும், கூலிகளுடையவும், குலத் துரோகிகளுடையவும், யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது.\nதென்னிந்தியாவில் போலிஸ் இலாக்காவிலும், முன்சீப் இலாக்காவிலும் (நிர்வாகம், நீதி என்கின்ற இரண்டு இலாக்காவிலும்) பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்திருக்குமானால், நேற்று நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவு இப்படி ஆகியிருக்காது என்பதற்கு அனேக ஆதாரங்கள் காட்ட நம்மால் முடியும். இது ஒருபுறமிருக்க, இந்த நாட்டுக்குப் பழம்பெரும் குடிமக்களாகிய பார்ப்பனரல்லாதார் நிலை இந்த இருபதாம் நூற்றாண்டிலும், சூத்திரராயும் சண்டாளர்களாயும் மதிக்கப்படவே முடியாது. ஆகவே, கப்பலுக்கு சுக்கான் எப்படி முக்கிய கருவியோ அதுபோல மக்களுக்கு மக்களை நடத்துவதற்கு போலிசும், முன்சீப்பும், சுக்கான் மாதிரியாய் இருந்து வருகின்ற அவ்வளவு முக்கியமானவையாகும்.\n என்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள்; பார்ப்பனர்களது கூலிகளும், அடிமைகளும் இதற்குப் பின்பாட்டும் பாடுவார்கள். உத்தியோகத்தை மனதில் வைத்தே தேசம், தேசாபிமானம் என்று பார்ப்பனர்கள் போசி வரும் ரகசியம் பார்ப்பனரல்லாத \"தேசாபிமானிகள்' பலருக்குத் தெரியாது என்பதோடு, பலர் தெரிந்தும் தங்கள் பிழைப்புக்கு வேறு விதியில்லாமல் பின்பாட்டுப் பாடுகின்றார்கள் என்றே நினைக்கின்றோம்.\nஇன்று தமிழ் நாட்டிலுள்ள தேசபக்திப் பார்ப்பனர்களை எடுத்துக் கொண்டால், அவர்களது பிள்ளை குட்டிகள், போத்துப் பிதிர்கள் எல்லாம் எதை எதிர்பார்த்து இன்று வாழ்கின்றார்கள் வளர்க்கப்படுகின்றார்கள் B.A., M.A, B.Com, IAS முதலிய படிப்புகள் படிக்க வைக்கிறார்கள் என்பவைகளைப் பார்த்தால், பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகக் கருதுகிறார்களா B.A., M.A, B.Com, IAS முதலிய படிப்புகள் படிக்க வைக்கிறார்கள் என்பவைகளைப் பார்த்தால், பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகக் கருதுகிறார்களா அல்லது, உத்தியோகத்தைப் பெரிதாகக் கருதுகின்றார்களா அல்லது, உத்தியோகத்தைப் பெரிதாகக் கருதுகின்றார்களா என்ற சூழ்ச்சி விளங்காமல் போகாது. பார்ப்பனர்கள், ச��்க்கார் உத்தியோகத்தை எதிர்பார்க்காமலும் வெறும், புத்திக்காகவும் அறிவுக்காகவும், தேசபக்திக்காகவும் படிக்கின்றார்கள் என்று, இன்று எந்த முட்டாளாவது கருதியிருக்கின்றார்களா என்று கேட்கின்றோம்.\nஆகவே, உத்தியோகத்தையே நம்பி உயிர் வாழும் ஒரு கூட்டம் உத்தியோகத்திலேயே 100க்கு 70, 80, 90 கணக்கில் புகுந்து கொண்டும், நத்திக் கொண்டும் மற்றவர்களை உள்ளே விட ஒட்டாமலும் சூழ்ச்சி செய்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம் அதற்காகவே தங்கள் பிள்ளை குட்டி, போத்துப் பிதிர்களைத் தற்புத்தி செய்து கொண்டு அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற எவ்வித இழி தொழிலையும் கையாளும் ஒரு கூட்டம், \"உத்தியோகம் பெரிதா தேசம் பெரிதா' என்று உத்தியோகத்தில் 100க்கு 25 போர்கள்கூட இல்லாத நம்மைக் கேட்பதாயிருந்தால், இதில் யோக்கியப் பொறுப்போ, நாணயமோ, கடுகளவாவது இருக்க முடியுமா\nஜஸ்டிஸ் இயக்கத்தின் பயனாய்ப் பார்ப்பனர்களின் ஏகபோக (உத்தியோக) அனுபவிப்பு குறைந்த பிறகுதான் பார்ப்பனர்கள் உத்தியோகம் வேறு, தேசாபிமானம் வேறு என்று சொல்ல ஆரம்பித்தார்களே தவிர, அதற்கு முன்பு வரை உத்தியோகங்களே தேசாபிமானமாய் இருந்து வந்தது யாரும் அறியாததல்ல. உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை, காங்கிரஸ் பிரசிடெண்டுகளும் காரியதரிசிகளும், அய்க்கோர்ட் ஜட்ஜுகளாகவும், நிர்வாக சபை மெம்பர்களாகவும் இருந்து வந்ததே போதுமானதாகும்.\nஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்பு, தீண்டப்படாதார் நிலை எப்படியிருந்தது என்பது, இப்பொழுது கூலிக்கு மாரடிக்கும் பச்சோந்திகளுக்கும் தேசபக்தர்களுக்கும் \"அரைடிக்கட்' தேச பக்தர்களுக்கும் தெரியாவிட்டாலும் ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்ட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத தேசபக்தர் எவரும் அறிந்ததேயாகும். ஆகவே, நமது பார்ப்பனரல்லாதார் சமூகம் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரம் உத்தியோகத்தில் பெறும் வரையிலும் அல்லது பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேற்பட்ட விகித உத்தியோகம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சி இருந்து தீர வேண்டியதே என்பதே நமது அபிப்பிராயம்.\nஅது தேசத் துரோகக் கட்சியாக ஆயினும் சரி, சர்க்கார் தாசர்கள் \"குலாம்கள்' கட்சியாயினும் சரி, அதனுடைய பிறப்புரிமையைப் பெற்ற பிறகுதான் அது வேறு வேலையில் ��றங்க வேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டுப் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு \"எங்களுக்கு வகுப்புவாரித் திட்டம் வேண்டியதில்லை, யாரோ ஒருவர் இருவருக்கு மந்திரிப் பதவியோ, பெரிய சர்க்கார் உத்தியோகப் பதவியோ மாத்திரம் இருந்தால் போதும். நாங்களும் பெரிய தேசபக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள்தாம்' என்றால், அதைவிட ஈனத் துரோகமான கட்சி உலகில் வேறு இல்லையென்றுதான் சொல்லுவோம்.\n(‘பகுத்தறிவு' இதழின் தலையங்கம் - 23.12.1934)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.gov.lk/moh_final/tamil/news_read_more.php?id=918", "date_download": "2020-11-28T18:52:58Z", "digest": "sha1:YTYGDNKSJ5VI55RKESLNZ63AAJ47WJSS", "length": 10204, "nlines": 196, "source_domain": "www.health.gov.lk", "title": "Ministry Of Health - NEWS HEADLINE", "raw_content": "உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பவும் postmaster@health.gov.lk\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மாகாண அமைச்சு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு - மத்திய அமைச்சு\nகண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள்\nதுறை முகத்தில் சுகாதார சேவைகள்\nகொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டமிடல்\nவருடாந்த சுகாதார அறிக்கை தாள்\nஇலங்கை தேசிய சுகாதார கணக்குகள் 2013\nசுகாதார செயல்திறன் கண்காணிப்பு குறிகாட்டிகள்\nசுவசிரிபாய, இல 385, வண.\nபதிப்புரிமை @ சுகாதார அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2017/02/", "date_download": "2020-11-28T20:12:24Z", "digest": "sha1:E4TGVOU7PNCQWVXH7EOGPZOMJ6GZABDL", "length": 8497, "nlines": 126, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/load.php on line 651 Notice: Trying to access array offset on value of type bool in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/theme.php on line 2241 February 2017 – இளந்தமிழகம் Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382", "raw_content": "\n25 பிப்ரவரி – ஊர்க்குருவிகள் எண்ணூர் பயணம்\nஎண்ணூர் எண்ணெய் கசிவு, மீனவர் வாழ்நிலை, கடற்சூழலை நேரில் அறிந்து கொள்ள 25 பி... Read More\nஇளந்தமிழகம் இயக்கத்தை கைப்பற்ற முயன்ற சிபிஎம்எல்-மக்கள் விடுதலையின் சூழ்ச்சி முறியடிப்பு.\nஇளந்தமிழகம் இயக்கத்தை கைப்பற்ற முயன்ற சிபிஎம்எல்-மக்கள் விடுதலையின் சூழ�... Read More\nகாவல்துறையின் வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம், ரூதர்புரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்\nசல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் காவல்துறை வன்முறை தாக்குதலால் பெரும் ப�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/26/86323.html", "date_download": "2020-11-28T20:25:46Z", "digest": "sha1:4Z2TRLUR4IULISKAGE5FXLZ5FVA3SQGN", "length": 17356, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "சங்கரன்கோவிலில் கூட்டுக் குடிநீர் திட்டம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பூமி பூஜை அமைச்சர் ராஜலெட்சுமி தொடக்கி வைத்தார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசங்கரன்கோவிலில் கூட்டுக் குடிநீர் திட்டம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பூமி பூஜை அமைச்சர் ராஜலெட்சுமி தொடக்கி வைத்தார்\nதிங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018 திருநெல்வேலி\nசங்கரன்கோவிலில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டுவதற்கான பூமி பூஜையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து சங்கரன்கோவில் புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்,சிவகாசி,திருத்தங்கல் நகராட்சிகளுக்கு ஆற்று நீர் வழங்கும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த 08.08.2017 அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் 110வது விதியின் அதன்படி இத் திட்டம் ரூ.543.20 கோடி மதிப்பில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இத்திட்டத்தின் படி சங்கரன்கோவில் காந்திநகரில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், இந்திராநகர், பாரதிநகர் பகுதியில் 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்டப்படவுள்ளது. இதில் சங்கரன்கோவில் பாரதிநகரில் கட்டப்படவுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பங்கேற்று பூமி பூஜையைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் கண்ணன், சுகாதார அலுவலர் பாலசந்திரன், அதிமுக நகரச்செயலர் ஆறுமுகம், நெல்லை பேரங்காடி இயக்குனர் வேலுச்சாமி, இளைஞர் பாசறை அமைப்பாளர் முருகன், மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து காந்திநகர் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-11-2020\nகொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் டிச. 15-ம் தேதிக்குள் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n2-வது காலா���்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய புள்ளியியல் துறை தகவல்\nகர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nபாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம்\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து\nஆல்-ரவுண்டர் இல்லாததால் பாதிப்பு: கோலி பேட்டி\nமாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு : விஞ்ஞானிகளுக்கு பாராட்டு\nஐதராபாத் : கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்த போது விஞ்ஞானிகளுக்கு பாராட்டு ...\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமுக்கு உதவி செய்ய இந்தியா உறுதி\nபுதுடெல்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் ...\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் தோமர் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் நர��ந்திரசிங் ...\nநுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிசம்பர் 3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடல்\nபுதுடெல்லி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் ...\nசிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே\nமும்பை : இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட ...\nசனிக்கிழமை, 28 நவம்பர் 2020\n1கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n22-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய...\n3கர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\n4எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enansa.com/456", "date_download": "2020-11-28T20:14:24Z", "digest": "sha1:QOZKSQSHJUZL3TF4G44OQXW2BCXXAB3H", "length": 2348, "nlines": 29, "source_domain": "enansa.com", "title": "இருந்து தப்பிக்க அமெரிக்கா", "raw_content": "\nஒரு ஆன்லைன் இணைப்பை வாடகைக்கு\nவரம்பற்ற நேரம் உலகளாவிய இணைப்பு. ஐந்து முக்கியமான வார்த்தைகள். மூன்று மொழிகளில். சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகள். இலவச மற்றும் வரம்பற்ற புதுப்பித்தல். ஒருமுறை மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பொருள் பரிமாற்றம் சாத்தியம். விலை பன்னிரண்டு அமெரிக்க டாலர்கள்.\nமுன் பக்கம். போர்டலின் முதல் பக்கத்தில். இலவச போனஸ். பணவீக்கத்திற்கு எதிராக. 2021 க்கான முதலீட்டு டொமைன். போர்டல் உரிமை பங்கு - 1/200. ஆண்டு வருமானத்தில் பங்கு - 1/200. 80 பங்குகள் மட்டுமே பொறுப்பேற்க உள்ளன. நானூறு அமெரிக்க டாலர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/05/gold-saving-schemes-from-jewellers-should-you-buy-000937.html", "date_download": "2020-11-28T20:28:49Z", "digest": "sha1:77UIW76OOJAX252RZRPMQ2HJRTSIKP3U", "length": 25541, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேராலமா??? | Gold saving schemes from jewellers: should you buy? | நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேராலமா??? - Tamil Goodreturns", "raw_content": "\n» நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேராலமா\nநகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேராலமா\n5 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. ���ந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n6 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n6 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n7 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nNews வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடானிஸ்க், கீதாஞ்சலி மற்றும் டிபிஸட் போன்ற மிகப் பிரபலமான நகைக் கடைகள், தங்க சேமிப்புத் திட்டங்கள் பலவற்றைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த நகைக் கடைகளின் வாடிக்கையாளர்களின் பலர், இந்த திட்டங்களில் சேர்ந்து தங்கத்தை வாங்கியும், அவற்றை சேமித்தும் வருகின்றனர். ஆனால் இந்த நகைக் கடைகள் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் உண்மையிலேயே பயனுள்ளவையாக இருக்கின்றனவா என்பதை கீழே பார்க்கலாம்.\nதங்க சேமிப்புத் திட்டங்கள் செயல்படும் விதம்\nநகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்கள் ஏறக்குறைய வங்கிகளில் செய்யப்படும் ரெக்கரிங் டெபாசிட் போன்றதாகும். அதாவது ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட் செய்து வருகிறீர்கள். அந்த தொகைக்கு வங்கியிடமிருந்து உங்களுக்கு வட்டி கிடைக்கிறது.\nஆனால் தங்க சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வருகிறீர்கள். ஆனால் அதற்காக உங்களுக்கு நகைக் கடைகள் வட்டியை வழங்குவதில்லை. ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் செலுத்த வேண்டிய ���றுதி மாத தவணையை நகைக் கடைகள் செலுத்துகின்றன.\nஉதாரணமாக, பெரும்பாலான தங்க சேமிப்புத் திட்டங்கள் 12 மாத காலத்தைக் கொண்டிருக்கும். நீங்கள் ஒரு திட்டத்தில் சேர்ந்து 11 மாதம் பணத்தைச் செலுத்திவிட்டீர்கள். 12வது மாத பணத்தை நகைக் கடைகள் செலுத்தும். அதாவது நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்க 11 மாதம் ரூ.33,000 செலுத்திவிட்டீர்கள். 12வது மாதத் தொகையான ரூ.3000ஐ நகைக் கடைகள் செலுத்திவிடும்.\nதங்க சேமிப்புத் திட்டத்தில் இருக்கும் குறைபாடுகள்\nதங்க சேமிப்புத் திட்டத்தில் இருக்கும் மிக முக்கிய குறைபாடு என்னவென்றால், திட்ட காலம் முடிவுறும் 12வது மாத இறுதியில் நீங்கள் தங்க நகைகளை வாங்க வற்புறுத்தப்படுவீர்கள். நீங்கள் செலுத்திய பணத்தை, பணமாகத் திரும்பப் பெறமுடியாது. திட்ட கால முடிவில் தங்கத்தின் விலை அதிகமாக இருந்தால், நீங்கள் அதிகமான விலைக்குத் தங்கத்தை வாங்கத் தள்ளப்படுவீர்கள்.\nதங்க சேமிப்புத் திட்டங்களை வழங்கும் நகைக் கடைகளுக்கு இந்த திட்டங்களால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏனெனில் திட்டத்தில் சேரும் வாடிக்கையளர்களை, நகைகளை வாங்க, நகைக் கடைகள் வற்புறுத்துகின்றன.\nமேலும் இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வரும் லாபம் மிகக் குறைவே. அதற்கு பதிலாக வங்கிகளின் வைப்பு நிதிகளில் சேமித்து வந்தால் இதே லாபத்தை மிக எளிதாகப் பெறலாம். மேலும் வங்கிகள் வழங்கும் பாதுகாப்பை நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு நகைக் கடைகள் வழங்குவதில்லை.\nதங்கள் மகள்களின் எதிர்காலத் திருமணத்திற்காக தங்க நகைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உந்துதலில் பலர் நகைக் கடைகள் வழங்கும் நகை சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்துவிடுகின்றனர். ஆனால் அவை அவர்களுக்கு எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பது கேள்விக் குறியே. எனவே தங்கத்தை சேமிக்க விரும்புபவர்கள் தங்க இடிஎஃப்களை வாங்கினால் அது அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலையை விடுங்க பாஸ்.. தேவை 35% குறையுமாம்.. அப்படின்னா விலை என்னவாகும்..\nசெம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nதொடர்ந்து இன்ப அதி���்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nதட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nஅட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன\nவாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nசெம சரிவில் தங்கம் விலை.. 6வது நாளாகவும் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. தொடர்ச்சியாக 4வது நாளாகவும் சரிவு.. ஜாக்பாட் தான்..\nமுதலீட்டாளர்களுக்கு தங்கம் கொடுத்த ஜாக்பாட்.. நான்காவது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nஇனி வாட்ஸ்அப் மூலம் தங்கத்தை அனுப்பலாம்.. டிஜிட்டல் உலகின் புதிய சேவை..\nதங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. மூன்றாவது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\n | நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்களில் சேராலமா\nலட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nஇந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nஅஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/12645/", "date_download": "2020-11-28T19:30:17Z", "digest": "sha1:JJIFK5ITQFRV5ZB7A3RTXRKXH5KWK3LF", "length": 8394, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "ராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சம்மதம்.! | ஜனநேசன்", "raw_content": "\nராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சம்மதம்.\nராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சம்மதம்.\nராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா-அரபு எமிரேட்ஸ் இடையே, ‘‘ இந்திய பாதுகாப்பு தொழில்துறையில் கூட்டாக செயல்பட உலகளாவிய அணுகுமுறை: இந்தியா-ஐக்கிய அரசு எமிரேட்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி’’ என்ற கருப்பொருளில் இணைய கருத்தரங்கு, 2020 அக்டோபர் 27ம் தேதி நடந்தது.\nஇதற்கு இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ராணுவ தளவாட உற்பத்தி துறை ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்த இணைய கருத்தரங்கில், இருநாட்டு தூதர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று, இருநாடுகள் இடையேயான வலுவான உறவு குறித்து பேசினர். ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் வரத்தகத்தில் இரு நாடுகள் மேலும் இணைந்து செயல்பட இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை இணை செயலாளர் தசஞ்சய் ஜாஜூ பேசுகையில், ‘‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, இரு நாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு, உலகளாவிய விநியோக சங்கிலியில் இடம் பெற வேண்டும் மற்றும் இந்திய ராணுவ தளவாட உற்பத்தி துறையில், வெளிநாட்டு நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.\nராணுவ தளவாட ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கின் ஒரு பகுதியாக இந்த இணைய கருத்தரங்கு நடந்தது.\nஇந்தியா சார்பில் எல் அண்ட் டி டிபன்ஸ், ஜிஆர்எஸ்இ, ஓஎஃப்பி, எம்கேயு, பாரத் ஃபோர்ஜ் மற்றும் அசோக் லேலாண்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று தங்களின் ராணுவ தளவாட தயாரிப்புகள் மற்றும் ஆயுதங்கள், ரேடர்கள், கவச வாகனங்கள், கடலோர கண்காணிப்பு கருவிகள், ஆகாஷ் ஏவுகணை மற்றும் வெடி பொருட்கள் குறித்து விரிவான விளக்கம் அளித்தன.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் ஸ்ட்ரெய்ட் குரூப், ராக்ஃபோர்ட் எக்ஸ்எல்லேரி, எட்ஜ், டவாசன் மற்றும் மராகெப் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகள் குறித்து விளக்கின. இந்த இணைய கருத்தரங்கில் 180 பேர் பங்கேற்றனர். 100 மெய்நிகர் கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன.\nகுயவர்களுக்கு பானை செய்யும் மின்சார சக்கரம் வழங்கிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி.\n24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்த வ.உ.சிதம்பரனார் துறைமுகம்.\nகார்த்திகை “தீப திருநாளை” விளக்குகளுடன் வரவேற்ற வில்லாபுரம் யோகாசன…\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் : பிரதமர்…\nஅமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம���.\nமேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ…\nஇயற்கையான முறையில் பாஸ்மதி அரிசியின் விளைச்சலை அதிகரிப்பதற்கான பயிற்சியை…\nபழங்கால வாகனங்ளை பதிவு செய்வதற்கான உத்தேச விதிகள்: மக்கள்…\nமதுரை கோவில் யானைகளுக்கு தடுப்பூசிப் பணி.\n2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க…\nதேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/512.html", "date_download": "2020-11-28T19:58:57Z", "digest": "sha1:OLM2UDFSACXYH4EPW7MMKTMLDDP54HWU", "length": 9166, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "சுதந்திர தினம் அன்று 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு: அரசியல் கைதிகள் இல்லை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுதந்திர தினம் அன்று 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு: அரசியல் கைதிகள் இல்லை\nஎதிர்வரும் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nஅரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியும் நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவின் பரிந்துரையின் பேரிலும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள், திருட்டு மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட சிறு குற்றம் புரிந்தவர்களையே இவ்வாறு விடுவிக்கப்படுகின்றனர் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை பாலியல் துஸ்பிரயோகம், கொள்ளை, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்த பட்டியலில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆனால் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இந்த அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக��களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/08/blog-post_4.html", "date_download": "2020-11-28T19:54:15Z", "digest": "sha1:D7IECGCWGPIPP2NKIG6V6GZ4DJLI5EN5", "length": 8081, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணிலே - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணிலே\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே அக்கட்சியின் தலைவராக இருப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.\nநிறைவடைந்த பொதுத்தேர்தலில், ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அவசர கூட்டமொன்றை அக்கட்சி கடந்த வெள்ளிக்கிழமை நடத்தியது.\nஇதன்போது, தலைமைத்துவம் குறித்து தீர்மானம் எடுக்கும்வரை ரணில் விக்ரமசிங்கவே தலைவராக இருப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை ரணில் விக்ரமசிங்க, தலைமைப் பதவியிலிருந்து விலகுவது குறித்த விருப்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_739.html", "date_download": "2020-11-28T19:40:22Z", "digest": "sha1:RQYBCWDCSFPXFHJL6XB6ILVNFUVY2CZN", "length": 8204, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த - News View", "raw_content": "\nHome அரசியல் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த\nபோலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நெருக்கடியான சூழ்நிலையிலும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்குல் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த தெரிவித்தார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா, பொதுஜன பெரமுன அரசாங்கமா அல்லது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கமா என தெரியாது. உலக வல்லரசு நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு கொவிட்-19 வைரஸ் தாக்கம் பிரதான காரணியாக இருந்துள்ளது.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நெருக்கடியான சூழ்நிலையிலும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. நெருக்கடியான நிலையில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் எதிர்த்தரப்பினர் குறைபாடுகளை மாத்திரம் காண்கிறார்கள். எவ்வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வெகுவிரைவில் தற்போதைய நெருக்கடி நிலையினை வெற்றி கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான��\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/index.html", "date_download": "2020-11-28T19:51:55Z", "digest": "sha1:Y7U66QWCQGLEEEKL5P26S2W5PJ5CNBKP", "length": 6461, "nlines": 96, "source_domain": "diamondtamil.com", "title": "ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள் - Astrology - Vedic Astrology - Numerology - Horary Astrology", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநேரம் 01:21:55 - காலை\nதிதி பவுர்ணமி - வளர்பிறை (சுக்ல பட்சம்)\nஇடம் : தஞ்சாவூர் அயனாம்சம் : சித்ர பட்சம் (என்.சி.லகிரி)\nஇந்த விரிவான வாழ்க்கை அறிக்கையில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கல்வி, திருமணம், பொருளாதார நிலை போன்ற எல்லாவற்றையும்...\n- 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n- புலிப்பாணி ஜோதிடம் 300\n- பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n- பிறந்த எண் பலன்கள்\n- பெயர் எண் பலன்கள்\n- அதிர்ஷ்டபெயர் அமைக்கும் முறை\n- ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம்\n- ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\n- ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\n- அகத்தியர் ஆரூடச் சக்கரம்\n- அகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்\n- நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\n- லால் கிதாப் பரிகாரங்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிட���் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/12/26/", "date_download": "2020-11-28T20:15:22Z", "digest": "sha1:MGUHFVQRWYYCLMUIYG7NGKC3FKZDXMOL", "length": 6171, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "26 | December | 2019 | | Chennai Today News", "raw_content": "\nபுதையல் கிடைக்க சாமியாருடன் உறவு கொள்ள மனைவியை வற்புறுத்திய கணவன்: அதிர்ச்சி தகவல்\nமருமகளை காப்பாற்ற மாமியார் செய்த செயல்: அதிர்ச்சி தகவல்\nகணக்கு பாடத்திற்கு பதிலாக காமப்பாடம் எடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்\nஉடலுறவு செய்தபோது திடீர் மரணம்: காப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\n’இந்தியன் 2’ இசையமைப்பாளர் திடீர் மாற்றமா\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்: அதிர்ச்சி தகவல்\nதொடங்கியது சூரிய கிரகணம்: ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்\nமுதல் கிறிஸ்துமஸை கொண்டாடிய கண்ணில்லாத 8 மாத குழந்தை\nஇந்தியாவின் முதல் திருநங்கை பல்கலைக்கழகம்: எங்கு திறக்கப்படுகிறது தெரியுமா\nஇன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து முக்கிய தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/26/82818.html", "date_download": "2020-11-28T19:53:26Z", "digest": "sha1:ZKUPSZM452YSOUDJZX2UOANMDS7EILGF", "length": 19421, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "எம்.ஜி.ஆரின் 30ம் ஆண்டு நினைவு நாள் மவுன ஊர்வலம் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎம்.ஜி.ஆரின் 30ம் ஆண்டு நினைவு நாள் மவுன ஊர்வலம் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது\nசெவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017 தூத்துக்குடி\nகழக நிறுவனர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.\nகழக நிறுவ���ர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி குரூஸ்பர்ணாந்து சிலை முன்பிருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தை அடைந்தது.அங்குள்ள பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவசிலைக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. கழக அமைப்புசாரா ஒட்டுனரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் சின்னதுரை தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை முன்னாள் மீனவளர்ச்சி கழக தலைவர் அமிர்தகணேசன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் முன்னாள் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகநயினார் மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராஜ்நாராயணன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யா லெட்சுமணன் ஜோதிமணி பி.எம்.செல்வராஜ் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் முனியசாமி சப்பாணிமுத்து சாந்தி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சோபன் முன்னாள் தொகுதி கழக செயலாளர் புகளும்பெருமாள் மாவட்ட மகிளிரணி செரினாபாக்கியராஜ் புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் அய்யனடைப்பு ராஜேந்திரன் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுகபெருமாள் கல்விகுமார் பொன்சிங் தொப்பைகனபதி ஆதிவெள்ளையன் பொன்னம்பலம் லெட்சுமணன் மாரியப்பன் குருசாமி ஆறுமுகநேரி ரவிச்சந்திரன் வழக்கறிஞர்கள் முள்ளக்காடு செல்வக்குமார் சுகந்தன்ஆதித்தன் கோமதிமணிகண்டன் 3ஆம் மைல் செல்வக்குமார் மற்றும் தங்கமாரியாப்பன் பி.சி.மணி எம்.ஜி.ஆர் மன்றம் மணி சுந்தரேஸ்வரன் பரிபூரனராஜா மிக்கேல் குறுக்குசாலை ராஜேந்திரன் மாநகர பகுதி நிர்வாகிகள் சந்தனம் கணேசன் ரத்தினம் அந்தோணி செல்வராஜ் கோகிலா ஞானபுஷ்பம் உமாகமலக்கண்ணன் மாப்பிள்ளையூரணி வின்சென்ட் மு��ியசாமி மற்றும் சுடலைமணி அழகேசன் முக்காணி மணி ஆட்டோ ஐயப்பன் திருத்துவசிங் வட்ட செயலாளர்கள் திருமணி கெய்ன்ஸ் சந்திரசேகர் உதயசூரியன் கொம்பையா நாசரேத் ஜமீன் சாலமோன் உட்பட ஆயிரக்கணக்கான கழகத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-11-2020\nகொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் டிச. 15-ம் தேதிக்குள் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய புள்ளியியல் துறை தகவல்\nகர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nபாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம்\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து\nஆல்-ரவுண்டர் இல்லாததால் பாதிப்பு: கோலி பேட்டி\nமாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு : விஞ்ஞானிகளுக்கு பாராட்டு\nஐதராபாத் : கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்த போது விஞ்ஞானிகளுக்கு பாராட்டு ...\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமுக்கு உதவி செய்ய இந்தியா உறுதி\nபுதுடெல்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் ...\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் தோமர் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திரசிங் ...\nநுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிசம்பர் 3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடல்\nபுதுடெல்லி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் ...\nசிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே\nமும்பை : இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட ...\nசனிக்கிழமை, 28 நவம்பர் 2020\n1கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n22-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய...\n3கர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\n4எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cn.termwiki.com/Blossary/Dress_Shirt_Collars_twgid1377148502469691?order=id&orderby=desc&lang=TA&compare=TA", "date_download": "2020-11-28T20:19:55Z", "digest": "sha1:QJEPRPEXYIP3VOJH3HJWMWMXCWNFNJHD", "length": 4137, "nlines": 120, "source_domain": "cn.termwiki.com", "title": "Blossary – Dress Shirt Collars", "raw_content": "\nதாவல் காலர் employs ஒரு சிறிய தாவலை இருந்து எந்த என்பது நிலையான ஒன்றாக ஒவ்வொரு புள்ளி – வழக்கமாக கொண்டு பின்னால், டை – ஹுக்-மற்றும்-லூப் மூடப்பட்டால் துவக்க வகிக்���ின்றன. இந்த படைகள், டை முன்னோக்கி மற்றும் மேல், மேலும் விரிவான knots \"நிலைக்\" தோற்றத்தை உருவாக்கும். இந்த காலர் ஒருபோதும் அணிய வேண்டும் இல்லாமல் செய்து, மற்றும் ஒரு இயற்கைக்கு மாறாக நீண்ட கழுத்தில் மறைக்க பயன்படும்.\nதாவல் காலர் employs ஒரு சிறிய தாவலை இருந்து எந்த என்பது நிலையான ஒன்றாக ஒவ்வொரு புள்ளி – வழக்கமாக கொண்டு பின்னால், டை – ஹுக்-மற்றும்-லூப் மூடப்பட்டால் துவக்க வகிக்கின்றன. இந்த படைகள், டை முன்னோக்கி மற்றும் மேல், மேலும் விரிவான knots \"நிலைக்\" தோற்றத்தை உருவாக்கும். இந்த காலர் ஒருபோதும் அணிய வேண்டும் இல்லாமல் செய்து, மற்றும் ஒரு இயற்கைக்கு மாறாக நீண்ட கழுத்தில் மறைக்க பயன்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/09/05/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-11-28T19:05:57Z", "digest": "sha1:XVVHX3ARU6CNXGH3EZB3KQVXREQ23ZTB", "length": 9929, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "கனடாவில் முதல் முறையாக விமானத்தில் பயணிகளுக்கு அபராதம்! எதற்காக தெரியுமா? | LankaSee", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 பேருக்கு கொரோனா.. வெளியான முக்கிய செய்தி..\nமாவீரர் நினைவேந்தல்; நாடாளுமன்றில் மோதிய சுமந்திரன்\nசங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்டகாசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு\nபஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்\nவெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன்\nபள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை\n5 வயது மகளின் வித்தியாசமான பிறந்த நாள் ஆசை காரணத்தை கெட்டு நெகிழ்ந்து போன தந்தை…\nகண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்தியருக்கும், 7 தாதியருக்கும் கொரோனா… முக்கிய செய்தி…\nகனடாவில் முதல் முறையாக விமானத்தில் பயணிகளுக்கு அபராதம்\non: செப்டம்பர் 05, 2020\nகனடாவில் வெஸ்ட்ஜெட் விமானங்களில் 2 பயணிகள் முகக்கவசம் அணிய மறுத்ததால், அவர்களுக்கு தலா 1000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக கனடாவில் முக்ககவசம் மக்கள் கூடும் பொது இடங்களில், முக்கிய பொது போக்குரவரத்துகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் WestJet பயணிகள் விமானத்தில் பயணிகள் 2 பேர் முகக்கவசம் அணிய மறுதத்தால் தலா ஒருவர் 1000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், விமான ஊழியர்கள் பல முறை அறிவுறுத்தியுட்ம், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜுன் மாதம் Calgary-யில் இருந்து Ontario-வின் Waterloo-வுக்கு சென்ற போது ஒரு பயணிக்கும், அதன் பின் ஜுலை மாதம் Vancouver-வில் இருந்து Calgary-வுக்கு சென்ற போது ஒரு பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nவிமானங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் திகதி முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கலாம் என்று கனடா போக்குவரத்து துறை அறிவித்திருந்ததையடுத்து, முதல் முறையாக பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அபராதம் மட்டுமின்றி, இந்த விதிமுறையை பின்பற்ற மறுப்பவர்களுக்கு ஓராண்டு வரை பயண தடையும் விதிக்கப்படலாம் என்பது நினைவுகூரத்தக்கது.\nதமிழ் சிறுமியின் படிப்பு நான்கு ஆண்டுகளாக உதவி வரும் பிரதமர் மோடி\n15 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த திருமணமான 35 வயது ஆசிரியை\nகாரை ஓரத்தில் நிறுத்தி விட்டு உயிரிழந்த நபர்..\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை பெண்…\nகனடாவின் முக்கிய மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 பேருக்கு கொரோனா.. வெளியான முக்கிய செய்தி..\nமாவீரர் நினைவேந்தல்; நாடாளுமன்றில் மோதிய சுமந்திரன்\nசங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்டகாசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு\nபஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/06/07/real-estate-bill-likely-to-make-homes-costlier-001005-001005.html", "date_download": "2020-11-28T20:11:27Z", "digest": "sha1:PF6JBDIXKFIJWU5HELVFTVPOAUK2IDJ7", "length": 23140, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரியல் எஸ்டேட்டுக்கான புதிய சட்டம்: பிளாட் விலைகள் உயரும் அபாயம்!!! | Real Estate Bill likely to make homes costlier - Tamil Goodreturns", "raw_content": "\n» ரியல் எஸ்டேட்டுக்கான புதிய சட்டம்: பிளாட் விலைகள் உயரும் அபாயம்\nரியல் எஸ்டேட்டுக்கான புதிய சட்டம்: பிளாட் விலைகள் உயரும் அபாயம்\n4 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n5 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n6 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n7 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nNews விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த வியாழன்று ரியல் எஸ்டேட்டுக்கான புதிய மசோதாவிற்கு கேபினட் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால் புதிய மசாதாவினால், வீடுகள் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயரும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த மசோதாவின் சாராம்சம் என்னவென்றால், ரியல் எஸ்டேட் உரிமையாளர், தன்னிடம் வீடு வாங்க வரும் வாடிக்கையாளருக்கு, அவருடைய 70 சதவீத பணமும், அந்த வீடு கட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஒரு ஒப்பந்தம் எழுதித் தரவேண்டும்.\nஅவ்வாறு பயன்படுத்தும் போது, கட்டுமானச் செலவுகளைக் குறைப்பதிலும், ரியல் எஸ்டேட் உரிமையாளரின் கடன்களைக் குறைப்பதிலும் அவருக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. இந்த பிரச்சினைகளை சமாளிக்க அவருக்கு அதிக பணம் தேவைப்படும். அந்த அதிகப் பணத்தை அவர் வாடிக்கையாளரின் தலையில் சுமத்திவிடுவார். அதனால் வாடிக்கையாளர்கள் அதிகமாக பணம் செலுத்த நேரிடும்.\nமேலும் கார்பெட் ஏரியாக்களில் வீடுகளைக் கட்டும் போது ஒரு சதுர அடிக்கும் அதிகமாக செலவாகும். அதனால் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வாடிக்கையாள��்களிடம் அந்த பணத்தை வாங்குவார்கள்.\nஅதுபோல் வீட்டுமனை வாங்குவதற்கான புதிய மசோதாவும், வீட்டுமனைகளின் விலைகளை அதிகரிக்கச் செய்துவிடும் என்று கருதப்படுகிறது. வீட்டுமனைகளின் விலை அதிகரித்தால், அந்த அதிகரிப்பை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் தலையில்தான் சுமத்துவார்கள்.\nரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடும் ஒரு பெரிய புள்ளி கூறும் போது, 50 சதவீதம் அளவிற்காகவாவது கட்டுமான செலவுகள் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.\nஇன்னுமொரு ரியல் எஸ்டேட் உரிமையாளர் கூறும் போது, வாடிக்கையாளரிடம் அவர்கள் செலுத்தும் பணத்திற்கு மிகவும் வெளிப்படையாக இருக்கும் போது, அது மேலும் கட்டுமானச் செலவுகளை அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.\nஇந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்குக் கடன் வழங்குவதில் ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் கடுமையாக இருக்கிறது. அதோடு இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையப் போவதில்லை.\nஅதனால் வீடுகளின் விலை மிக விரைவில் அதிகரிக்கப் போகிறது என்பது உறுதி\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ரியல் எஸ்டேட் துறையில் ரூ.11,000 கோடி அன்னிய முதலீடு..\nதமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன\nவேகமாக மீண்டும் வரும் ரியல் எஸ்டேட்.. மக்கள் மகிழ்ச்சி..\nவராக் கடன் அளவு 8.17 சதவீதமாக உயர்வு.. எல்ஐசி அதிரடி அறிவிப்பு..\nஇந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு..\nகொரோனா கொடூரத்தில் ரியல் எஸ்டேட்.. ரூ.66,000 கோடி வீடுகள் தேக்கம்..\nஎங்க வீட்ட வித்து Cash வாங்குனது தப்பா.. சிக்கலில் ப சிதம்பரனாரின் மகன்..\nபுத்துயிர் கொடுத்த அன்னிய முதலீடு.. ரியல் எஸ்டேட் துறையில் அபாரம்.. Colliers மதிப்பீடு..\nரியல் எஸ்டேட்டில் இவங்கதான் நம்பர் ஒன்.. லோதா டெவலப்பர்ஸிக்கு மகுடம்..\nஎச்சரிக்கும் ரகுராம் ராஜன்... விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு..\nஇந்திய புள்ளீங்கோ தான் இந்த நகரத்தில் அதிக வீடு வாங்குகிறார்களாம்..\n1,600 கட்டுமான திட்டங்கள் முடக்கம்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nலட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பா���ுகள் நீக்கம்..\nபிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/21233601/1996208/80-Thousand-persons-tested-for-coronavirus-in-tamilnadu.vpf", "date_download": "2020-11-28T20:08:55Z", "digest": "sha1:UBPQ3WTBD3RFQCIMTVDPG4NFSBPSFSQF", "length": 18164, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் இன்று 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை || 80 Thousand persons tested for coronavirus in tamilnadu in a single day", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் இன்று 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nபதிவு: அக்டோபர் 21, 2020 23:36 IST\nதமிழகத்தில் இன்று 80 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 80 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.\nஅந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று 3 ஆயிரத்து 86 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனால் தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.\nவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 35 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 301 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 39 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது.\nஅதன்படி, மாநிலத்தில் இன்று 80 ஆயிரத்து 348 பேருக்கு க���ரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 லட்சத்து 39 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேபோல், மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 81 ஆயிரத்து 782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 91 லட்சத்து 93 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.\nபரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதிரும் அமெரிக்கா - கொரோனா தொற்றால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\nபிரிட்டனை விரட்டும் கொரோனா - 16 லட்சத்தை தாண்டியது பாதிப்பு\nசென்னையில் 393 பேர், கோவையில் 142 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை - பதாகைகள் வைக்க பங்க்குகளுக்கு உத்தரவு\nஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பதற்கு சிரமப்படும் நிலை - அரசு உரிய வழிகாட்டல் வழங்க கோரிக்கை\nமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - டிப்ளமோ என்ஜினீயர் பலி\nரூ.590 கோடி போதைப்பொருள் பறிமுதல் : தூத்துக்குடியில் கைதான 6 பேரிடம் விடிய, விடிய விசாரணை\nசென்னையில் 393 பேர், கோவையில் 142 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nஅதிரும் அமெரிக்கா - கொரோனா தொற்றால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\nப��ரிட்டனை விரட்டும் கொரோனா - 16 லட்சத்தை தாண்டியது பாதிப்பு\nடெல்லியில் புதிதாக 4,998 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் 393 பேர், கோவையில் 142 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nமேற்கு வங்காளத்தில் புதிதாக 3,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/eating_habits/eating_habits_37.html", "date_download": "2020-11-28T19:01:14Z", "digest": "sha1:K6N3PQY6GH3KC4735SZN75VU3HVZLHGE", "length": 20033, "nlines": 200, "source_domain": "www.tamilsurangam.in", "title": "அன்னாசிப்பழம் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - அன்னாசிப்பழத்தை, சாப்பிட்டு, அடிக்கடி, கலந்து, ஏற்படும், தீரும், குழந்தைகட்கு, மஞ்சள், பின், அன்னாசி, அன்னாசிப்பழம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » உணவுப் பழக்கம் » அன்னாசிப்பழம்\nஉணவுப் பழக்கம் - அன்னாசிப்பழம்\nபழங்களை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆயுள் அதிகம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அன்னாசிப்பழம் மிகுந்த சுவையான, மணமான, இனிமையான பழமாகும். மஞ்சள் நிறத்தில் வெளிப்பக்கம் சொரசொரப்பாக இருந்தாலும் தோலை நீக்கியப் பின் பார்ப்பதற்கும். உண்பதற்கும் இனிமையான பழச்சதையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அன்னாசி மிகுந்த சத்துடைய ஒரு பழமாகும். இப்பழம் அனைவர்க்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை ஈந்து உடலை வளர்க்கிறது. ஆரோக்கியத்தைத் தருகிறது. சில நோய்களைக் குணமாக்குகிறது.\nஅன்னாசிப்பழ சதையில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதம���ம் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.\nஅன்னாசிப்பழம் குடல் செயல்களை ஊக்குவிக்கும். புழுக்கொல்லி, விஷம் நீக்கியாகச் செயல்படும். ஜீரணத்தைக்கூட்டும். சிறுநீரைப் பெருக்கும். பசியைத் தூண்டும். குளிர்ச்சியை ஊட்டும். மேலும் மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும்.\n1. அன்னாசிப்பழத்தை துண்டுகளாக்கி அல்லது சாறாக குழந்தைகட்கு கொடுக்க... வயிற்றிலுள்ள பூச்சிகள் மாறும்.\n2. பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர... இடுப்பு வலி மாறும்.\n3. அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.\n4. அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும்.\n5. அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட... இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.\n6. பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.\n7. அன்னாசிப்பழத்தை வட்டமாக வெட்டி காய வைத்து பாலில் போட்டு பின் உலர வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும். பித்தக் கோளாறுகள் தீரும்.\n8. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும்.\n9. இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு தீரும்.\n10. அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும்.\n11. அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.\n12. பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரணம் ஏற்படும்.\n13. அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது.\n14. குழந்தைகட்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர... எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும். கண்கள் ஒளி பெறும்.\n15. அன்னாசிப்பழச்சா���ுடன் தேன் கலந்து குழந்தைகட்கு கொடுக்க உள் உறுப்புகள் பலப்படும். பசி ஏற்படும்.\n16. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகும். வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅன்னாசிப்பழம் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - அன்னாசிப்பழத்தை, சாப்பிட்டு, அடிக்கடி, கலந்து, ஏற்படும், தீரும், குழந்தைகட்கு, மஞ்சள், பின், அன்னாசி, அன்னாசிப்பழம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/exchanging-gifts-on-the-occasion-of-diwali-is-taxable-or-not-know-full-details-here/articleshow/78948260.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2020-11-28T20:05:20Z", "digest": "sha1:35QCHEYOTBSSANPNZXIYEMESBOQNZBOP", "length": 14282, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tax on gifts: தீபாவளி பரிசுக்கும் வரி கட்டணும் தெரியுமா எந்தெந்த பரிசுக்கு வரி உண்டு எந்தெந்த பரிசுக்கு வரி உண்டு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதீபாவளி பரிசுக்கும் வரி கட்டணும் தெரியுமா எந்தெந்த பரிசுக்கு வரி உண்டு\nநண்பர்களுக்கு பரிசு கொடுக்கலாமா, வேண்டாமா\nதீபாவளி என்றாலே அன்பையும் அன்பளிப்பாகப் பரிசுகளையும் பரிமாரிக் கொள்வது வழக்கம். இந்தப் பண்டிகைக் காலத்தில் நமக்குப் பிடித்தவர்களுக்கு நாம் பரிசு கொடுப்பதும், நம்மைப் பிடித்தவர்கள் கொடுக்கும் பரிசை வாங்குவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், பரிசுகளுக்கும் சட்டப்படி வரி செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா அப்படி எந்தெந்தப் பரிசுகளுக்கு வரி செலுத்த வேண்டும், எந்தெந்தப் பரிசுகளுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்று இங்கே பார்க்கலாம்.\nதீபாவளி சமயங்களில் நிறுவனங்கள் தரப்பிலிருந்து தங்களது பணியாளர��களுக்கு பல்வேறு பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. தீபாவளி மட்டுமல்லாமல், பொங்கள், புத்தாண்டு போன்ற நாட்களிலும் பரிசுகள் வழங்கப்படும். வருமான வரிச் சட்டத்த்தின் படி, நிறுவனம் சார்பாக வழங்கப்படும் பணம் அல்லது பரிசுக் கூப்பன்கள் போன்ற எதுவாக இருந்தாலும் அது 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு வரி செலுத்தியாக வேண்டும். அப்படி 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அது சம்பளப் பணமாகக் கருதப்பட்டு, அதற்கான வரியைச் செலுத்த வேண்டும்.\nதனது பணியாளர்களுக்காக நிறுவனம் ஏதேனும் செலவு செய்திருந்தால் அதைத் தொழிலாளர் நலத் திட்ட செலவுகளின் கீழ் கிளைம் செய்ய முடியும். அப்படி நிறுவனம் சார்பாகப் பணியாளர்களுக்கோ அல்லது தொழில் பங்காளர்களுக்கோ இவ்வாறான பரிசுகள் கொடுக்கப்பட்டால் அது நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான செலவுகளின் கீழ் வரும். அதற்கான வரியை நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும்.\nபண்டிகை என்றாலே முதலவதாக நமது உறவினர்களிடமிருந்து அன்பளிப்புகள் அதிகமாக வரும். அப்படி உறவினர்களிடமிருந்து நாம் வாங்கும் பரிசுகளுக்கு வரி செலுத்த வேண்டுமா என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனால், அப்படி உறவினர்களிடமிருந்து வரும் பரிசுகளுக்கு வரி செலுத்தத் தேவையில்லை. செக்சன் 56(2)-இன் படி, உறவினர்களுக்கான வரைமுறையில் இந்த வகையான பரிசுகளுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு வரி செலுத்தத் தேவையில்லை.\nதீபாவளி சமயத்தில் நண்பர்கள் நமக்குக் கொடுக்கும் பரிசானது மற்ற மூலங்களிலிருந்து வரும் வருவாய் பிரிவின் கீழ் வருகிறது. இதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஒரு வரம்பு உள்ளது. ஒரு நிதியாண்டில் ரூ.50,000க்கு குறைவான மதிப்பில் கொடுக்கப்படும் பரிசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை. அதற்கு மேல் இருந்தால் வரி செலுத்த வேண்டும்.\nசரக்கு மற்றும் சேவை வரியில் பரிசுகளுக்கு எவ்வித வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை. தொழில் ரீதியாகக் கொடுக்கப்படும் பணம் அல்லது அன்பளிப்புகளுக்கு ஜிஎஸ்டி செலுத்தவேண்டியிருக்கும். பரிசு கொடுக்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அதற்கு ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டுமா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n���ுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதங்கம் விலை: விலைச் சரிவா இல்லை விலையேற்றமா நீங்களே பாருங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nக்ரைம்மகனின் தோழியை திருமணம் செய்த அப்பா படுகொலை..\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nஉலகம்சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ட்ரம்ப்\nஇந்தியாஏழுமலையானின் சொத்துகள் எவ்வளவு தெரியுமா வெள்ளை அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம்\nஇந்தியாஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: இரண்டு பேரை காப்பாற்றிய கமல், தொடரும் குரூப் சண்டை\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nபரிகாரம்சந்திர கிரகணம் நவம்பர் 30- பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/lg-launched-its-affordably-5g-smartphone-lg-k92-with-quad-rear-cameras-snapdragon-690-soc-price-specifications/articleshow/78948191.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2020-11-28T20:36:01Z", "digest": "sha1:MB36NWAGHYPPIJNAMVNCVVN33NRFQW2H", "length": 14574, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "LG K92 5G Price and Specifications: உண்மையாவே இது LG ஸ்மார்ட்போன் தானா தெறிக்க விடுது; நம்பவே முடியல தெறிக்க விடுது; நம்பவே முடியல\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉண்மையாவே இது LG ஸ்மார்ட்போன் தானா தெறிக்க விடுது; நம்பவே முடியல\nகுவாட் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 690 SoC ப்ராசஸர் உடன் எல்ஜி நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஎல்ஜி கே 92 5ஜி - நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் பயனர்களுக்கு 5G ஆதரவை வழங்கும் நோக்கத்தின் கீழ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 ஆக்டா கோர் SoC ப்ராசஸர், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 64 மெகாபிக்சல் பிரதான சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு, 4,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் போன்ற பிரதான அம்சங்களுடன் அறிமுகமாகி உள்ளது.\nஎல்ஜி கே 92 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:\nபுதிய எல்ஜி கே 92 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலாண்டு இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.26,600 க்கு அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைட்டன் கிரே பிரதிபலிப்பு வண்ணத்தில் வருகிறது. மேலும் இது AT&T, கிரிக்கெட் வயர்லெஸ் மற்றும் யுஎஸ் செல்லுலார் கேரியர்களில் இருந்து வாங்க கிடைக்கும்.\nPUBG Mobile-ஐ தொடர்ந்து EA.com, MiniClip, Zapak போன்றவைகள் மீதும் தடை\nAT&T இந்த ஸ்மார்ட்போனை வருகிற நவம்பர் 6 முதல் விற்பனை செய்யத் தொடங்கும், அதே நேரத்தில் அமெரிக்க செல்லுலார் நவம்பர் 19 முதல் விற்பனை செய்யத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.\nஎல்ஜி கே 92 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nஎல்ஜி கே 92 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது மற்றும் 6.7 இன்ச் அளவிலான புல் எச்டி + ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 SoC மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி (2TB வரை) ஸ்டோரேஜை விரிவாக்கும் விருப்பத்துடன் 128 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.\nPUBG Mobile : இன்றே கடைசி; இனிமே மொபைலில் இருந்தாலும் விளையாட முடியாது\nகேமராக்களுக்கு வரும் போது, எல்ஜி கே 92 5ஜி ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, பின்புறத்தில் சதுர வடிவத்தில் இருக்கும் இந்த கேமரா அமைப்பில் 81 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எஃப் / 1.78 லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா + எஃப் / 2.2 லென்ஸ் மற்றும் 115 டிகிரி பீல்ட் ஆப் வியூ உடன் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட மற்றொரு 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவைகள் உள்ளன.\nமுன்பக்கத்தை பொறுத்தவரை, எல்ஜி கே 92 5 ஜி ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 77 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எஃப் / 2.0 லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஎல்ஜி கே 92 5ஜி ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, ப்ளூடூத் 5.1 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன, மேலும் இது எல்ஜி 3 டி சவுண்ட் எஞ்சினை ஆதரிக்கிறது, மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nPUBG Mobile-ஐ தொடர்ந்து EA.com, MiniClip, Zapak போன்றவைகள் மீதும் தடை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாஏழுமலையானின் சொத்துகள் எவ்வளவு தெரியுமா வெள்ளை அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம்\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஉலகம்சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ட்ரம்ப்\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: இரண்டு பேரை காப்பாற்றிய கமல், தொடரும் குரூப் சண்டை\nக்ரைம்மகனின் தோழியை திருமணம் செய்த அப்பா படுகொலை..\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nபரிகாரம்சந்திர கிரகண���் நவம்பர் 30- பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13690", "date_download": "2020-11-28T19:38:26Z", "digest": "sha1:GECUUS53IEFJA2QBST3ZFPIRB3MRDNFV", "length": 17365, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபாபநாசம் அணையின் மே 10 (2014 / 2013) நிலவரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1308 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் மே 10 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 51.40 அடி (49.90 அடி)\n(கடந்த ஆண்டு) மே 10, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 53.30 அடி (59.90அடி)\nபாபநாசம் அணையின் மே 09ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் 2014: மே 09, 10 நாட்களில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் ஹாங்காங்கில் காலமான உறுப்பினர் மறைவுக்கு மவுன அஞ்சலி ஹாங்காங்கில் காலமான உறுப்பினர் மறைவுக்கு மவுன அஞ்சலி\nபாபநாசம் அணையின் மே 11 (2014 / 2013) நிலவரங்கள்\nஜாவியா, கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்\nசெயலரின் தந்தை மறைவுக்கு ஹாங்காங் பேரவை இரங்கல்\nஹாங்காங் பேரவை செயலரின் தந்தை ஹாங்காங்கில் காலமானார்\nபுகாரி ஷரீஃப் 1435: 10ஆம் நாள் நிகழ்வுகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணி அரையிறுதிக்குத் தகுதி\nகே.ஏ. மற்றும் கமலாவதி பள்ளிக்கூடங்களின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nகாயல்பட்டினம் பள்ளிக்கூடங்களின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த தனியார் நிறுவனத்தின் கணினி ஆய்வு\nபுகாரி ஷரீஃப் 1435: 09ஆம் நாள் நிகழ்வுகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: சென்னை சிட்டி பொலிஸ் அணி காலிறுதிக்குத் தகுதி மறைந்த வீரர்களுக்கு இடைவேளையின்போது அஞ்சலி மறைந்த வீரர்களுக்கு இடைவேளையின்போது அஞ்சலி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில், மே 11 அன்று கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2014: சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் வரலாறு பாடத்தில் மாநில அளவில் முதலிடம்\nநகர அளவிலான முடிவுகள்: 98.65 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1169\nஎல்.கே. மேல்நிலைப்பள்ளி முடிவுகள்: 99.06 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1167\nஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முடிவுகள்: 100 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1152\nசென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முடிவுகள்: 100 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1040\nசென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி முடிவுகள்: 95.23 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1110\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/pa-pandi/", "date_download": "2020-11-28T19:26:27Z", "digest": "sha1:MSOJEUXCPV422QZXICA4XLQELOB2TGT5", "length": 4161, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Pa Pandi Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-28T20:01:43Z", "digest": "sha1:FQI2VHYP7TDTGFBQMGQ4EIKKBJRUROA4", "length": 9943, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "முத்தையா முரளிதரன் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிஜய் சேதுபதி 800 படம் விவகாரம்: 'என் உயிருக்கு ஆபத்து' - இயக்குநர் சீனு ராமசாமி\n\"பாலியல் வக்கிரத்தோடு பதிவிடுவதா\".. விஜய் சேதுபதிக்காக வரிந்து கட்டி கொண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி\n\"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை\".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு\nகடைசி வரை.. விஜய் சேதுபதி பட விவகாரத்தில் வாயே திறக்கலையே திமுக.. ஏன்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிர மிரட்டல்: திமுக எம்.பி. கனிமொழி, உ.வாசுகி கடும் கண்டனம்\nவிஜய் சேதுபதி பெரிய தந்திரக்காரர்.. அதை முதலிலேயே செய்திருக்கலாமே.. ஏன் செய்யலை.. மணியரசன் விளாசல்\nமுரளிதரன் படம்...நன்றி வணக்கம்னா.. நன்றி வணக்கம்னு அர்த்தம்.. நக்கலாக பதிலளித்த விஜய்சேதுபதி\nஇப்போ மட்டும் நன்றி, வணக்கம் வருதா.. \"மக்களின் உணர்வுகளை மதிக்காத விஜய் சேதுபதி\"- திருமாவளவன் பொளேர்\nஒன்று விலகணும்.. இல்லை தொடரணும்.. அது என்ன நன்றி வணக்கம்.. குழப்பும் விஜய் சேதுபதி\n800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை\nஈவிரக்கமே இல்லாத முரளி படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும்... ஈழத் தமிழர்கள் வலியுறுத்தல்\nமுரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும்... பினாங்கு துணை முதல்வர் ராமசாமி\nஈழத்தில் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்திய முரளிதரன் - வைரலாகும் வீடியோ\nஇப்ப முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா... முகத்தில் அடித்தாற் போல கேட்ட வாசகர்\nவிஜய்சேதுபதியை மக்கள் செல்வனாக்கிய இயக்குநர் சீனுராமசாமியும் எதிர்ப்பு-ராதிகா, குஷ்புவுக்கும் பதிலடி\nஇலங்கையில் பிறந்தது எனது தவறா.. முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை\n\"நான்சென்ஸ்..\" கொந்தளிக்கும் ராதிகா.. ஹைதராபாத் டீமிடமும் இப்படித்தான் கேட்பீர்களா.. அதிரடி ட்வீட்\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகலா.. ஓரிரு நாளில் முடிவு என தகவல்\nகிரிக்கட்டில்” ஹீரோ. “பொலிகட்டில்” ZERO...முரளிதரனின் போராட்டம் திரைப்படமாக வரட்டுமே... மனோ கணேசன்\nவிஜய் சேதுபதிக்கு கால நேரம் அளித்தோம்.. துளியும் பொருட்படுத்தவில்லை.. சீண்டாதீர்கள்.. சீமான் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/rio-raj-is-targetting-me-balaji-murugadoss/articleshow/78873141.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-11-28T19:09:55Z", "digest": "sha1:4OP4UVH4AQ7N5E7U6S4AXJYGNPVEHR4L", "length": 11010, "nlines": 85, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த ரியோ, எப்ப பார்த்தாலும், என்னையவே டார்கெட் பண்றாரு: குமுறும் பாலாஜி\nபிக் பாஸ் வீட்டில் 23ம் நாளான இன்று நடந்த எவிக்ஷன் பிராசஸில் ரியோ, பாலாஜி இருவரும் மாற்றி மாற்றி நாமினேட் செய்து கொள்வது போன்ற புரொமோ வெளியாகியுள்ளது.\nஇன்று பிக் பாஸ் நாமினேஷன் பிராசஸிற்கு போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதற்காக கார்டன் ஏரியாவில் இருக்கும் பெடஸ்டல்களில் உங்கள் 15 பேரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும், அதில் இருந்து நீங்கள் நாமினேட் செய்ய விரும்பும் 2 பேரின் புகைப்படங்களை எடுத்து அதற்கான சரியான காரணத்தை கூறி அதை நெருப்பில் போட வேண்டும் என போட்டியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதைக் கேட்டதும் முதலில் ரம்யா, சனம் ஷெட்டியின் புகைப்படத்தை எடுத்து கேமராவின் முன்பாக காண்பிக்கிறார். அதை தொடர்ந்து கேப்ரியலா, அனிதா புகைப்படத்தையும், ஜித்தன் ரமேஷ் ரம்யாவையும், அனிதா சனமையும் நாமினேட் செய்வதை ப்ரொமோ வீடியோவில் காண்பித்துள்ளனர்.\nஅடுத்ததாக ரியோ, பாலாஜியின் புகைப்படத்துடன் கேமரா முன் நின்று இவர் சாதாரணமான விஷயங்களையும், நிறைய மகிழ்ச்சியான விஷயங்களையும் சங்கடமானதாக மாற்றிவிடுகிறார் என கூறி அவரின் புகைப்படத்தை நெருப்பில் போட்டு விடுகிறார்.\nஅதே சமயம் பாலாஜியும் ரியோவை நாமினேட் செய்து அவர் என்னை டார்கெட் பண்றாரு என கூறிவிட்டு புகைப்படத்தை நெருப்பில் போடுகிறார்.\nஇந்த வார எவிக்ஷன் பிராசஸில் நடந்த நாமினேஷனில் ரியோ, பாலாஜி இடையே விரிசல் இருப்பதை ���ார்க்க முடிகிறது. இந்த விரிசல் நாமினேஷனில் மட்டும் தானா, இல்லை மனதளவிலும் உள்ளதா என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.\nஇந்த அனிதா, ஷிவானி சண்டை ஓயவே ஓயாதா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த அனிதா, ஷிவானி சண்டை ஓயவே ஓயாதா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nபரிகாரம்சந்திர கிரகணம் நவம்பர் 30- பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nஉலகம்சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ட்ரம்ப்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nகோயம்புத்தூர்சென்னைக்கு புயல் பாதிப்பு ஏற்படாதது ஏன் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/09/17072235/1887937/Murugan-sister-petition-to-jail-Superintendent-Murugan.vpf", "date_download": "2020-11-28T20:02:58Z", "digest": "sha1:ATQZPSZDDB42PTRR23NIVFVPL2RK5QCI", "length": 8112, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Murugan sister petition to jail Superintendent Murugan should be transferred to Pulhal Jail", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுருகனை புழல் ஜெயிலுக��கு மாற்ற வேண்டும்- வேலூர் சூப்பிரண்டிடம் சகோதரி கோரிக்கை மனு\nபதிவு: செப்டம்பர் 17, 2020 07:22\nவேலூர் ஜெயிலில் இருக்கும் முருகனை புழல் ஜெயிலுக்கு மாற்ற கோரி ஜெயில் சூப்பிரண்டிடம் அவரது சகோதரி கோரிக்கை மனு அளித்தார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி கணவன்-மனைவியும் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகன் ஜெயிலில் தன்னை அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், அதனால் புழல் ஜெயிலுக்கு மாற்றக்கோரி ஜீவசமாதி அடைய வேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். 20 நாட்களுக்கு மேலாக நீடித்த இந்த போராட்டம் ஜெயில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு பின்னர் முடிவுக்கு வந்தது.\nஇந்த நிலையில் முருகனின் சகோதரி தேன்மொழி வேலூர் ஜெயில் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் முருகனை புழல் ஜெயிலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த மனுவை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்னையில் 393 பேர், கோவையில் 142 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை\nமீன்சுருட்டி அருகே தீக்குளித்த கர்ப்பிணி உயிரிழப்பு\n‘நிவர் புயல் சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புக’ - துரைமுருகன்\nகும்பகோணம் அருகே கார் மோதியதில் தாய்-மகன் பலி\n7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும்- வேல்முருகன் பேட்டி\nவிடுதலையை மறுப்பது அநீதி- அற்புதம்மாள்\nஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு விழுப்புரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம்- கே.எஸ்.அழகிரி\n7 பேர் விடுதலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை- முதல்வர் பழனிசாமி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/72248-2/", "date_download": "2020-11-28T19:14:08Z", "digest": "sha1:ZNZ7LM7YZGM2PHFSET3ZGIRPGRFQ42B5", "length": 13479, "nlines": 92, "source_domain": "www.tamildoctor.com", "title": "40 வயதுக்குப் பிறகு ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் 40 வயதுக்குப் பிறகு ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\n40 வயதுக்குப் பிறகு ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nநீங்கள் நாற்பது வயதடைந்தவர் அல்லது அதற்கும் அதிக வயதானவர் என்றால், தொடர்ந்து நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள சில குறிப்புகளை இந்தக் கட்டுரை வழங்குகிறது. வயதாகும்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றியும் அதற்கேற்ப எப்படி நம் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்துகொள்வது என்பது பற்றியும் இப்போது காணலாம்.\nஎடை குறைப்பது கடினமாகிவிடும் (Weight loss becomes difficult)\nதினமும் உடற்பயிற்சி செய்துகொண்டே இருப்பீர்கள், ஆனால் எடையைக் குறைப்பது கடினமாக இருக்கும். வயது அதிகமான பிறகு, உடலின் தசை நிறை இழக்கப்படுவதன் காரணமாக, உடலின் வளர்சிதைமாற்றத்தின் வேகம் குறைந்துவிடுவதே இதற்குக் காரணம். முப்பது வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் 3%-5% தசை நிறையை இழக்கிறோம் என்று கூறப்படுகிறது. இது உடலின் கலோரிகளை எரிக்கும் திறனைப் பாதிக்கிறது.\nநடை பயிற்சி, படியேறுதல், டென்னிஸ் போன்ற உடல்எடையைத் தாங்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் பலனளிக்கும். புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், சிறிதளவு மாவுச்சத்து, போதுமான அளவு நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ள சரிவிகித உணவுப் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிய அளவில் சாப்பிடுவது நல்ல யோசனை.\nபார்வையில் மாற்றங்கள் (Vision Changes)\nமுப்பதுகளின் பிற்பகுதி முதல் நாற்பதுகளின் நடுப்பகுதி வரை, பலருக்கு பார்வையில் மாற்றங்கள் ஏற்படலாம், குறிப்பாக வாசிக்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். கண்ணின் குவிக்கும் திறனில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும். இது ப்ரெஸ்பியோப்பியா எனப்படுகிறது. இது வயது அதிகமாக அதிகமாக மேலும் அதிகரிக்கும்.\nகண்ணாடி அணிய வே���்டிய தேவை உள்ளதா என்றறிய, கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்துகொள்ளவும். ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், பவர் மாறியுள்ளதா என்று பார்க்கவும் அல்லது இரு மடிப்பு அல்லது பல மடிப்பு கொண்ட லென்சுக்கு மாறவும்.\nஅதிக காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும், இவற்றில் ஆன்டிஆக்ஸிடண்டுகளும் வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளதால் இவை கண் பார்வை இழப்பைத் தாமதமாக்கும். இதனால் பார்வையையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக்கொள்ளலாம்.\nபல்வேறு அளவீடுகளில் மாற்றம் (Changing numbers)\nவயது அதிகரிக்கும்போது, இரத்த அழுத்தம், கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இதயத் துடிப்பு வீதம் போன்ற உடலின் பல்வேறு அளவீடுகள் படிப்படியாக மாறக்கூடும்.\nமுதலில், அடிக்கடி பரிசோதனைகள் செய்து இவற்றின் அளவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் இவற்றை தொடர்ந்து கண்காணிக்கலாம். இரண்டாவது, போதிய உடலுழைப்புள்ள வாழ்க்கை முறைக்கு மாறுதல், போதுமான அளவு நன்கு தூங்குதல், தீய பழக்கங்களை விடுதல், ஆரோக்கியமான உணவுப்பழக்கத்திற்கு மாறுதல், போன்ற மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.\n44 முதல் 84 வயது வரையிலான சுமார் 6,000 பேர் பங்கேற்று நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு பிரிவினர் புகைப்பழக்கத்தை நிறுத்தினர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தனர், அதுபோன்ற ஆரோக்கியமான மாற்றங்கள் இன்னும் சிலவற்றை மேற்கொண்டனர். இந்தப் பிரிவினர் ஆரோக்கியமான உடல் எடை கொண்டிருந்ததும், அவர்கள் மரணமடையும் அபாயம் 80% வரை குறைந்ததும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.\nஎலும்புகள் பலவீனமடைதல் (Weaker Bones)\n25-30 வயது வரை, எலும்புகளின் அடர்த்தி இயல்பாக அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் அதற்குப் பிறகு எலும்புகளின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும். இதனால் எலும்பின் நிறையும் குறையும். பெண்களின் எலும்புகள் சிறியவையாக இருப்பதால் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nவாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், எலும்பு நிறை இழப்பைக் குறைப்பதற்கு, வைட்டமின் D மற்றும் கால்சியம் போதுமான அளவு கிடைக்கும் வகையில் உணவுத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். தொடர்ந்து, லேசானது முதல் மிதமானது வரையிலான உடற்பயிற்சிகளைச் செய்யலாம், அது ��சை நிறையை அதிகரிக்க உதவும். இதனால் சுற்றியுள்ள எலும்புகளும் உறுதிப்படும், எதிர்பாராமல் கீழே விழுவதும் தடுக்கப்படும்.\nஆகவே, நீங்கள் நாற்பதை நெருங்கும் நபர் எனில் அல்லது நாற்பதை சமீபத்தில் கடந்தவர் எனில், இங்கே குறிப்பிட்ட அறிவுரைகளை மனதில் கொண்டு வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்தால், தொடர்ந்து ஆரோக்கியமாக நெடுநாள் வாழலாம்\nPrevious articleஆண்குறி விறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nNext articleமனிதனும் செக்ஸ் பொம்மைகளும்\nபெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவது எதன் அறிகுறி\nபிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தான்’ என்ற பழமொழி சொல்லவருவது என்ன மீந்து போன 20% செய்யும் சேட்டை\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152755/", "date_download": "2020-11-28T19:08:02Z", "digest": "sha1:QYBAA46BBBY2HOBRGERGMTE7JQFCF423", "length": 49317, "nlines": 189, "source_domain": "globaltamilnews.net", "title": "சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் - சுந்தரலிங்கம் சஞ்சீபன். - GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் – சுந்தரலிங்கம் சஞ்சீபன்.\nஈழத்து தமிழர் பாரம்பரிய கலைகள் ஈழத்தமிழர்களின் அடையாளமாகவும் பண்பாட்டுக் கருவூலமாகவும்சமூதாய அரங்கச் செயற்பாடாகவும் கொண்டாடி மகிழ்வதற்கான வெளியாகவும் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தேர்ச்சியான இயங்கியலுடன் வலுவான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாரம்பரியமாக சந்ததி சந்ததியாக சிறப்புப் பெற்ற ஆழுமைகளிடம் இருந்து கையளிக்கப்பட்டு பேணிப்பாதுகாத்து வருகின்றதான ஓர் கலை செயற்பாடுகளே எமது பாரம்பரிய கலைவடிவங்களாகும். இக் கலைப்படைப்புக்களில் உள்ளதான நுணுக்கங்களும் தொழில்நுட்ப முறைமையும் இன்றைய உலகில் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியும் உள்ளது. அந்த வகையிலேதமிழர்களின் பாரம்பரிய அரங்க முறைமைகளில் கூத்துக்கலையானது மிக மிக முக்கியமானதாகும்.இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மக்களால் பண்டைய காலந்தொட்டு பாரம்பரியமாக ஆடப்பட்டு வரும் கூத்து தங்கள் சமூகத்தின் மண் வாசனையை பிரதிபரிப்பதாக காணப்படுகின்றது. அத்துடன் எம்மவர்களிடம் இன்றும் செழிப்புடன் நிகழ்வதற்குக் காரணம் எமது காரணநாயகர்களான அண்ணாவிமார்களும் கூத்துப்புலவர்களும் ஏட்டண்ணாவிமார்களும் மேஸ்திரிமார்களும் முன்னீட்டுகாரர்கள் எனப் பல ஆளுமையாளர்களையே சாரும். இவர்களின் வழி வந்தவர்களால்மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் கூத்துக்கள் ஆடப்பட்டுக்கொண்டு வருகின்றன. அவற்றுள்வசந்தன் கூத்து ,தென்மோடி வடமோடி கூத்து மகிடிக்கூத்துஇபுலி கூத்து போன்றவைமக்கள் மத்தில் பிரபல்யம் பெற்ற கூத்து கலை வடிவங்களாக விளங்குகின்றன. இவ் ஒவ்வொரு கூத்தும் ஆடப்படும் அச் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்.\nமகிடி என்பது மந்;திர தந்திர விளையாட்டுக்களைக் குறித்து நிற்கின்றது.ஒரு குழுவை இன்னொரு குழு தமது மந்திர தந்திரங்களால் வெற்றி கொண்ட கதையை மகிடிக்கூத்து உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். ஏனய கூத்துக்களைப் போல் இது பழகி ஆடப்படும் கூத்தன்று இதற்கென்று எழுத்துப் பிரதியோ, திட்டவட்டமான உரையாடலோ இல்லை.எனினும் இதற்கென்று பழைய கதை உண்டு. அக்கதையே இங்கு பாரம்பரியமாக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அத்தோடு தற்காலத்தில் சமகால சமூக பிரச்சனைகளையும் இதில் உள்ளடக்குகின்றது.மகிடிக்கூத்து சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு மக்களைமகிழ்விக்கும் நோக்கோடும் பாரம்பரியத்தை எடுத்து காட்டும் நோக்கோடும் ஆடப்படும் ஒரு கேளிக்கை கூத்தாகும்.இதில் நடிகர்கள் தம் நடிப்பாலும் அரங்கச் சேட்டைகளாலும் சொற்சாதுசியத்தாலும் பார்ப்போரை எந்நேரமும் சிரிப்;பில் ஆழ்த்துவர்.அங்கதச் சுவையை வெளிப்படுத்துவதே இதன்முக்கிய பண்பாகும்;.கிராமிய மக்களின் மன உணர்வினையும் விரசமான உரையாடல்களையும் அதிகம்கொண்டனவாக இவ் மகிடிக் கூத்துகாணப்படுகின்றது. ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலெல்லாம் மகிடிக்கூத்து ஆடப்படுகின்றது. எனினும் மட்டக்களப்பில் ஆடப்படும் மகிடிக்கூத்தானது கதையிலும் அரங்க அளிக்கையிலும் வித்தியாசமானதும் தனித்துவமுடையதுமாகும்.\nமட்டக்களப்பில் மூன்று வகையான மகிடிக் கூத்துக்கள் ஆடப்பட்டுவருவதாகக் அறிய முடிகின்றது.முதலாவது மகிடிக்கூத்தில் மலையாள தேசத்திலிருந்து தன்மனைவி காமாட்சியுடன் மட்டக்களப்புக்கு வரும் ஒண்டிப்பலி என்பவன் வருகின்ற வழியில் சில குறவர்களையும் சேர்த்துக் கொண்டு வருகின்றான்.ஓரிடத்தில் மந்திர தந்திர விளையாட்டுக்கள் நடப்பதையறிந்து அங்கு சென்று மந்திர தந்திர விளையாட்டுக்களில் மனைவி காமாட்சியின் துணையுடன் ஈடுபட்டு பல துன்பங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றான்.இரண்டாவது வகை மகிடிக்கூத்தில் மந்திர தந்திர விளையாட்டுக்களை வேடன்,வேடுவிச்சி,வெள்ளைக்காரன் ,வெள்ளைக்காரி வந்து பார்ப்பது போலவும் இடையிற் புலி தோன்றி புலி ஆட்டம் ஆடுவது போலவும் இம்மகிடி அமைப்புண்டு.\nமூன்றாவது வகை மகிடிக்கு ஏட்டுப்பிரதி உண்டு.இதில் இரண்டுகதைகள் வருகின்றன.ஒன்று குறவன் குறத்தியரான சிங்கன சிங்கியின் கதை இன்னொன்று அக்கா தங்கையரான காமாட்சி மீனாட்சியிட்சியினதும் மீனாட்சியின் மகனாக கூறப்படும் அகத்தியர் தமது தகப்பனை தேடிக் காசிக்குச் செல்வதுமாக அமைந்தகதையாகும். இவ்வாறாக மூன்று வகையான கதையமைப்பைக் கொண்ட மகிடிக் கூத்துக்களும் மட்டக்ககளப்பு கிராமங்கள் தோறும் ஆடப்படுகின்றன. எனினும் இவற்றைவிட வித்தியாசமான கதையம்சம் கொண்டதொரு மகிடிக்கூத்து கோறளைப்பற்று தெற்கு பிரதேச பிரிவில் ஆடப்பட்டு வருகின்றது. அக்கூத்து பற்றி விரிவாக அறிவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.\nகோறளைப்பற்று தெற்கு பிரதேசமானது தனித்துவமான பல பண்பாட்டு பாரம்பரியங்களை இன்றும் பேணிவருகின்றதான மக்கள் கூட்டத்தினை உடையதொரு பிரதேசமாகும். இங்கு கும்மி கோலாட்டம்இ கரகம் முதலிய கிராமிய நடனங்களும் வசந்தன் மகிடிஇ தென்மோடிஇவடமோடி போன்ற கூத்து வகைகளும் இங்குள்ள கிராமங்கள் தோறும் ஆடப்பட்டு வருகின்றன. அந்தவகையிலே இக்கூத்தை தொன்று தொட்டு பேணிப்பாதுகாத்து பல கிராம மக்கள் மத்தியில் ஒற்றுமையோடும் விஸ்வாசத்தோடும் நிகழ்த்தி வரும் கிராமமாக’சந்திவெளி’ கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சித்திரை வருடப் பிறப்புக்காலம் வந்ததும் மகிடிக்கூத்து களைகட்ட ஆரம்பமாகிவிடும். இங்குள்ள கலைஞர்கள் குறிப்பிட்ட வருடம் மகிடிக���கூத்தாடுவதாக தீர்மானம் நிறைவேற்றியதும்முதலில் வீடு வீடாக சென்று இதற்கு உரிய நிதியினை வசூலிப்பது இதன் முதற்செயற்பாடாகும்.பின்னர் உரிய நாள் வந்ததும் சந்திவெளி ஆலயடிப் பிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள திறந்தவெளியி;ல் முதலில் இடம் பெற்றது. தற்காலத்தில் ஜீவபுரம் பத்தினிஅம்மன் ஆலய முன்றலில் திறந்தவெளியில் இதற்குரிய அரங்கினை அமைத்து மக்களின் பேராதரவுடன் இம் மகிடி கூத்தை சிறப்பாக நிகழத்துவர்.\nஇம் மகிடிக்கூத்தாடுவதற்கென்று குறிப்பிட்ட குழுவினர் இக்கிராமத்தில் உள்ளனர். இவர்;களே தொன்று தொட்டு இக் கூத்தினை நிகழ்த்தி வருபவர்களாவர்.ஆரம்பத்தில் இம் மகிடிக்கூத்தை முன்னின்று நடாத்தி வந்தவர் வேலுப்பிள்ளை பாலிப்போடி என்பவராவார். அவர் இறந்த பின்னர் அவரது மகனான பாலிப்போடி கமலநாதன் என்பவரே இப்பொழுது இக்கலையை முன்னெடுத்து வருகின்றார்.அவருடன் இணைந்து அவரது தம்பியான பாலிப்போடி தவராசா என்பவரும் மற்றும் சின்னத்தம்பி பொன்னுத்துரைஇ வடிவேல் மகேந்திரன்இ வியாகம் பூசாரி பத்தக்குட்டிஇ கணவதிப்பிள்ளை யோகநாதன் சிவலிங்கம்கந்கசாமி இராசரெத்தினம் அச்சுதன் குழந்தைவேல் சுதாகரன் போன்ற கலைஞர்களும் இக்கூத்துக் கலையினை இங்கு தற்பொழுது வளர்த்து வரும் கலைஞர்களாக உள்ளனர்.இக் கூத்துக்கென்று தனித்துவமான கதையமைப்பும் அரங்கமைப்பும் அளிக்கை முறை என்பன உண்டு.இக்கதையில் பிராமணர்கள் வேள்வியாகம் செய்யும் இடத்திற்கு வந்து சேரும் குறவர்கள் அப்பிராமணர்களுடன் மந்திர தந்திர விளையாட்டுக்களில் ஈடுபட்டு இறுதியில் தோல்வி அடைவதாகவும் பிராமணர்கள் குறவர்களை வெல்வதாகவும் அமைந்துள்ளது.\nஇதில் கதையம்சம் என்பதை விட மந்திர தந்திர விளையாட்டுக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் காண்கின்றோம்.இதில் குறவர்களின் அங்க அபிநயங்கள் அவர்கள் மக்களுடன் கதைத்து பகிடிகள் செய்தல் மக்கள் அவர்களைகேலிகள் செய்தல் அதற்கு அவர்கள் புரியாத மொழியில் பதில் சொல்வதுமாக இக் கூத்து கதையம்சம் அமையும்.\nஇதன் அரங்கமைப்பானது ஏனைய மகிடிக் கூத்துக்களில்; இருந்து வித்தியாசமானதாகும். நிகழ்வுகளுக்கு முந்திய தினம் அமைக்கப்படும் அதன் அரங்கு பின் வரும் அமைப்பை கொண்டிருக்கும்.இவ்வரங்கு நீள் சதுரமாகவும் நான்கு பக்கம் பார்வையாளரைக் கொண்ட திறந்தவெளி அரங்காகவும் இருக்கும். இதன் நான்கு பக்க எல்லைகளிலும் கம்பு நட்டு கயிறு கட்டிக்கொள்வர். அரங்கின் இடப்பக்கமாக குறவர்கள் வருவதற்கான ஒரு பாதை அமைக்கப்பட்டிருக்கும.; இப்பாதை ஊடாக குறவர்கள் வந்து அரங்கின் உள் செல்ல அரங்கின் முன் பகுதியில் ஒரு வாயில் அமைக்கப்பட்டிருக்கும். அரங்கின் உட்பகுதியினை நோக்குகின்ற வேளை அங்கு பின் பக்கமாக மூன்று மடுக்கள் காணப்படும். இவை ஒவ்வொன்றும் சற்சதுர அமைப்பில் 3 அடி ஆழத்தில்; தோண்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு மடுவையும் சுற்றி கம்புகள் கட்டி சேலையால் மறைக்கப்பட்டிருக்கும். அத்துடன் இம் மூன்று மடுக்களையும் இணைக்கும் வண்ணம் ஒரு சுரங்கப்பாதையும் காணப்படும.; இதன்மேல் பகுதியை பலகை போட்டு மூடி அமைத்திருப்பர்.\nஅரங்கின் நடுப்பகுதியில் கொடிமரம் நீண்டு காணப்படும். கொடிமரத்திற்கு கமுகு மரத்தை இலையுடன் வெட்டி வந்து நட்டிருப்பர். இக்கொடி மரத்தில் வலது பக்கத்தில் சுழலும் வண்ணம் வண்டிச்சில்லில் இராஜகும்பம் வைக்கப்பட்டிருக்கும்.இதன் சுழல் கயிற்றை வெளித் தெரியாவண்ணம் நிலத்திற்கு கீழால் கொண்டு சென்று அரங்கின் எல்லையில் வைத்துக் கொள்வர். கொடிமரத்தின் முன்னால் இரண்டு பக்கமும் மூன்று கும்பங்களாக ஆறு கும்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். இவையே இங்குள்ள அரங்கப் பொருட்களாகும். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் நடிகர்களான முனிவரும் சீடரும் முன்மடுவின் உள் அமர்ந்திருக்க இராஜகும்பத்தில் தலமைப் பிராமணரும் ஆறுகும்பத்திற்கும் ஆறு பிராமணர்களும அமர்ந்து கொள்வர். இவர்களை விட நிகழ்ச்சி நடப்பனையாளர் (நிகழ்ச்சி நடத்துநர்) ஒருவரும் உடையாரும் சீடனுமாக இருவரும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு நிற்பர்.\nகுறிப்பிட்ட நாளன்று பி.ப. 3.00 மணியளவில் நிகழ்வுகள் தொடங்கும் முதலில் பூசாரி வந்து கொடிமரத்திற்கும் இராஜகும்பத்திற்கும் பூசை செய்வார். பின்னர் வேப்பிலையை ஓதி நான்கு மூலையிலும் காவலாக கட்டி விடுவார். அதன்பின்னர் நிகழ்வு தொடங்குகின்றது. முதலில் ஒருவர் தவில் அடிப்பார் அப்போது குறவர்கள் அரங்கிற்குள் வருவார்கள். இவர்கள் உடம்பெல்லாம் கரியைப் பூசிக்கொண்டு கந்தல் துணியைக் கட்டிக் கொண்டு மூட்டை முடிச்சுகளுடனும் வருவர். இவர்களி���் இருவர் பெண்களாவர். (ஆண்களே பெண்கள் வேடமேற்றிருப்பர்.) அவர்கள் குறத்திகள் போன்று உடை ஒப்பனை செய்து கொண்டுவருவர் இவ்வாறு வந்து சேரும் குறவர்கள் பிராமணர்கள் வேள்வி செய்யும் இடமான அரங்கிற்குள் வந்ததும் அங்கும் இங்கும் திரிந்து புதினம் பார்ப்பார்.\nஅப்போது நிகழ்ச்சி நடப்பனையாளர் ‘ஏய் குறவர்களே இது முனிவர் யாகம் செய்யுமிடம் உங்களுக்கு இங்கு என்ன வேலை சென்று விடுங்கள்.’ என்பார். அதற்கு குறவர்கள் இந்த யாகத்திற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் மலையிலிருந்து வருபவர்கள் எங்களுக்கும் மந்திர தந்திரங்கள் தெரியும். நாங்கள் இந்த யாகத்தை அழிப்போம் என பதிலளிப்பர்.\nஇவ்வண்ணமாக உரையாடிக்கொண்டு குறவர்கள் முனிவர் இருக்கும் மடுவுக்குப் பக்கத்தில் செல்லும் போது நடத்துநர் ‘இதுக்குள்ள முனிவர் இருக்காருடா என்பார்’. அப்போது முனிவரின் சீடன் பாய்ந்து மேலே வருவார்.பின்பு அவர் மடுவின் முன்னால் தேங்காய் ஓதி வெட்டுவார். வெட்டியதும் பெரிய முனிவரும் மேலே வருவார். நீளமான சடாமுடியும் நீளமானதாடியும் உடம்பில் புள்ளிகள் வேட்டியை கொடுக்காகக் கட்டிக் கொள்வது என்பன முனிவர்களது ஒப்பனையாகும். இவர்களுக்குரிய ஒப்பனை மடுவுக்குள்ளேயே நடக்கும். முனிவர் வெளியே வந்ததும் உடனே நடத்துனர் முனிவரிடம் சென்று ‘இந்தக் குறவர்கள் உங்கள் யாகத்தை அழிக்கப் போகிறார்களாம். என்பார்.’ அதற்கு முனிவர் ‘அப்படியா அதையும் பார்ப்பமே’என தயாராகுவார். முரண்பாடு தொடங்கும்.\nஇதற்கிடையில் நிகழ்வுகளை நகைச்சுவையாகக் கொண்டு செல்வதற்காகவும் நடைபெறுபனவற்றை பார்ப்போருக்கு அவ்வப்போது தெரியப்படுத்துவதற்காகவுமாக உடையார் என்னும் பாத்திரம் தொழிற்படும் இவர் பாரதியார் போல கோட்சூட் போட்டு தலைப்பாகை மீசையும் வைத்துக்கொள்வார். இவர் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் இவர்கள் இப்படி செய்து விட்டார்கள். அவர்கள் அப்படி செய்து விட்டார்கள் என பார்ப்போருக்கு அறிவிப்பதுடன் இவர்கள் இப்படி செய்வதால் இவர்களிலே எழுதவாமேலே எழுதவாஎன வழக்கு எழுதுபவர் போல பார்ப்பவரைக் கேட்பார். அவர்கள் கீழ் எழுதச் சொன்னால் கீழே குனிந்து பின்பக்கம் எழுதுவதும் மேல் எழுதச்சொன்னால் மேலே கைகளை உயர்த்தி எழுதுவதும் நகைச்சுவை பயப்பதாக இருக்கும். இவர���டன் இவரது சீடனும் இணைந்து நகைச்சுவையைத் தோற்றுவிப்பான். இவரது சீடன் இவருக்குப் பின்னால் கதிரையுடன் திரிவான். இவரை இருக்கச் சொல்வான். இவர் இருக்கும் போது கதிரையின் பக்கம் இழுப்பான். அப்போது உடையார் கீழே விழுவார். இவ்வாறாக இவர்களிருவரும் நிகழ்வு முடியும் வரை அரங்கில் நின்று நகைச்சுவை புரிவர்.\nகுறவர்களுக்கும் முனிவர்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாட்டில் முதலில் குறவர்கள் மந்திரம் சொல்லி முன்னாலிருக்கும் இரு கும்பங்களையும் எடுத்து விடுவர்.(ஒவ்வொரு கும்பத்தையும் எடுக்கும் போது அருகில் உள்ள கும்பத்திற்குரிய பிராமணர்கள் பின்னால் விழ வேண்டும். தலைமைப் பிராமணர் அவர்களை தண்ணீர் தெளித்து எழுப்பி விடுவார். பின்னர் அவர்கள் அங்கிருந்து அகலுவர்.)இவ்வாறு கும்பங்களை எடுத்ததும் கோபம் கொண்ட முனிவர் குறவர்களுக்கு குளவிகளை ஏவிவிடுவர். அப்போது குறப்பெண்கள் தவிர மற்றையோர் குளவி குத்துவது போல் விழுந்து அபிநயப்பார்கள்.\nஅப்போது குறப்பெண்கள் ‘இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம் மற்றவர்களை நாங்கள் எமது சிறுநீர் கழித்து எழுப்பி விடுவோம்’ எனக் கூறி தங்கள் இடுப்பில் கட்டியுள்ள நீர் போத்தல்களால் தண்ணீர் பாய்ச்சி எழுப்பி விடுவர். எழுந்ததும் குறவர்கள் மகிழ்ச்சியுடன் மேலும் இரு கும்பங்களை எடுப்பது மட்டுமன்றி முனிவர்கள் இருவருக்கும் குளவிகளையும் குத்த வைப்பர். அப்போது முனிவர்களும் குளவி குத்துவது போல் அபிநயிப்பார்கள். அவ்வேளையில் தலைமைப் பிராமணர் சென்று மந்திரம் சொல்லி அவர்களை விடுவிப்பார். இதற்கிடையில் நகைச்சுவைப் பாத்திரமாக தொழிற்படும் நடத்துநர் முனிவர்களிடம் சென்று நகைச்சுவையாக ‘என்ன குளவி குத்த ஏவி விட்டார்களாமே’ என்று கேட்பார். அதற்கு முனிவர்கள் ‘இல்லை இல்லை நாங்கள் சும்மா விளையாடினோம்’ என்பார்கள்.\nஅதன் பின்னர் முனிவர்களிருவரும் குறத்திகளிருவரையும் கண்டு அவர்களில் மையம் கொள்வர். குறவர்களை பழிவாங்கும் நோக்கோடு மந்திரம் சொல்லி வசியம் செய்து குறத்திகளிருவரையும் முனிவர்கள் கூட்டிச் சென்று பின்னாலுள்ள இரு மடுக்களிலும் ஒழிந்து கொள்வர். அப்போது கவலையுடன் குறத்திகளை தேடித்திரியும் குறவர்களுக்கு நடத்துனர் குறத்திகள் எங்குள்ளனர் எனக் காட்டுவார். இருவரும் முனிவர்கள���டன் மடுவுக்குள் சல்லாபிப்பதைக் கண்ட குறவர்கள் மந்திரம் ஓதுவர். அப்போது குறத்திகளிருவரும் முனிவர்களைத் தூக்கி வந்து வெளியே போட்டு அடித்து விட்டு குறவர்களுடன் சேர்ந்து கொள்வர். பின்னர் குறவர்கள் ஐந்தாவது ஆறாவது கும்பத்தையும் எடுத்து விடுவர். அப்போது நடத்துநர் முனிவர்களிடம் சென்று ‘ எல்லாக் கும்பத்தையும் எடுத்து விட்டார்கள் இராஜகும்பம் மாத்திரமேயுள்ளது.’ என்பார். உடனே முனிவர் மந்திரம் சொல்லியதும் குறவர்கள் இருவர் இருவராக பின் பக்கம் ஓடுவர். அப்போதும் குறத்திகள் தமது போத்தல் தண்ணீரால் தெளித்து குறவர்களை விடுதலை செய்து விடுவார்.பின்பு குறவர்கள் இராஜகும்பத்தை எடுக்கச் செல்வர். அப்போது முனிவர்களின் மந்திரத்தால் இராஜகும்பம் சுழலும். (அரங்க எல்லையில் ஒருவர் மறைதம் முகமாக இருந்து இதனை சுழல வைப்பார்.) குறவர்கள் ஓதி எறிய இராஜகும்பம் நிற்கும். பின்னர் குறவர்கள் இராஜகும்பத்தையும் எடுத்து விட தலைப்பிராமணர் பின்னால் விழ சீடர் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி விடுவார்.) இறுதியாக குறவர்கள் கொடிமரத்திற்கு செல்வர். அங்கு சென்று ‘இம்மரத்தை நாங்கள் பிளப்போம்.’ என்பார்கள்.\nஅதற்கு முனிவர்கள் ‘அவ்வாறு பிளந்தால் அதை நாங்கள் ஒட்டவைப்போம்.’ என்பார்கள்.இது அங்கே செய்து காட்டப்படும். (மரம் ஏற்கனவே பிளந்து ஒட்டுவதற்கேற்ப தயார் படுத்தப்பட்டிருக்கும்.) அது முடிந்ததும் ‘கொடிமரத்திற்கு கீழ் மடையிலுள்ள சாராயத்தையும் கள்ளுப் போத்தலையும் நாங்கள் எடுப்போம்’என குறவர்கள் கூற அதற்கு முனிவர்கள் ‘அவ்வாறு எடுத்தால் நாங்கள் உங்களை கொடி மரத்துடன் இணைத்துக்கட்டுவோம்’என்பார்கள். அப்போது குறவர்கள் சாராயம்இகள்ளை எடுக்கச் செல்ல முனிவர்கள் நடத்துனர்கள் எல்லோரும் சேர்ந்து குறவர்களை கம்பத்துடன் கட்டுவர்.\nகடைசியில் குறவர்கள் முனிவர்களிடம் மன்னிப்புக் கேட்டு ‘உங்கள் பெயர் சொன்ன இடத்திற்கும் நாங்கள் இனி வரமாட்டோம். இது சத்தியம் எங்களை விட்டு விடுங்கள்’ என்பார்கள். அதன் பின்னர் குறவர்கள் விடுதலை செய்யப்படுவர். இவ்வாறானதொரு மகிடிக்கூத்து ஏனைய பிரதேச மகிடிக் கூத்திலிருந்து தனித்துவமானதொரு கூத்தாக நடத்தப்பட்டு வருகின்றது. இக்கூத்தில் பங்குபற்றும் கலைஞர்கள் தொடர்ந்தும் அதே பாத்திரத்திங்களேற்று நடத்து வருகின்றனர். பேச்சுக்கள் முன்னாயத்தம் இன்றி நகைச்சுவையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமைகின்றது.\nஇந்த வகையில் ஈழத்து தமிழர் தம் பண்பாடுகளும் பாரம்பரிய கலைகளும் மறைந்து கொண்டு வரும் சினிமாவில் மோகம் கொள்ளும்இந்தக் காலகட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச பிரிவில் இம்மகிடிக் கூத்துக் கலையானது சிறப்பாக ஒவ்வொரு வருடமும் மக்களை ஒன்றுபடுத்தி ஓர் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தி நடாத்தப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். இவ் மகிடிக்கூத்தானது இவ்வாறாக வெற்றியுடன் நடைபெற மிக முக்கிய காரணம் இளைஞர்களின் ஈடுபாடானது மிக மிக வரவேற்கத்தக்கதாக காணப்படுகின்றமையே ஆகும். இம் மகிடிக் கூத்துக்கலையை வளர்க்கும் கலைஞர்களைத் தொடரந்தும் நாம் ஊக்கப்படுத்த வேண்டியது நம் எல்லோரதும் கடமையும் ஆகும். அத்தோடு பிரதேசத்திற் காணப்படும் ஏனைய கூத்து வடிவங்களையும் பயில் நிலைக்கு கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.அத்தோடு தொடர்ந்து எதிர்கால சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க வேண்டியமை தலையாய கடமையாகும்.\nநாடகமும் அரங்கியலும் சிறப்பு கற்கை\nTagsஈழத்து தமிழர் பாரம்பரிய கலைகள் சுந்தரலிங்கம் சஞ்சீபன் மகிடிக் கூத்தாட்டம் மட்டக்களப்பு சந்திவெளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nகளுத்துறையில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது…\nவேறுபடும் ஊடகங்களில் வேறுபட்டு வெளிப்படும் பாடுபொருளின் பெயர்ப்புகளும், பெயர்ப்புகளின் பண்பாட்டு அரசியலும் – சி.ஜெயசங்கர்.\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாண�� அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13691", "date_download": "2020-11-28T19:24:23Z", "digest": "sha1:OZ2H3D5RIMP5XJUKXPDOKIRJSTSSEMP2", "length": 21603, "nlines": 233, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டினம் பள்ளிக்கூடங்களின் பன்னிரண்டாம் வகுப்பு ���ேர்வு முடிவுகள் குறித்த தனியார் நிறுவனத்தின் கணினி ஆய்வு\nஇந்த பக்கம் 2915 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் நேற்று (மே 9) வெளியாகின. காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்களின் 519 மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதியிருந்தனர். அவர்களில் 512 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.\nநகரில் இருந்து பொது தேர்வை சந்தித்த 7 பள்ளிக்கூடங்களின் முடிவுகள் குறித்த ஆய்வு ஒன்று REPORT BEE என்ற தனியார் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிவுள்ளது.\nபள்ளிக்கூடங்கள் வாரியாக ஆய்வறிக்கைகள் வருமாறு:\n(1) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nஇப்பள்ளிக்கூடம் முடிவுகள் குறித்த காயல்பட்டணம்.காம் செய்தி\nஇந்த ஆய்வறிக்கைப்படி இப்பள்ளிக்கூடத்தில் 133 மாணவிகள் தேர்வெழுதினர். ஒரு மாணவி பதிவு செய்திருந்தாலும் எந்த பரிட்சையும் எழுதவில்லை. எனவே - 132 மாணவிகள் பங்கேற்றதாகவே - காயல்பட்டணம்.காம் தனது செய்தியில் பதிவு செய்துள்ளது.\nஇப்பள்ளிக்கூடம் முடிவுகள் குறித்த காயல்பட்டணம்.காம் செய்தி\nஇப்பள்ளிக்கூடம் முடிவுகள் குறித்த காயல்பட்டணம்.காம் செய்தி\nஇப்பள்ளிக்கூடம் முடிவுகள் குறித்த காயல்பட்டணம்.காம் செய்தி\nஇந்த ஆய்வறிக்கைப்படி இப்பள்ளிக்கூடத்தில் 85 மாணவர்கள் தேர்வெழுதினர். ஒரு மாணவர் பதிவு செய்திருந்தாலும் எந்த பரிட்சையும் எழுதவில்லை. எனவே - 84 மாணவர்கள் பங்கேற்றதாகவே - காயல்பட்டணம்.காம் தனது செய்தியில் பதிவு செய்துள்ளது.\n(5) முஹைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஇப்பள்ளிக்கூடம் முடிவுகள் குறித்த காயல்பட்டணம்.காம் செய்தி\n(6) சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஇப்பள்ளிக்கூடம் முடிவுகள் குறித்த காயல்பட்டணம்.காம் செய்தி\nஇந்த ஆய்வறிக்கைப்படி இப்பள்ளிக்கூடத்தில் 28 மாணவிகள் தேர்வெழுதினர். ஒரு மாணவி பதிவு செய்திருந்தாலும் எந்த பரிட்சையும் எழுதவில்லை. எனவே - 27 மாணவிகள் பங்கேற்றதாகவே - காயல்பட்டணம்.காம் தனது செய்தியில் பதிவு செய்துள்ளது.\n(7) எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஇப்பள்ளிக்கூடம் முடிவுகள் குறித்த காயல்பட்���ணம்.காம் செய்தி\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசில பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிகையை விட distinction எண்ணிக்கை அதிகமாக உள்ளதே எப்படி கணக்கிட்டார்கள்\n[Administrator: ஒரு மாணவர் - இரு பாடங்களில் 90 சதவீதத்திற்கு மேல் எடுத்திருந்தால் - அது இரண்டு DISTINCTION களாக கணக்கிடப்படுகிறது.]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை நடத்திய கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நகர மாணவர்கள் பங்கேற்பு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் 2014: மே 09, 10 நாட்களில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் ஹாங்காங்கில் காலமான உறுப்பினர் மறைவுக்கு மவுன அஞ்சலி ஹாங்காங்கில் காலமான உறுப்பினர் மறைவுக்கு மவுன அஞ்சலி\nபாபநாசம் அணையின் மே 11 (2014 / 2013) நிலவரங்கள்\nஜாவியா, கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்\nசெயலரின் தந்தை மறைவுக்கு ஹாங்காங் பேரவை இரங்கல்\nஹாங்காங் பேரவை செயலரின் தந்தை ஹாங்காங்கில் காலமானார்\nபுகாரி ஷரீஃப் 1435: 10ஆம் நாள் நிகழ்வுகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணி அரையிறுதிக்குத் தகுதி\nகே.ஏ. மற்றும் கமலாவதி பள்ளிக்கூடங்களின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nபாபநாசம் அணையின் மே 10 (2014 / 2013) நிலவரங்கள்\nபுகாரி ஷரீஃப் 1435: 09ஆம் நாள் நிகழ்வுகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: சென்னை சிட்டி பொலிஸ் அணி காலிறுதிக்குத் தகுதி மறைந்த வீரர்களுக்கு இடைவேளையின்போது அஞ்சலி மறைந்த வீரர்களுக்கு இடைவேளையின்போது அஞ்சலி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில், மே 11 அன்று கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2014: சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் வரலாறு பாடத்தில் மாநில அளவில் முதலிடம்\nநகர அளவிலான முடிவுகள்: 98.65 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1169\nஎல்.கே. மேல்நிலைப்பள்ளி முடிவுகள்: 99.06 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1167\nஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முடிவுகள்: 100 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1152\nசென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முடிவுகள்: 100 சதவீதம் தேர்ச்சி முதல் மதிப்பெண் 1040\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22720", "date_download": "2020-11-28T20:35:44Z", "digest": "sha1:OLTMFN5CACOZECQ6GM3MBEE5R2SNQPGH", "length": 6539, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Samakaala Arasiyal, Marxsiyap Paarvai - சமகால அரசியல், மார்க்சியப் பார்வை » Buy tamil book Samakaala Arasiyal, Marxsiyap Paarvai online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nசந்ரு: நேர்காணல்களும் மனிதநேயம் சமண சமய வரலாறு\nஇந்த நூல் சமகால அரசியல், மார்க்சியப் பார்வை, டானியா அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதிருப்பூர் டாலர் சிட்டியில் ஒரு செல்லா காசு\nவாழ்க்கை வரலாறு வரிசையில் ஶ்ரீ அன்னை அரவிந்தர்\nஅர்த்தங்களின் கருவறை - Arthangalin Karuvarai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஓடிபஸ்; நாட்டுப்புறவியல் பார்வை - பிராப் - Ootibus; Naattupuraviyal Paarvai - Piraap\nசுந்தரபாண்டியனின் ஆராரோ - Sundharapandiyanin Aaraaro\nஇராசையா ஆய்வுக் களஞ்சியம் - Raasaiyaa Aaivu Kalanjiyam\nகாணிகளும் குல தெய்வங்களும் - Kaanigalum Kula Dheivangalum\nதேவர் பெருமான் - Thevar Peruman\nதுரத்தும் நிழல்கள் - Thuraththum Nizhalgal\nநட்சத்திரங்களைத் திருடியவர்கள் - Natchaththirangalai Thirudiyavargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/oct/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3492401.amp", "date_download": "2020-11-28T19:48:23Z", "digest": "sha1:5CX2UJ4XJ4KTJL3766EXGA2ZFYOZPIDW", "length": 3210, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "பழமொழி நானூறு: முன்றுறையரையனார் | Dinamani", "raw_content": "\nஅல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை\nஆவதே போன்று கெடும் (பாடல்}173)\nஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வதுபோலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே, கேளாய் தீமையானவை எல்லாம் ஆகிவருவதுபோல முதலிலே தோன்றினாலும் உறுதியாகக் கெட்டே போகும். ஆதலால், பாவத்தைச் செய்பவர்களுடைய அரிய பொருளால் கிடைக்கும் ஆக்கத்தை, நல்லவற்றைச் செய்து வாழ்பவர் என்றாவது விரும்புவாரோ தீமையானவை எல்லாம் ஆகிவருவதுபோல முதலிலே தோன்றினாலும் உறுதியாகக் கெட்டே போகும். ஆதலால், பாவத்தைச் செய்பவர்களுடைய அரிய பொருளால் கிடைக்கும் ஆக்கத்தை, நல்லவற்றைச் செய்து வாழ்பவர் என்றாவது விரும்புவாரோ விரும்பார். \"தீயன ஆவதே போன்று கெடும்' என்பது பழமொழி.\nஇந்தவாரம் - கலாரசிகன் (8.11.2020)\n - 65:சூர்யா - ஜோதிகாவருத்தம்வசந்த முல்லைபிறந்த நாளில் ட்ரெய்லர்\nதகவல் தொழில்நுட்பப் பிரிவுகரோனா பாதிப்புUttarkhand Coronaகரோனா பாதிப்புயோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2020-11-28T19:56:35Z", "digest": "sha1:6LGMMURHOOJZYV5FZAQAAPFCW7W36CG2", "length": 3949, "nlines": 47, "source_domain": "paativaithiyam.in", "title": "சிறுநீரகக்கல்லை வெளியேற்றும் சிறுகீரை வேர் கஷாயம் Sirukeerai Vaer dissolves Kidney Stones | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nசிறுநீரகக்கல்லை வெளியேற்றும் சிறுகீரை வேர் கஷாயம் Sirukeerai Vaer dissolves Kidney Stones\nசிறுநீரகக்கல்லை வெளியேற்றும் சிறுகீரை வேர் கஷாயம் Sirukeerai Vaer dissolves Kidney Stones\nசிறுநீரகக்கல்லை வெளியேற்றும் சிறுகீரை வேர் கஷாயம் Sirukeerai Vaer dissolves Kidney [...]\nவிற்பனை பொருட்கள் – Products\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-11-28T19:35:27Z", "digest": "sha1:IDVT7CVFZ7NS3E5C32PRAZYPJLJ7FCVW", "length": 8453, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்லவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருநாடக இசையில் பயின்று வரும் உருப்படிகள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் பல்லவி என்பதும் ஒன்று. அனுபல்லவி, சரணம் என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான கீர்த்தனை, கிருதி, பதம், சுரசதி, சதிசுரம், வண்ணம் முதலிய இசைப் பாடல்களில் இவ்வுறுப்புக் காணப்படுகிறது.[1] கருநாடக இசை உருப்படிகளில் மட்டுமன்றித் தற்காலத்தில் மெல்லிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப் பாடல்கள் போன்றவற்றிலும் பல்லவி என்னும் உறுப்பு உள்ளது. பொதுவாக மேற்குறிப்பிட்ட உருப்படிகளில் பல்லவி முதல் உறுப்பாக வரும். இதனாலேயே தமிழில் இதை எடுப்பு, முதல்நிலை, முகம் ஆகிய சொற்களால் குறிப்பிடுவர்.[2] இந்துத்தானி இசையில் இதை ஸ்தாயி என்பர்.[3] ஒரு இசைக்கலைஞரின் கற்பனையை பல்லவி தெளிவுபடுத்தும்.\nபல்லவி பாடல்களில் முதல் உறுப்பாக வரும் அதேவேளை, அனுபல்லவி, சரணம் ஆகிய உறுப்புக்களுக்குப் பின்னரும் திரும்பத் திரும்பப் பாடப்படுவது உண்டு. பல்லவி பொதுவாக ஒரு தாள வட்டணை (ஆவர்த்தம்) நீளம் கொண்டதாக இருக்கும். இரண்டு அல்லது நான்கு தாள வட்டணைகளைக் கொண்டு அமைவதும் உண்டு. பக்கவாத்தியம் வாசிப்பவர்கள், எடுத்துக்கொண்ட தாளத்தின் தன்மையை அறிந்துகொள்ள இது உதவியாக உள்ளது. பாடும்போது, பல்லவியை இரண்டு தடவைகள் அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் பாடுவதும் உண்டு.\nஅலைபாயுதே ... என்று தொடங்கும் கீர்த்தனையில் முதல் இரண்டு வரிகள் பல்லவி ஆகும்.\nஅலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே\nநேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா - என் மனம்\nதெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே\nகனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே\nகனித்த/ (கதித்த) மனத்தில் இருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா\nஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nகனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்(கு) அளித்தவா\nகதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ\nஇது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ\nகுழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு\n↑ வில்லவராயர், மீரா., 2011, பக். 46\nமம்மது, நா., தமிழிசைப் பேரகராதி, இன்னிசை அறக்கட்டளை, மதுரை, 2010.\nவில்லவராயர், மீரா., ஹிந்துஸ்தானி மேற்கத்திய இசை - ஓர் அறிமுகம், லங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம், 2011 (மூன்றாம் பதிப்பு).\nசெல்லத்துரை, பி. டி., தென்னக இசையியல், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 2005 (ஐந்தாம் பதிப்பு).\nபக்கிரிசாமிபாரதி, கே. ஏ., இந்திய இசைக்கருவூலம், குசேலர் பதிப்பகம், சென்னை, 2006.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/19-sneha-turns-hot-advertisement-aid0136.html", "date_download": "2020-11-28T20:35:37Z", "digest": "sha1:RJWALN5E67HHB5N64XRH5NE3QG4TC4ZH", "length": 13166, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினேகாவின் கலக்கல் கவர்ச்சி! | Sneha turns hot | சினேகாவின் கலக்கல் கவர்ச்சி! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago புயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\n3 hrs ago அன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \n5 hrs ago இளம் இயக்குனரை புகழ்ந்த விஷ்ணு விஷால்.. படம் தாறுமாற வந்திருக்கு\n7 hrs ago மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\nNews கடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nAutomobiles ஆக்ராவில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்தது எம்ஜி... 24 மணி நேரமும் பயன்படுத்தி கொள்ளலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nLifestyle விருது விழா ஒன்றில் போட்டிப்போட்டு கவர்ச்சியை தெறிக்கவிட்ட பிரபலங்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கும் சினேகா முதல் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.\nஆனால் இது சினிமாவுக்கு அல்ல, ஒரு அழகு சாதனப் பொருள் விளம்பரத்துக்காக.\nசமீபத்தில் இந்த விளம்பரப் படத்துக்கான ஷூட்டிங் ஏவிஎம்மில் நடந்தபோது, சினேகாவைப் பார்த்தவர்கள் பிரமித்து நின்றார்கள்.\nவெளிர் ரோஜா நிற லோ கட் சிங்கிள் பீஸ் மிடியில், அசத்தலாக போஸ் கொடுத்தார் சினேகா. இந்த விளம்பரம் மலேஷியாவைச் சேர்ந்த நிஷா அழகு சாதனப் பொருள்களுக்காக எடுக்கப்பட்டது.\nஇந்த அழகு சாதனத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியதே சினேகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் இந்திய தொலைக்காட்சிகளில், சினிமாவில் கூட பார்த்திராத அழகிய கவர்ச்சி உடையில் 'சினேகா தரிசனம்' காணலாம்.\nபுன்னகையரசிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் சினேகா\nசெல்ல மகளின் கொள்ளை அழகு ஸ்டில்.. முதன்முறையாக வெளியிட்டார் நடிகை சினேகா.. வைரலாகும் போட்டோஸ்\nபுன்னகை அரசிக்கு 2வது பெண் குழந்தை.. தை மகள் வந்தாள் என பிரசன்னா ட்விட் \nஅடிமுறை என்ற தற்காப்பு கலையின் வழிமுறையை , விதிமுறையுடன் வெடிக்க வைத்த படமே பட்டாசு\nவழக்கமா கார்த்தி படத்துக்குத்தானே நடக்கும்...இப்ப தனுஷ் படத்துக்கும் மெகா ஸ்டார் டைட்டில்\nதர்பாருடன் போட்டியில்லை... தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அவுட்\nஇரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவாகும் பிரபல நடிகை.. ரகசியமாக நடந்த குடும்ப விழா\nஅழகான மண்ணுதான்.. அதுக்கேத்த ஃபன்னுதான்... பீச்சில் மகன் கணவரோடு.. சினேகா செம உற்சாகம்\nசிநேகாவின் சிறு வயது போட்டோ… ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே\nகுருஷேத்ரம்... கர்ணனின் நட்பு கலந்த துரியோதனன் கதை - குழந்தைகள் பார்க்கணும்\nதனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு.. நீங்களே ரூல்ஸ பிரேக் பண்ணா எப்டி\nஎங்கள ஏன் ரெஃபரன்ஸா எடுத்தீங்க ரியோவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ்\nவிரைவில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூரரைப்போற்று.. இன்ன��ம் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸ்\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/12/16125736/1276429/hetmayar-equaled-MS-Dhoni-at-chennai-Chepauk-Ground.vpf", "date_download": "2020-11-28T20:19:12Z", "digest": "sha1:IW4TZTARDMZF3OK7GJQ6A5NGJ6SHLSJU", "length": 7872, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: hetmayar equaled MS Dhoni at chennai Chepauk Ground", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசேப்பாக்கம் மைதானத்தில் டோனி சாதனையை சமன் செய்த ஹெட்மயர்\nபதிவு: டிசம்பர் 16, 2019 12:57\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 139 ரன்கள் எடுத்ததன் மூலம் டோனியின் சாதனையை ஹெட்மயர் சமன் செய்துள்ளார்.\nஹெட்மயர் - எம்எஸ் டோனி\nசேப்பாக்கம் மைதானத்தில் 3-வது வீரராக களம் இறங்கிய ஹெட்மயர் வானவேடிக்கை நிகழ்த்தினார். 26 வயதான அவர் 106 பந்துகளில் 139 ரன் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். 41-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய அவருக்கு இது 5-வது சதமாகும்.\n139 ரன் குவித்ததன் மூலம் ஹெட்மயர் புதிய சாதனை படைத்தார். வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை புரிந்தார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு ரிக்கார்டோ போவெல் 124 ரன் எடுத்து இருந்தார். இதை முறியடித்தார்.\nமேலும் இந்திய மண்ணில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன் எடுத்தவர்களில் 2-வது இடத்தை பிடித்தார். ஜெயசூர்யா 1997-ம் ஆண்டு 151 ரன் (அவுட் இல்லை). குவித்து முதல் இடத்தில் உள்ளார்.\nசேப்பாக்கம் மைதானத்தில் 139 ரன் குவித்ததன் மூலம் ஹெட்மயர் அதிக ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ள டோனியை சமன் செய்தார். டோனி 2007-ம் ஆண்டு ஆசிய லெவன் அணிக்காக சேப்பாக்கத்தில் ஆப்பிரிக்க லேவனுக்கு எதிராக 139 ரன் (அவுட் இல்லை) குவித்து இருந்தார். சயீத் அன்வர் 1997-ம் ஆண்டு 194 ரன் குவித்ததே இன்னும் சாதனையாக இருக்கிறது.\nINDvWI | hetmayar | MS Dhoni | எம்எஸ் டோனி | இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் | ஹெட்மயர்\nஎம்எஸ் டோனி பற்றிய செய்திகள் இதுவரை...\nஐ.பி.எல். போட்டி தொடரில் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகள் - எம்எஸ் டோனி சாதனை\nகலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பது பாராட்டுதான்- எம்எஸ் டோனி\n‘ஒரு சகாப்தத்தின் முடிவு’ - டோனி குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கம்\nதலை வணங்குகிறேன் - கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nமேலும் எம்எஸ் டோனி பற்றிய செய்திகள்\nஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா : 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது\nபந்து வீச அதிக நேரம்: இந்திய அணிக்கு அபராதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடையும் - வாகன் கணிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகிரிக்கெட் போட்டி ரத்து அச்சுறுத்தல்: நியூசிலாந்துக்கு எதிராக அக்தர் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/TNPF_28.html", "date_download": "2020-11-28T19:30:26Z", "digest": "sha1:U6SVRBVSCJGCHZ2CLDADLGTEYZ2DIIMD", "length": 12613, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா ஒருபுறம்: இவர்கள் இன்னொருபுறம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கொரோனா ஒருபுறம்: இவர்கள் இன்னொருபுறம்\nகொரோனா ஒருபுறம்: இவர்கள் இன்னொருபுறம்\nடாம்போ October 28, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவி நீக்கத்திற்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம் கட்டளையிட்டது.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.\nஅதனடிப்படையில் வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.\nதனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தானே தாக்கல் செய்தார் .\nமனுவின் பிரதிவாத��களாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்ட நான்கு தரப்பினரை மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.\nதனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தரவிடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை இடைக்காலத் தடைக் கட்டளையை வழங்குமாறும் கோரியிருந்தார்.\nஇந்த மனு நேற்றுச் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.\nமனுதாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன், தனது மனுவை ஆதரித்து சமர்ப்பணத்தை முன்வைத்தார். இடைக்காலத் தடை உத்தரவை வழங்குமாறும் பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறும் அவர் கோரினார்.\nமனுதாரரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்து இடைக்கால நிவாரணமான தடை உத்தரவு தொடர்பில் நாளை (இன்று) புதன்கிழமை கட்டளை வழங்குவதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தவணையிட்டது.\nஅதன் அடிப்படையில் மனு இன்று மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.\n\"மனுதாரரின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு பிரதிவாதிகளை நவம்பர் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.\nமனுதாரரின் இடைக்கால நிவாரணமான அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கப்படுகிறது\" என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் கட்டளை வழங்கினார்.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152963/", "date_download": "2020-11-28T19:34:32Z", "digest": "sha1:FYAD2HYH3YSWN7FKRPGXHLOA4K7WSPKU", "length": 20576, "nlines": 179, "source_domain": "globaltamilnews.net", "title": "திருநெல்வேலி பல்கலைக்கழக பாடத் திட்டத்திலிருந்து, அருந்ததி ராயின் நூல் நீக்கம்... - GTN", "raw_content": "\nஇந்தியா • இலக்கியம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி பல்கலைக்கழக பாடத் திட்டத்திலிருந்து, அருந்ததி ராயின் நூல் நீக்கம்…\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் ஒன்று பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அளித்த புகாருக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் ” Walking With The Comrades” என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கில மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் 2017ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் கடந்த வாரம் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த சிலர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பிச்சுமணியை நேரில் சந்தித்து இந்த புத்தகத்தைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்க��மாறு கோரிக்கை வைத்தனர்.\nஇது குறித்து அவர்கள் துணைவேந்தரிடம் அளித்த மனுவில் ‘கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பாடம் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் மீது நேரடியாக நக்சல் மற்றும் மாவோயிச கருத்துக்கள் திணிக்கப்பட்டு வந்துள்ளன. தேச விரோத கருத்துகளைத் தெரிவிக்கும் இந்த புத்தகத்தை பாடத் திட்டமாகச் சேர்த்த பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏபிவிபி மாணவர் அமைப்பு வண்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகம் மன்னிப்பு கேட்பதோடு மட்டுமில்லாமல் பாடத் திட்டத்திலிருந்து உடனடியாக புத்தகத்தை நீக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில்தான் தற்போது அந்தப் புத்தகம் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்துக்குப் பதிலாக மா. கிருஷ்ணன் எழுதியிருக்கும் My Native Land: Essays on Nature என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய ஏபிவிபியின் மாநில இணை செயலாளர் விக்னேஷ் “மூன்று வருடங்களாகப் புத்தகம் இருந்தாலும் எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது அங்கே படித்து வரும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர்தான் இப்படி ஒரு புத்தகம் பாடத் திட்டத்தில் இருப்பதை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இது மாணவர்களுக்குத் தவறான கருத்தைப் பரப்பும் விதமாக இருக்கும் என்பதால் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் பின்னர் உடனடியாக விசாரித்த துணைவேந்தர் தற்போது அந்தப் புத்தகத்தை நீக்கியிருக்கிறார்,” என்றார்.\nஇந்தப் புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதை பாரதிய ஜனதா கட்சி வரவேற்றிருக்கும் நிலையில், தி.மு.க., சி.பி.எம். போன்ற கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nஆனால், ஏபிவிபி இது தொடர்பாக கோரிக்கை எழுப்பிய பிறகுதான் இந்தப் புத்தகம் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகச் சொல்வது தவறு என்கிறார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பிச்சுமணி.\n“கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்தாலும் தேர்வு செய்பவர்கள் மட்டும் படிக்கக்கூடிய பாடம் (எலெக்டிவ் சப்ஜெக்ட்) என்பதால் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. M.A. ஆங்கில இலக்கியம் மூன்றாவது செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் வைக்கப்பட்டிருந்தது. ஏபிவிபி அமைப்பினர் மனு கொடுத்த பின்னர்தான் புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல, அதற்கு முன்னர் எங்கள் பல்கலைக்கழக உறுப்பினர்களிடம் இருந்தே இந்தப் புத்தகத்தை நீக்கச் சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆகவேதான் எங்கள் கல்லூரியின் மூன்று டீன்கள், தற்போதைய பாடத் திட்ட வாரிய தலைவர், இதற்கு முந்தைய தலைவர் எனப் பல தரப்பினர் அடங்கிய கமிட்டியை அமைத்தோம். கமிட்டியில் இருந்த அனைவரிடமும் ஆலோசனை செய்த பின்னர்தான் புத்தகத்தை நீக்க முடிவு செய்தோம். கல்லூரிக்கு மாணவர்கள் கல்வி கற்கவே வருகிறார்கள். அவர்களுக்கு வேறு எந்த சிக்கலும் வந்து விடக்கூடாது. மாணவர்களின் நலனே முக்கியம் என்பதால் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது ” என்கிறார் கே. பிச்சுமணி.\nஇதற்கிடையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பாடத் திட்டங்களில் இது போன்ற புத்தகங்கள் இருக்கிறதா என ஆராய முடிவுசெய்திருப்பதாக ஏபிவிபியினர் தெரிவிக்கின்றனர்.\n“தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் இது போன்ற புத்தகங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடிவு செய்திருக்கிறோம். அதற்காக அந்தந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள், எங்கள் இயக்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் போன்றவர்களை வைத்து குழுக்களை அமைக்க முடிவெடுத்துள்ளோம். இவர்கள் அந்த கல்லூரியின் பாடத் திட்டத்தைக் கண்காணிப்பார்கள்,” என பிபிசியிடம் தெரிவித்தார் ஏபிவிபியின் விக்னேஷ்.\nஇந்தியாவின் மத்திய மாநிலங்களின் அடர்ந்த வனப் பகுதிகளில் மவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அப்பகுதிகளுக்குச் சென்ற அருந்ததி ராய், மாவோயிஸ்டுகளின் அனுபவத்தையும் ஆயுதம் ஏந்துவதற்கு அவர்கள் சொன்ன காரணங்களையும் தொகுத்து ‘Walking With The Comrades” என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் 2011ல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #அருந்ததிராய் #WalkingWithTheComrades #மாவோயிஸ்டு #பாடத்திட்டம்\nTagsWalking With The Comrades அருந்ததிராய் பாடத்திட்டம் மாவோயிஸ்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் க��ச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nகொரோனா தொற்றினால் உயிாிழந்தவா்களில் வயோதிபர்களும் நடுத்தர வயதினருமே அதிகம்\nஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மறியலில்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/10/blog-post_9429.html", "date_download": "2020-11-28T19:40:48Z", "digest": "sha1:NVYDL6BQ46YIC7IYHS5VONCN6HUBWHRZ", "length": 22752, "nlines": 190, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): எட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? மறுபதிப்பு :ஆண்மிகக்கடலின் மறுபதிப்பு", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்\nஎட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த தேதி ஜனவரி 17. நடிகை ரோஜாவின் பிறந்த தேதி நவம்பர் 17. கடவுள் இல்லை;இல்லவே இல்லை என சத்தியம் செய்து இந்துமதத்தினை புதுப்பித்தவர் ராமசாமி நாயக்கர் எனப்படும் ஈ.வே.ரா.அவர்கள் பிறந்ததும் ஒரு 17 ஆம் தேதியில் தான். தமிழ்நாடு அரசின் பாரன்சிக் துறையில் பணிபுரிந்து கொண்டே அரசியல்கட்சி ஆரம்பித்த அரசியல்வாதி தொல்.திருமாவளவன் பிறந்தது ஆகஸ்டு 17. இலங்கைத் தமிழர்களின் துருவநட்சத்திரம், மகா சரித்திரம் வே.பிரபாகரன் பிறந்தது டிசம்பர் 26. கேரளக்கிளி அசின் பிறந்தது 8 ஆம் தேதியில்.பெங்களூரில் பிறந்து தென் இந்திய நாட்டையே மயக்கும் அரபுக்கடல் அப்சரஸ் நயன் தாரா பிறந்தது 26 ஆம் தேதியில் பிரும்மாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்திருக்கும் ஷங்கர் பிறந்தது ஒரு 26 ஆம் தேதியில் பிரும்மாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்திருக்கும் ஷங்கர் பிறந்தது ஒரு 26 ஆம் தேதியில் சரி இவர்களின் விபரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா கர்மவீரர் காமராஜர் அவர்களால் மதிய உணவுத்திட்டம் பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தமிழ்நாடு முழுக்கப்பரவலாக்கியவர் எம்.ஜீ.ஆர்.அநேகமாக 1979 ஆம் வருடம் இந்த முழுமையான சத்துணவுத்திட்டம் தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்.(சில வருடங்கள் முன்பு அல்லது பின்பு இருக்கலாம்) இன்று வரை இந்தத் திட்டத்தை யாராலும் ர���்து செய்ய இயலாது.இந்தத் திட்டத்தால் எத்தனை கோடி தமிழ்க்குழந்தைகள் உயிர் பிழைத்தது என்பது கடவுளுக்கே தெரியும். (ஆக,பலரின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி 8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உண்டு.இந்த மூன்று தேதிகளும் சனியின் முழு அம்சத்துடன் இயங்குவதால் இந்த தேதியில் பிறப்பவர்கள் பலரது தலையெழுத்தையே அடியோடு மாற்றப்பிறந்தவர்கள் கர்மவீரர் காமராஜர் அவர்களால் மதிய உணவுத்திட்டம் பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தமிழ்நாடு முழுக்கப்பரவலாக்கியவர் எம்.ஜீ.ஆர்.அநேகமாக 1979 ஆம் வருடம் இந்த முழுமையான சத்துணவுத்திட்டம் தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்.(சில வருடங்கள் முன்பு அல்லது பின்பு இருக்கலாம்) இன்று வரை இந்தத் திட்டத்தை யாராலும் ரத்து செய்ய இயலாது.இந்தத் திட்டத்தால் எத்தனை கோடி தமிழ்க்குழந்தைகள் உயிர் பிழைத்தது என்பது கடவுளுக்கே தெரியும். (ஆக,பலரின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி 8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உண்டு.இந்த மூன்று தேதிகளும் சனியின் முழு அம்சத்துடன் இயங்குவதால் இந்த தேதியில் பிறப்பவர்கள் பலரது தலையெழுத்தையே அடியோடு மாற்றப்பிறந்தவர்கள்) நடிகை ரோஜா ஆணைப்போல வேட்டி சட்டை போட்டு தமிழ்ப்படங்களில் நடித்தார்.இன்றும் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது. பிராமணர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி கோயிலிலும்,ஆன்மீகத்திலும் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.பிராமணர்களை எதிர்த்தால் ஜாதி வெறியன் என்ற பெயர் வரும்.ஆகவே,இந்த பிராமணர்கள் யாரைச் சொல்லி ஏமாற்றிவருகிறார்களோ,அந்த யாரையே இல்லை எனக்கூறிவிட்டால் தமிழன் சிந்திக்கத்துவங்குவான் .சுயமரியாதையுடன் திகழுவான்.அதனால்தான் கடவுள் இல்லை என நான் பிரச்சாரம் செய்கிறேன் என ஈ.வே.ரா. தனது கருத்தை ‘நான் ஏன் நாத்திகனானேன்) நடிகை ரோஜா ஆணைப்போல வேட்டி சட்டை போட்டு தமிழ்ப்படங்களில் நடித்தார்.இன்றும் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது. பிராமணர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி கோயிலிலும்,ஆன்மீகத்திலும் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.பிராமணர்களை எதிர்த்தால் ஜாதி வெறியன் என்ற பெயர் வரும்.ஆகவே,இந்த பிராமணர்கள் யாரைச் சொல்லி ஏமாற்றிவருகிறார்களோ,அந்த யாரையே இல்லை எனக்கூறிவிட்டால் தமி��ன் சிந்திக்கத்துவங்குவான் .சுயமரியாதையுடன் திகழுவான்.அதனால்தான் கடவுள் இல்லை என நான் பிரச்சாரம் செய்கிறேன் என ஈ.வே.ரா. தனது கருத்தை ‘நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பது, ‘கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற வெளிநாட்டு மதங்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இந்து மதம் இந்த மூடநம்பிக்கைகளால் அழிந்துபோய்விடக்கூடாது.அதற்காக என்னால் முடிந்த சீர்திருத்தம் செய்கிறேன்’ என அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.அவர் இந்த பிரச்சாரம் செய்து 30 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பது, ‘கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற வெளிநாட்டு மதங்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இந்து மதம் இந்த மூடநம்பிக்கைகளால் அழிந்துபோய்விடக்கூடாது.அதற்காக என்னால் முடிந்த சீர்திருத்தம் செய்கிறேன்’ என அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.அவர் இந்த பிரச்சாரம் செய்து 30 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று நான் கோவிலுக்கெல்லாம் போவதில்லை என சும்மா சாதாரணமாக ஒருவர் சொன்னாலே அவரிடம் , ‘ஏன்பா நீ நாத்திகவாதியா நான் கோவிலுக்கெல்லாம் போவதில்லை என சும்மா சாதாரணமாக ஒருவர் சொன்னாலே அவரிடம் , ‘ஏன்பா நீ நாத்திகவாதியா’ என கேட்குமளவுக்கு ஈ.வே.ரா.வின் பிரச்சாரம் அமைந்துள்ளது. (17 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகள்.இவர்கள் மதவிஷயங்களில் ஈடுபாடு கொண்டால் அளவற்ற எதிர்ப்பை சம்பாதிப்பார்கள்.ஆனால்,இவர்களது சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் கடந்தும் பரவிக்கொண்டே இருக்கும்) இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியாவை இலங்கைக்கு ஆதரவாகவும்,தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய அரசை திருப்பியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் எம்.கே.நாராயணன் என்ற அதிகாரிதான்.அந்த அதிகாரியின் நயவஞ்சகத்தை அரசியல் அரங்கில் தோலுரித்துக்காட்டியவர் தொல்.திருமாவளவன்.அதற்காக மத்திய அரசின் மிரட்டலுக்கும் ஆளானார்.ஆதாரம்:1.1.2009 முதல் 1.9.2009 வரை வெளிவந்த தமிழ்நாட்டு தினசரிப்பத்திரிகைகள்.ஆக அவரது பிறந்த தேதியான ஆகஸ்டு 17 இங்கு செயல்படுவது தெரிகின்றது. கி.பி.1970 முதல் இலங்கைத் தமிழ்இனத்தை அழித்துக்கொண்டே இருக்கும் இலங்கை அரசு பிரபாகரனின் அசுரப்பாய்ச்சலுக்குப் பின்னர��� தான் சிங்கள ராணுவத்தின் கொட்டம் அடங்கியது.இலங்கைத் தமிழ்மக்களின் தலையெழுத்தை மட்டுமல்ல,இலங்கை அரசு, இந்திய அரசு இவைகளின் தலையெழுத்தையே மாற்றும் சர்வ வல்லமை சனியின் அம்சத்தில் பிறந்த பிரபாகரனுக்கு உண்டு என்பதை இதுவரை நாம் படித்த செய்திகள் சொல்லும்.பிரபாகரனின் வரலாற்றை எழுதவே 20 லட்சம் பக்கங்கள் தேவைப்படும்.அவர் பிறந்தது டிசம்பர் 26. பிரபாகரனிடம் சீனா பல முறை ரகசியப்பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றது. சீனா பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் வாங்கித் தருமாம்.அதற்குப் பரிசாக திரு கோணமலையை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு தரவேண்டுமாம்.(இயற்கையாக அமைந்துள்ள திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்காவுக்கு நீண்டநாட்களாக காதல் உண்டு) பிரபாகரன் இந்தியா மீதும்,தமிழ்நாட்டின் மீதும்,தமிழ் சகோதர்கள் மீதும் உள்ள பாசத்தால் இதைச் செய்யவில்லை;(இதைச் செய்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தோடு உலக வரலாறே மாறிப் போயிருக்கும்) இப்போது, சீனா இலங்கை அரசிடம் இதே கோரிக்கையோடுதான் கொஞ்சிக்குலாவுகிறது. ஆதாரங்கள்:தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து தமிழ்ப்பத்திரிகைகளும். கி.பி.2006,2007,2008,2009. தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்பதை நவீனமயமாக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாயைச் செலவிடும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்.இவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்தாலே 10 பி.எச்.டி.பட்டம் வாங்கலாம். எம்.ஜி.ஆர்.(17) அவர்கள் பிரபாகரன்(26) மீது பாசம் வைத்திருந்தார்.தற்போது திருமாவளவன்(17), பிரபாகரன் மீது அக்கறை கொண்டுள்ளார். 8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் தான் ஒரு அனாதை என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.எனக்கென இந்த பூமியில் யார் இருக்கிறார்கள் என ஏக்கத்துடன் இருப்பர். இவர்கள் நண்பர்களை பாதிப்பார்கள்.அதாவது,இவர்களது சில ஆளுமைத்திறனை இவருடன் பழகுபவர்கள் பின்பற்றத்துவங்கி மள மளவென முன்னேறிக்கொண்டே இருப்பர்.இவர்கள் மிக மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுவர்.இவர்களுக்கு சுய தம்பட்டம் அடிப்பதில் விருப்பம் அதிகம். இவர்களுக்கு 1 ஆம் எண்காரர்கள் போல வேறு யாரும் உதவ முடியாது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச���சரிசி தானம்\nஉலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி ...\nஎட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்\nஉங்களின் குழந்தை டீன் ஏஜில் இருக்கிறதா \nகாதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்\nமுற்பிறவிவாழ்க்கையை சரி செய்யும் பயிற்சி\nநீங்கள் தலைசிறந்த ஜோதிடராக வேண்டுமா\nஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு\n21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்\nசெயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்...\nஅகத்தியரின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்\nபெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வளர்ச்சி...\nஎந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எதனால் அழியும்\nமஞ்சளின் மகிமைகள்;நன்றி தினமலர் 26.10.2010\nஏன் தியானம் செய்ய வேண்டும்\nஆன்மீகப்பிரியாணி:அகஸ்திய விஜயம் மாத இதழ்\nஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\nசக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை\nநோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்தி...\nஜோதிடரீதியாக நாம் எப்போது விநாயகரை வழிபட வேண்டும்\nகடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்\nமழலைச் செல்வம் தரும் ஸ்ரீசந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\nசதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திரு...\nஉங்களின் ஆளுமைத்திறன் மேம்பட நீங்கள் வாசிக்கவேண்டி...\nஇந்து தெய்வங்கள் அமெரிக்காவின் அஞ்சல் வில்லைகளில்\nவிஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஜெர்மனியின் ஆராய்ச்ச...\nஜோதிடகணிதம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் அவர்கள்...\nலஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்:நன்றி தினமலர்\nமரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் தமிழ்நாட்டி...\nபொன்னப்ப ஞானியார் சமாதி & கருப்பஞானியார் சமாதி,இரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184125/news/184125.html", "date_download": "2020-11-28T19:40:27Z", "digest": "sha1:UR5HZQLETWHDQA4XZ7PGNSDN5WA7OXFN", "length": 7414, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா?!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nசிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த வேண்டும். வ��ய், மூக்கு, கை, கால், நெற்றி என எங்கிருந்து ரத்தம் வந்தாலும் சுத்தமான துணியைவைத்து அழுத்தி, ரத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nஒருவேளை ரத்தம் மூக்கிலிருந்து வந்தால், அவரை முன்னோக்கிக் குனியச்செய்து, மூக்கின் மென்மையான முன்பகுதியை, விரல்களால் பிடித்துக் கொண்டு, வாயால் மூச்சுவிடச் செய்ய வேண்டும். மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் விழுங்கிவிடக் கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது. மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது.\nகாதிலிருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியைவைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் எதையும் போட்டுக் குடையக் கூடாது.\nகுறிப்பு: ரத்தக் கசிவு அல்லது காயத்தின் மீது துணி போட்டால், அதை அப்படியே விட்டுவிட வேண்டும். ரத்தம் நின்றுவிட்டதா என்று பார்க்க, அதைத் திரும்பவும் எடுத்து எடுத்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், நின்றிருந்த ரத்தம் மீண்டும் வர ஆரம்பித்துவிடும். முதலில் போட்ட துணி, ரத்தத்தால் நனைந்துவிட்டால், அதன் மேலேதான் அடுத்தடுத்த துணி அல்லது டிரெஸ்ஸிங் பஞ்சைப் போட வேண்டுமே தவிர, முதலில் போட்ட துணியை எடுத்துவிட்டுப் போடுவது தவறான செய்கை.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-11-28T20:29:46Z", "digest": "sha1:ZQSCHEIBRHHUXOXPVKFDPHPFH5AC2UKL", "length": 5558, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோட்ர���கோ சாண்டோரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாண்டோரோ 2011 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா\nரியோ டி ஜெனிரோ மாநிலம், பிரேசில்\nரோட்ரிகோ சாண்டோரோ (பிறப்பு: 1975 ஆகஸ்ட் 22) ஒரு பிரேசில் நாட்டு நடிகர்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரோட்ரிகோ சாண்டோரோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/04/04/revolutionary-wedding-in-manaparai/", "date_download": "2020-11-28T20:11:56Z", "digest": "sha1:BGRSJK5CTIIJQPTMK5K4IBZRFHSHKP3I", "length": 29230, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம��� அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு சமூகம் சாதி – மதம் மணப்பாறையில் தலித் - வன்ன��யர் மணவிழா \nசமூகம்சாதி – மதம்செய்திபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்வாழ்க்கைபெண்\nமணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா \nபுரட்சிகர மணவிழா – சமூக மாற்றத்தின் அழகு\nஒரு திருமணத்தின் அழகு அது வெளிக்காட்டும் பொருட்களில் இல்லை, சிந்தனையில் இருக்கிறது. அப்படி ஒரு அழகிய திருமணம் (20-03-2016) மணப்பாறையில் நடந்தது.\nமனம் பாறையாகிப் போன சாதிய சமூகத்தின் இறுக்கத்தை தகர்க்கும் விதமாக சாதி ஒழிப்பின் பண்பாட்டுப் பொலிவாக புரட்சிகர மணவிழா அங்கே பூத்தது. மணமகள் ச.ஆரோக்கிய செல்வி வன்னிய சாதி, மணமகன் ச. லாரன்ஸ் தலித் சாதி.\n“ஆரோக்கியத்தை” கெடுத்ததற்காக கோபத்தில் மணமகளின் பெற்றோர் புறக்கணிக்க, மணப்பாறையின் பல்வேறு பகுதி உழைக்கும் மக்கள் வர்க்கமாய் புடைசூழ மணவிழா களைகட்டியது.\nமாரி மேரி ஆனாலும் இந்துத்துவ சாதி விடுவதில்லை. கிறிஸ்துவையே ஒரு தச்சனின் மகன் என்று சொல்வது தமிழக சாதியச் சூழலுக்கு மதத்தைப் பரப்ப பாதிப்பாகும் என அய்ரோப்பிய பாதிரியார்களையே ஆட்டம் காண வைத்த பார்ப்பனிய பைந்தமிழ் நாடல்லவா இது. விவிலியத்தின் “ஊதாரி மைந்தன்” கதையைக் கூட உள்ளது உளபடி ஆபிரகாம் ‘கொழுத்த கன்றை’ அடித்து விருந்து வைத்தான் என்று சொன்னால் கிறிஸ்துவத்தை தலித் மதம் என்று பலரும் ஏற்க மறுப்பர் என்று கன்றுகுட்டிக்குப் பதிலாக ஆட்டுக்குட்டி எனக் கதையை மாற்றிச் சொன்ன இந்துத்துவச் சூழலில், சாதி ஒழிப்பு என்பது சகல அரங்கிலும் ஒரு நெடிய போராட்டத்தைக் கோருகிறது. அதில் உறுதியாக நின்று சமூகப் பொறுப்புடன் வாழ்க்கையைத் தொடங்கும் நிகழ்வாக இம்மணவிழா இருந்தது.\nபார்ப்பன பண்பாட்டுக்கு எதிரான போராட்டத்தை சொந்த வாழ்க்கையிலும் உயர்த்திப் பிடித்ததனால்தான் மணமக்களின் அவர்கள் சார்ந்த புரட்சிகர அமைப்புகளின் சமூகப் போராட்டத்துக்கு மதிப்பளித்து ரத்த உறவுகளைக் கடந்து வர்க்க உறவுகளாய் ஊரே திரண்டு வந்திருந்தது மணப்பாறை பகுதியிலுள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் மணமக்களை வாழ்த்திப் பேச, கூடியிருந்த மக்களுக்கு வாழும் வழி சொல்லும் அரசியல் துணையாகவும் அது அமைந்தது.\nஎட்டுல குரு, நெட்டுல ஸ்க்ரூ, ஏழு பொருத்தம், எட்டு பொருத்தம் என்று இழுத்துக் கொண்டு நிற்காமல், “சாதி, சடங்கு, ஆடம்பரம் தேவையில்லை. இரண்டு பேரும் சமுதாய லட்சியத்துக்காக இணைந்து வாழ்வோம்” என பட்டென எளிமையாக முடிவானது புரட்சிகர மணவிழா.\nபத்து பொருத்தம் பயன் தராது, சமூகப் பொருத்தமே நலம் தரும் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக நிலவும் சமூக அமைப்பின் பிற்போக்கு, வர்க்க பேதங்களை தகர்ப்பவையாக அமைந்தம மணவிழா நிகழ்வுகள்.\nகாசுக்காக லட்சுமிக் களை, கல்விக்காக சரஸ்வதி களை என்ற பம்மாத்துக்களைக் கடந்து சமூகத்துக்கான புரட்சிக் களையோடு மணமகனின் முகமும், மணமகளின் முகமும் மலர்ந்திருந்தது.\nஇசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்ற மதப் பிரிவினை கடந்து ஏன் எந்த சாதிக்கு ஒத்துக்காது என்று கூறுவார்களோ அந்த சாதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் எனப் பலரும் முகமலர்ச்சியோடு வந்து மணமக்களை வாழ்த்தியது வெறும் திருமணக் காட்சி மட்டுமல்ல. வர்க்க அரசியலின் சாட்சியாகவும் இருந்து.\nசாதி, சடங்கு, தாலி ஆகிய பிற்போக்கு ஒடுக்குமுறை அம்சங்களை நிராகரித்ததோடு மட்டுமன்றி, உழைக்கும் மக்களின் வாழ்வை முன்னேற்றும் வர்க்கப் போராட்டங்களில் இணைந்து பங்கேற்போம் என்ற சமூகக் கடமையை ஏற்பதாக மணமக்களின் உறுதிமொழி அமைந்தது. இது பார்ப்பவர்களுக்கும் புதிய வாழ்க்கைக் கண்ணோட்டத்தை வழங்கியது.\nஆம். வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம்தான் ஒரு மனிதனுக்கு மிகச்சிறந்த துணை\nஉங்கள் பகுதியில் நிகழும் புரட்சிகர மணவிழாவில் கலந்து கொள்ளுங்கள். அங்கே நடைபெறும் நிகழ்வு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்குத் தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக இல்லாமல் அது வர்க்கத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சமூக நிகழ்வாகவும் உங்களை இணைக்கும். அங்கே புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள் மணமக்களாக மட்டும் இருக்க மாட்டார்கள். கலந்து கொண்ட நீங்களாகவும் இருப்பதை உணர்வீர்கள்.\n20-03-2016 மாலை 3.30 மணிக்கு மணப்பாறை விராலிமலைச்சாலை காமராசர் சிலை அருகில் மகாலெட்சுமி திருமண மண்டபம்\nமணமக்கள் : தோழர் ச. ஆரோக்கிய செல்வி தோழர் ச. லாரன்ஸ்\nவரவேற்புரை : திரு செ. மணி, தலைமை ஆசிரியர் (ஓய்வு)\nதலைமை : தோழர் துரை சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை\nதோழர் த. இந்திரஜித், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nதோழர் சூர்யா சுப்பிரமணியன், சேர்மன், சூர்யா நர்சிங் கல்லூரி, ஆதவன் கற்றூரி, வையம்பட���டி\nதோழர் சுடரொளியோன், தமிழாசிரியர் (ஓய்வு), திராவிடர் கழகம்\nதோழர் துரை காசிநாதன், தலைமைக் கழக பேச்சாளர், தி.மு.க\nதோழர் ஆதி.பெரு.பழனியப்பன், ஆதிதிராவிடர் நலப்பேரவை\nதோழர் ந மதனகோபால், மாவட்டப் பொருளாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\nதோழர் M.P.ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர், ஆதித்தமிழர் பேரவை\nதோழர் நிர்மலா, தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி\nசாதி எனும் சாக்கடை இல்லை\nமாமனார் வீட்டையே ஆட்டையை போடும்\nஎளிமையும், இனிமையும், புதுமையும், புரட்சியும்\nஅன்பும், அறிவும் கொண்டு இணையும்\nஇந்த சமுதாயத்துக்கு சாதிகள் அவசியம் தேவை… சாதி இல்லையென்றால் _________ வீடு ஏறி வந்து இலை போட சொல்லும்… சாதியும் தேவை.. சாதிக்காக எதையும் செய்பவர்களும் அவசியம் தேவை…\nகொண்டித்தோப்பு கடாகுமார் April 4, 2016 At 6:21 pm\nஉங்க குடும்பத்துக்கு ஒரு தலித் மருமகனா வர ப்ராப்தி ரஸ்துன்னு\nசமஸ்கிருதத்தில எழுதியிருக்கேன்.ஏன்னா நீங்க மதிக்கிர\nபாப்பான் பாஷையில சொன்னா பலிக்கும் பாருங்க.\nஇரத்த சொந்தமாய் அல்லாது வர்க்க சொந்தமாய் என்றும் ஆயிரக்கணக்கானோர் உங்களுடன் உள்ளனர், மணமக்களுக்கு புரட்சிகர மணவாழ்த்துக்கள். 🙂\n:சாதி மாறி காதலித்தால் வெட்டுவேன்: என்ற ஆதிக்க திமிருக்கு விழுந்த செருப்படி, இளவரசன், கோகுல்ராஜ் சாகவில்லை பீனிக்ஸ் பறவையாக எழுந்துவிட்டார்கள்.\nபழிக்கு பழி வாங்கியே தீருவோம்… மறுபடியும் சாதிமறுப்பு திருமணம் செய்துவைப்போம்….\n“மாமனார் வீட்டையே ஆட்டையை போடும்\nவரதட்சணை எனும் கொடுமையுமில்லை” – NOW\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/12th-november-2020-current-affairs-in-tamil-english/", "date_download": "2020-11-28T19:18:40Z", "digest": "sha1:PAC4V572ABLITBMUGXULIU7BSQLVVZHI", "length": 25587, "nlines": 349, "source_domain": "www.winmeen.com", "title": "12th November 2020 Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1. COVID-19’இன்போது முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொண்டதற்காக, ‘World Travel Mart’ இலண்டனிடமிருந்து விருது வென்ற மாநிலம் எது\nஇலண்டன் உலக சுற்றுலா சந்தையால் கேரள சுற்றுலாத்��ுறைக்கு, மதிப்புமிக்க ‘Highly Commended’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. COVID-19 தொற்றின்போது பொறுப்புள்ள சுற்றுலாவை (Responsible Tourism) ஊக்குவிக்கும் நோக்கில் அதன் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுக்காக அம்மாநிலத்திற்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் பொறுப்புள்ள சுற்றுலா திட்டமானது ‘Meaningful Connections’ என்ற பிரிவில் இவ்விருதைப்பெற்றது.\n2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற திக்ரே பகுதி அமைந்துள்ள நாடு எது\nஇ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nஎத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது, அண்மையில், அந்நாட்டின் திக்ரே பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை தொடங்கினார். எத்தியோப்பியாவின் வான்படையானது சமீபத்தில் வடக்கு திக்ரே பிராந்தியத்தில் இராணுவ பீரங்கிகளை குண்டுவீசி அழித்தது. திக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.\n3. ஹஜ் 2021 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது\nஆ. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்\n2021ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். COVID-19 நோய்தொற்றைக் கருத்தில்கொண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு இணைய வழியாகவும், அஞ்சல் வாயிலாகவும், ஹஜ் கைபேசி செயலி வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.\n4. “சிறந்த மாநிலம்” என்ற பிரிவின்கீழ் தேசிய நீர் விருதுகள் 2019’இல் முதலிடம் பிடித்த மாநிலம் எது\nதேசிய தண்ணீர் விருதுகள் – 2019’இன் ‘சிறந்த மாநிலம்’ என்ற பிரிவின்கீழ் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்விருதுகளை நீர்வளத்துறை, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியவை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், ‘சாதாரண’ பிரிவின் கீழ் சிறந்த மாநிலங்களாக தெரிவாகியுள்ளன.\n5. அண்மையில் நிறைவடைந்த Gov-Tech-Thon – 2020 போட்டியில் முதல் பரிசைப்பெற்ற அணி எது\nநடுவணரசின் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிறுவனங்களால் 36 மணி நேரம் நடத்தப்பட்ட அரசு தொழில்நுட்ப போட்டி (Gov-Tech-Thon 2020) கடந்த நவம்பர்.1ஆம் தேதியன்று நிறைவடைந்தது. ‘இராபர்ட் பாஷ் எஞ்சினி��ரிங் மற்றும் பிசினஸ் சொல்யூசன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘Fit for Future’ என்ற குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. இவர்கள், வாகனத்தின் தகுதியை பரிசோதிக்கும் மாதிரி கருவியை உருவாக்கியிருந்தனர்.\n6. குஜராத்தில் ஹசிரா மற்றும் கோகா இடையே இந்தியப் பிரதமர் எந்த வகையான போக்குவரத்தைத் தொடங்கினார்\nஅ. கப்பல் வானூர்தி சேவை\nஆ. தனிப்பயனாக்கப்பட்ட சரக்குக்கப்பல் சேவை\nஇ. ரோ–பாக்ஸ் படகு சேவை\nஈ. எட்டு வழி விரைவுச்சாலை\nகுஜராத் மாநிலத்தில் ஹசிரா மற்றும் கோகா இடையே ரோ-பாக்ஸ் படகு சேவை இந்தியப் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. மூன்றடுக்குகள்கொண்ட ரோ-பாக்ஸ் கலன் ‘வாயேஜ் சிம்பொனி’, 2500 -2700 மெட்ரிக் டன்கள் கொள்ளளவுடனும், 12000-15000 ஜிகா டன்கள் இடப்பெயர்வுத் திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.\n30 வண்டிகள் சரக்கை முதலடுக்கிலும், 100 பயணிகள் கார்களை மேலடுக்கிலும், 500 பயணிகள் & 34 பணியாளர்கள் மற்றும் உபசரிப்புப் பணியாளர்களை பயணிகள் அடுக்கிலும் இது கொள்ளும்.\n7. நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகள் தொடர்பான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு (ACABQ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்\nஇ. அனில் குமார் ஷர்மா\nஓர் இந்திய தூதரான விதிஷா மைத்ரா, நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகளுக்கான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசிய-பசிபிக் குழுவில் உள்ள ஒரே பதவிக்கான தேர்தலில் அவர் வெற்றிபெற்றார். 126 ஐநா உறுப்பினர்கள் அவரது வேட்புமனுவை ஆதரித்தனர். அவர், 2008ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாவார்.\n8. PSLV-C49 ஏவுகலத்தைப் பயன்படுத்தி ISRO’ஆல் ஏவப்படவுள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோ -ளின் பெயரென்ன\nஇந்தியாவின் அண்மைய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-01’ஐ இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஏவவுள்ளது. இச்செயற்கைக்கோளும் அதோடு சேர்ந்து பிற 9 வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களையும் ISRO தனது PSLV-C49 ஏவுகணையைப் பயன்படுத்தி விண்வெளிக்கு கொண்டுசெல்லும். ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்படவுள்ளது.\n9. நடப்பாண்டு (2020) வரும் அமைதி & வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளின் கருப்பொருள் என்ன\nபொது மக்களிடையே அறிவியலின் பயன்கள் குறித்��� விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.10 அன்று உலக அமைதி & வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தையும் இந்நாள் சிறப்பித்துக்கூறுகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Science for and with Society” என்பதாகும்.\n10. பதினைந்தாம் நிதி ஆணையத்தின் தலைவர் யார்\nஆ. அஜய் நாராயண் ஜா\nஇ. N K சிங்\nN K சிங் தலைமையிலான பதினைந்தாம் நிதி ஆணையம் சமீபத்தில் தனது அறிக்கையை இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு, இவ்வாணையம், 2020-21ஆம் ஆண்டிற்கான பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த ஆணையம், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/malavika-mohanan-cool-vacations-stills/cid1789188.htm", "date_download": "2020-11-28T19:28:01Z", "digest": "sha1:J4XZQRMHCIT7NBKUYXXGI6CEP23JNT2X", "length": 3745, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "நாளுக்கு நாள் உங்க ட்ரஸ்... Pose'லாம் வேற மாதிரி இருக்கே - ம", "raw_content": "\nநாளுக்கு நாள் உங்க ட்ரஸ்... Pose'லாம் வேற மாதிரி இருக்கே - மாளவிகாவை மொய்க்கும் ரசிகர்கள்\nமாளவிகா மோகனன் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்\nபேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் கொரோனா ஊரடங்கில் கடந்த சில மாதங்களாகவே வீட்டிலேயே முடங்கிக்கிடந்த மாளவிகா மோகனன் தற்ப்போது அதில் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டுள்ளதால் அழகான இடங்களுக்கு வெகேஷன் சென்று வருகிறார். அந்தவகையில் தற்ப்போது அருவி பக்கத்தில் நின்றுக்கொண்டு அழகான போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=125&sha=101544050f2b6b754c9eace8b8ec315c", "date_download": "2020-11-28T19:13:39Z", "digest": "sha1:HF66SRHV4BLNRCLR2IPUUNFNSW2N6YJI", "length": 7773, "nlines": 127, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nவிடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்\nகுற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.\nஇவ்வளவு நேரமா எடுப்பீங்க : இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி \nபாவ கதைகள் : நான்கு முன்னணி இயக்குனர்களின் ஆந்தாலஜி எப்போது வெளியீடு \nஇருசக்கர வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு : BIS அல்லாத ஹெல்மெட் விற்பனைக்கு தடை \nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி \nஅரசு டைரி, காலண்டர் அச்சிடுவது நிறுத்தம்: சிக்கன நடவடிக்கையால் அதிரடி\n- கரோனா முடிவுக்கு வராததால் தென் மாவட்ட மக்கள் கவலை\nதென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nபிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற 4 இந்திய பெண்கள் \nமருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவன்... 18 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...\nகரையை கடந்தது நிவர்; மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதி.\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/publication/tamil_internet/zoom-meeting-by-world-tamil-net-bridge-successful/", "date_download": "2020-11-28T20:13:12Z", "digest": "sha1:YN4DIBJXSJEEQ7D5XU7NA3KA5SX62CPF", "length": 5774, "nlines": 106, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » உலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு!", "raw_content": "\nYou are here:Home இதழ் தமிழ் இணையம் உலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு\nஉலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு\nராஜீவ் காந்தி படுகொலை குறித்து “உலகத் தமிழர் இணைய பாலம்” 20.05.2020 அன்று முதன் முறையாக நடத்திய ZOOM நேரலை-யில் உலகில் பல நாடுகளிலிருந்து சுமார் 45 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து நிகழ்ச்சியை வெற்றி பெற செய்தனர்.\nவிரைவில் காணொளி பதிவேற்றம் பெறும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/media_20.html", "date_download": "2020-11-28T19:40:28Z", "digest": "sha1:Y2SAW6RAYMU2UIRUJDPF7LWHGFXKJGDC", "length": 14261, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "சட்டத்தரணிகளிற்கு மில்லியனப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / சட்டத்தரணிகளிற்கு மில்லியனப்பு\nடாம்போ October 20, 2020 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nமுல்லைதீவு ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சந்தேக நபர்களை எதிர்வரும் பதினான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்று கட்டளை வழங்கியுள்ளது .\nஒரு மணித்தியாலத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் தலைமையில் சட்டதரணிகளான கெங்காதரன் , சுதர்சன் , கணேஸ்வரன் ,நிம்சாத் ,ஜெமீல் உள்ளிட்ட ஏழு சட்டதரணிகள் மன்றில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர் . குறிப்பாக இன்னும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யவேண்டி இருப்பதால் பொலிஸார் அந்த நபர்கள் தொடர்பில் விபரங்களை தந்தால் அவர்களை ஒப்படைக்க முடியும் எனவும் ஆனால் பொலிஸார் அந்த விபரங்களை தரவில்லை எனவும் ஏற்கனவே கைதான சந்தேக நபர்கள் கொரோனா காரணமாக மன்றிலே முற்படுத்த படாமல் தொடர்ந்தும் சிறையிலே இருப்பதாலும் அவர்களை தமது தரப்பால் சிறைக்கு சென்று பார்க்க முடியாத சூழல் இருப்பதால் மேலும் கைது செய்யப்படவேண்டிய நபர்கள் தொடர்பில் விபரங்களை தம்மால் பெற முடியாமல் இருக்கிறது . ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் பிணை வழங்கி விடுவித்தால் கைதுசெய்யப்படவேண்டிய ஏனைய சந்தேக நபர்களை தம்மால் ஒப்படைக்க முடியும் என பிணை விண்ணப்பத்தினை முன்வைத்தனர்.\nமுன்னணி சட்டத்தரணிகளான இவர்கள்; தாக்குதலாளிகளால் மில்லியன் கணக்கில் பணம் வழங்கியே களமிறக்கப்பட்டிருந்ததாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.\nஇதனிடையே பாதிக்கபட்ட ஊடகவியலார்கள் சார்பில் சட்டத்தரணி வி .எஸ் .எஸ் தனஞ்சயன் ,ருஜிக்கா நித்தியானந்தராஜா ,துஷ்யந்தி சிவகுமார் , க .பார்த்தீபன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கபடுவதற்க்கு தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததோடு சந்தேக நபர்கள் தரப்பால் குறித்த ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நீதிகோரி தொடர்ந்தும் மக்கள் வெளியில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் . பாதிக்கபட்ட ஊடகவியலார்களுக்கு நீதிகோருகின்றார்கள் என தமது வாதங்களை முன்வைத்தனர்.\nபொலிஸ் தரப்பால் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்ய படவேண்டும் எனவும் ஏற்கனவே கைதான சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் நீதிமன்றால் எச்சரிக்கை செய்யப்பட்டும் தண்டிக்கபட்டும் விடுதலை செய்யப்பட்டவர் என்ற நிலையில் தொடர்ந்தும் குறித்த நபர் வெளியில் சென்று இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்தும் செய்துவருகின்றார். மேலும் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வன திணைக்களத்தால் 42 தேக்கு மர குற்றிகள் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வாதங்களை தொடர்ந்து கௌரவ நீதாவன் வழங்கிய கட்டளையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டதோடு எதிர்வரும் நவம்ப��் 03 ஆம் திகதி அன்று வழக்கை ஒத்திவைத்தார். மேலும் பொலிஸ் விசாரணையில் மன்றுக்கு திருப்தி இல்லாத காரணத்தால் பொலிசார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்தார்.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2015/05/2015.html", "date_download": "2020-11-28T19:35:16Z", "digest": "sha1:XML5LR6JTGIX4FMWO4F6OPYYAZ4L6AZJ", "length": 15105, "nlines": 227, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ��ூன்2015 இதழ்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஞாயிறு, 24 மே, 2015\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன்2015 இதழ்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 9:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` காதலர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\n(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant ) [யுவோன் ரிட்லீ , பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் . ஆப்கான...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\nஇஸ்லாத்தை இகழ்வோரின் முகத்திரை கிழித்த தாமஸ் கார்லைல்\nசரித்திரத்தில் ஐரோப்பியர்களின் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முஹம்மது நபியின் வாழ்வில் எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐ...\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nஇறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்...\nஉழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் ம...\nஇறைசட்டங்கள�� எப்படி இன்றைக்குத் தீர்வாகும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன்2015 இதழ்\nஅழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/aftereffects-of-casual-romamce/", "date_download": "2020-11-28T19:37:04Z", "digest": "sha1:DTGDQ7FT55CDV7II5UC2CB2TPRWLGCWJ", "length": 18416, "nlines": 92, "source_domain": "www.tamildoctor.com", "title": "இளம் ஆண் பெண்களின் கட்டில் அறை பரபரப்புகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் இளம் ஆண் பெண்களின் கட்டில் அறை பரபரப்புகள்\nஇளம் ஆண் பெண்களின் கட்டில் அறை பரபரப்புகள்\nஇன்றைய இளம் தலைமுறையினர் தங்களைப் போன்ற மனமொத்த நண்பர்களைத் தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவர்கள் கருத்தடை முறைகள், சாதனங்கள் பற்றி எளிதில் அவர்களால் தெரிந்துகொள்ள முடிகிறது, அவற்றை எளிதாகப் பெற முடிகிறது. இதுபோன்ற காரணங்களால் கேஷுவல் செக்ஸ் எனும் நடைமுறை தற்கால இளைஞர்களிடையே பெருகிவருகிறது. இன்றுள்ள இளைஞர்கள், குறிப்பாக பதின்பருவத்தி���ர் கேஷுவல் செக்ஸ் என்பதை அருமையான விஷயமாகப் பார்க்கின்றனர். ஆனால் அது அவர்களின் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம், இரண்டின் மீதும் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர் அல்லது ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்.\nவேலை காரணமாகவும் படிப்பு காரணமாகவும் இன்று எண்ணற்ற இளைஞர்கள் வேறு நகரங்களுக்குச் சென்று வசிக்க வேண்டியுள்ளது, அங்கே அவர்கள் கேஷுவல் செக்ஸ் அனுபவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் பெறவும் வாய்ப்புகள் பல உள்ளன. டேட்டிங் பயன்பாடுகள் பல கிடைக்கின்றன, அவர்களுக்கு பல்வேறு கருத்தடை முறைகள், சாதனங்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது (அரைகுறையாக இருந்தாலும்), திருமணம், திருமண பந்தத்தில் உறுதியோடு நீண்டகாலம் இருப்பது போன்றவை பற்றிய அவர்களின் கண்ணோட்டம் மிக லேசாகிவிட்டது. இது போன்ற காரணங்களால் திருமணத்திற்கு முன்பு கேஷுவல் செக்ஸ் அனுபவத்தைப் பெற அவர்கள் முற்படுகின்றனர். திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை அவசியம் என்பது இப்போது பெரிதாகக் கருதப்படுவதில்லை.\nஇதுபோன்ற போக்குகளுக்குக் காரணமாக நிபுணர்கள் பின்வரும் சிலவற்றைக் குறிப்பிடுகின்றனர்:\nசமூக மரபுகளில் மாற்றம்: நம் சமூகத்தில் பாலியலைப் பற்றிப் பேசுவதே தவறாகக் கருதப்படுகிறது என்றாலும், காமசூத்திரம் உருவான இந்த மண்ணில் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் இயல்பாக எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். நாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. சமூகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களைத் தான் திரைப்படங்களும் பிரதிபலிக்கக் காண்கிறோம்.\nகுடும்ப அமைப்பு – இன்றும் பெற்றோர்கள் தங்கள் இளம் வயதுப் பிள்ளைகளிடம் பாலியல் மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்துப் பேசத் தயங்குகின்றனர். இப்படிப் பேசினால் தன் மகளோ/மகனோ பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்களோ என்று அவர்களுக்கு பயமுள்ளது.\nபந்தங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயம் – இன்றைய இளைஞர்களுக்கு திருமண பந்தம், குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது சார்ந்த பொறுப்புகள் ஆகியவற்றைக் கண்டு பயப்படத் தொடங்கியுள்ளனர். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் திருமணம், குடும்பம் போன்ற அமைப்புகள், அவர்கள் தான் விரும்ப��ம் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்திற்குத் தடைகளாக இருப்பதாகக் கருதுகின்றனர். நீடித்த பந்தத்தில் இருப்பதை தற்கால இளைஞர்கள் கடினமாகக் கருதத் தொடங்கியுள்ளனர். திருமண முறிவுகள் அதிகரித்து வருவதும், அவர்கள் திருமண பந்தங்களை விரும்பாமல் விலகிச் செல்லக் காரணமாக உள்ளது.\nதொழில்நுட்ப வளர்ச்சி – இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக மருத்துவத் துறையில் உள்ள வசதிகளின் காரணமாக, இளைஞர்கள் கேஷுவல் செக்சில் ஈடுபடும்போது எதிர்பாராமல் கர்ப்பமடைவதை எளிதாகத் தடுக்க முடிகிறது, பால்வினை நோய்கள் போன்ற பிற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் முடிகிறது.\nகேஷுவல் செக்சின் தொலைநோக்கு விளைவுகள் (Aftereffects of casual sex)\nஒவ்வொருவருக்கும் தன் விருப்பப்படி சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அதே சமயம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறை அவர்களுக்கு பிற்காலத்தில் என்னென்ன விளைவுகளைக் கொடுக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளம் தலைமுறையினர் இதன் ஆபத்துகளை உணரத் தவறிவிடுகின்றனர்.\nபால்வினை நோய்கள் வரும் ஆபத்து: பலருடன் உறவு வைத்துக்கொள்வதால் பால்வினை நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கிறது. இது போன்ற உறவுகளால் எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் வருவது மட்டுமின்றி, பிற்காலத்தில் உளவியல் பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.\nதேவையற்ற கர்ப்பம்: தற்காலத்தில் பல்வேறு கருத்தடை முறைகளும் சாதனங்களும் கிடைக்கின்றன என்றாலும், அவை எல்லாமே 100% உத்தரவாதமளிப்பவை அல்ல. கேஷுவல் செக்ஸ் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவால் தேவையற்ற கர்ப்பம் ஏற்படலாம். பாதுகாப்பான உடலுறவு பற்றி போதிய விவரமில்லாத இளம் வயதினர் இந்த ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். உடலுறவுக்குப் பிறகு பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளும் உள்ளன என்றாலும் அவற்றால் எதிர்காலத்தில் பெண்களுக்கு பல பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர்.\nஉளவியல் பிரச்சனைகள்: இளம் வயதில் பாலியல் அனுபவங்களைப் பெற்ற இளம் வயதினர் பலருக்கு பிற்காலத்தில் நம்பிக்கை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல முறை உடலுறவு கொள்வது, குறிப்பாக பெண்களுக்கு, அர்த்தமுள்ள உறவுகளைக் கண்டறிவது கடினமாகிவிடுகிறது.\nஇந்திய சமுதாயத்தில், இன்றும் பாலியலைப் பற்றிப் பேசுவதே தவறாகக் கருதப்படும் நிலையே உள்ளது. தன் பிள்ளைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதை நினைக்க பெற்றோர்களுக்கு கடினமாக இருக்கலாம், ஆனால் அவர்களிடம் இது பற்றி வெளிப்படையாகப் பேசும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் எல்லா நேரமும் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கண்காணித்துக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், ஆகவே அவர்களுக்கு பாலியல் பற்றியும் பாதுகாப்பான உடலுறவு பற்றியும் கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியம். உங்கள் பிள்ளை பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்தால், அவர்களைக் கடிந்துகொள்ளவோ, தண்டிக்கவோ வேண்டாம், பயப்பட வேண்டாம். இதனால், அவர்கள் உங்களிடம் இயல்பாகவும் வெளிப்படையாகவும் பேசுவதற்கு தடையேற்பட்டு, உங்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் அதிகமாகவே செய்யும். இது போன்ற செயல்களால் வரக்கூடிய ஆபத்துகள் பற்றி அவர்களுக்குக் கூறுங்கள். இதுபற்றிப் பேச உங்களுக்குத் தயக்கம் இருந்தால், ஆலோசகர்களின் உதவியை நாடலாம்.\nகடினமாக உழைத்து வேலை செய்ய வேண்டும், அதைவிட அதிகமாக சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கொள்கையோடு வாழும் நபர்கள், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் கேஷுவல் செக்சில் ஈடுபடும் முன்பு சற்று சிந்திக்க வேண்டும். இதற்கான உதவி மையங்கள், ஆலோசகர்கள் அல்லது குடும்பத்தினரிடம் உதவி கேட்கலாம். அவர்கள் இதில் உள்ள ஆபத்துகள் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கூறுவார்கள், இதன் விளைவுகள் பற்றி அவர்களுக்குப் புரியவைப்பார்கள்.\nசுதந்திரம் என்பது வாழ்வின் அமுதம் போன்றது, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.\n விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nNext articleவேதனையளிக்கும் யோனி இறுக்கம் அது வெஜைனிஸ்மஸ் எனப்படும்\nசெக்ஸ் அடிமை என்பது உண்மையா\nஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை\nபெரும்பாலும் பெண்கள் இருட்டுக்குள் உடல் உறவு கொள்ள ஏன் விரும்புகிறார்கள் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம��\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152488/", "date_download": "2020-11-28T19:11:55Z", "digest": "sha1:Y3CKCCSRFK7KF6VDFLW2MFJIF3FG3YOL", "length": 9740, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு! - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nபிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குறித்த இருவரும் இன்று 2020.10.29 அலரி மாளிகையில் பிரதமரிடம் தங்களது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர். #இந்துசமய #ஆலோசகர்கள் #ஸ்ரீபவன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nSTF உட்பட 11 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா…\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1976.12", "date_download": "2020-11-28T19:35:34Z", "digest": "sha1:V6GFY7FJIFX6XKTLOIDQEKT6LNWAE4KR", "length": 3065, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"லண்டன் முரசு 1976.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"லண்டன் முரசு 1976.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← லண்டன் முரசு 1976.12\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலண்டன் முரசு 1976.12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:35 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sojogosparacelular.com/", "date_download": "2020-11-28T19:59:09Z", "digest": "sha1:N6FFSFJX4BCLSZ5NWEKUX3ZL722V3MTC", "length": 12095, "nlines": 19, "source_domain": "ta.sojogosparacelular.com", "title": "உங்கள் Google Analytics இலிருந்து பரிந்துரை ஸ்பேமை எவ்வாறு தடுப்பது என்பதற்கான தந்திரங்கள் - ஆலோசனை", "raw_content": "உங்கள் Google Analytics இலிருந்து பரிந்துரை ஸ்பேமை எவ்வாறு தடுப்பது என்பதற்கான தந்திரங்கள் - ஆலோசனை\nசில ஆண்டுகளாக, வலைத்தள பரிந்துரை ஸ்பேம் ஒரு குறிப்பிடத்தக்க சிக்கலாக உள்ளது. பரிந்துரை போக்குவரத்து மற்றும் அதிக மதிப்பிடப்பட்ட அறிக்கைகள் அதிகரித்ததன் காரணமாக உங்கள் Google Analytics கணக்கில் பல வருகைகள் வந்திருப்பதாக ஸ்பேமி பரிந்துரை மூலங்கள் நீங்கள் நினைக்கக்கூடும்.\nஈ-காமர்ஸ் வலைத்தளங்களின் செயல்பாட்டை பாதிக்கும் தேடுபொறி உகப்பாக்கம் கருவிகளில் டரோடார், வலைத்தளத்திற்கான பொத்தான்கள் மற்றும் எளிய பங்கு பொத்தான்கள் போன்ற பரிந்துரை ஸ்பேம் உள்ளன. நிறுவனங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் வணிக உரிமையாளர்கள் தங்கள் பார்வையாளர்கள் பின்பற்றும் பாதையை பகுப்பாய்வு செய்து கண்காணிக்க உதவும் அத்தியாவசிய கருவிகளில் ஒன்று கூகுள் அனலிட்டிக்ஸ்.\nசெமால்ட்டின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரான மேக்ஸ் பெல் விவரித்த சில தந்திரங்கள் இங்கே, அவை உங்கள் வலைத்தளத்தின் செயல்திறனைப் பாதிக்காதபடி பரிந்துரை ஸ்பேமைத் தடுக்க உதவும்.\nஸ்பேம் பரிந்துரை போக்குவரத்தைத் தடுப்பது .htaccess மூலம் திறம்பட கையாளப்படுகிறது. உங்கள் சேவையகத்தை இயக்க உள்ளமைவு கோப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை உங்கள் வலைத்தளத்தை அதிக சுமைகளில் இருந்து தடுக்கிறது மற்றும் உங்கள் தளத்திலிருந்து பரிந்துரை ஸ்பேம் களங்களையும் தடுக்கிறது. டொமைன் அல்லது ஐபி முகவரி மூலம் ஸ்பேமி வருகைகளைத் தடுக்க கோப்பு அறிவுறுத்தப்படலாம் என்பதால் .htaccess மூலம் ஸ்பேம் பரிந்துரையைத் தடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநல்ல எண்ணிக்கையிலான மார்க்கெட்டிங் நன்மை மற்றும் வலைத்தள உரிமையாளர்கள் தங்கள் ஆன்லைன் வணிகங்களின் செயல்திறனைப் பாதிக்காதபடி பரிந்துரை ஸ்பேமைத் தடுக்க .htaccess ஐப் பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த ஹைபர்டெக்ஸ்ட் அணுகல் உங்கள் ஜிஏவிலிருந்து பரிந்துரை ஸ்பேம் மற்றும் வலைத்தள சிலந்திகளை நீக்குவது மட்டுமல்லாமல் தீங்கிழைக்கும் டொமைனை அவற்றின் சேவையகங்களிலிருந்து தடுக்கிறது.\nபரிந்துரை ஸ்பேமைத் தவிர்த்து, தடுக்கும்போது சரியான வகையான கட்டளையை உள்ளிடுவது உங்கள் வலைத்தளத்தைப் பற்றிய தேவையான தகவல்களை இழப்பதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. கட்டளை வரியில் செயல்படுத்தும்போது ஒரு எழுத்தை இரட்டை இடைவெளி உங்கள் பி 2 பி வணிகத்தை வீழ்த்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா கட்டளை வரியில் பயன்படுத்தி பரிந்துரை ஸ்பேமைத் தடுப்பதற்கு முன், வலைத்தள உருவாக்குநரைக் கலந்தாலோசிக்கவும் அல்லது ஒரு வேர்ட்பிரஸ் சொருகி பதிவிறக்கவும்.\nரோபோக்களுக்கும் .htaccess கோப்பிற்கும் உள்ள வேறுபாடு குறித்து விளக்கம் கோரி சில கேள்விகள் எழுந்துள்ளன. வலைத்தள வடிவமைப்பாளர்களின் கூற்றுப்படி, ஒரு வலைத்தளத்திற்கு போக்குவரத்தை இயக்க தேடுபொறி போட்களுக்கும் வலை சிலந்திகளுக்கும் ரோபோக்கள் கோப்பு உதவுகிறது, அதேசமயம் .ஹெடாக்செஸ் ஆன்லைன் சந்தைப்படுத்துபவர்களுக்கு கட்டளைத் தூண்டுதலுக்கு ரெஃபரல் ஸ்பேம், ஐபி முகவரிகளின் வரம்பு மற்றும் போலி போக்குவரத்தைத் தடுக்க உதவுகிறது.\nபரிந்துரை ஸ்பேமில் GA வடிப்பான்களை எடுத்துக்கொள்வது\nகூகிள் அனலிட்டிக்ஸ் கணக்கில் பரிந்துரை ஸ்பேமைத் தடுக்கும்போது, கூகுள் அனலிட்டிக்ஸ் வடிப்பான்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. கூகிள் அனலிட்டிக்ஸ் தரவு மற்றும் அறிக்கைகளை பகுப்பாய்வு செய்ய ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் வலை உருவாக்குநர்களை GA வடிப்பான்கள் அனுமதிக்கின்றன. ஒரு சந்தைப்படுத்துபவராக, உங்கள் பணியிடத்திலிருந்து உருவாக்கப்படும் உள் போக்குவரத்தை விலக்க, பரிந்துரை ஸ்பேமைத் தடுக்க, மற்றும் உங்கள் வலைத்தளத்திலிருந்து பல ஐபி முகவரிகள் மற்றும் தீங்கிழைக்கும் களங்களை நிராகரிக்க GA ஐப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் தளத்திலிருந்து தீங்கிழைக்கும் களங்கள் மற்றும் டரோடரை விலக்க Google Analytics வடிப்பான்களைப் பயன்படுத்தலாம். இதைப் பற்றி அறிய சில தந்திரங்கள் இங்கே.\nஉங்கள் GA கணக்கைத் தொடங்கி உள்நுழைக.\n'நிர்வாக அமைப்புகள்' ஐகானைக் கிளிக் செய்து, 'எல்லா வடிப்பான்களையும்' தேர்ந்த��டுக்கவும்.\nபுதிய வடிப்பானை உருவாக்கி, நீங்கள் எளிதாக நினைவில் கொள்ளக்கூடிய புதிய பெயரை உருவாக்கவும்.\n'வடிகட்டி வகைகள்' ஐகானைக் கிளிக் செய்து, 'முன் வரையறுக்கப்பட்ட வடிகட்டி' வகையைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் Google Analytics கணக்கில் வழங்கப்பட்ட பெட்டிகளில் உள்ள 'விலக்கு,' 'ஐபி முகவரிகள்' மற்றும் 'சமமான' ஐகான்களைக் கிளிக் செய்து தட்டவும்.\nவிலக்கப்பட வேண்டிய ஐபி முகவரிகளை நிரப்பி, 'சேமி' என்பதைக் கிளிக் செய்க.\nஉங்கள் Google Analytics கணக்கிலிருந்து ஐபி முகவரிகள் மற்றும் பரிந்துரை ஸ்பேமை விலக்கும்போது, வடிப்பான்கள் கடந்தகால அறிக்கைகளில் இயங்காது என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. நிலையான மற்றும் திறமையான முடிவுகளை அடைய, Google Analytics மற்றும் .htaccess கோப்பு இரண்டையும் பயன்படுத்தி ஸ்பேமி களங்களைத் தடுப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஸ்பேமி களங்கள் உங்கள் சேவையகத்தை ஓவர்லோட் செய்யும் வரை காத்திருக்க வேண்டாம். உங்கள் வலைத்தளத்தில் கூகுள் அனலிட்டிக்ஸ் நிறுவவும், பரிந்துரை ஸ்பேம், வெப்ஸ்பைடர்கள், போட் போக்குவரத்து மற்றும் உள் போக்குவரத்தைத் தடுக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184355/news/184355.html", "date_download": "2020-11-28T19:23:53Z", "digest": "sha1:743SVA4MYX5BE7POLOKJBR3RT5WHLSTY", "length": 6743, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அலுகோசு பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரல்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅலுகோசு பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரல்\nஅலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்பட்டு, இருவர் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் பணியிலிருந்து நீங்கியதை தொடர்ந்து குறிப்பிட்ட பதவிக்கான வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபோதைப்பொருள் வர்த்தகம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடுவதாக ஜனாதிபதி மைத���திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.\nஇதுவரையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 19 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனடிப்படையில் மேன்முறையீடு செய்யாத 13 பேர் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து வருவதுடன் அதில் வெளிநாட்டவர்கள் சிலரும் இருப்பதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/pavithra_24.html", "date_download": "2020-11-28T19:56:35Z", "digest": "sha1:D5SM75C7FC3DH3XDEOJCDJ6HUR5O2522", "length": 11104, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி - அமைச்சர் பவித்ரா", "raw_content": "\nஇலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி - அமைச்சர் பவித்ரா\nஇலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர்.\nஅதன்படி, இதுவரை இலங்கையில் 1991 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 29 பேர் இந்தியாவின் மும்பையில் இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதேபோல் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 22 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.\nஐ.��ி.எச், வெலிகந்த, காத்தான்குடி, ஹோமாகம மற்றும் தெல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த தொற்றாளர்கள் சிலரே இவ்வாறு குணமடைந்து வௌியேறியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஅதன்படி, இதுவரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.\nமேலும் 432 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு\nஇலங்கையின் விமான நிலையங்களை அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகில் பல நாடுகளை போன்று...\nஇவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகள் ஆரம்பம் - விவரம் உள்ளே\nமுறையான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nவிமல் வீரவன்ச வாழைச்சேனை விஜயம் - அவர் தெரிவித்த கருத்து இதுதான்\nமிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் எ...\nதிடீரென சுகவீனமுற்ற பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி\nஎம்பிலிபிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒரு��ருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து அவர் எம்பிலிபிட்ட...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6714,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14988,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3829,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி - அமைச்சர் பவித்ரா\nஇலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி - அமைச்சர் பவித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/10/19100707/1985547/Mandaikadu-Bhagavathi-Amman.vpf", "date_download": "2020-11-28T19:19:19Z", "digest": "sha1:P6U7GSENVHMQHW4MWAXMB4AA5J5RECZA", "length": 15512, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் உபாதைகள், நோய்களில் இருந்தும் விடுபட உதவும் மண்டைக்காடு பகவதி || Mandaikadu Bhagavathi Amman", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉடல் உபாதைகள், நோய்களில் இருந்தும் விடுபட உதவும் மண்டைக்காடு பகவதி\nபதிவு: அக்டோபர் 19, 2020 10:07 IST\nஉடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்\nஉடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nநாகர்கோவிலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கை, கால், தலை போன்ற உடல் உறுப்புகளை மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பனை செய்கிறார்கள்.\nஉடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பச்சரிசி மாவு, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்தால் தலைவலி குணமாகும்.\nபகவதி அம்மன் கோவிலின் தல விருட்சம் வேம்பு ஆகும். 41 நாட்கள் விரதம் இருந்து ���ம்மனை வழிபடுபவர்களுக்கு தீராத நோய்களும் தீர்ந்து விடும். சித்தபிரமை பிடித்தவர்களும் குணமடையும் அதிசயம் இங்கு நடைபெறுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், தோண்டியும் கயிறும் கோவில் தீர்த்த கிணற்றிற்கு நேர்த்திக்கடனாக செலுத்தி குணமடைகிறார்கள்.\nமேலும் அம்மனுக்கு 27 நெய் தீபம் ஏற்றி வெள்ளியில் கை, கால் உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி, செவ்வரளி உதிரிப்பூக்கள், 9 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு செலுத்தி, 9 முறை கருவறையை வலம் வந்தால் சகல உடல் உபாதைகள் மற்றும் நோய்களில் இருந்தும் விடுபடலாம். இந்த நேர்த்திக்கடனை தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும்.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nகார்த்திகைத் திருநாளில் சொல்ல வேண்டிய சண்முக கடவுள் 108 போற்றி\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் குவியும் பூஜை பொருட்கள்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவரு���்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=samantha", "date_download": "2020-11-28T20:17:22Z", "digest": "sha1:6AMVPNG4Y73C52XE5BTTOVUAP5LOOIP3", "length": 9436, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\n\"தமிழ்நாட்டிற்கு இந்தியா டுடே விருது\"…\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதுணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்…\nநிவர் புயல்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி…\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nValentine's day க்கு விக்கி இப்படி ஒ���ு surprise கொடுப்பார்னு எதிர்பார்க்கல..\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.\nValentine's day க்கு விக்கி இப்படி ஒரு surprise கொடுப்பார்னு எதிர்பார்க்கல..\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.\nநீ தானே ரசிகர்களின் பொன்வசந்தம் : சமந்தா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் ரீசண்ட் போட்டோ சூட்.. இதோ..\nஇஞ்சி இடுப்பழகியாய் மாறிய சமந்தா.....அசத்தலான புகைப்படத் தொகுப்பு\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா சமீபத்தில் அவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக விருது பெற்றுள்ளார்.\nதோழிகளாய் திருப்பதிக்கு நடந்தே சென்ற சமந்தா,ரம்யா...வைரலாகும் போட்டோ..\nதமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று சொன்னால் மிகையாகாது.\nவைரலாகும் சமந்தாவின் சுற்றுலா புகைப்படங்கள்..\nசமந்தா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதுணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்…\nநிவர் புயல்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி…\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/11/IpyEzX.html", "date_download": "2020-11-28T19:41:20Z", "digest": "sha1:ZL4Z5WV3NW4M3O2QHRB2UDZLIELLSAUL", "length": 12254, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "கார்மாங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகார்மாங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு\nகார்மாங்குடி கிராமத்தில் கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.\nகடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவிற்கு உட்பட்ட கார்மாங்குடி கிராமத்தில் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்மாங்குடி வெங்கடேசன் தலைமை தாங்கினார்.\nசிறப்பு அழைப்பாளராக கோவை வேளாண் பல்கலைக் கழக தலைவர் பேராசிரியர் சோமசுந்தரம், ஜான்சிராணி, கணேசன், சுனிதா ஆகியோர் கலந்து கொண்டு மண்புழு எரு தயாரித்தல், பூச்சி விரட்டி , இயற்கை களைக்கொல்லி, மீன் அமினோ அமிலம், வேப்பங் கொட்டை சாறு, இஞ்சி பூண்டு கரைசல் ஆகியவை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளித்தனர். பின் விவசாயிகளுக்கு மண்புழு எரு தயாரிக்க கூடிய பொருட்களால் மண்புழு பாலிதீன் தொட்டி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் கோவை வேளாண் பல்கலை கழகத்தை விவசாயிகள் பார்வையிட நேரில் அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் உழவர் மன்ற உறுப்பினர் முன்னோடி விவசாயி பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடிய���டுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்���ு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1430934.html", "date_download": "2020-11-28T20:05:12Z", "digest": "sha1:OUUZTHYDSVOGDYCXLICNUOQDRI55TYKJ", "length": 17350, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "அவரிடம் பேசினோம்.. கோலி வெளியேறியதும் உள்ளே வந்த ரோஹித் சர்மா.. பிசிசிஐ சொன்ன பரபர தகவல்! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅவரிடம் பேசினோம்.. கோலி வெளியேறியதும் உள்ளே வந்த ரோஹித் சர்மா.. பிசிசிஐ சொன்ன பரபர தகவல்\nஅவரிடம் பேசினோம்.. கோலி வெளியேறியதும் உள்ளே வந்த ரோஹித் சர்மா.. பிசிசிஐ சொன்ன பரபர தகவல்\nஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் மட்டும் இவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த தொடரில் விளையாட போகும் இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடிய விதத்தை வைத்து பல முக்கிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இதில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nரோஹித் சர்மா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருக்கு பிட்னஸ் இல்லை என்று கூறி இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். ஆனால் ரோஹித் சர்மா தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.மும்பை அணிக்காக இவர் தொடர்ந்து பேட்டிங் இறங்கி வந்தார்.\nஇதனால் ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. ரோஹித் சர்மாவை வேண்டும் என்றே நீக்கிவிட்டார்களா என்று சந்தேகங்கள் எழுந்தது. இந்த நிலையில்.. ரோஹித் சர்மாவின் பிட்னஸ் குறித்து ஆராய்ந்து வருகிறோம், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பு தெரிவித்து இருந்தது.\nதற்போது இந்திய அணியில் மீண்டும் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவிடம் முழுமையாக கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு எடுத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில்.. ரோஹித் சர்மா உடன் நாங்கள் பேசினோம், இதையடுத்து அவரை அணியில் எடுத்து இருக்கிறோம்.\nஆனால் அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இடம்பெறவில்லை. பிட்னஸ் காரணமாக அவர் இரண்டு தொடரிலும் ஆட மாட்டார். மாறாக அவருக்கு டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ கூறியுள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து கோலி வெளியேறி உள்ளார். அவர் டெஸ்ட் தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடுவார்.\nகோலிக்கும் அனுஷ்கா சர்மாவிற்கும் குழந்தை பிறக்க போகிறது என்பதால் கோலி டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் இருந்து வெளியேற உள்ளார். இந்த நிலையில் கோலி வெளியேறியதும்.. சரியாக இந்திய அணிக்குள் ரோஹித் சர்மாவை கொண்டு வருவது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. கோலி இருக்கும் போது ரோஹித்தை ஏன் எடுக்கவில்லை என்று கேள்விகள் எழுந்துள்ளது.\nஇப்போதே ரோஹித் சர்மா பிட்டாக இருக்கிறார். இப்போதே அவர் மும்பை அணிக்காக ஆடுகிறார். அப்படி இருக்கும் போது, அவரை ஒருநாள், டி 20 தொடரில் இருந்து புறக்கணித்தது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது. கோலி அணியில் இருக்கும் போது ரோஹித்திற்கு வாய்ப்பு கொடுக்காமல்.. கோலி வெளியேறிய பின் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.\nஅப்படியே அனுப்பிடுங்க.. இன்று மட்டும் அது நடந்தால் அவ்வளவுதான்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் கோலி\nசென்னை டூ குமரிக்கு காரில் பயணம்.. மாணவியை ஏமாற்றி நட்டநடு சாலையில் காரில் உல்லாசமாக இருந்த காசி\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி – 3 மணி…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை மாற்றியமைக்க வேண்டிய…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன…\nநாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான\nபுதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின்…\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை…\nசமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் –…\nகொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை…\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய…\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா\nநாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான\nபுதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில்…\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட…\nசமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்…\nகொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை…\nநாரஹன்பிட்டி தனியார் வைத்தியாசாலையில் பலருக்கு கொரோனா\nபண்டிதரின் வீட்டில் நினைவேந்தலுக்கு நான் சென்றது எதற்காக\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் நாய் பிடி வண்டில்\nஉங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி…\nசில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய…\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி –…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2020-11-28T20:07:20Z", "digest": "sha1:PQWL5F6EM7CTZG7WSS2CVXFSIQZXQWCF", "length": 6112, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன் | Chennai Today News", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன்\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன்\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன்\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளதாக தமிழக அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளார்\nஇன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன், ‘மேலும் செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். செல்போனால்தான் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது\nசெல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர். எனவே செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளது என்று பேசினார். மேலும் மாணவர்கள் மடிக்கணினியை சரியான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்\nசிலம்பம் போட்டியில் மெடல்களை குவித்த சென்னை அணி:\nமகாராஷ்டிராவில் பயந்தது போலவே நடந்துவிட்டது: குடியரசு தலைவர் ஆட்சி\nமத்திய அமைச்சரவையில் அதிமுக: அமைச்சர் தகவல்\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nஒரே ஐ.எம்.இ.ஐ எண் 13 ஆயிரம் செல்போனுக்கா\nஅமைச்சரின் வீட்டில் உள்ள 17 பேர்களுக்கு கொரோனா:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/sports-news/tennis/page/7/", "date_download": "2020-11-28T19:30:24Z", "digest": "sha1:HPDZ2TFOYMBMEO22PQAEQ6LW2UKN3T7D", "length": 11582, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "டென்னிஸ் | LankaSee | Page 7", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 பேருக்கு கொரோனா.. வெளியான முக்கிய செய்தி..\nமாவீரர் நினைவேந்தல்; நாடாளுமன்றில் மோதிய சுமந்திரன்\nசங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்டகாசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு\nபஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்\nவெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன்\nபள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை\n5 வயது மகளின் வித்தியாசமான பிறந்த நாள் ஆசை காரணத்தை கெட்டு நெகிழ்ந்து போன தந்த��…\nகண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்தியருக்கும், 7 தாதியருக்கும் கொரோனா… முக்கிய செய்தி…\nசினிமாவிலும் கலக்கப் போகும் சானியா\nஎனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அதிரடியாக தெரிவித்துள்ளார். மகளிர் இரட்டையர் வரிசையில் அசத்தி வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, A...\tமேலும் வாசிக்க\nதேசிய ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பாவை வீழ்த்தி பட்டம் வென்றார் தீபிகா பல்லிகல். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 73வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த 1...\tமேலும் வாசிக்க\nபெண்கள் என்றாலே இதைத்தான் கேட்பீர்களா\nபெண்களிடம் குழந்தை பெற்றுக் கொள்வது, திருமணம் செய்து கொள்வது இதையெல்லாம் பற்றி தான் கேட்பீர்களா என்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு கொந்தளித்துள்ளார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்...\tமேலும் வாசிக்க\n7ஆவது முறையாக விம்பிள்டனை சுவீகரித்து சாதனை படைத்தார் செரீனா\nவிம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார...\tமேலும் வாசிக்க\nவிம்பிள்டன் அரையிறுதி: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nவிம்பிள்டன் அரையிறுதி போட்டியில் நட்சத்திரவீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். விம்பிள்டன் ஆடவர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கனடாவின் மிலோஸ் ரயோ...\tமேலும் வாசிக்க\nஅமெரிக்கா நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300ஆவது வெற்றியைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் நேற்...\tமேலும் வாசிக்க\nலண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், உலகின் ரெனிஸ் தரப்பட்டியலில் முதல் ரேங்க் பெற்ற, தற்போதைய விம்பிள்டன் சாம்பியனான, நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீரர் சாம் குயரேயிடம் அதிர்ச...\tமேலும் வாசிக்க\n5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆன்டி முர்ரே சாதனை\nகுயின்ஸ் கிளப் கிண்ண சர்வதேச டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி மு��்ரே 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். குயின்ஸ் கிளப் கிண்ண சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கில...\tமேலும் வாசிக்க\nநெய்மருடன் போஸ் கொடுத்த செரீனா : வைரலாகும் புகைப்படம்\nபிரேசில் உதைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய்மருடன் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் கோ...\tமேலும் வாசிக்க\nஊக்க மருந்து விவகாரம்: மேல்முறையீடு செய்த ஷரபோவா\nஊக்க மருந்து விவகாரத்தில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அளித்த 2 ஆண்டு தடையை எதிர்த்து மரியா ஷரபோவா மேல்முறையீடு செய்துள்ளார். ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதால் மர...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/sector-15/unimask-system-international/NaFcda1o/", "date_download": "2020-11-28T20:48:29Z", "digest": "sha1:S36IDP6OG527DIXYGIHTNTDN7OCHBCDD", "length": 9538, "nlines": 142, "source_domain": "www.asklaila.com", "title": "உனீமஸ்க் சிஸ்டெம் இண்டர்‌னேஷனல் in செக்டர்‌ 15 - நோயிடா, நோயிடா | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 1 கருத்து\nஜி-12-எ நயா பாந்ஸ், செக்டர்‌ 15 - நோயிடா, நோயிடா - 110096, Uttar Pradesh\nஅருகில் - ஜெட் கிங்க் இன்ஸ்டிசுட்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் உனீமஸ்க் சிஸ்டெம் இண்டர்‌னேஷனல்மேலும் பார்க்க\nஐ.டி நிறுவனங்கள், கான்னௌட்‌ பிலெஸ்‌\nB2B குஷன், நோயிடா செக்டர்‌ 63\nஜட்-ஏக்சிஸ்‌ டெக்னோலாஜீஸ் பிரைவெட் லிமிட...\nஃபைனல் கோடிரண்ட் சோல்யூஷன்ஸ் லிமிடெட்\nஐ.டி நிறுவனங்கள், செக்டர்‌ 3 - நோயிடா\nசீட் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஐ.டி நிறுவனங்கள், நோயிடா செக்டர்‌ 63\nஐ.டி நிறுவனங்கள் உனீமஸ்க் சிஸ்டெம் இண்டர்‌னேஷனல் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஐ.டி நிறுவனங்கள், செக்டர்‌ 15 - நோயிடா\nஐ.டி நிறுவனங்கள், குடகாந்வ்‌ செக்டர்‌ 15\nஷீவீத் டெக்னோலாஜீஸ் பிரைவெட் லிமிடெட்\nஐ.டி நிறுவனங்கள், நோயிடா செக்டர்‌ 15\nஐ.டி நிறுவனங்கள், செக்டர்‌ 15 - நோயிடா\nசீகீனுக்ஷ் நெட்வர்க்ஸ் பிரைவெட் லிமிடெட்...\nஐ.டி நிறுவனங்கள், நோயிடா செக்டர்‌ 15\nஐ.டி நிறுவனங்கள், செக்டர்‌ 15 - நோயிடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/3024", "date_download": "2020-11-28T19:45:37Z", "digest": "sha1:A6IMYMEN5BF75HUOBGVCVXAPMVLO5MU5", "length": 9116, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரச்சினைகளைச் சொல்ல சந்தர்ப்பம் இல்லை – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரச்சினைகளைச் சொல்ல சந்தர்ப்பம் இல்லை\nகிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரச்சினைகளைச் சொல்ல சந்தர்ப்பம் இல்லை\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம், அக்கராயன் பிரதேச பொது அமைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஅக்கராயன் பிரதேசத்தின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அக்கராயன் மத்தி பொது மண்டபத்தில் பொது அமைப்புகள் சனிக்கிழமை ஒன்றுகூடி கலந்துரைாயாடியப்போது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nமக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகளின் பங்கேற்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெறுவது வழமை.\nபொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காமலும் தகவல் தெரிவிக்காமல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்துவதனால் எந்தவிதமான பயன்களும் மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.\nமாவட்டத்திலே இரண்டாவது பெரிய குளத்தைக் கொண்டதும் உபநகரமாக விளங்குகின்ற அக்கராயன் பிரதேசத்தின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு இக்கூட்டங்களில் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை.\nஇதனால் தான், அங்குள்ள பல்வேறு பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. மாவட்டச் செயலகத்தில் நடைபெறுகின்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. இது தொடர்பில் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும் கவனம் செலுத்துவதில்லை” என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/11/blog-post_71.html", "date_download": "2020-11-28T20:27:29Z", "digest": "sha1:2PDAGL2JIR4YBQHLUCBTDVME3UYH4AIY", "length": 4197, "nlines": 37, "source_domain": "www.puthiyakural.com", "title": "பிரதமரின் வேண்டுகோளின் பிரகாரம் கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க விசேட துஆ பிராத்தனை - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nபிரதமரின் வேண்டுகோளின் பிரகாரம் கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க விசேட துஆ பிராத்தன���\nநூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.சினாஸ்)\nபுத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு அங்கமாக மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனையும் மார்க்க சொற்பொழிவும் நேற்று (04) இரவு கலாசார மத்திய நிலையத்தின் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல். றிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.\nபள்ளிவாசல் பரிபாலன சபையினர், குறிப்பிட்ட அளவிலான பொதுமக்கள் சிலர் மட்டுமே சுகாதார நடைமுறைகளை பேணி கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் மெளலவி ஏ.எச் நெளசாத் (இஹ்ஸானி) மார்க்க சொற்பொழிவையும் துஆ பிரத்தனையையும் நிகழ்த்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/09/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-11-28T19:22:35Z", "digest": "sha1:EA2ZCDQ3TGG2MIDNEPTIUOE3KAK3BPAF", "length": 9450, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம்-பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனா�� கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம்-பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்-\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம்-பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்-\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து புதிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சர்வதேச கைதிகள் தினமாகையால் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,\nகடந்த அரசு தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளிலே அடைத்து வைத்து வருத்தி வந்தது. இந்த அரசாங்கமாவது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். யுத்தம் நிறைவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்திருக்கின்றது. உண்மையில் இந்தக் காலப்பகுதிக்குள்ளேயே இவர்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் மாற்றத்தை வேண்டி இன்றுள்ள ஜனாதிபதிக்கு பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். இதனடிப்படையில் இன்று ஒரு மாற்றம் வந்திருக்கின்றது. அரசு மாறியிருக்கின்றது.இந்தக் கைதிகள் அனைவருமே ஒரு பொது மன்னி;ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியே நாங்கள் இங்கு இந்த போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். முதல்கட்டமாக தமிழ் மக்கள் தம் உறவுகளை சிறைகளில் இருந்து மீட்பதற்காக தொடர்ந்தும் போராவோம் என்ற ஒரு செய்தியை அரசுக்கு கூறுவதற்காகவே இதனை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த அரசு நிச்சயமாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதற்கான அழுத்தங்களை நாங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்போம் என்று தெரிவித்தார்.\nஇந்த கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்றுகாலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். கஸ்தூரியார் வீதியை அடைந்து அங்��ிருந்து, மின்சார நிலைய வீதி வழியாக மத்திய பஸ் நிலையத்தை அடைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய அரசாங்கமே சிறைகளில் வாடும் எமது அரசியல் கைதிகளை விடுதலை செய், அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளித்து அரசியல் கைதிகளை விடுதலை செய் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.\n« அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்- 30வது ஐ.நா மனித உரிமைகள் மாநாடு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2499", "date_download": "2020-11-28T20:39:41Z", "digest": "sha1:DNYVRV3RCPNIIXN7CTYMRWEPKORLD76C", "length": 9424, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Velaiyil Munnera Success Formula - வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா » Buy tamil book Velaiyil Munnera Success Formula online", "raw_content": "\nவேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula\nஎழுத்தாளர் : டாக்டர். கேரன் ஒடாஸோ\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nதலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா\nஉங்களுக்குப்பிடித்த வேலையில் அமர்ந்து, நீங்கள் விரும்பியபடி உங்கள் அலுவலகச்சூழலை மாற்றியமைத்துக்கொள்வதற்கான\nசக்ஸஸ் ஃபார்முலாக்களை உள்ளடக்கிய புத்தகம்.\n* பணியிடத்தில் உங்கள் வாழ்க்கையை புதிதாக எப்படி ஆரம்பிப்பது.\n* உங்கள் மேலாளருடன் உடன் பணிபுரிபவருடனும் இணக்கமாகப்பழகுவது எப்படி.\n* பணியிடங்களில் தோன்றும் எதிரிகளையும் சவால்களையும் சமாளிப்பது எப்படி.\n* அதிகரிக்கும் பணிச்சுமையை எதிர்கொள்வது எப்படி.\n* தற்போதைய நிலையில் இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி பெறுவது எப்படி.\nஉங்கள் அலுவலக வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை, சங்கடங்களை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கான ஒரு மந்திர ஆயுதம்\n- டாக்டர் கேரன் ஒடாஸோ.\nஇந்த நூல் வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா, டாக்டர். கேரன் ஒடாஸோ அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவிளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal\nபுகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal\nவிளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal\nஆசிரியரின் (டாக்டர். கேரன் ஒடாஸோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu\nஇந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima\nஅனார்யா நாதியற்றவன் - Anarya Nathiyarravan\nநாட்டுப் புற பண்பாட்டுப் பழம்பெரும் மரபுகள்\nதிருவள்ளுவர் கண்ட கடவுளும் தெய்வங்களும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\nகோபுரம் தாங்கி - Gopuram Thaangi\nஉயிர்ப் புத்தகம் - Uyir Puththagam\nநம்மால் முடியும் - Nammal Mudiyum\nஅன்புள்ள ஜீவா - Anbulla Jeeva\nபெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2013/08/911.html", "date_download": "2020-11-28T19:45:10Z", "digest": "sha1:Z4K5FBV32MSHB2BMKTIJFYARIUWL2X7U", "length": 20079, "nlines": 169, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: 911", "raw_content": "\nஇரவு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு, டிவியில் யூ-ட்யூப் மூலமாக அதற்கு முந்தைய நாளைய ‘நீயா நானா’ பார்த்துக்கொண்டிருந்தேன். மனைவியும் கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு, ஹாலுக்கு வந்தாள். பெட் ரூமில், மகள் தூங்கிக்கொண்டிருந்தாள்.\nதிடீரென கிச்சனில் ஏதோ தண்ணீர் சத்தம். ஓடி சென்று பார்த்தேன்.\nகிச்சனில் இருக்கும் வாஷ்பேசினில் இரு குழாய்கள் இணைப்பு இருக்கும். ஒன்றில், குளிர்ந்த நீரும், மற்றொன்றில் வெந்நீரும் வரும். எவ்வளவு சூடாக வரும் என்றால், அதை மட்டும் திறந்து வைத்து, கையை கிட்டே கொண்டு செல்ல முடியாது. குளிர்ந்த நீருடன் சேர்த்தே உபயோகிக்க முடியும்.\nஅந்த வாஷ்பேசினின் கீழ்புறம் ஒரு கப்போர்ட் உண்டு. அதற்குள்ளாக இருந்து, தண்ணீர் பீச்சியடித்துக்கொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தால், சூடான நீர். தள்ளி வந்து விட்டேன். வாஷ்பேசின் கீழே இருக்கும் குழாயில் ஏதோ பிரச்சினை. என்ன செய்ய சிறிது நேரத்தில், கிச்சன் தரைபுறம் முழுவதும் தண்ணீர். அடுத்து வெளியே இருந்த ஹார்பட்டை நெருங்கிவிடும்.\nஅபார்ட்மெண்ட் அவசர பராமரிப்பிற்கு போன் செய்யலாம். நம்பர் கைவசம் இல்லை. உள்ளே எங்கோ வைத்திருந்தேன். தண்ணீர் வேகமாக சிந்திக்கொண்டிருந்தது. இந்த ��ேகத்தில் போனால் என்னாவது\n911. வட அமெரிக்காவிற்கான அவசர நேர தொலைபேசி எண். தீயணைப்பு உதவியோ, போலீஸ் உதவியோ, மருத்துவ உதவியோ தேவையென்றால், இந்த எண்ணிற்கு போன் செய்யலாம். சும்மானாச்சுக்கும் போன் செய்தால் ஆப்பு. பெருசா அபராதம் விதிப்பார்கள்.\nஇங்கு அபார்ட்மெண்டில் லைட்டாக புகை வந்தாலே, பத்து நிமிடத்தில் வீட்டு வாசலில் பயர் இஞ்சின் நிற்கும். நம்மவர்கள் வீட்டில் சாம்பிராணி போட்டு, அடுப்பில் சாம்பார் வைத்து மறந்து போவது, தந்தூரி சிக்கனை ஓவனில் வைத்துவிட்டு தம்மடிக்க போவது என பல சந்தர்ப்பங்களில் அவர்களை அறியாமலேயே ஃபயர் இஞ்சினை வரவழைப்பார்கள். வீட்டிலிருக்கும் ஆலாரம் அலறும். அபார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து குடித்தனவாசிக்களும், இரவு பனிரெண்டு மணி என்றாலும், வெளியே பனிக்கொட்டுகிறது என்றாலும், வெளியே வந்து நிற்க வேண்டும்.\n911க்கு போன் செய்து விபரத்தை சொல்கிறேன். நிதானமாக அட்ரஸ், பிரச்சினை எல்லாவற்றையும் கேட்டார்கள். இங்கே தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நான் பேச்சில் படபடக்கிறேன். அந்த பக்கம் ஸ்லோமோஷனில் பேசுவது போல் எனக்கு தோன்றுகிறது. 911 ஆபரேட்டர், தீயணைப்பு நிலையத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்க, அங்கும் அட்ரஸ் போன்றவற்றை கேட்க, சொன்னேன்.\nவெந்நீர் கொட்டுவதில் புகை கிளம்ப, அபார்ட்மெண்ட் முழுக்க ஆலாரம் அடிக்கிறது.\nமனைவியை பாப்பாவைத் தூக்கிக்கொண்டு கீழே போகச் சொன்னேன். எனக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை. தரைவிரிப்பில் நீர் பரவ, கால்கள் சுட, செருப்பு போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடந்தேன். தூரத்தில் ஃபயர் இஞ்சின் சத்தம் கேட்டது. எப்போதும் உடனே வருவது போல் தோன்றுவது, இன்று சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருக்கும் போது, மெதுவாக வருவது போல் தோன்றியது.\nதீ என்றால் பாதிப்பு இருக்கும். தண்ணீர் தானே என்பதால் பெரிய பயம் இல்லை. நானும் கீழே போய் நின்றேன். பக்கத்தில் நின்ற பக்கத்து வீட்டு பெண்மணி, முக்கியமானவைகளை எடுத்து வந்துவிட்டீர்களா என வினவினார். பொதுவாக, தீ போன்ற பிரச்சினைகள் வரும் போது, நம்மாட்கள் பாஸ்போர்ட், விசா போன்றவைகளை கையோடு எடுத்து வருவார்கள். எனக்கு அதெல்லாம் உள்ளே இருப்பதால், ஒன்றும் ஆகாது என நம்பிக்கை இருந்தது. இருந்தாலும், ஹாலில் தரையில் ஏதேனும் இருந���தால், நனையுமே என்று திரும்ப வீட்டிற்கு வந்தேன். எனது ஆபிஸ் பை இருந்தது. அதை எடுத்து சோபாவில் போட்டுவிட்டு, திரும்ப கீழே வர, தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டார்கள்.\nஒரு பைப் பிரச்சினைக்கு இந்த அக்கப்போரா என்று தோன்றினாலும், என்ன செய்ய என்று தோன்றினாலும், என்ன செய்ய வெந்நீர், இப்படி ஒரு பிரச்சினையை கிளப்பும் என்று நினைத்தேயில்லையே\nஅவர்கள் மெதுவாக வந்து, சைரன் ஆப் செய்து விட்டு, அவர்கள் விதிமுறைகளை எல்லாம் கடைபிடித்து, மேலே வீட்டிற்குள் வந்தார்கள். நான் தான் போன் செய்தேன் என்று சொல்லி அறிமுகம் செய்துக்கொண்டேன். விபரத்தை சொன்னேன். எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஒருவித அமைதி, அவர்கள் அனைவரது முகத்திலும் காணக்கிடைத்தது.\nஉடல் முழுக்க கவசமாக உடையணிந்து இருந்தாலும், கைகளில் க்ளவுஸ் இல்லை. அவராலும், பைப்பை நெருங்க முடியவில்லை. பிறகு, கையுறையை அணிந்து வந்தார்கள். என்னன்னமோ செய்து பார்த்தார்கள். சுலபத்தில் பிரச்சினை முடியவில்லை. பிறகு, பைப் கனெக்‌ஷனை நிறுத்தினார்கள். அதற்குள் பாதி ஹால் முழுக்க தண்ணீர்.\nஅவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் கொண்டு, முடிந்த வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். அதற்கு மேல், அபார்ட்மெண்ட் பராமரிப்பு குழுவிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். எதற்கு எங்களுக்கு போன் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. வேறு எதுவும் கேட்கவில்லை. தரைவிரிப்பிற்கு கீழே தண்ணீர் சென்று இருப்பதால், முழுவதுமாக ட்ரை ஆக வேண்டும். இல்லாவிட்டால், பல நோய்கள் வரும் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்கள்.\nநான் எங்கள் வீட்டு வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தேன். கீழே இருந்த மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் மேலே வந்துவிட்டார்கள். நான் வாசலில் இருப்பதை பார்த்த, பக்கத்து வீட்டு பெண்மணி ‘உட்கார சேர் எடுத்து வரவா’ என்று கேட்டார். நானென்ன கோலம் போடுவதையா பார்த்துக்கொண்டிருக்கிறேன்\nபிறகு, அபார்ட்மெண்ட்காரன் ஒரு கார்பட் க்ளினீங் நிறுவனத்திற்கு போன் செய்து வர வைத்தான். அவன், அவனுடைய வேனில் இருக்கும் மோட்டார் மூலமாக பைப் போட்டு, விதவிதமான உபகரணங்களால் வீட்டிலிருந்த தண்ணீர் முழுவதையும் எடுத்தான். தண்ணீர் நன்றாக உறிஞ்சப்பட்டிருந்தாலும், ஈரபதம் இருந்ததால், நாலு பெரிய டர்போ ஃபேன்களையும், ஒரு de-h\numidifierயும் வ��த்துவிட்டு சென்றான். நைட் முழுவதும் இது ஓட வேண்டுமா என்று கேட்டதற்கு, 48 முதல் 72 மணி நேரம் வரை ஓட வேண்டும் என்று பயம் காட்டி சென்றான்.\nஇந்த மெஷின்களையும் சத்தம் ரொம்ப பெரிதாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், மனநிலை கெட்டுப்போகும் வாய்ப்பை உருவாக்குவதாக தெரிந்தது. அடுத்த நாள், அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு, மனைவியும், குழந்தையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றேன். அதற்கு அடுத்த நாளும் ஓடியது. திரும்ப விடுமுறை கஷ்டம் என்பதால், நான் அலுவலகம் செல்ல, மனைவியும், குழந்தையும் பக்கத்துவிட்டிற்கு சென்றார்கள்.\nசொன்ன மாதிரியே கிட்டத்தட்ட 72 மணி நேரத்திற்கு 3 நாட்களுக்கு இந்த மின் விசிறிகளை ஓட்டியே எடுத்து சென்றான். இப்போது எல்லாம் சரி. அமெரிக்க 911, ஃபயர் இன்ஜின் அனுபவமும் கிடைத்து விட்டது.\nஅட ராமா.எனக்கும் நேற்று இங்கு 1 மணிநேரம் பெய்த கனமழையால் ரூம் எங்கும் தண்ணீர் வெராண்டா வழியாக உள்ளே நுழைந்து நடுராத்திரியில் விளக்குமாறும் கையுமா சுறுசுறுப்பானேன்.\nஅங்கே கொதிக்கும் தண்ணீர் வேறு கேட்கவா வேண்டும்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Rain?page=41", "date_download": "2020-11-28T20:00:59Z", "digest": "sha1:QUJLIQOI27FHLQFIS7SFNPSJ4I6A6TZY", "length": 4426, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rain", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள...\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு ...\nஇன்னும் 3 நாட்களுக்கு தமிழகம், ப...\nவட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வ...\nசென்னையில் 3 நாட்களுக்கு மழை\nபீகார், உ.பி.யில் கனமழை - பலி எண...\nதமிழகத்தில் படிப்படியாக மழை குறை...\nயுவராஜ், ரெய்னா தேர்வு ஆகாததற்கு...\nசென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட...\nஉடற்தகுதி தேர்வில் தோற்றதால் யுவ...\nதமிழகத்தில் ‌அடுத்த 2 நாட்களுக்க...\nசென்னையில் கன மழை: சாலைகளில் தண்...\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/narendra-modi-announced-rs-4-500-crore-financial-assistance-bhutan-337587.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-28T21:13:10Z", "digest": "sha1:SSA2BXI355RMNWMAEFWMO6RJDGHCI3A6", "length": 19155, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின் பாரபட்சத்தால் அதிர்ச்சி | Narendra Modi announced a Rs 4,500 crore financial assistance to Bhutan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான�� இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nவிவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின் பாரபட்சத்தால் அதிர்ச்சி\nடெல்லி: பூட்டான் நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவியாக, இந்தியா சார்பில் ரூ.4,500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.\nகஜா புயல் பாதிப்புக்காக மத்திய வேளாண் துறை ரூ.173 கோடி மட்டுமே அறிவித்துள்ள இன்றைய தினத்தில்தான், பூட்டான் நாட்டுக்கான இந்த நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூட்டான் நாட்டுக்கு ரூ.4,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும், அந்த நாட்டுடனான நீர் மின்சார ஒத்துழைப்பு இரு நாட்டு உறவுக்கான முக்கிய அங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n3 நாள் சுற்றுப் பயணமாக பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை இன்று அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்த ஷெரிங்கிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி- ஷெரிங் ஆலோசனையின்போது, இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவி\nஷெரிங் வெளியிட்ட செய்திக்���ுறிப்பில், தனது தேர்தல் வெற்றிக்கு முதன் முதலில், பாராட்டு தெரிவித்தது இந்திய பிரதமர் மோடிதான் என்றும், பூட்டான் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா அளித்து வரும் தொடர் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். பூட்டானுக்கு இந்தியா செய்துள்ள நிதி உதவி அந்த நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கானது. 2022ம் ஆண்டுவரை இந்த ஐந்தாண்டு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.\nஇப்படியெல்லாம் பூட்டான் பிரதமருக்கு மரியாதை கொடுத்து, நிதி உதவியையும் வாரி வழங்கியுள்ள மோடி அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வேளாண் துறை மூலம் வழங்கியுள்ள நிதி ரூ.173 கோடி மட்டுமே என்பதுதான் அதிர்ச்சியில் உச்சம். கஜா மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது தெரிந்ததே. ஏற்கனவே மின்சார துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஆனால், தென்னை, பலா, முந்திரி என வாழ்வாதார மரங்களை டெல்டா விவசாயிகள் இழந்துவிட்ட நிலையில், வேளாண்துறை வெறும் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது, விவசாயிகளை அவமதிப்பதை போன்ற செயல். 20 ஆண்டுகள் பின் தங்கிப் போய்விட்ட டெல்டா மாவட்டங்களுக்கு சோளப்பொரியை தூவிவிட்டு, பூட்டானின் ஐந்தாண்டு திட்டத்திற்கு, அள்ளிக்கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nடெல்லி சலோ போராட்டத்தை கைவிடுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்\nவிவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாப��த், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nஆக அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbhutan gaja பூட்டான் கஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=371&Itemid=259", "date_download": "2020-11-28T20:16:04Z", "digest": "sha1:X3FBTVM7KVBEPW2HXVSNFLLIH5YYOFU7", "length": 14338, "nlines": 59, "source_domain": "www.tamilcircle.net", "title": "எல்லாளன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவதும் - எல்லாளன்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 11 மே 2013 18:27\nபிறப்பால் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது வாழ்க்கை என் கோப்பாய்க் கிராமத்திலுள்ள தேவாலயத்தினைச் சுற்றித்தான் அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்திற்குச் செல்வதுடன் ஆரம்பித்துப் பின்னர் வாலிபர் சங்கம், ஆலய நிர்வாகம் போன்ற பல மட்டத்திலும் சமூகம் எதிர்பார்த்த மாதிரி வாழவும் தொடங்கினேன். 1970களின் கடைசிப் பகுதியில் எமது ஆலயத்தில் கடமையாற்றிய மதகுருவும் அதற்குக் காரணம். அவரின் தமிழ் அறிவும் தமிழ்ப் பற்றும் மற்றைய மதங்களையும் மக்களையும் மதித்து நடந்து கொள்ளும் பண்பும் என்னையும் அவற்றில் ஈடுபாடு உள்ளவனாக ஆக்கியது.\nஎனது பெற்றோர்கள் எனது குடும்பத்தில் எவருக்குமே கிறித்தவப் பெயர்களை வைத்ததில்லை. எல்லோருக்குமே தமிழ்ப் பெயரைத்தான் வைத்தார்கள். அதனால் எங்களை யாருமே கிறிஸ்தவர்களாக அடையாளம் காண முடியாது. ஆலய நிர்வாக கமிட்டியில் 16 வயதில் உறுபப்பினராகச் சேர்க்கப்பட்டேன். அதேநேரம் GUES என்ற ஈழ மாணவர் பொது மன்றம் நடத்திய பல அரசியல் வகுப்புக்களிலும் கலந்து கொண்டேன். அந்தக் கால கட்டத்தில் YFC என அழைக்கப்படும் YOUTH FOR CHRIST என்ற கிறிஸ்தவ வாலிபர் சங்கமும் என்னைக் கவர்ந்தது. அது பைபிள் கல்வி, பிரார்த்தனைக் கூட்டங்கள், Born Again Christian என்ற ஆழமாகக் கிறிஸ்தவன் என்றால் என்ன என்று விளக்கமளிக்க மேலும் அவற்றின் மீதும் கவரப்பட்டேன்.\nமேலும் படிக்க: ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவதும் - எல்லாளன்\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013 05:57\nபசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்\nமீண்டும் எமது சாப்பாட்டு நிலைமைகள் (பிரிந்த பிறகு) நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. நாம் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் பிரிவான ஈ.பி.ஐ.சி தகவல் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒரு தடவையாவது சென்று எமது தொடர்புகளை அவர்களுடன் வைத்திருந்தோம். ஈ.பி.ஐ.சிக்கு செல்லும்போது மத்தியான சாப்பாட்டு நேரம் பார்த்து செல்லத் தொடங்கினோம். அவர்கள் எம்மைக் கண்டவுடன் சாப்பிடச் சொல்லுவார்கள். அவர்களின் சாப்பாடு எமது நிலைமையை விட வசதியானது. மற்றும் அவர்களும் எமது நிலைமையை அறிந்து உதவி செய்தார்கள்.\nஒரு கட்டத்தில் அவர்களும் கஸ்ரத்தில் கஞ்சி குடிக்கின்ற நிலையில் இருந்தனர். அதற்குப் பின் அவர்களை நாம் கஸ்ரப்படுத்தவில்லை. எமக்கு உதவி செய்த அரசியலுக்குச் சம்பந்தமில்லாத இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். நகுலன் என்னுடன் ஏ.ஏல் படித்தவர். நிரஞ்சன் எனது ஊரைச் சேர்ந்த மாணவர். ரகு கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தவர். அவர்கள் எமது நிலைமையினை அறிந்து எமக்கு சாப்பாடு தந்தார்கள். தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும் செய்து தந்தார்கள். உதாரணமாக, சிலவேளைகளில் இலங்கை மாணவர்கள் தங்கி இருந்த இடங்களில் ஒன்றான நங்கநல்லூர், பழவந்தாங்கல் பிரதேசங்களுக்கு நாம் போகும்போது என்னுடன் படித்தவர்களோ ஊரவரோ என்னைக் கண்டால் தமது இருப்பிடத்திற்கு என்னைக் கூட்டிச் சென்று சாப்பிடச் சொல்வார்கள். ஆரம்பத்தில் இது தற்செயலான சம்பவமாக நடந்தது. என்றாலும் ஒரு கட்டத்தில் நானே அவ்வாறு சாப்பாட்டிற்காக அவர்களை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டேன்.\nமேலும் படிக்க: ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 இறுதி\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 03 மே 2013 14:53\nதம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் இழுத்தடிக்கும் தந்திரம்\nஅவ்வாறான ஒரு காலகட்டத்தில் கியூ பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைச் சந்திக்க முடிந்தது. எம்மை மகேஸ்வரனிடம் அறிமுகப்படுத்தி எமது கஸ்டமான நிலைமைகளைச் சொல்லி ஏதாவது பணவசதி செய்ய முடியுமா என்று கேட்டோம். அவரோ தன்னிடம் இருந்த பணத்தினை இந்திய அதிகாரிகள் பறித்து விட்டனர் என்றும் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று தான் திருப்பித் தருகிறார்கள் என்றும் தாம் யோசித்து முடிவு சொல்வதாகவும் கூறினார்.\nதம்பாப்பிள்ளை மகேஸ்வரனிடம் காத்தான்குடி வங்கிப்பணம் நிறைய இருந்தபோது அதில் ஒரு பகுதியினை ரெலோ 1984 இல் கொள்ளை அடித்திருந்தது. அந்தக் கொள்ளைக்கு ரெலோ கூறிய காரணம், அந்தப் பணம் சிறிலங்கா அரசினால் திரும்பவும் மீட்கப்படப் போவதாகவும் மகேஸ்வரனின் இயக்கத்தால் அந்தப் பணத்தினைப் பாதுகாக்க முடியாது என்பதுமாகும். அதனால் அவர்கள் ரெலோ மீது ஆத்திரத்துடன் இருந்தனர். அதைவிட அது மனோ மாஸ்ரரின் ஒப்புதலின் அடிப்படையில் நடந்ததாகவும் நாம் மனோ மாஸ்ரர் சார்ந்த குழுவினர் என்பதால் உதவி செய்ய முடியாது எனவும் கூறினார். பின்னர் எம்முடன் பெண்கள் இருப்பதால் தாம் மீண்டும் யோசித்து முடிவு சொல்வதாகக் கூறினார். எனவே அடிக்கடி தம்பாப்பிள்ளையைச் சந்திப்பதும் அவர்களின் முடிவுக்காகக் காத்திருப்பதும் எமது வேலையாகி விட்டது.\nமேலும் படிக்க: ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 இறுதி\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/27/poor-hygiene-water-quality-can-lower-covid-19-fatality-rate-says-study-3493017.amp", "date_download": "2020-11-28T19:35:17Z", "digest": "sha1:DUGKQBJ2LJMXBYBSBPR3N2N7BGXRORAQ", "length": 12556, "nlines": 48, "source_domain": "m.dinamani.com", "title": "மோசமான சுகாதாரம், தரமற்ற குடிநீர்.. குறைவான பலி விகிதத்துக்கு இதெல்லாம் காரணமா? | Dinamani", "raw_content": "\nமோசமான சுகாதாரம், தரமற்ற குடிநீர்.. குறைவான பலி விகிதத்துக்கு இதெல்லாம் காரணமா\nபுது தில்லி: மிக மோசமான சுகாதாரம் மற்றும் தரமற்ற குடிநீர் போன்றவை, இந்தியாவில் கரோனா பலி விகிதம் குறைவாக இருப்பதற்கான முக்கியக் காரணங்களாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nகுறிப்பாக, சிறந்த சுகாதாரம், தரமான குடிநீர் வசதி இருக்கும் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், மோசமான சுகாதாரம், தரமற்ற குடிநீரைக் கொண்ட நாடுகளில் கரோனா உயிரிழப்புக் குறைவாக இருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.\nமேலும் படிக்க... ராணி எலிசபெத்தின் மாளிகையில் வீட்டுவேலை: ரூ.18.5 லட்சம் சம்பளம்\nஇது குறித்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மிக மோசமான சுகாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வசிக்கும் மக்களின் உடல்களில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதும், அதிக சுகாதாரமான நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு கரோனா தொற்று அதிகமாகப் பரவுவதும் பலி விகிதம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.\nகடந்த வார இறுதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 1.17 லட்சம் பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். அதேவேளையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 77.61 லட்சமாக உள்ளது. அப்படியானால் கரோனா பாதித்தவர்களில் பலியாகும் விகிதம் என்பது 1.5 சதவீதமாக உள்ளது. இது உலகளவில் மிக மிகக் குறைவான விகிதமாகும்.\nஅவ்வளவு ஏன், இந்தியாவுக்குள் என்று எடுத்துக் கொண்டாலே, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோலில் மிகவும் பின்தங்கியிருக்கும் பிகாரில் கரோனா பலி விகிதம் 0.5% ஆகத்தான் உள்ளது. இது நாட்டின் சராசரி பலி விகிதத்தில் மூன்றில் ஒரு பங்குதான்.\nஇந்த எடுத்துக்காட்டுப் பட்டியலில் பிகார் மட்டும் தனித்து நிற்கவில்லை. இதனுடன் கேரளம், அசாம் மாநிலங்கள் தலா 0.4 சதவீத பலி விகிதத்துடனும், தெலங்கானா 0.5 சதவீத பலி விகிதத்துடனும், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் போன்றவை தலா 0.9 சதவீத பலி விகிதத்துடனும் கரோனாவுக்கு பலியாவோர் விகிதப் பட்டியிலில் ஒன்றுக்கும் குறைவான விகிதத்துடன் கடைசிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.\nஆனால், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பலி விகிதத்துடன் பட்டியலில் முதலிடங்களைப் பிடித்துள்ளன. இந்த ஆய்வறிக்கை சிஎஸ்ஐஆர், புணேவில் உள்ள தேசிய உயிரணு அறிவியல் மையம் மற்றும் சென்னை கணிதவியல் மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதாவது, இந்த ஆராய்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், குடிநீர் வசதி, சுகாதாரம், 10 லட்சம் பேருக்கு எத்தனை பேர் கரோனாவுக்கு பலியாகினர் என்பதை கணக்கெடுத்து ஆய்வு செய்துள்ளனர்.\nமேலும் படிக்க.. சீனாவிலிருந்து வரும் தூசிக் காற்றில் கரோனா வைரஸ்: வடகொரியா எச்சரிக்கை\nமிகவும் முரண்பாடாக, மிகவும் சுகாதாரமான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு வேலையே இல்லாததால், குறைவான நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாகி விடுகிறது. ஆனால் நாடு முழுவதும் திடிரென தொற்று நோய் பரவும் போது, பத்து லட்சம் பேருக்கு தொற்றால் பலியாவோர் விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக உள்ளதாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, நோய் எதிர்ப்பு சக்திகள் தொடர்பான பல ஆராய்ச்சிகளில், பாக்டீரியா மற்றும் தொற்று போன்றவை உடலை தாக்கும்போதுதான், ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பலம்பெற்று, வருங்காலத்தில் அதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக இருக்கும். இது குறித்து காங்ராவில் உள்ள ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியின் தொற்றுநோயியல் துறை நிபுணர் பர்வீன் குமார் வெளியிட்ட ஆய்வறிக்கையிலும், இதே கருத்து முன்மொழியப்பட்டுள்ளது.\nமிகவும் மோசமான சுகாதார அமைப்பைக் கொண்ட பகுதிகளில் குறைவான கரோனா பலி விகிதம் இருப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. அதற்குக் காரணம் அதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல்தான் என்கிறார்.\nமிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கு அவ்வப்போது நோய் தாக்குதல் ஏற்படுவதையும், சுகாதாரமற்ற முறையில் வளரும் குழந்தைகளுக்கு எந்த நோயும் ஏற்படாததும் கண்கூடாகவே பார்க்கும் விஷயமாக இருந்த நிலையில், இது, கரோனா பலி விகிதத்திலும் எதிரொலிக்கிறது என்பது புதிய தகவலாக உள்ளது.\nகரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு: 3 ��ையங்களில் ஆய்வு செய்த பிரதமர்\nஉத்தரகண்டில் நுழைய கரோனா பரிசோதனை கட்டாயம்\nமகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் 5,965 பேருக்கு கரோனா; 75 பேர் பலி\nஹைதராபாத் பெயர் மாற்றம் விவகாரம்: மீண்டும் கையிலெடுக்கும் யோகி\nவிவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்\nதில்லியில் புதிதாக 4,998 பேருக்கு கரோனா\nஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்: 51.76% வாக்குகள் பதிவு\n - 65:சூர்யா - ஜோதிகாவருத்தம்வசந்த முல்லைபிறந்த நாளில் ட்ரெய்லர்\nதகவல் தொழில்நுட்பப் பிரிவுகரோனா பாதிப்புUttarkhand Coronaகரோனா பாதிப்புயோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/8236/d2b3f06bc01aad06e6be7c3dc6fd357c", "date_download": "2020-11-28T19:34:24Z", "digest": "sha1:4ODW35G42YF5UCZZT6XNJVMGDAV5YBIK", "length": 13276, "nlines": 203, "source_domain": "nermai.net", "title": "கொரோனா வைரஸ் : உலகளவில் பலி எண்ணிக்கை 11,384 ஆக உயா்வு #coronavirus #covid9 #who #country #china #italy || Nermai.net", "raw_content": "\nஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nமேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.\nஇவ்வளவு நேரமா எடுப்பீங்க : இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி \nபாவ கதைகள் : நான்கு முன்னணி இயக்குனர்களின் ஆந்தாலஜி எப்போது வெளியீடு \nஇருசக்கர வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு : BIS அல்லாத ஹெல்மெட் விற்பனைக்கு தடை \nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி \nஅரசு டைரி, காலண்டர் அச்சிடுவது நிறுத்தம்: சிக்கன நடவடிக்கையால் அதிரடி\n- கரோனா முடிவுக்கு வராததால் தென் மாவட்ட மக்கள் கவலை\nதென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nபிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற 4 இந்திய பெண்கள் \nமருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவன்... 18 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...\nகரையை கடந்தது நிவர்; மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதி.\nகொரோனா வைரஸ் : உலகளவில் பலி எண்ணிக்கை 11,384 ஆக உயா்வு\nஉலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 11,384 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் ந���ரில் பரவத் தொடங்கிய கரோனாவால் அந்நாட்டில் 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். 3,255 பேர் பலியாகினர். தற்போது இந்த வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.\nஉலக அளவில் கொரோனாவால் இதுவரை 2,75,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 91,912 பேர் குணமடைந்துவிட்டனர். வைரஸ் உருவான சீனாவைவிட இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.\nஅந்த நாட்டில் கொரோனாவால் 47,021 பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4,032 பலியாகியுள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் ஈரானும், ஸ்பெயினும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nசீனா : நாயுடன் வாக்கிங் போனால் தண்டணை \nசீனாவுக்கு எதிராக கைகோர்க்கும் உலக நாடுகள்\nலஞ்சம் வாங்கும் புழக்கம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் \nதீபாவளி அன்று இந்தியாவில் மீண்டும் கால் பதிக்கிறதா - பப்ஜி \nஇனி எந்த வகையிலும் சிக்கன் டின்னர் கிடையாது : ஒட்டுமொத்தமாய் வெளியேறிய பப்ஜி \nசீனா : 2035 வரை ஜின்பிங் தான் அதிபர் இந்தியாவிற்கு சாதகமா \nஆரோக்கிய சேது செயலியை கண்டுபிடித்தது யாரு - பதில் சொல்லாமல் மழுப்பிய மத்திய அரசு\nஎல்லை மீறி வந்த சீன வீரர் - விசாரணைக்குப் பின் சீனாவிடம் ஒப்படைப்பு \nகொரோனா எனக்கு கடவுள் கொடுத்த வரம் இருந்தாலும் அந்த சீனாவை ... - டிரம்ப் ஆதங்கம்\nஇந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்ட ரபேல் விமானத்தின் சிறப்பம்சம் என்ன \nபிரேசிலை முந்திய இந்தியா - அடுத்து அமெரிக்கா தானா \nமுககவசம் அணியாவிட்டால் 200 ,எச்சில் துப்பினால் 500 அபராதம் - அவசர சட்டத்திற்க்கு ஆளுநர் ஒப்புதல் \n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/10/tnpsc-current-affairs-quiz-october-2018.html", "date_download": "2020-11-28T19:14:23Z", "digest": "sha1:O53VYYZADOF3PSP3QBM67YI4OEN5YKAC", "length": 5391, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz October 1, 2018 - Test Your GK - GK Tamil.in -->", "raw_content": "\n2018 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பி. ஆலீசன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\n2018 மருத்துவத்து���்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள தசுகோ ஹோன்ஜோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nஇந்தியாவின் மூன்றாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் (LNG Terminal) அண்மையில் எந்த மாநிலத்தில் திறக்கப் பட்டுள்ளது\n2018 செப்டம்பர் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் \"சோலார் பம்ப் பாசன கூட்டுறவு நிறுவனத்தை (SPICE-Solar Pump Irrigators Cooperative Enterprise)\" எந்த மாநிலத்தில் தொடங்கிவைக்கப்பட்டது\n2018 செப்டம்பர் 29 அன்று துல்லியத் தாக்குதல் நிகழ்வின் இரண்டாம் ஆண்டு விழா எந்த பெயரில் கடைபிடிக்கப்பட்டது\nபன்னாட்டு நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார நிபுணராக இந்தியப் பெண்மணி\n2018 சர்வதேச முதியோர் தினத்தின் கருப்பொருள்\nஉலக வாழ்விட தினம் (World Habitat Day)\n2018 உலக வாழ்விட தினத்தின் கருப்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/mk-stalin-upset-over-prasanth-kishor-bihar-trending-tnwithmkstalin-301020/", "date_download": "2020-11-28T19:57:21Z", "digest": "sha1:H5ZJXKP276G6XHMXJLWQGZU3STJMEJ6U", "length": 17621, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "'மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே' : பீகாரில் டிரெண்டாக்கப்பட்ட #TNwithMKStalin.. அதிருப்தியில் ஸ்டாலின்..! - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் சினி சிப்ஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nவங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்\nவருகிற 7-ந்தேதி முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரயில்\n‘மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே’ : பீகாரில் டிரெண்டாக்கப்பட்ட #TNwithMKStalin.. அதிருப்தியில் ஸ்டாலின்..\n‘மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே’ : பீகாரில் டிரெண்டாக்கப்பட்ட #TNwithMKStalin.. அதிருப்தியில் ஸ்டாலின்..\n113வது தேவர் ஜெயந்தி நாளை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு இதே தேவர் ஜெயந்தியன்று ஸ்டாலின் செய்த சில செயல்களும், ஸ்ரீரங்கத்தில் நிகழ்ந்த செயல்களையும் ஒன்றிணைத்த புகைப்படங்களை, திமுகவிற்கு எதிரான கட்சிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றன.\nநாத்திகவாதக் கொள்கையை கொண்ட அரசியல் தலைவருக்கு பசும்பொன்னில் என்ன வேலை.. என்ற கேள்வியை எழுப்பும் விதமாக, டுவிட்டரில் GoBackStalin என்னும் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. கோவில்களில் வைக்கப்பட்ட திருநீறை அழிக்கும் ஸ்டாலின் தேவர் திருமகனார் பூமியில் என்ன செய்வார் என்ற கேள்வியை எழுப்பும் விதமாக, டுவிட்டரில் GoBackStalin என்னும் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. கோவில்களில் வைக்கப்பட்ட திருநீறை அழிக்கும் ஸ்டாலின் தேவர் திருமகனார் பூமியில் என்ன செய்வார் ஆன்மிக பூமியில் நாத்திகவாதிகள், இந்துக்களை அவதூறாக பேசுபவர்களுக்கு என்ன வேலை ஆன்மிக பூமியில் நாத்திகவாதிகள், இந்துக்களை அவதூறாக பேசுபவர்களுக்கு என்ன வேலை எனும் கருத்துக்களும் ட்விட்டரில் பரவி வருகிறது.\nஇந்த நிலையில், GoBackStalin என்னும் ஹேஸ்டேக்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமான வேலைகளை, திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழுவினர் இறங்கி செய்து வந்தனர். #TNwithMKStalin என்னும் ஹேஸ்டேக்கை டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர். திமுகவினரும் இதனை டிரெண்ட் முயன்ற போது, அப்படி எந்தவொரு ஹேஸ்டேக்கும் தென்படாததை கண்டு குழப்பமடைந்தனர். தமிழகம் மற்றும் தேசிய அளவிலும் தேடிப்பார்த்த போது, அது போன்ற எதுவும் டிரெண்டாகவில்லை.\nஇந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் சொந்த ஊரான பீகாரில் #TNwithMKStalin என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வந்தது தெரிய வந்தது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் டிரெண்ட் செய்ய வேண்டிய ஹேஸ்டேக்கை மறந்து பீகாரில் டிரெண்ட் செய்துள்ளனர் பி.கே. குழுவினர். இந்த ஹேஸ்டேக்குகளை தமிழே தெரியாத பீகாரிகள் டிரெண்ட் செய்து வருவதுதான் சிறப்பம்சமாக இருந்துள்ளது.\n‘மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே பாஸ்’ என நெட்டிசன்கள் திமுகவினரை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருப்தியளிக்��ாத நிலையில், தற்போது நடந்துள்ள சம்பவம் அவருக்கு கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது எனலாம்.\nPrevious தமிழகத்தில் குறைந்து கொண்டே வரும் கொரோனா : இன்று 2,608 பேருக்கு தொற்று..\nNext 2 லட்சத்தை நெருங்கிய சென்னை கொரோனா : மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்..\nபுயலை சாமர்த்தியமாக எதிர்த்து நின்ற எடப்பாடியார் அரசு.. முந்தும் தமிழகம்… விழிபிதுங்கும் ஸ்டாலின்..\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : இன்றைய நிலவரம்\nநிவரை தொடர்ந்து வரும் புரெவி : நாளை முதல் தீவிரமடையும் மழை.. கவலையில் பொதுமக்கள்..\n‘நான் அமெரிக்க அதிபர்’….என்னுடன் அப்படி பேச வேண்டாம்: கோபப்பட்ட டொனால்ட் டிரம்ப்..\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30ல் தமிழகம் வருகிறது மத்திய குழு\nஆந்திராவில் தீவிரமடைந்த ‘நிவர்’ புயல்: கனமழையால் 3 மாவட்டங்களில் வெள்ளம்…\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கலக்கத்தில் தமிழக மக்கள்..\n‘பாரத் எரிவாயு’ மானியம் தொடரும்: பெட்ரோலிய துறை அமைச்சர் தகவல்…\n‘இவர்தான் ரியல் ஹீரோ’ : வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப் பிடித்த காவலருக்கு குவியும் சல்யூட்…\n1 thought on “‘மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே’ : பீகாரில் டிரெண்டாக்கப்பட்ட #TNwithMKStalin.. அதிருப்தியில் ஸ்டாலின்..\nPingback: ‘மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே’ : பீகாரில் டிரெண்டாக்கப்பட்ட #TNwithMKStalin.. அதிருப்தியில்\nநிவரை தொடர்ந்து வரும் புரெவி : நாளை முதல் தீவிரமடையும் மழை.. கவலையில் பொதுமக்கள்..\nQuick Shareசென்னை : நிவர் புயலை தொடர்ந்து புரெவி என்னும் புயல் தமிழகத்தை தாக்கப் போவதாக வானிலை ஆய்வு மையம்…\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30ல் தமிழகம் வருகிறது மத்திய குழு\nQuick Shareசென்னை : நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்திய குழு தமிழகம்…\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கலக்கத்தில் தமிழக மக்கள்..\nQuick Shareநிவர் புயல் கரையை கடந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பது…\n‘இவர்தான் ரியல் ஹீரோ’ : வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப் பிடித்த காவலருக்கு குவியும் சல்யூட்…\nQuick Shareசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற வழிப்பறி கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித��த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சென்னையில்…\nவார இறுதியையும் சரிவுடன் முடித்த தங்கம் : கிராம் ரூ.4,500க்கு கீழ் குறையுமா..\nQuick Shareகடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1431239.html", "date_download": "2020-11-28T19:45:25Z", "digest": "sha1:LQYT53TNNVS3ACI7RRCB77IDWDCUIGEK", "length": 17547, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வகையில், மாதுளை, கொத்துமல்லி, ரோஜா போன்றவற்றை கொண்டு தயாரிக்கும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.\nகோடைகாலத்தில் உடல் உஷ்ணமாவதால் சிறுநீர்தாரையில் எரிச்சல், கண்களில் எரிச்சல், நாவறட்சி, வியர்வை, கொப்புளங்கள், தோலில் கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது. வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண்டது.\nகொத்துமல்லி குளிர்ச்சி தரக்கூடியது. தோல்நோய்களை குணப்படுத்தவல்லது. மாதுளையை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பங்கு மாதுளை சாறு, ஒன்னரை பங்கு கற்கண்டு பொடி சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சவும். இதை எடுத்து வைத்துக் கொண்டு ஓரிரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உள் உறுப்புகள் குளிர்ச்சி அடையும். வயிற்று எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். வாந்தி, குமட்டலை சரிசெய்யும்.\nகொத்துமல்லியை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, சந்தனத்தூள், பனங்கற்கண்டு. செய்முறை: கொத்தும��்லி சாறு எடுக்கவும். இதனுடன், சிறிது சந்தன தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாகுப்பதத்தில் கொதிக்க வைக்கவும். இதில் இருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் எரிச்சல் சரியாகும். உஷ்ணத்தை தணிக்கிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. ஆசனவாய் எரிச்சலை அகற்றும் அற்புத பானமாகிறது. உடலுக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.\nரோஜா பூவை பயன்படுத்தி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கத்தை சரிசெய்யும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ரோஜா பூ, நார்த்தங்காய், கற்கண்டு பொடி. செய்முறை: ரோஜாப்பூ பசையுடன் நார்த்தங்காய் சாறு, கற்கண்டுபொடி சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதிலிருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் சூடு தணியும். நீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உடலுக்கு வலிமை, உற்சாகம் தரும் பானமாக விளங்கும். தலைச்சுற்றல், மயக்கம் குணமாகும்.\nரோஜா பூ அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்ட ரோஜாவில், விட்டமின் சி, இரும்புசத்து, மினரல் உள்ளது. இது, துவர்ப்பு சுவையுடையதால் உள் உறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவை குணமாக்கும். புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும்.\nகோடையில் அதிக வெயில் காரணமாக உடல் உஷ்ணமாகும். இதனால் பித்தம் அதிகமாகி ஈரல் பாதிக்க வாய்ப்புண்டு. மேற்கண்ட பானங்களை குடித்துவர ஈரல் பாதுகாக்கப்படும். சொரி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடைகாலத்தில் இப்பிரச்னைகள் எளிதில் பற்றும். இதற்கு எலுமிச்சை மருந்தாகிறது. எலுமிச்சை சாறுடன் சந்தன விழுது சேர்த்து நன்றாக கலந்து மேல்பூச்சாக போடுவதால் சொரி, சிரங்கு, படர்தாமரை பிரச்னை சரியாகும்.\nசரி என நினைத்து நாம் செய்யும் மிகப்பெரிய தவறு \n18+: அட கடவுளே.. இப்படி அப்பட்டமாவா.. ஹாட் வெப் சீரிஸில் இளமையை கொண்டாடும் இளம் ஜோடி\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி – 3 மணி…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை மாற்றியமைக்க வேண்டிய…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன…\nநாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான\nபுதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின்…\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை…\nசமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் –…\nகொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை…\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய…\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா\nநாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான\nபுதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில்…\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட…\nசமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்…\nகொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை…\nநாரஹன்பிட்டி தனியார் வைத்தியாசாலையில் பலருக்கு கொரோனா\nபண்டிதரின் வீட்டில் நினைவேந்தலுக்கு நான் சென்றது எதற்காக\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் நாய் பிடி வண்டில்\nஉங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி…\nசில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய…\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி –…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/09/blog-post_04.html?showComment=1234509000000", "date_download": "2020-11-28T18:52:48Z", "digest": "sha1:X44NCM2AJMZP5BCIFZJV5CDVY2FED6TC", "length": 11092, "nlines": 237, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: 'அதை' போட மறந்திட்டேன்...", "raw_content": "\nஅதை போடுறதுக்கு எப்படி மறந்தேன்னே தெரியல....\nகாலையில ஆபிஸ் வ���்தபிறகு, டாய்லட்டுலதான் கவனிச்சேன்...\nஇதை எல்லாம் போடுறதுக்கு கூடவா மறப்பாங்க\nயாராவது பார்த்திருந்தா என்ன நினைப்பாங்க இவ்ளோ பெரிய கம்பெனில வேலை பாக்குறவன், இத கூட போடாமன்னு... ச்சே... ச்சே...\nபேசாம, வீட்ல போயி போட்டுட்டு வந்திடலாமா\nவேண்டாம், வேண்டாம்... அங்க எல்லாம் போயி யாரு பாக்க போறா\nநாம போடாம வரும் போதுதான், மத்தவன எல்லாம் பார்ப்போம்... அதோ, முன்னாடி போறானே... அவன் சட்டைக்கு கீழே கொஞ்சமா தெரியிதே...\nஅடுத்த முறை, அந்த மாதிரி பெல்ட வாங்கணும்.\nதர்மத்தின் தலைவன் படத்துல ரஜினிகாந்த் வேட்டி கட்ட மறந்து டவுசர், சட்டை போட்டுகிட்டு வேலைக்கு போவார் அதுமாதிரி நீங்க சட்டைமட்டும் போட்டுகிட்டு போயிட்டீங்களோன்னு நினைச்சேன்\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................................இன்னொரு ச்சின்னப்பையன இந்த ப்ளாக் உலகம் தாங்குமா\nrapp, நீங்க என்னைய ரொம்பத்தான் புகழுறீங்க... :-)\nஏன், அவரும் இப்படித்தான் மறந்திடுவாரா\nநான் பாண்டுக்கு ஜிப் போட மறந்துடீங்கலோனு நினைச்சேன்\nஅவன்யன், ஏங்க அப்படியெல்லாம் நினைக்கிறீங்க\nநான் பாண்டுக்கு ஜிப் போட மறந்துடீங்கலோனு நினைச்சேன்\nஹையோ ஹையோ....இப்பிடியெல்லாம் எழுதினா கெக்கெ பிக்கென்னு சிரிக்காம‌ என்ன‌ ப‌ண்ற‌து\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nரஜினியின் அரசியல் - என்னுடைய சைக்கிள்\nகாந்தி ஜெயந்தி - கலைஞர் டிவி\nகுமரி – காமராஜர் மணிமண்டபம் (புகைப்பட பதிவு)\nஇந்த தளபதிங்க தொல்லை தாங்க முடியலப்பா...\nஒரு நிமிடம் செலவழித்தால் வெள்ள சேதத்திற்கு உதவலாம்\nகுமரி - காந்தி மண்டபம் (புகைப்பட பதிவு)\nதமிழ் சினிமா <--> கெட்டவார்த்தை\nகலாநிதி மாறன் வழங்கும் நாக்க முக்க\nதியானக் கடல் - கன்னியாகுமரி (புகைப்பட பதிவு)\nபிரியாணியோவ் பிரியாணி... (இளகிய மனம் கொண்டவர்கள் த...\nஇசையருவியின் “தமிழ் இசை விருது”\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்க���் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dusungrefrigeration.com/ta/certifications/", "date_download": "2020-11-28T19:16:48Z", "digest": "sha1:C6JEJPD66FM7ZJP7ZA6CVKDD3N52R75P", "length": 4454, "nlines": 161, "source_domain": "www.dusungrefrigeration.com", "title": "சான்றிதழ்கள் - குயிங்டோவில் Dusung குளிர்பதன கோ, லிமிடெட்", "raw_content": "\nஅறையை காற்றோட்டம் உள்ளதாக அமை / நிலையான\nஅறையை காற்றோட்டம் உள்ளதாக அமை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநாம் எப்போதும் உன்னோடுக் you.You வரியில் எங்களுக்கு குறையக்கூடும் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன உதவ தயாராக உள்ளன. எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள் அல்லது நீங்கள் மிகவும் பொருத்தமாக என்ன email.choose a என்பது அனுப்ப.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-28T20:42:29Z", "digest": "sha1:FUIO6GB2QC3M5Q5YXOIPRJERIZG2H666", "length": 26177, "nlines": 105, "source_domain": "www.vocayya.com", "title": "ஆற்காடு முதலியார் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nTag Archive: ஆற்காடு முதலியார்\nதுளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :\nLike Like Love Haha Wow Sad Angry 2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை : துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம் மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்\n, Thuluvaa, Thuluvan, vellalar, அகமுடைய முதலியார், அகமுடையார், அகமுடையார் அரண், அகம், அகம்படி, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அறந்தாங்கி தொண்டைமான், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு முதலியார், இராஜ குல அகமுடையார், இராணிப்பேட்டை, உடுமலைப்பேட்டை, உடையார், கலசப்பாக்கம், கள்ளக்குறிச்சி, கவுண்டர், கொங்கு, கொங்கு குலக்குருக்கள், கொங்கு குலம், கொங்கு கூட்டம், கொங்கு நாவிதர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சபரிஷன், சஷத்திரியர், சூரிய குலம், செட்டியார், சேக்கிழார், சைவ வெள்ளாளர், சைவ ��ேளாளர், திராவிடம், திருநாவுக்கரசர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கூட்டம், துளுவ வேளாளர் கோத்திரம், துளுவம், துளுவர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடேச முதலியார், நன்னன் மன்னன், நாஞ்சில் முதலியார், நாட்டார், நீதிக்கட்சி, பச்சையப்ப முதலியார், பல்லவன், பால முருகன் அகமுடையார், பிள்ளை, பூந்தமல்லி முதலியார், பொன்முடி, போளூர், முதலியார், முதலியார் கூட்டம், யது குலம், யாதவர், விழுப்புரம், வேலூர், வேளாளர், வேளிர், ஸ்டாலின் மருமகன்\nபலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :\nLike Like Love Haha Wow Sad Angry பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை : 👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்-…\n#weareindigenous http://sarvadharma.net volunteer@sarvadharma.net, #சேனைத்தலைவர், 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, dk, EWS, Hindu, HSSF, Kshatriya, Vainavam, Vaishiyaas, அ ஹோபில ஜீயர், அகமுடைய முதலியார், அகமுடையார் அரண், அகரம், அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், ஆசாரி, ஆடிட்டர் குருமூர்த்தி, ஆண்டி பண்டாரம், ஆற்காடு முதலியார், இந்திர குலம், இந்து ஆன்மீக கண்காட்சி, இராஜ குல அகமுடையார், இராமாயணம், ஈழவர், உவச்ச பண்டாரம், கடையர், கண்ணன், கதிர் News, கம்பளத்து நாயக்கர், கம்மாளர், கருடா, கள், கள் இறக்க அனுமதி, கிருஷ்ணர், குலாலர், கேரளா முதலியார், கைக்கோளர், கொங்கு நாவிதர், கொங்கு பண்டாரம், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வெள்ளாளர், கொந்தள ரெட்டியார், கொந்தள வெள்ளாளர், கொல்ல ஆசாரி, கோ - வைசியர், கோ - வைசியர் முதுகுடுமி பெருவழுதி, கோனார், கோவம்ச பண்டாரம், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சவளக்காரர், சித்தர்காடு சைவ செட்டியார், சிவபிராமணர், சுண்ணாம்பு பறையர், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், செம்படவர், சேர குல குலாலர், சைவ நாவிதர், சோழப்புரம் சைவ செட்டியார், தங்க ஆசாரி, தச்சு ஆசாரி, தன - வைசியர், திரிசங்கு, நாஞ்சில் முதல��யார், நாவிதர், நீர்பூசி வெள்ளாளர், பகவத்கீதை, பட்டங்கட்டியார், பண்டிதர், பனைமரம், பரதவர், பறையர், பலராமர், பள்ளர், பாணர், பாண்டிய அம்பட்டர், பாண்டிய குலாலர், பார்க்கவ குலம், பால முருகன் அகமுடையார், பிரம்ம சஷத்திரியர், புதர் வண்ணார், பூ - வைசியர், பூந்தமல்லி முதலியார், மகாபாரதம், மருத்துவர், மலையக பண்டாரம், யசோதா, யது குலம், யாதவர், ரக்ஷா பந்தன், ராஜ வண்ணார், வன்னிய பண்டாரம், வாணிப செட்டியார், விஸ்வாபிராமணர், வெள்ளாளஞ் செட்டியார், வேட்டுவ நாவிதர், வேளா பார்ப்பனர், வேளிர், வைசியர், வைணவம், ஹீந்து சேனா\nதொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் : 1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்டு 5. எறையூர் 6. நவம்பட்டு…\n#ThondaimandalaVellalar, #பலிஜா, Agampadi, Agamudayar, Agamudayar Aran, anbumani, Bhoodhi Tharman, Bhudhiest, Cherar, Chettiyar Matrimonial, Chola, Christian Vellalar, International Mudaliyar Pillaimar Association, Jain Vellalar, jainnarkal, Jains, Mudhaliyaar, Mudhaliyaar Matrimonial, Padaiyachi, Pallavan, Palli, Pillai matrimonial, pmk, ramadoss, Suriya kula Kshatriya Vellalar, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, Vanniyar, Velir, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அக்னி குல சஷத்திரியர், அசத்சூத்திரர், அன்புமணி, அபிநந்தன், அரியலூர், ஆதிசைவர், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆறைநாடு, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இராணிப்பேட்டை, உடையார், ஓதுவார், கடலூர், கம்மவார், கலசபாக்கம், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, கிருஷ்ணகிரி, கிறிஸ்த்துவ வெள்ளாளர், கிறிஸ்த்துவம், குருக்கள், குறும்பர், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கொந்தள வேளாளர், கோ - வைசியர், சமணம், சற்சூத்திரர், சஷத்திரியர், சூரிய குலம், செங்கற்பட்டு, சைவ குருக்கள், ஜெயங்கொண்டம், ஜைன வெள்ளாளர், தன - வைசியர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திரௌபதி, திரௌபதி அம்மன், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நளந்தா பல்கலைகழகம், நாயகர், நாயக்கர், நாயுடு, நீர்பூசி வெள்ளாளர், படையாச்சி, பல்லவன், பள்ளி, பாண்டவர்கள், பாமக, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், புத்தர், பூ - வைசியர், போதி தர்மன், போளூர், பௌத்தம், மகாவீரர், மார்வாடி, ராமதாஸ், ரெட்டியார், வட ஆற்காடு, வன்னிய குல சஷத்திரியர், வன்னியர், வேலூர், வேளிர்\n// முதலியார் என்பது சாதியா பட்டப்பெயரா என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம் அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து தமிழக மக்கள் நம்பி வருவது…\n, Thuluvaa, Thuluvan, Veerakodi Vellalar, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அச்சுக்கரை வெள்ளாளர், அபிநந்தன், அரியநாத முதலியார், அருணாச்சல முதலியார், அரும்புகூற்ற வேளாளர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இம்பா, இரட்டை சங்கு பால வெள்ளாளர், உடையார், ஒற்றை சங்கு பால வெள்ளாளர், ஓதுவார், கரிகாலன் தெரு, கள்ளக்குறிச்சி, கள்வர்கோன், கவிராயர், கவுண்டர், காஞ்சிபுரம், காணியாளர், காராளர், குடியாத்தம், குருக்கள், கெட்டி முதலி, கைக்கோள முதலியார், கொந்தள வெள்ளாளர், சபரிஷன், சமண வெள்ளாளர், சமணம், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சைவ முதலியார், சைவம், சோழிய வெள்ளாள முதலியார், ஜைன வெள்ளாளர், ஜைனம், ஜைனர், திருப்பதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவேங்கடமலை, திரௌபதி அம்மன், தென் ஆற்காடு, தென்காசி, தென்னிந்திய்ய முதலியார் சங்கம், தென்னிந்திய்ய வெள்ளாளர் உறவின் முறை சங்கம், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நாட்டார், பல்லவ நாடு, பல்லவன், பல்லவராயன் காடு, பல்லவர், பல்லவர்கள், பழனிவேல் தியாகராஜன், பால வெள்ளாளர், பிள்ளை, பொடிக்கார வெள்ளாளர், போசாளர், போளூர், மகதநாடு, மிதலைக்கூற்ற வேளாளர், முதலியார், முதலியார் குரல், முதலியார் முன்னேற்ற சங்கம், முதலியார் முரசு, முதல் குரல், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, விழுப்புரம், வீர வல்லாள மகாராஜா, வீரகொடி வெள்ளாளர், வீரகோடி வெள்ளாளர், வெள்ளாளர், வேங்கடமலை, வேலூர், வேளாளர், வைணவம்\n ஏற்கனவே நாம் பல���ுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின் பெயரிலே வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு…\n, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆற்காடு முதலியார், உடையார், ஓதுவார், கத்தி இன்றி இரத்தமின்றி, கள்ளக்குறிச்சி, கவுண்டர், காணியாளர், குருக்கள், கோத்திரம், சின்ன மருதூ, செட்டியார், சேர நாடு, சோழநாடு, டெல்டா, துளு நாடு, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கூட்டம், துளுவ வேளாளர் கோத்திரம், துளுவம், துளுவர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நடுநாடு, நன்னன் மன்னன், நயினார், நாஞ்சில் முதலியார், நாட்டார், நாமக்கல் கவிஞர், நாயக்கர், பட்டக்காரர், பாண்டிய நாடு, பால முருகன் அகமுடையார், பிள்ளை, பிள்ளைமார், பூந்தமல்லி முதலியார், பெரிய மருது, மகத நாடு, மருதிருவர், மருது சகோதரர்கள், மருது சேனை, மருது பாண்டியர்கள், முதலி, முதலியார், ராமலிங்கம் பிள்ளை, ரெட்டியார், விழுப்புரம்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/22981.html", "date_download": "2020-11-28T18:59:11Z", "digest": "sha1:24JG6ISCVRYC3GELS6ZGFRRNW6UBPG3T", "length": 16547, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு: தமிழக அரசு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்��ு செய்திகள்\nமுல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு: தமிழக அரசு\nசெவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013 இந்தியா\nபுது டெல்லி, ஜூலை. 24 - முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு உரிமை உண்டா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. முல்லை பெரியாறு ஆறு தமிழகம் வழியே ஓடுவதால் உரிமை உண்டு என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து கேரளா அரசும் வழக்கு தொடர்ந்தது. இதில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்த போதும் இதை பின்பற்றாமல் இருக்க தனிச்சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடியது.\nஇதைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது. ஆர்.எம்.லோதா தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகள் எச்.எல்.தத்து, மதன்.பி.லோகூர், எம்.ஒய்.இக்பால், சந்திரமெளலி குமார் பிரசாத் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, 1886 ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் இந்திய அரசு இடையேதானே ஒப்பந்தம் போடப்பட்டது. அப்படியானால் தமிழகம் எப்படி முல்லைப் பெரியாறு அணையில் உரிமை கோர முடியும் என்று 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியது. மேலும் தமிழக அரசு சரியான புள்ளி விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் புகார் கூறினர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லைப் பெரியாறு ஆறு தமிழகத்தின் வழியே ஓடுகிறது. 1935 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் உரிமை கோர முடியும் என்று வாதிட்டார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-11-2020\nகொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் டிச. 15-ம் தேதிக்குள் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு ���ுணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய புள்ளியியல் துறை தகவல்\nகர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nபாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம்\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து\nஆல்-ரவுண்டர் இல்லாததால் பாதிப்பு: கோலி பேட்டி\nமாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு : விஞ்ஞானிகளுக்கு பாராட்டு\nஐதராபாத் : கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்த போது விஞ்ஞானிகளுக்கு பாராட்டு ...\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமுக்கு உதவி செய்ய இந்தியா உறுதி\nபுதுடெல்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் ...\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் தோமர் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திரசிங் ...\nநுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிசம்பர் 3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடல்\nபுதுடெல்லி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் ...\nசிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே\nமும்பை : இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட ...\nசனிக்கிழமை, 28 நவம்பர் 2020\n1கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n22-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய...\n3கர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\n4எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-6-1/", "date_download": "2020-11-28T20:01:45Z", "digest": "sha1:XH6QYPNGIH4G4UMD4XRQ5CXXDXWVI44N", "length": 12760, "nlines": 52, "source_domain": "annasweetynovels.com", "title": "நனைகின்றது நதியின் கரை 6 – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 6\nசுகவிதா தலையைப் பிடித்துக் கொள்ளவும் பதறத் தொடங்கியிருந்த அரண்தான் கீழே விழும் முன் அவளைத் தாங்கிப் பிடித்ததும். ஆனால் அவன் பிடிக்கிறான் என்பதை உணரும் முன்னமே கூட அவள் மயங்கிப் போயிருந்தாள்.\nஅப்பொழுதுதான் ப்ரபாத் அங்கே இருப்பதைக் கவனித்த அரண் “ப்ரபு…” எனும் முன் ப்ரபாத் பாய்ந்து சென்று வாட்டர் ஜக்கை கொண்டு வந்து சுகவிதா முகத்தில் தண்ணீர் தெளித்தான். அதோடு மனைவியை இரு கையிலுமாக ஏந்த தொடங்கி இருந்த அரணிற்கு உதவியாக தானும் சுகவிதாவை தூக்குவதில் உதவினான் ப்ரபாத்.\nஅரணின் உடல்நிலை அறிந்தவன் அல்லவா….அவசரமாக சுகவிதாவை தூக்குவதில் ஈடுபட்டிருந்த தன் நண்பனுக்கு உதவினான் அவன்.\n“விதுவப் பார்த்துக்கோடா…” சொல்லிய வண்ணம் முகத்தில் சுளிப்புகளைக் கொண்டு வந்த மனைவியை நண்பன் வசமிட்டு பறந்தவன் அடுத்த நொடிகளில் கையில் எதோ ஒரு காப்சூலுடன் வந்து, அப்பொழுதுதான் சுய நினைவுக்கு வந்து கொண்டிருந்தவள் தலையை தன் மடியிலேந்தி, மாத்திரையை அவள் வாயிலிட்டான். அவன் முகமெங்கும் பாச பரிதவிப்பும், தன் நிலைமீறிய சூழலை எதிர்கொள்ளும் கலக்கமும்….\nஇப்படி ஒரு சூழலை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை சங்கல்யா. அரணின் வீட்டின் முன் காரிலிருந்து இறங்கும் போதே ஒருவித பக் பக்கை உணர்ந்தவளுக்கு, அவளை சோதனையிட்ட செக்யூரிட்டிக்கு எந்த மறுப்பும் சொல்லாமல், வீட்டிற்குள் நுழையும் முன் காலணியை கழற்றும் உடன்வந்தவருக்காக காத்திருப்பது போல் இயல்பாய் அவளை சோதனையிட்டு முடிக்கும் வரை காத்திருந்த ப்ரபாத்தின் நடவடிக்கையைப் பார்த்ததும் சற்று எரிச்சல் வந்தது.\nஅதுவரை காரில் அவன் பேசிய பேச்சுகளால் உண்டாகி இருந்த உணர்விற்கு எதிர்பதமாய் இருந்தது அவனது இந்த நடவடிக்கை. அவன் தன்னை நம்பவில்லை என்பதால் தான் எரிச்சல்படுகிறோம் என்றெல்லாம் காரணப்படுத்த தெரியவில்லை அவளுக்கு. ஃபெல்ட் இன்சல்டட். அவ்வளவே…\nஅந்த சிறு எரிச்சலை துணைக்கு கூட்டி வந்தவளுக்கு வரவேற்பறையில் நுழையவுமே வித்யாசமன உணர்வு வந்துவிட்டது. இதற்கு முன்னும் இது போன்ற பெரிய வீட்டிற்குள் ஒன்றிரெண்டு முறை சென்றிருக்கிறாள்தான்…ஆனால் குழுவினரோடு….இது அப்படியல்லவே…. எல்லாம் அந்நியம்…..ஏதோ ஒரு இன்செக்யூரிட்டி….ரெட் அலர்ட்டுக்கு சென்றது இவளது தேகம்….மானசீகமாக முப்பது கைகள் அவளுக்கு உதயம்….பத்துதலை சிந்தனை ஒற்றை தலையில்..எதை எப்டி ஹேண்டில் செய்யனும்…\nஅப்படி ஒரு நிலையில் வந்தவள் இப்படி ஒரு காட்சியை எதிர்பார்க்கவில்லை. இதுவரையும் ப்ரபாத் தன்னைப் பற்றி பேசிக் கொண்டு வந்திருக்கிறானே தவிர, சுகவிதா அரண் பத்தி மேலோட்டமாக மட்டுமே சொல்லி இருக்கிறான் என்பதே இப்பொழுதுதான் அவளுக்கு உறைக்கிறது.\nசுகவி வெளி வந்த வேகத்திலும் அவள் பேசிய வார்த்தையிலும் இயல்பில் சங்கல்யாவுக்கு அரண் மேல் கொதித்து எழுந்தது கோபம் என்றால், அடுத்து அரண் நடந்து கொண்ட விதத்தில் அவள் ஆண்கள் பற்றிய புரிதலில் விழுந்தது 60000கேஎம்பி வேகத்தில் ஒரு அடி. பெரிது���் தாக்கப்பட்டாள் அவள் மனதளவில்.\nஅவள் வாழ்க்கையில் முதல் முதலாக, தன்னை தாக்கிய ஒரு பெண்ணிற்காக, தன்னை வெறுக்கும் ஒரு நபருக்காக பரிதவிக்கும் ஒரு ஆணைக் காண்கிறாள் சங்கல்யா. அதுவும் அவன் முகமும் உடலும் மொத்த தவிப்பும் சொல்லியெதென்னவாம்\nஇதேவித தவிப்பை அவள் பலமுறை அனுபவித்து இருக்கிறாள். சிறுமியாக இருந்த காலத்தில் அவ்வப்போது படுத்திருந்த படுக்கையில் கண்கள் சொருக வாய் கோண, கை கால்கள் வளைந்தும் நெளிந்தும் வெட்ட, கழுத்து ஏதோ ஒரு திசையில் சுருள, இவள் பாட்டி இழுபடும் போதெல்லாம் இவள் இப்படித்தான்\nஇவனைப் போலவேதான் உணர்வாள். நடப்பதை தாங்கவும் முடியாமல், அதை தடுக்கவும் தெரியாமல், வலி வலியாய், பயம் பயாமாய், பரிதவிப்பாய்….ஹோப்லெஸ்னெஸ்…\nஆண் என்ற அடையாள அட்டையை தாண்டி மனிதன் என்ற முகவரியில் முதல் முதலாக ஒருவனை அவள் இன்றுதான் காண்கிறாள்.….\n“அண்ணா சீஷர் பேஷண்டை மூவ் செய்யக் கூடாது…வாய்ல எதுவும் போடக் கூடாது…” அதிர்ச்சி விலகியவள் சூழ்நிலைக்குள் இறங்கி சுகவிதாவுக்காக ஓடினாள். அண்ணா அதுவாக வருகிறது வாயில் அரணை நோக்கி.\n“இல்லமா சுகவிக்கு ஃபிட்ஸ் எதுவும் கிடையாது…இது வேற….” அந்த சூழலிலும், அறிமுகமற்ற இவளை எத்தனை தன்மையாய்…. முளைத்திருந்த முப்பது கைகளில் பாதி காணாமல் போனது இவளுக்கு. ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் ப்ளேஸ் அ ரோல்….\n“நீ கொஞ்சம் வெளிய வெய்ட் செய்யேன்…” ப்ரபாத் தான். என்ன இருந்தாலும் அவர்களின் படுக்கை அறைக்குள் இவள்….\nவெளியே வந்து நின்று கொண்டாள்.\nஅடுத்து என்ன நடக்கிறது என அவளுக்கு அறியும் வாய்ப்பு இல்லை.\nஆனால் மருத்துவரின் வருகையும் இன்ன பிற சத்தங்களும். அங்கேயே நின்றிருந்தாள். சுகவிக்கு எதுவும் பெருசா இருந்துடக் கூடாதே கடவுளே\nஇடையில் குழந்தையின் அழுகுரல் கேட்கவும் உள்ளே செல்ல ஓர் பலத்த உந்தல்.\nஇதற்குள் அழும் ஹயாவை ஆறுதல் படுத்த முயன்றபடி ப்ரபாத் வெளியே வருகிறான். மனதிற்குள் ஓர் ஆறுதலும் நிம்மதியும் அதோடு எதுவுமோ…. குழந்தையுடன் அவனைப் பார்க்க ஒரு மென்மையான உணர்வு வருகிறதுதானே….\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினா���ும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/members/330/", "date_download": "2020-11-28T20:19:07Z", "digest": "sha1:KBZK37PRNDO3FZPTJW4CDRXBOSWBVJ6V", "length": 2772, "nlines": 65, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Preethi | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/indigo-barred-9-media-persons-for-15-days-for-unruly-behavior-on-kangana-ranaut-flight-401311.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-28T21:14:21Z", "digest": "sha1:QD3ALJ2GMHGY5JAXI3PSSR34TIIXFDM2", "length": 16856, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகை கங்கனா ரனாவத்திடம் விமானத்தில் அத்துமீறியதாக புகார்.. 9 ஊடகவியலாளர்களுக்கு இண்டிகோ தடை | IndiGo barred 9 media persons for 15 days for unruly behavior On Kangana Ranaut Flight - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nசெம எதிர்பார்ப்பு.. தடுப்பூசி உற்பத்தியை இன்று ஆய்வு செய்கிறார் மோடி.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nகோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திய ஹரியானா சுகாதாரத்துறை ���மைச்சர் அனில்விஜ்\nபாஜகவை சிங்கிளாக தூக்கியடித்த \"சிங்\"கம்.. ஹரியானாவில் காங்கிரஸ் அபார வெற்றி\nஆளுக்கொரு சோபாவில் படுத்துக் கொண்டு.. விடிய விடிய.. சட்டசபையைக் கலக்கிய எம்எல்ஏக்கள்\n35 வயது பெண்ணை.. ஒன்றரை ஆண்டுகளாக சிறிய கழிவறையில் வைத்து பூட்டி வைத்த கணவன்\nராகுல் காந்தியுடன்...அமர்ந்து இருந்த பஞ்சாப் அமைச்சருக்கு...கொரோனா தொற்று உறுதி\nபுதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக ராகுல் டிராக்டர் பேரணி- ஹரியானாவில் தடுக்கப்பட்டு பின் அனுமதி\nMovies காதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nAutomobiles சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை கங்கனா ரனாவத்திடம் விமானத்தில் அத்துமீறியதாக புகார்.. 9 ஊடகவியலாளர்களுக்கு இண்டிகோ தடை\nசண்டிகர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சண்டிகரில் இருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் , ஒன்பது ஊடகவியலாளர்கள் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி, அவர்கள் 15 நாடகள் விமானத்தில் பயணிக்க இண்டிகோ தடை விதித்துள்ளது.\nபாஜகவின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனோ அரசுடன் மோதல்போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில் சுஷாந்த் வழக்கில் கங்கனா ரனாவத் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தின. அதன்பிறகு அவருக்கு மத்திய அரசின் சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு பாஜகவின் தீவிர ஆதரவாளராக கங்கனா ரனாவத் மாறிவிட்டார்.\nஇந்நிலையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி சண்டிகரில் இருந்து மு��்பை சென்ற 6E-264 என்ற விமானத்தில் கங்கனா ரானாவத்துடன் ஊடக ஊழியர்கள் சிலர் விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.\nஅக்டோபர் 15 முதல் வரும் 30 வரை சர்ச்சைக்கு காரணமாக 9 ஊடகவியாலாளர்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக இந்தியாவின் விமான ஒழுங்குமுறை இயக்குநர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (டிஜிசிஏ) பயணிகளின் கட்டுக்கடங்காத நடத்தைக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இண்டிகோவிடம் கோரியிருந்தது. அதன்படி ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..\nவிவசாய சட்டத்தை எதிர்த்து... பஞ்சாப் அரியானாவில் 3 நாட்கள் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி...\nவிவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nமாமியார், மச்சினிச்சி.. மனைவி.. மூவரையும் கொன்று.. சடலங்களுடன் உறவு.. வெறி பிடித்த இளைஞன்.. ஷாக்\nஅதிரும் பஞ்சாப்.. விவசாயிகள் போராட்டம்.. ரயில் ஓடல.. அத்தியாவசிய பொருள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஹரியானா பாஜக அரசுக்கு சிக்கல்-விவசாயிகள் போராட்டத்தில் ஜேஜேபி எம்.எல்.ஏக்கள்- ராஜினாமாவுக்கும் ரெடி\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. ஹரியானாவில் மாஸ் மறியல் நடத்திய விவசாயிகள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து\nசோனமுத்தா போச்சா... வேளாண் மசோதா விவகாரம்.. கவிழ்கிறதா ஹரியானா பாஜக அரசு\nபேரை கேட்டாலே அதிர வைத்த டிஜிபி.. இப்போ, தேடப்படும் குற்றவாளி.. கொலை வழக்கில் தலைமறைவான சைனி\n18 மணி நேரம்.. பம்ப் செட்டுக்குள் பலாத்காரம்.. 3 பேரிடம் சிக்கிய 15 வயது சிறுமி.. அலற வைத்த அரியானா\nசுற்றிலும் கமாண்டோக்கள்.. நடுவே மகாராணி போல நடந்து வந்த கங்கனா ரனாவத்.. அடேங்கப்பா பாதுகாப்பு\nஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா.. சபாநாயகரும் பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkangana ranaut indigo flight கங்கனா ரனாவத் இண்டிகோ விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-workers-celebrat-pm-modi-s-70th-birthday-397847.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-11-28T21:15:35Z", "digest": "sha1:7M6X73QE53Z2K5XMMEAT54D7QZ74QMDD", "length": 19053, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் 70வது பிறந்த நாள்... முதல்வர் எடப்பாடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து | BJP Workers celebrat PM Modi's 70th birthday - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nவிவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்க�� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியின் 70வது பிறந்த நாள்... முதல்வர் எடப்பாடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nடெல்லி: பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nபிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் இன்று பாஜகவினரால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மிக எளிய குடும்பத்தில் பிறந்து குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தவர் நரேந்திர மோடி.\nமோடியின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நள்ளிரவு முதலே களைகட்டிவிட்டன. டெல்லி இந்தியா கேட் பகுதியில் நள்ளிரவில் பாஜகவினர் மோடியின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகத்திலும் நேற்றே கோவையில் 70 கிலோ லட்டு தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டப் பணிகளையும் பாஜகவினர் மேற்கொண்டும் வருகின்றனர்.\nமோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்து: இந்திய வாழ்வியலுக்கும் , இந்திய ஜனநாயக பாரம்பரியத்துக்கும் நீங்கள் ஒரு லட்சியத்துடன் கூடிய விசுவாசம், மதிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். கடவுள் உங்களை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். தேசம் தொடர்ந்து உங்கள் விலைமதிப்பற்ற சேவைகளைப் பெறுவதற்கு எனது வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் வாழ்த்தியுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியினரும் மோடியின் பிறந்த நாளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வா��்த்து கூறியுள்ளார். அவரது வாழ்த்து செய்தி: 70 ஆவது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi )அவர்கள் அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் நூற்றாண்டு கடந்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன். பொது வாழ்வில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி சாதனைகளை படைக்க வாழ்த்துகள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nடெல்லி சலோ போராட்டத்தை கைவிடுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்\nவிவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nஆக அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm narendra modi bjp birthday பிரதமர் மோடி நரேந்திர மோடி பாஜக பிறந்த நாள் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/11/1061.html", "date_download": "2020-11-28T20:32:29Z", "digest": "sha1:DB4VYM5IBPNWPORBYLMK6FLX7VSRBKSM", "length": 4195, "nlines": 38, "source_domain": "www.puthiyakural.com", "title": "திருகோணமலை மாவட்டத்தில் 1061 சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வை - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தம���ழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதிருகோணமலை மாவட்டத்தில் 1061 சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வை\nதிருகோணமலை மாவட்டத்தில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 1061 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உலர் உணவுப்பொருட்கள் நேற்று(06) முதல் வீடுகளுக்கு சென்று சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வழங்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோராள தெரிவித்தார்.\nஇரண்டாம் கட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விபரங்கள் தற்போது கிரமமாக உரிய ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் உடன் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.\nகுச்சவெளி பிரதேச செயலகப்பிரிவு மற்றும் கந்தளாய் பிரதேச செயலகப்பிரிவுகளில் நேற்று பிரதேச செயலாளர் தலைமையில் இவ்வுலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183876/news/183876.html", "date_download": "2020-11-28T20:24:54Z", "digest": "sha1:OCBWR4LBRVQTU7AXJV7IX3PMLSARWYRZ", "length": 9996, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த நபர்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த நபர்\nபாரிஸ் சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோசமான கைதி ஒருவர் தப்பியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரிடொனி வைத் தப்பிக்க ஏதுவாக சிறையின் நுழைவு வாயிலில் இருந்தவர்களை, ஆயுதங்களுடன் இருந்த பல நபர்கள் திசை திருப்பினர். அப்போது ஒரு ஹெலிகாப்டர் முற்றப்பகுதியில் தரையிரங்கியது.\nதிருட முயற்சித்து அது தோல்வியுற்று, அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதற்காக 46 வயதான வைத், 25 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.\nவைத் தப்பிக்க முயற்சி செய்தது இது இரண்டாவது முறையாகும்.\nமுன்னதாக 2013 இல் சிறை பொலிஸாரை பிடித்து வைத்துக் கொண்டு, டைனமைட் மூலம் கதவுகளை உடைத்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.\nசிறைக்கு வந்த அரை மணி நேரத்திலேயே, அங்கிருந்து தப்பிக்க அவர் முயற்சித்தார்.\nதற்போது, சிறையின் முற்றத்திலிருந்து வைதும், அவரது கூட்டாளிகளும் தப்பித்துள்ளதாக ப்ரான்ஸின் செய்தி வளைதளமான யூரோப் 1 கூறியுள்ளது.\nஹெலிகாப்டர் பயிற்றுவிப்பாளரை அவர்கள் பணயகைதியாக எடுத்திருந்தனர். அந்த பயிற்றுவிப்பாளர் அவரது மாணவருக்காக காத்திருந்த நிலையில் அவரை மிரட்டி சிறைக்கு ஓட்ட வைத்துள்ளனர்.\nவிமான ஓட்டுநர் தற்போது விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வைத், கறுப்பு நிற ரெனால்ட் காரில் சென்றதாக பி எஃப் எம் தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.\nவெவ்வேறு வாகனங்களில் அவர் மாறி மாறி செல்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றன.\nபாரிஸ் பகுதி முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். “தப்பித்தவரை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n1972ஆம் ஆண்டு பிறந்த வைத், பாரிஸின் பயங்கரமான பகுதியில் வளர்ந்தவர். 1990 களில் ஆயுதங்கள் வைத்து கொள்ளை அடிப்பது மற்றும் மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஒரு குழுவை வைத்து ஈடுபட்டு வந்தார்.\nஅல் பச்சீனோ உள்ளிட்ட ஹாலிவுட் கேங்க்ஸ்டர் படங்கள் தன்னை அதிகமாக ஈர்த்ததாக வைத் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். பிரான்ஸ் பொலிஸார் “ஏழுத்தாளர்” என்று அழைக்கப்பட்டார் வைத்.\n2001 ஆம் ஆண்டு ஆயுதங்கள் வைத்து கொள்ளையில் ஈடுபட்டதற்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டது. 2013 ஆண்டு சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததிற்காக, கடந்தாண்டு அவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\n“அவரது மனதின் இடுக்கில், அவர் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. ஆனால் அவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார். அவர் யோசனைகளை மறைத்தே வைத்திருப்பார்” என்று சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17059", "date_download": "2020-11-28T20:07:07Z", "digest": "sha1:GLLNU72EK6Y34ILDUZFZRAEDZSOCVRWG", "length": 5938, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "கொங்கு நாடு » Buy tamil book கொங்கு நாடு online", "raw_content": "\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nவாஜ்பேயி 31 இதோபதேசக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கொங்கு நாடு, குழந்தை அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (குழந்தை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nபழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் தோற்றங்கள்\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்\nதிருக்குறள் விரிவுரை பாயிரம் .1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Test%20?page=4", "date_download": "2020-11-28T20:25:35Z", "digest": "sha1:Z5OJ6BZ4ORXA6V6LAB7IQHNKF7CBQPEB", "length": 4487, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Test", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nம.பி.யில் நாளை நம்பிக்கை வாக்கெட...\nஹாலிவுட் தம்பதிக்கு கொரோனா பாதிப்பு\nசர்வதேச டெஸ்ட் தரநிலையில் முதலிட...\n“கொரோனா வைரஸ் சோதனை முடிவு நெகட்...\n2-வது டெஸ்ட் ; நியூசிலாந்து வெற்...\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெ...\n90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் : ...\nகோலியை பின்னுக்குத் தள்ளிய ஸ்மித் \nஇந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ...\n“கோலியின் விக்கெட்டை வீழ்த்தவே க...\nடெஸ்ட் தொடருக்கான அணியில் பிரித்...\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வ���்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-11-28T21:01:19Z", "digest": "sha1:73JQTW2CYW5QIREFSMCW6JPDAI7URCNA", "length": 11235, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மயிலை சீனி. வேங்கடசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமயிலை சீனி. வேங்கடசாமி[1] (பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.\nவேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.\nதனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nவேங்கடசாமியின் தமிழ்ப்பணியை பாரதிதாசன் பின்வ��ுமாறு பாராட்டியுள்ளார்:\n2000 ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி. வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியது.\nஇறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்\nமறைந்து போன தமிழ் நூல்கள்\nசங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்\n19ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\nசங்க காலச் சேர சோழ பாண்டியர்\nசங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nமகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழி பெயர்ப்பு)\n↑ இவரது பெயர் சில தரவுகளில் மயிலை சீனி. வெங்கடசாமி என்றும் எழுத்துக்கூட்டப்பட்டுள்ளது\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும் - க.துரையரசன்\nசமணமும் தமிழும்’ குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி\nதமிழியல் ஆய்விதழில் மயிலை சீனி வெங்கடசாமி ( Venkataswami, Seeni Myilai ) அவர்களின் கட்டுரைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2020, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/11/anna-university-recruitment-2020-pa.html", "date_download": "2020-11-28T19:45:12Z", "digest": "sha1:7FGUE2NSGWV77O3CJAA7P7FBSN2ESV7B", "length": 7780, "nlines": 103, "source_domain": "tamil.jobnews360.com", "title": "அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Assistant\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Assistant\nVignesh Waran 11/09/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை,\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஅண்ணா பல்கலைக்கழகம் பதவிகள்: Project Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. AU-Anna University Recruitment 2020\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Project Assistant-I முழு விவரங்கள்\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Project Assistant-II முழு விவரங்கள்\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவ��ய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 21-11-2020\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nகள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - எழுத படிக்க தெரிந்தால் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nஆவின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேலைவாய்ப்பு 2020: Manager, Secretary, Executive & Technician\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 460 காலியிடங்கள் - SFA\nகடலூர் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர்\nஆவின் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Manager & Executive\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/16095959/1974843/Kulasekarapattinam-Mutharamman-Temple-dasara.vpf", "date_download": "2020-11-28T19:41:42Z", "digest": "sha1:CFACBPI6KWGBKPUW7N4YI64AT3NUYOBF", "length": 19601, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் || Kulasekarapattinam Mutharamman Temple dasara", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபதிவு: அக்டோபர் 16, 2020 09:59 IST\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26-ந் த��தி சூரசம்ஹாரம் நடக்கிறது\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் நாளான வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1, 10, 11-ம் திருவிழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 2 முதல் 9-ம் திருவிழா வரையிலும், விழாவின் நிறைவு நாளிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\nதசரா திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் நாளை(சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு கொடிப்பட்டம் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து, கோவில் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து கொடிமரத்துக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.\nதற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.\nஒவ்வொரு ஊரிலும் பதிவு செய்யப்பட்ட தசரா குழு நிர்வாகிகள், 2 முதல் 9-ம் திருவிழா வரையிலும் குலசேகரன்பட்டினம் கோவில் அலுவலகத்தில் மஞ்சள் கயிறு காப்புகளை மொத்தமாக வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். தொடர்ந்து இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\n10-ம் நாளான வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவில��ன் முன்பு மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.\n11-ம் நாளான 27-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சூரசம்ஹாரம் முடிந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பின்னர் அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வந்து, மீண்டும் கோவிலை சேர்கிறார்.\n28-ந் தேதி(புதன்கிழமை) மதியம் அம்மனுக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்து யூ-டியூப் இணையதளம் வழியாகவும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nKulasekarapattinam | Mutharamman Temple | குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா | குலசேகரன்பட்டினம் | முத்தாரம்மன் கோவில்\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை - பதாகைகள் வைக்க பங்க்குகளுக்கு உத்தரவு\nஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பதற்கு சிரமப்படும் நிலை - அரசு உரிய வழிகாட்டல் வழங்க கோரிக்கை\nமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - டிப்ளமோ என்ஜினீயர் பலி\nரூ.590 கோடி போதைப்பொருள் பறிமுதல் : தூத்துக்குடியில் கைதான 6 பேரிடம் விடிய, விடிய விசாரணை\nசென்னையில் 393 பேர், கோவையில் 142 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா\nகுலசேகரன்பட்டினம் தசரா: முககவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஇன்று தசரா திருவிழா தொடங்குகிறது: முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயார்\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.squareyards.com/micro/vtp-blue-water-mahalunge-pune-tamil/", "date_download": "2020-11-28T19:27:54Z", "digest": "sha1:5NWEQAQSV2XDAUDB3YLOWPXOLUAL262T", "length": 26742, "nlines": 110, "source_domain": "www.squareyards.com", "title": "',d=k.lazyLoad?a(\"", "raw_content": "\n36 LAKHS மணிக்கு தொடங்குகிறது\nரெரா வலைத்தளத்தைப் பார்வையிடவும் »\nஏன் நீர் நீரில் முதலீடு செய்வது\nVTP உண்மையான மூலம் அடுக்குமாடிகளா\n30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட, VTP குழு இன்று கட்டுமான மற்றும் கட்டுமான துறையில் ஒரு வலுவான முன்னிலையில் நன்கு பரவலாக குழு உள்ளது. குழுமத்தின் இந்த வலிமை ஒரு நல்ல தரமான தயாரிப்பு வழங்குவதற்கும், நேரத்தை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கும், அதன் உண்மையான எஸ்டேட் செங்குத்து வலுவாக உள்ளது. புனே பெருநகரப் பகுதியை ஒரு சர்வதேச முதலீட்டு இலக்கு என்று உருவாக்க அதன் பார்வை அடைய, பிஎம்ஆர்டிஏ மஹலுங்க் மேன் ஹை டெக் சிட்டி உடன் வந்துள்ளது. VTP Realty உங்களிடம் 1, 2, மற்றும் 3 BHK அடுக்குமாடிகளை புனேயில் உள்ள சமீபத்திய மேம்பாட்டின் ஒரு பகுதியாக கொண்டுவருகிறது - ப்ளூ வாட்டர். இந்த வீடமைப்பு வளர்ச்சியுடன் சுற்றுச்சூழலை வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் இருப்பிடம் முக்கிய முக்கிய புள்ளிகளுக்கு சிறந்த இணைப்பு வழங்குகிறது. ஹின்ஜேடி ஐடி பார்க் அருகே அமைந்துள்ளது. ஹின்ஜேவாடி-சிவாஜினகர் மெட்ரோவிற்கு அருகாமையில் புனேவின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் அணுக முடியும். இன்றைய தினம் மிகவும் நம்பிக்கைக்குரிய இடங்களில�� ஒன்றாக உங்கள் வீட்டிற்கு எழுதுங்கள்.\nகார்பெட் பகுதி (சதுர அடியில்.)\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்\nமுன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து வீட்டுக் கடன்கள் கிடைக்கின்றன. இதில் எச்.டி.எஃப்.சி. வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.ஐ.எஸ்.எல்., பிமாமல் ஃபினான்ஸ், இந்தியா புல்ஸ் மற்றும் டி.ஹெச்.எஃப்.எல்.\nநீல நீர் - சமூக உள்கட்டமைப்பு\nஉமர்ஜி அம்மா & சிறுவர் பராமரிப்பு மருத்துவமனை\nநீல நீர் - சமூக உள்கட்டமைப்பு\nஉமர்ஜி அம்மா & சிறுவர் பராமரிப்பு மருத்துவமனை\nEmaar Properties உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்பட்ட ரியல் எஸ்டேட் வளர்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும். சொத்துக்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் மற்றும் ஓய்வு நேரங்களில் நிரூபிக்கப்பட்ட திறன்களைக் கொண்டு, எமாரர் வடிவமைப்பு சிறப்பம்சத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் புதிய வாழ்க்கை முறையை வடிவமைத்து, தரம் மற்றும் சரியான நேரத்தில் விநியோகத்தை உருவாக்குகிறார்.\nஸ்கொயர் யார்ட்ஸ் என்பது தொழில்நுட்பம் சார்ந்த O2O பரிவர்த்தனை மற்றும் உலகளாவிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கான ஒருங்கிணைந்த தளமாகும். இது தொழில்நுட்பம், தரவு, ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ரியல் எஸ்டேட் முதலீடுகள் 'முடிவெடுக்கும் மேலும் ஆராய்ச்சி தலைமையிலான செய்ய மற்றும் ஆபத்து / வெகுமதி முன்னோக்கு மூலம் இயக்கப்படும் பயன்படுத்தி பல்வேறு சொத்து & சொத்து போர்ட்ஃபோலியோ ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த பட்டி வழங்குகிறது. ஸ்கொயர் யார்ட்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், இந்தியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள 40 நகரங்களில் 2000 க்கும் அதிகமான ஊழியர்கள் 2000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம் உலகளாவிய ரீதியில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு உதவுவதில் குறிப்பிடத்தக்க அளவை அடைந்துள்ளது. , சிங்கப்பூர், மற்றும் யு.ஏ.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/6847/", "date_download": "2020-11-28T20:11:30Z", "digest": "sha1:AV4VUPH3ND6VEXMRPRSSWFLNRN6WNGZE", "length": 11111, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்ப���ச்சபை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு விசாரணைப் பொறிமுறைமை ஒன்று அவசியம் எனவும் தெளிவான தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் கலப்பு நீதிமன்ற பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையிலான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான ஓர் நீதி விசாரணைப் பொறிமுறைமை மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.\nTagsகலப்பு நீதிமன்றின் ஊடாக சர்வதேச மன்னிப்புச்சபை நீதி விசாரணைப் பொறிமுறைமை யுத்தக் குற்றச்செயல்கள் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய ராணுவ வீரர் பலி\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வது – நிலாந்தன்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samskrtasangitam.blogspot.com/2019/08/inspirational-sayings-of-great-on_63.html", "date_download": "2020-11-28T19:17:26Z", "digest": "sha1:KIENPQAZTS73CJ4MPGLN7H6GNGGZVHVA", "length": 6615, "nlines": 51, "source_domain": "samskrtasangitam.blogspot.com", "title": "SamskrtaSangitam", "raw_content": "\n(Picked from வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை, பிரசுரம், 7 (1947)\n\"ஒருவன் ஸைக்கிள் விட்டுக்கொண்டு போகிறான். பெடலை சுற்றுகிறான். ஸைக்கிள் ஓடுகிறது. நன்றாக பழக்கப்பட்டவன் பெடலை வெகு தீவிரமாக காலால் சுற்றுகிறான். பின்பு கொஞ்ச நேரம் பெடலை சுற்றாமலே சும்மா இருந்து விடுகிறான். கைகளால் மாத்திரம் ஸைக்கிளின் பிடியைப் பிடிதுக் கொண்டிருக்கிறான். கால் சும்மாவாகவே இருக்கிறது. ஸைக்கிள் இபோப்து பெடல் செய்யப் படாமல் இருந்தாலும், முன்பு தீவிரமாக சுற்றிய வேகத்தால் வெகு சுகமாக போய்க் கொண்டிருக்கிறது ...\nஇன்றைக்கு மூன்று தலைமுறைகளுக்கு முன்னிருந்த அந்தணப் பெரியோர்கள் தாங்கள் க்ருதார்த்தர்களாக வேண்டியதற்கு எவ்வளவு பிரம்மதேஜஸ் வேண்டுமோ அதைவிட அதிகமாகவே தம் புனித வழ்க்கை என்னும��� \"ஸைக்கிளை\" தீவிரமாகப் பெடல் செய்துவிட்டார்கள். இன்று நாம் ஒரு அனுஷ்டானமும் செய்யாமல், அவர்கள் பெயரென்னும் கைப்பிடியை மாத்திரம் பிடித்துக் கொண்டிருப்பதால் \"பாஸ்\" செய்கிறோம்.\nஅவர்கள் நான்கு மணிக்கு, ப்ராஹ்ம முகூர்த்தத்தில் எழுந்தாற்கள்; நாம் அனேகமாக ஸூர்யன் எழுந்த பின்ன்ரே எழுந்திருக்கிறோம். அவர்கள் காலத்தில், ஸந்த்யாவந்தனம் செய்யாதவனைத் தேடிக் கண்டுபிடிக்க வெண்டும், நம் காலத்தில், செய்பவனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ...\nமூன்று தலைமுறைகளுக்கு முன்பு இருந்தவற்கள் செய்த 'பெடல்' இன்னும் எத்தனை நாளைக்கு ஓடும் பெடல் செய்யப்படாத ஸைக்கிள் எவ்வளவு தூரம் ஓடும் பெடல் செய்யப்படாத ஸைக்கிள் எவ்வளவு தூரம் ஓடும்\nஆதலால், இனி நம் பின் தலைமுறைகள் ஈச்வர அனுகிரகத்திலும் பிரம்மதேஜஸ்ஸிலும், உத்தம மேதையிலும் குறையாமலிருக்க வேண்டு மானால், இனி நம் வழ்வில் வர வர இவ்விஷயங்களில் க்ஷீணமடையாமல் இருக்க வேண்டுமானல், நாமும் தர்மசாஸ்த்ரம் என்னும் 'ஸைக்கிளின்' கர்மானுஷ்டானம் என்னும் சக்கரத்தை ஆசரணத்தால் 'பெடல்' செய்ய வேண்டும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/1023", "date_download": "2020-11-28T18:53:05Z", "digest": "sha1:5J26XBRAR6CYLMA445G4EKI6EAC7JJQF", "length": 8811, "nlines": 114, "source_domain": "padasalai.net.in", "title": "எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக என்ஜினீயரிங் கலந்தாய்வு 7-ந் தேதி தொடக்கம் | PADASALAI", "raw_content": "\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக என்ஜினீயரிங் கலந்தாய்வு 7-ந் தேதி தொடக்கம்\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.\nநுழைவுத்தேர்வு முடிவு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் இளநிலை பொறியியல் (என்ஜினீயரிங்) படிப்புகளின் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ( SR-M-J-E-EE ) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரையிலும் நடந்தது.\nநாடு முழுவதும் 123 மையங்களில் நடந்த இந்த தேர்வில், ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 825 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் கடந்த 1-ந் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.srmu-n-iv.ac.in) வெளியிடப்பட்டன.\nஉத்தரபிரதேசத்தை சேர்ந்த உஜ்வால் சிங் என்ற மாணவர் நுழைவுத்தேர்வில் முதல் இடத்தை பிடித்தார். நுழைவுத்தேர்வு மூலம் 76 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்��ுள்ளனர்.\nகலந்தாய்வு இதில் முதல் 10 ஆயிரம் பேரில் 66 சதவீதம் பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள். அதில், தமிழகம், உத்தரபிரதேசம், மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள்.\nஅரியானா மற்றும் அமராவதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 10-ந் தேதி வரை அந்தந்த வளாகங்களில் நடைபெற உள்ளது.\nஎஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி.) கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு வருகிற 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலும் சென்னை காட்டாங்குளத்தூர் வளாகத்திலும், என்.சி.ஆர். வளாகத்திலும் நடைபெறும். கல்வி உதவித்தொகை நுழைவுத்தேர்வின் தரவரிசையின் அடிப்படையில் முதல் 3 ஆயிரம் பேருக்கு ரூ.30 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nதரவரிசையில் முதல் 100 இடங்களை பிடிப்பவர்களுக்கு 100 சதவீத கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் தள்ளுபடி, 101 முதல் 500 இடங்களுக்குள் பிடிப்பவர்களுக்கு 100 சதவீத கல்வி கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும். மேற்கண்ட தகவல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n‘ஆன்-லைன்’ மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாளைமறுதினம் தமிழகத்தில் 10 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடக்கிறது மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/video/", "date_download": "2020-11-28T19:18:48Z", "digest": "sha1:T2R67XHEUSK5WWGGSHCMPZJDRCH2LOZZ", "length": 7114, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "video Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபாஜக மாநிலத் தலைவர் எல். முருகனை பன்றி பயல் எனக்கூறிய கிறிஸ்தவ மதபோதகர் வீடியோ மூலம் மன்னிப்பு கேட்பு\nமுன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சற்றுமுன் வெளியான 40நிமிட பரபரப்பு வீடியோ\nதூத்துக்குடிக்கு முதலமைச்சர் இ.பி.எஸ் நாளை செல்லும் சூழலில் திருமாவளவன் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவல்\nஇந்திய எல்லையில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த ராணுவவீரர் உதவி கோரி வாட்ஸ் அப���பில் வெளியிட்டுள்ள வீடியோ\nலக்கி இலக்கியாவின் காமெடி வீடியோ \nஜிபி முத்து செய்யுற காரியத்தை பாருங்க…\nசீமான் தொடர்பான மூன்று பிட்டு வீடீயோவை தனது பேஸ்புக் பேஜில் வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி\nசீமானுக்கும் தனக்கும் இருந்த உறவுக்கான வீடீயோவை தனது பேஸ்புக் பேஜில் வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி\nசீமானுக்கும் தனக்கும் இருந்த உறவுக்கான வீடீயோவை போட்டுக்காட்டுறேன் என நடிகை விஜயலெட்சுமி தடாலடி \n“சீமானை சும்மா விட்டுராதீங்க”னு கூறி கடைசி வீடியோவை வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183875/news/183875.html", "date_download": "2020-11-28T20:13:33Z", "digest": "sha1:DBBCM4FDOCEFZBJUKUAEEJB7ZA5UCAVM", "length": 5740, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இராமாயணத்தை உருதுவில் மொழிபெயர்த்த முஸ்லிம் ஆசிரியர்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஇராமாயணத்தை உருதுவில் மொழிபெயர்த்த முஸ்லிம் ஆசிரியர்\nஉத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆசிரியை மகி தலாத் சித்திக். இவர், இதுவரை 7 புத்தங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nஇவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் இராமாயணம் புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும், இஸ்லாமிய மக்கள் இராமாயணத்தை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உருதுவில் மொழிபெயர்க்க வேண்டும் என மகி தலாத்திடம் அவரது நண்பர் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்நிலையில், இரண்டு வருடங்கள் செலவிட்டு இராமாயணத்தை மகி தலாத் உருதுவில் மொழிபெயர்த்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ´எனக்கு அனைத்து மதங்களின் புனித நூல்களையும் பிடிக்கும். மத ரீதியாக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்காக இராமாயணத்தை உருதுவில் மொழி பெயர்க்க தொடங்கினேன்.´ என அவர் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13497", "date_download": "2020-11-28T20:04:21Z", "digest": "sha1:NN2LMQRZO35QD4UXRX24YN2N57JLWR5Z", "length": 8049, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "வெள்ளிக்கிழமை விரதமும் அதன் மகிமையும் » Buy tamil book வெள்ளிக்கிழமை விரதமும் அதன் மகிமையும் online", "raw_content": "\nவெள்ளிக்கிழமை விரதமும் அதன் மகிமையும்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nதுபாயில் இனிய அனுபவங்கள் ஆன்மிகம் ஒரு சிந்தனை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெள்ளிக்கிழமை விரதமும் அதன் மகிமையும், அசோக்குமார் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அசோக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் அதிர்ஷ்டக் கற்கள்\nமுல்லாவின் நகைச்சுவைக் கதைகள் - Mullavin Nagaisuvaik Kathaigal\nபீர்பால் கதைகள் - Birbal Kathaigal\nபுதிய முறையில் ���ங்கில எண்கணிதப் பலன்கள்\nஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களும் அதற்குரிய பரிகாரங்களும்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீசக்கரதாரியின் சுதர்சனச் சக்கரம் - Srichakkaradhariyin Sudharsana Chakkaram\nநல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி - Nalla Vaazhkkaikku Vallavan Kattiya Vazhi\nதிருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு சுருக்கம் - VAZHKAI VARALATRU SURUKKAM\nஉபநிஷதம் பேசும் உண்மைகள் - Upanishaththu Pesum Unmaigal\nசிவபெருமானின் வீரட்ட தலங்கள் - Sivaperumanin veeratta thalangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுயமாகச் செங்கல் தயாரிப்பது எப்படி\nசிறுவர்களுக்காக உலகச் சிறுகதைகள் (பாகம் 1)\nதீண்டாமை ஒழியப் பாடுபட்ட தீரர் அம்பேத்கரின் அமுதமொழிகள் - Theendaamai Oliya Paadupatta Theerar Ambedkarin Amuthamozhigal\nமூளைக்கு வேலை கொடுங்கள் பாகம் 1\nசெட்டிநாட்டு அறுசுவை - Chettinadu Arusuvai\nகைவல்ய உபநிஷதமும் தமிழில் விளக்கமும் - Kaivalya Ubanishthamum Tamilil Vilakamum\nகாகிதத்தில் வேடிக்கை உருவங்கள் செய்வது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2009_10_25_archive.html", "date_download": "2020-11-28T19:58:40Z", "digest": "sha1:2FGEZCEYMFDDON7OEDNLPPF22MU5NCVJ", "length": 16105, "nlines": 208, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 25 October 2009", "raw_content": "\nகாலையிலிருந்தே நண்பரது கைப்பேசியில் அழைப்பு வரத் தொடங்கி விட்டது. இரவு நெடு நேரம் ஆகியிருந்தது, உறங்க. வழக்கம் போல் எனக்கு சீக்கிரமே விழிப்புத் தட்டி விட்டது. சார் இருக்கிறாரா, சந்திக்க வரச் சொல்லியிருந்தார். எத்தனை மணிக்கு வரட்டும் என்று கேட்டு நாலைந்து அழைப்புக்கள் வந்தன. தூங்குகிறார் எழுப்பட்டுமா என்று கேட்டால் வேண்டாம், நான் அப்புறம் அழைக்கிறேன் என்று வைத்து விட்டார்கள்.அவர் அரைத் தூக்கத்தில் இருந்தார். அதை அணைத்து வைத்து விடுங்கள், என்று சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்து விட்டார்.தரையில், இறைந்து சிகரெட் துண்டுகளை ஒரு ஓரமாகத் தள்ளி விட்டு, இன்னொரு இளைய நண்பர் படுத்திருந்தார். பல வாதப் பிரதி வாதங்களுடன் உற்சாகமாய்த் தொடங்கிய முன்னிரவு. நிகொடினும் ஆல்கஹாலும் புது இலக்கியச் சண்டையை ஆரம்பித்து வைத்திருந்தன. சில பழைய மனஸ்தாபங்கள் கை குலுக்கிக் கொண்டிருந்தன. யார் புகைத்த சிகரெட் என்று தெரியாமல் இப்போது அவை சேர்ந்தும் தள்ள��யும் கிடந்தன.\nபாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரி ஆகிவிட்டது அந்த இரவு. நண்பர் மிகச் சிறந்த வாசிப்பாளர். அருமையாக உரை நிகழ்த்துபவர். அவரது உடல் நிலை கருதி என் அறையில் என் பொறுப்பில் விட்டுப் போயிருந்தார்கள்.நண்பரும், ‘’எங்க ஊர்க்காரர் நாங்க பேசிக் கொண்டே தூங்கி விடுவோம்’’ என்று சொல்லியிருந்தார்.மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது.பேச்சு, வால்காவிலிருந்து கங்கை வரை நூல் பற்றி அருமையாகத் தொடங்கியது. அதில் வருகிற ‘பிரபா’ கதையில், தன் அழகாலும் இளமையான காதலாலும் கவி அஸ்வகோஷின் எழுத்துக்களுக்கு இறவாப் புகழ் கூடுதலாய்க் கிட்டும் என்று உணர்கிறாள் அவன் காதலி ‘பிரபா’. அஸ்வகோஷ், வயது முதிர்ந்து, கூன் விழுந்து, பல் போன தன்னுடன் வாழ நேர்ந்தால், அவன் கவிதையின் இளமை காணாமல்ப் போய்விடக் கூடும் என்றும் அஞ்சி சரயூ நதியின் வெள்ளத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து உயிர் விடுகிறாள். ‘’என்னைப் பொறுத்தவரை உன் இதயத்தின் பாராட்டுதலே சகலமும்’’ என்று தட்டழிகிற அஸ்வகோஷ் தன்னைத் தேற்றிக் கொண்டு சாகாப்புகழ் பெற்ற காவியங்களை எழுதி அவள் தியாகத்தை நியாயப் படுத்தியது வரலாறு.\nபேச்சின் சுவாரஸ்யம், இருக்கிற போதையைக் குறைத்து விட்டது. நண்பருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும். லாட்ஜ் பையனை அழைத்து ஏதாவது கிடைக்குமா என்று கேட்டார். அவன், மணி பத்தரைக்கு மேல் ஆயிட்டு அதெல்லாம் ஒன்னும் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டே போய்விட்டான்.வாங்க தம்பி எனக்குத் தெரியாத மதுரையா, எங்க தட்டினா என்ன கெடைக்கும்ன்னு தெரியும் என்று சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்.சொன்னது போலவே, லாட்ஜுக்குப் பக்கத்தில் இருந்த சந்தில் நுழைந்து, தட்டுங்கள் திறக்கப் படும் என்று உணமையிலேயே எழுதி வைத்திருந்த ஒரு கதவைத் தட்டிச் சரக்கை வாங்கிக் கொண்டே அறைக்குத் திரும்பினோம்.மறுபடி பேச்சு சுவாரஸ்யம் பிடித்தது. இப்போது ஸ்வாசம் என்ற இந்திப் படம் பற்றி. அதில் ஒரு சிறுவனும் தாத்தாவும். சிறுவனுக்கு கண்ணில் வந்திருக்கிற புற்று நோயை அகற்றா விட்டால் உயிருக்கே ஆபத்து என்கிற நிலை.நாளை அறுவை சிகிச்சை, தாத்தாவும் பேரனும் ஆஸ்பத்திரியை விட்டு அன்று மாலை காணாமல் போகிறார்கள்.\nமருத்துவனை அல்லோலகல்லோலப் படுகிறது. இரவில் தாத்தாவும் பேரனும் அமைதியாகத் திரும்பி வருகிறார்கள். பத்திரிக்கைக் காரர்களின் கேள்வியில் அரண்டு போயிருக்கிற டாக்டர் சத்தம் போடுகிறார், கிராமத்து தாத்தாவை. சிறுவனை தூங்க வைத்து விட்டு அவர் அமைதியாகச் சொல்லுகிறார், நாளை முதல் அவனுக்குப் பார்வை இருக்காது அவன் கடைசிப் பார்வையில் பதிபவை ஏன் இந்த மருத்துவமனையின் சுவர்களாகவும், ஜன்னலாகவும், மருந்து பாட்டில்களாகவும் இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் பூங்கா,மரம், செடி, கொடி அங்கே விளையாடும் குழந்தைகள், என்று அவன் நினைவு நல்லவைகளாலேயே நிரப்பப் பட்டிருக்கட்டுமே என்று தான் அவனை பூங்காவுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்லுவார். இதை நான் சொன்னதும் நண்பர் சொன்னார், உங்களுக்குத் தெரியுமா, கொஞ்ச வருடங்களுக்கு முன் எனக்கு கண்ணில் ஒரு சீக்கு வந்தது. எனக்கு பார்வை போய் விடுமோ என்று பயம் வந்து விட்டது. பார்வை போவதற்குள் சிலப்பதிகாரம் முழுவதையும் மனப்பாடம் பண்ணி விடவேண்டுமென்ற வெறியுடன், வலியைப் பொருட்படுத்தாமல், மனைவி, குழந்தைகளின் அறிவுரையையும் பொருட் படுத்தாமல் ராவாப் பகலா முயற்சித்தேன் தெரியுமா, என்று..எனக்கும் இளைய நண்பருக்கும் புல்லரித்தது.இளைய நண்பர் என்னிடம் மிச்சமிருக்கா என்று கேட்டார்.என் கையில் கொஞ்சம் இருந்தது. பேராசிரியர் இந்தாருங்கள், என்று அவர் தம்ளரை நீட்டினார்.இளைய நண்பர் உபயோகித்து எறிந்த தமளரைத் தேடினார், சும்மா இதிலேயே சாப்பிடுங்கள் என்று நீட்டினார். நான் இளைய நண்பரிடம் கேட்டேன்\nஇந்த, மூத்த கிழவனின் கவிதை வரிகளைக் கேட்டிருக்கிறாயா,\nஇந்த நுரைகள் மறைந்து விடலாம்’’\nயாரு அண்ணாச்சி அது என்று அவர் அதிசயித்துக் கேட்கும் முன்பே பேராசிரியர் சொன்னார், ‘’தாகூர்’’.\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/29/orange-alert-for-6-districts-including-chennai-3494385.amp", "date_download": "2020-11-28T20:05:41Z", "digest": "sha1:2H3ZTH55BB6F2OZDWGCGFRKLDCKJFVHH", "length": 5980, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை | Dinamani", "raw_content": "\nசென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்\nடிஜிபி அலுவலகம் 18 செ.மீ மழையும், அண்ணா பல்லை 14 செ.மீ மழையும், சென்னை நுங்கம்பாக்கம், புழல் தலா 13 செ.மீ மழையும், சூரன்குடி 11 செ.மீ மழையும், ராமேஸ்வரம் தலா 10 செ.மீ மழையும், அம்பத்தூர், பாம்பன் தலா 9 செ.மீ மழையும், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தலா 8 செ.மீ மழையும் பெய்துள்ளது.\nஅதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் நியமனம்\nசென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,035 பேருக்கு கரோனா\nபேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஅவிநாசி முன்னாள் எம்எல்ஏ காலமானார்\nபவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-ஆம் ஆண்டு கொடியேற்று விழா\nபூண்டி தண்ணீரால் மெய்யூர் தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு\nதமிழகத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா\nதமிழக அரசின் வெள்ள மீட்புப் பணிகள் மிகவும் மோசம்: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு\n - 65:சூர்யா - ஜோதிகாவருத்தம்வசந்த முல்லைபிறந்த நாளில் ட்ரெய்லர்\nதகவல் தொழில்நுட்பப் பிரிவுகரோனா பாதிப்புUttarkhand Coronaகரோனா பாதிப்புயோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ptrmadurai.com/hamilton-and-sitharaman-tamil", "date_download": "2020-11-28T20:34:28Z", "digest": "sha1:R3HSO3PFRZHKJPBCWK7W3VVXILGFXTD4", "length": 27149, "nlines": 45, "source_domain": "ptrmadurai.com", "title": "Hamilton & Sitharaman - Tamil - Dr PTR Palanivel Thiaga Rajan", "raw_content": "\nகூட்டாட்சி த��்துவம் – ஹாமில்டன் முதல் சீதாராமன் வரை\nஇந்தாண்டின் தொடக்கத்தில், லண்டனில் ஒரு குளிர்கால மாலையில், அமெரிக்காவை தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அதன் கருவூலத்தின் முதல் செயலாளராக பணியாற்றியவருமான அலெக்சாண்டர் ஹாமில்டனின் அற்புத வாழ்க்கையை தழுவி இயற்றப்பட்ட ஹாமில்டன் என்ற புகழ்மிக்க இசை-நாடக நிகழ்ச்சியை நான் கண்டு களித்தேன்\nபெரும்பாலான நாட்களில் 30000 அடி உயரத்தில் பயணம், பரபரப்பான நாடோடி வாழ்க்கை என இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த என் வாழ்க்கை முறை, 2016ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒரே நிலைத்தன்மையை எட்டியது (நான்கு ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், என் சட்டமன்றத்திற்கு உட்பட்ட 22 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் குடிநீர், கழிவு நீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கும் நான் பொறுப்பேற்கும் நிலை உள்ளது). இந்நிலையில், உலகின் மிகக்குறுகிய கூட்டாட்சி முறையை கடைபிடிக்கும், அதீதமாக மையப்படுத்தபட்ட ஒரு பெரிய தேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகிய நான், ஹாமில்டன் என்று ஒரு கூட்டாட்சிவாதியை குறித்து, அவர் எதிர்த்து போராடிய ஏகாதிபத்திய அரசின் தலைநகரில் தெரிந்துகொண்டது இயல்புக்கு மாறாகவும் முரண்கள் நிறைந்ததாகவும் இருந்தது.\n\"இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்\" என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உட்பிரிவு 1ன் கீழ் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதை வடிவமைத்தோர், புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நாட்டின் அதிகாரங்கள் பலவும் டெல்லியின் மத்திய அரசிடம் குவியும் வண்ணம் வடிவமைத்தனர். இந்த சமமின்மை, அவசரநிலை பிரகடனப்படுத்தபட்ட பின்னர், இந்தியா MISA சட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தின் 42ம் திருத்தத்தின் மூலமாக மேலும் அதிகரித்தது.\nமத்திய அரசை மையப்படுத்திய இந்த போக்கு கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது.\nமற்ற பெரிய நாடுகளுடனான ஒப்பீடு, இந்த மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டின் ஒட்டுமொத்த விளைவுகளை தெளிவாக எடுத்துரைக்கும், முற்றிலும் முதலாளித்துவ நாடு என வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்காவிலும், தீவிர கம்யூனிச கொள்கையை கடைபிடிக்கும் சீ���ாவிலும், பள்ளிக்கல்வி மற்றும் காவல்துறை போன்ற துறைகள் நகர /மாவட்ட ஆட்சி அமைப்புகளின் சிறப்புரிமைகளாக உள்ளன. ஆனால் இந்தியாவிலோ, இது போன்ற துறைகள் பெரும்பாலும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது அவற்றை மத்திய அரசு கையாளும் போக்கு அதிகரித்து வருகிறது. மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்கு எதிராக உறுதியான விமர்சனங்களை முன் வைத்து, அதன் பொருட்டு அக்கால இந்தியாவில், கூட்டாட்சி தத்துவத்தின் ஆகச்சிறந்த போராளியாக 2014 வரை இருந்தவர் குஜராத்தின் முன்னால் முதல்வர், பாஜகவின் நரேந்திர மோடி அவர்கள் இன்றி வேறு யாருமில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nஆனால், 2014ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மோடி அவர்கள் பொறுப்பேற்றது முதல், மத்திய அரசின் கொள்கை சார்ந்த முடிவுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் மையப்படுத்தவதில் அதீதமாக கவனம் செலுத்தி, அதன் \"மாபெரும் திட்டங்களை\" செயல்படுத்தும் முகவர்களாகவே மாநிலங்களை நடத்தி வருகிறது. \"ஒரு நாடு, ஒரு X\" போன்ற கவர்ச்சியான முழக்கங்களை பயன்படுத்தி, நாம் எதை பேச வேண்டும் என்பதில் தொடங்கி, நம் குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கவேண்டும் என்பது வரை, அனைத்து வகைகளிலும், நம் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் அதிகாரத்தை பதிக்க முயன்று வருகிறது மத்திய அரசு.\n2017ம்ஆண்டில் \"ஒருநாடு, ஒரு வரி\" என்ற திட்டத்தின் மூலம் இந்தியா முழுமைக்கும் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (GST) இத்தகைய முயற்சிகளுக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. இத்திட்டத்தை முதலில் வடிவமைத்தது (ஆனால் செயல்படுத்தப்படவில்லை) முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் என்றாலும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தோடு ஒப்பிடும்போது பல்வேறு கட்டமைப்பு வேறுபாடுகளை காணமுடிகிறது. GSTயை ஏற்றுக்கொண்டதன் விளைவாக மாநிலங்களிலிருந்து மத்திய அரசிற்கு வரிவிதிப்பு அதிகாரங்கள் பெருமளவில் கைமாறியது. மற்ற நாடுகளில் மாநிலங்கள், மாவட்டங்கள், ஏன், சில நாடுகளில் நகரங்களும் கூட, அவர்கள் தீர்மானிக்கும் விகிதத்தில் வரிவிதிக்க முடியும். அதைபோலல்லாமல், இந்தியாவில் GST அமலுக்கு பிறகு, 90%க்கும் மேற்பட்ட வரி அதிகாரங்கள் மத்திய அரசிடம் மட்டும் தான் உள்ளன. மேலும், பல்வேறு வகைகளில் GST செஸ் வரிவிதிப்பு என சட்ட சிறுது���ையை பயன்படுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு வழங்க கடமைப்பட்டுள்ள பல லட்சம் கோடிகளை வரிவருவாய் தொகுப்பிலிருந்து ஆண்டுதோறும் விலக்கியுள்ளது மத்திய அரசு.\nமோடி அவர்களின் இந்த U-Turn அப்பட்டமான கபட நாடகமாக இருந்தாலும், இந்திய வரலாற்றில் அதிகமாக (தனித்து அல்லது கூட்டணியுடன்) ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி, அவர்களின் ஆட்சி காலத்தில் மாநில உரிமைகளுக்கு இல்லாத அக்கறை, தற்போது தீர்க்கமாக குரல் கொடுக்கிறதும் உண்மையாகும்.\nஆனால் இத்தகைய மைய அதிகார குவிப்பின் அடக்குமுறை முயற்சிகள் அடிப்படையில் பகுத்தறிவற்றவை என்பதற்கு இந்தியாவின் மாநிலங்களுக்கிடையே நிலவும் வளர்ச்சி அல்லது முன்னேற்ற அடிப்படையிலான வேறுபாடுகளே சான்றாகும். தில்லியில் அமர்ந்துகொண்டு அனைவருக்கும் ஒரேமாதிரியான திட்டங்களை செயல்படுத்திவந்தால் எதிர்பார்த்த விளைவுகளை நிச்சயம் அடையவே முடியாது.\nகீழே உள்ள அட்டவணை பீகார் (மக்கள் தொகை: > 10 கோடி) மற்றும் தமிழ்நாடு (மக்கள் தொகை: ~8 கோடி) ஆகிய பெரிய மாநிலங்களை (இரண்டும் உலகில் பெரிய நாடுகளின் அளவுக்கு மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள்) ஒப்பிடுகிறது. ஒவ்வொன்றின் சராசரிக்கும், இந்திய சராசரிக்கும் உள்ள வேறுபாட்டை கவனியுங்கள்.\nஎதன் அடிப்படையில் எந்த ஒரு துறையிலும் மத்திய அரசின் பொதுவான “ஒரு நாடு, ஒரு X” கொள்கையை, பீகாருக்கும், தமிழ்நாட்டிற்கும் நடைமுறைப்படுத்தவோ, அல்லது அதிலிருந்து பயன்பெறவோ முடியும்\nஅமெரிக்க கருவூலத்தின் முதல் செயலாளரான (இந்தியாவின் மத்திய நிதி அமைச்சருக்கு சம பொறுப்பு) ஹாமில்டனுக்கு திரும்புவோம். அவரது பல புதுமையான நிதி கொள்கைகளில் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கிய, சர்ச்சைக்குள்ளானதுமான 1790 ஆம் ஆண்டின் நிதிச் சட்டம், சுதந்திரப் போரின் போது மாநிலங்களுக்கு பெருமளவில் ஏற்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்தும் பொறுப்பை அமெரிக்க மத்திய அரசு ஏற்றுக்கொண்டதற்கான சட்டம்.\nஅமெரிக்க நாட்டில் அதன் அரசியலமைப்பு, மாநிலங்களுக்கு வருமான வரிகளை விதிக்க அதிகாரம் அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகூட ஒரு மாநில உரிமைகளுக்கு உட்பட்டது. மத்திய அரசின் கீழ் வெளிப்படையாக ஒதுக்கப்படாத எந்தவொரு துறை சார்ந்த விஷயமும் மாநில உரிமை என்றே கருதப்படும். இந்த உண்மையான கூட்டாட்சி முறையுள்ள நாட்டில், அலெக்சாண்டர் ஹாமில்டன் மற்றும் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஆகியோர் யுத்தத்தின் போது ஏற்பட்ட மாநிலங்களின் கடனை ஏற்று, மாநிலங்களின் நிதி நிலைமையை சரி செய்ய வேண்டியது அனைவருக்குமான நன்மை என்ற வகையில், மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை சட்டமியற்றுபவர்களிடம், எடுத்துக்கூறி, மாநிலங்களை நிதி நெருக்கடிகளில் இருந்து வெற்றிகரமாக மீட்டனர்.\nஇந்தியாவின் இன்றைய காலகட்டத்திற்கு வருவோம், பணமதிப்பிழப்பு (2016) எனும் MASTERSTROKE-ல் தொடங்கிய பொருளாதார சரிவு, Covid19 தொற்றுநோயால் மேலும் துரிதப்படுத்தப்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.\nவரலாறு காணாத பொருளாதார உருக்குலைவின் (2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளின் படி -23.9% (real terms) என்ற அளவிற்கு சுருங்கியுள்ளது), காரணமாக GST வருவாய் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், GST உருவாக காரணமாக விளங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 101வது திருத்தத்தின் ஆதார வாக்கியங்களில் எழுதப்பட்டதற்கு மாறாக, சட்டப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க முடியாத இக்கட்டான சூழலில் உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.\nமத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சமீபத்தில் மாநில நிதியமைச்சர்களுடன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கலந்துரையாடினார், அதைத் தொடர்ந்து இரண்டு எழுத்துப்பூர்வ திட்டங்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த ஆவணத்தில், மத்திய அரசு அதன் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்காது என்றும், அதோடு சட்டத்திற்குட்பட்டு மாநிலங்களுக்கு முறையாக வழங்கவேண்டிய நிதியை வழங்க இயலாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.\nதிருமதி சீதாராமன் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த, இது \"கடவுளின் செயல்\" எனக் கூறியுள்ளார். சட்டத்தில் அதற்கு இடமில்லாத போதிலும், மத்திய அரசு Force Majeure (தடுக்கமுடியா வலுகட்டாய நிலை) விதிமுறையை முன்னெடுக்கும் முயற்சியை கையாள்வதாக சிலர் விளக்கியுள்ளனர். மிகப்பெரிய பேரிடரின் போது மாநிலங்களின் நிதி தேவை நிச்சயம் அதிகரிக்கும், அதனால்தானோ என்னவோ 2017ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் FORCE MAJEURE பிரிவு எதுவும் இல்லை.\nஅதற்கு பதிலாக, மத்திய அரசின் இந்த இயலாமையை மூடிமறைக்க திருமதி சீதாராமன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் (மென்மேலும் கடன் சுமை அதிகரிக்கும் வகையில்) கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்கினார். அவற்றுள் ஒன்றின் கீழ், கடன் உச்சவரம்பை மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 0.5% ஆக உயர்த்துவதற்கான \"கருணைமிக்க\" சலுகையையும் அளித்துள்ளார்.\nஇவற்றையெல்லாம் தான்டி இறுதி அவமதிப்பாக1, 7 நாட்களுக்குள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய மாநிலங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.\nமேலும், காயங்களை இரணமாக்கும் வகையில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டை வழங்காமல் தனது கடமையில் இருந்து மத்திய அரசு தவறும் இதே வேளையில், திரு.மோடி தனது மத்திய விஸ்டா திட்டத்தை (புது தில்லியில் ரூ.20,000 கோடி செலவில் புது அதிகார மையத் திட்டம்) நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளார். இச்செயல் வரலாற்றில் துக்ளக் செய்ததற்கு ஒப்பிடத்தக்கது என்பதை காலம் நிரூபிக்கும்.\nஅதிகாரங்கள் மைய்யப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இன்னும் வேகமாக மையப்படுத்தப்பட்டு வரும் சூழலில் (தேசிய கல்விக் கொள்கை ஒரு சமீபத்திய உதாரணம்) GST நிதிப்பங்கீடுகள் குறித்த இந்த முடிவு மாநிலங்களை அடிமைப்படுத்துவதில் ஒரு புதிய உச்சமாக கருத வேண்டியுள்ளது.\nவரலாற்றில் இல்லாத வகையில் அதிகாரத்தைக் குவிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளில் (சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்கள் கண்டுகொள்ளாததினால், சட்டங்களை மீறி) உள்ள மிகப்பெரிய சோகம் என்னவென்றால், இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த திறமைவாய்ந்த தொழில்நுட்ப அறிஞர்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான். திறமையற்ற நபர்களிடம் அளவற்ற அதிகாரம் குவிந்து வருவதன் காரணமாக, துயரம் நாடுமுழுவதும் பரவலாகிறது.\n\"நிழலின் அருமை, வெயிலில் தெரியும்\" என்ற தமிழ் பழமொழி தற்போதைய நிலையை எடுத்துரைக்க பொருத்தமானதாக இருக்கும். அதிகரித்து கொண்டே செல்லும் சர்வாதிகார போக்கும், கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளும் ஹாமில்டனின் உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தின் நன்மதிப்பை தெளிவாக்குகிறது.\n1வழக்கமான காலங்களில், அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் அவர்களின் வருடாந்திர நிதி பற்றாக்குறையை மொத்த உற்பத்தியில் (GDP/GSDP) 3%க்கும் கீழாக வைத்திருக்க வேண்டும். இது 2003ம் ஆண்டு இயற்றப்பட்ட FRBM சட்டத்தின் படியும் அதை சார்ந்து மாநிலங்களுக்கென இயற்றப்பட்ட, உதாரணமாக தமிழகத்தின் FRA, 2003 சட்டத்திற்கும் பொருந்தும். ஆனால், இந்த சட்டங்களுக்கு உட்பட்டு நடபத்தை விட அவற்றை மீறுவதில் தான் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. பலவிதமான கணக்கு வழக்கு தந்திரங்களை பயன்படுத்தி, இந்த 3% உச்சவரம்பை மீறுவதை வழக்கமாகவே கொண்டு செயல்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-28T20:51:54Z", "digest": "sha1:ONCBPL37X7RBMBEZ5D6M5PGIW3QGERCA", "length": 5359, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பூட்டை ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூட்டை ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபூட்டை ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூட்டை அய்யனார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூட்டை முனியனார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளக்குறிச்சி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-28T20:30:12Z", "digest": "sha1:NBDGSVNAEWYERTHIZPS5GVLCDIH4T2HT", "length": 7888, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பழமொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: ப��யர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபழமொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nproverb ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nadage ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கம்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிதடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிபிடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉளு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாசகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிளகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்திப்பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோழன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naphorism ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநானூறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொலவடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொலவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsaying ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூவானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரித்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbyword ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடைப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளக்குமாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைப்பாகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடிகாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\napothegm ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிப்பந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/we-respect-modi-godhra-says-shiv-sena-237695.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-28T21:16:46Z", "digest": "sha1:ZER3MWD5MYKVULKFAY4MMGXTYUG6OT3Q", "length": 20973, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மோடியை உலகம் அறிந்தது 'கோத்ரா' படுகொலை சம்பவங்களால்தானே... சிவசேனாவின் 'வஞ்சப் புகழ்ச்சி' | We Respect Modi For Godhra, says Shiv sena - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nஅர்னாப் கோஸ்வாமியை ஜெயிலுக்கு அனுப்பிய சிவசேனா எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு\nஅமெரிக்காவில் டிரம்ப் தோற்றதைப் போல பீகாரில் பாஜக அணி தோல்வியை சந்திக்கும்- சிவசேனா\nஇந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்\nபீகார் தேர்தல்: ஜேடியூவிலும் வலுக்கும் அதிருப்தி குரல்: 15 மாஜி அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் டிஸ்மிஸ்\nபீகார் தேர்தல்.. கோதாவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா.. வெளியானது 'பிரச்சார பீரங்கிகளின்' லிஸ்ட்\nபீகாரில் சோலாவா 30-40 தொகுதிகளில் சிவசேனா போட்டி... டார்கெட்டே 'பாண்டே'தான்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமர் மோடியை உலகம் அறிந்தது 'கோத்ரா' படுகொலை சம்பவங்களால்தானே... சிவசேனாவின் 'வஞ்சப் புகழ்ச்சி'\nடெல்லி: தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தியை கிளப்பி இஸ்லாமிய முதியவரை படுகொலை செய்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த \"கோத்ரா சம்பவ\"ம்தான் பிரதமர் மோடியை உலகுக்கு எடுத்துக் காட்டியது; அதற்காகத்தான் மோடியை நாங்களும் மதிக்கிறோம் என்று சிவசேனா வஞ்சப் புகழ்ச்சியாக கூறியிருப்பது பா.ஜ.க.வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தின் தாத்ரி மாவட்டத்தில் இஸ்லாமிய முதியவர் இக்லால் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற வதந்தியை கிளப்பிவிட்டு மதவெறி கும்பல் அவரை அடித்து படுகொலை செய்தது. மும்பையில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சிக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து நடத்தவிடாமல் செய்தது.\nஇச்சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் அரசியல் கட்சிகளும் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில் ஆனந்தபஜார் பத்திரிகா என்ற நாளிதழுக்கு பிரதமர் மோடி இது தொடர்பாக பேட்டியளித்திருந்தார். அதில் தாத்ரி சம்பவம் வேதனை தருகிறது; குலாம் அலி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.\nபிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ரவுத் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியை குஜராத்தின் கோத்ரா சம்பவம் மூலமே உலகம் அறிந்து கொண்டது. அதற்காக நாங்கள் மோடிஜிக்கு மதிப்பளிக்கிறோம். மும்பையில் குலாம் அலி நிகழ்ச்சிக்கு தடை, கசூரி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு ஆகியவற்றை பிரதமர் மோடி துரதிருஷ்டவசமானது எனக் கூறினால் அது அனைவருக்கும் துரதிருஷ்டவசமானதுதான் என கூறியுள்ளார்.\nகுஜராத்தில் 2002ஆம் ஆண்டு முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது அயோத்தியில் இருந்து இந்து சாமியார்கள் திரும்பிக் கொண்டிருந்த ரயில் கோத்ரா என்ற இடத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதில் 59 பேர் உயிரிழந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மிக மோசமான மதவன்முறை வெடித்தது. அரசு ஆவணங்களின்படி 1,044 இஸ்லாமியர்கள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுடன் காவல்துறையினர் கடமையை செய்யவிடாமல் தடுத்தவர் முதல்வராக இருந்த மோடி என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.\nஆனால் இச்சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என நீதி விசாரணை அமைப்புகள் கூறினாலும் மோடிதான் பொறுப்பானவர்; இஸ்லாமியர் படுகொலையை தடுக்கக் கூடாது என உத்தரவிட்டவர் மோடிதான் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nஇதுதான் கோத்ரா சம்பவம் என்பது. இந்த கோத்ரா சம்பவத்தில் மோடிக்கு தொடர்பில்லை என பா.ஜ.கவும் கூறிவரும் நிலையில் சிவசேனாவோ, கோத்ரா படுகொலைச் சம்பவம் மூலமே நீங்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டீர்கள்... அதற்காகத்தான் நாங்களும் உங்களை மதிக்கிறோம் என்று கூறியிருப்பது பாரதிய ஜனதா கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் shiv sena செய்திகள்\nமுன்னாள் கடற்படை அதிகாரி மீது கொடூரமாக தாக்குதல்.. சிவசேனா பிரமுகர் உள்பட 4 பேர் கைது\nகங்கனா ரனாவத் மீது பாய்கிறது போதைப் பொருள் வழக்கு- விசாரணை நடத்த மும்பை போலீசுக்கு மகா. அரசு உத்தரவு\nராவணன் ஸ்டைலில்...சிவாஜி சிலை நீக்கம்...போலி பாஜக...சாம்னாவில் சிவசேனா விளாசல்\n'மகாத்மா' சோனு சூட் - செய்யவும் வக்கில்லை.. வாய்சவடாலுக்கும் குறைவு இல்லை..லந்தடிக்கிறது சிவசேனா\nமகாராஷ்டிராவில் மீண்டும் பரபர.. உத்தவ் தாக்கரே அரசு டிஸ்மிஸ் ஜனாதிபதி ஆட்சி அமல்\nம.பி. வைரஸ் மகாராஷ்டிராவில் ஊடுருவ முடியாது: பாஜகவுக்கு சஞ்சய் ராவத் சாட்டையடி\nஆட்டுவிப்பார் இல்லாத இடம் ஏது சிவசேனா நாளிதழ் சாம்னாவின் எடிட்டரானார் உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி\nசிவசேனாவின் மனதை மாற்றுவோம்.. சரத் பவார் அதிரடி பேட்டி.. மகாராஷ்டிராவில் ஆட்டம் காணும் அரசு\nமகாராஷ்டிராவில் என்.பி.ஆர் அனுமதிக்கப்படும்.. என்.ஆர்.சி கிடையாது.. உத்தவ் தாக்ரே அறிவிப்பு\nடெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மிக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா- கடுப்பில் காங்கிரஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய பாக்., வங்கதேச முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்..... சிவசேனா திட்டவட்டம்\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshiv sena modi gujarat godhra murder சிவசேனா மோடி கோத்ரா முஸ்லிம்கள் படுகொலை\nமனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்\nதிடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/abducted_tamil_lands/", "date_download": "2020-11-28T18:53:30Z", "digest": "sha1:PNXFT4BQBOOI4V4GFBNUAJOPHEHUCTLB", "length": 7377, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழர் பேரினம் மீண்டும் ஒரு சுதந்திர போரை துவங்க வேண்டிய காலச்சூழல் உருவாகப்படுகிறது!", "raw_content": "\nNovember 29, 9410 4:07 pm You are here:Home இந்தியா தமிழர் பேரினம் மீண்டும் ஒரு சுதந்திர போரை துவங்க வேண்டிய காலச்சூழல் உருவாகப்படுகிறது\nதமிழர் பேரினம் மீண்டும் ஒரு சுதந்திர போரை துவங்க வேண்டிய காலச்சூழல் உருவாகப்படுகிறது\nதமிழர் பேரினம் மீண்டும் ஒரு சுதந்திர போரை துவங்க வேண்டிய காலச்சூழல் உருவாகி உள்ளதாகவே தெரிகிறது.\nதமிழர் நாட்டின் தற்போதைய நதி நீர்ப்பிரச்சனை, தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை உள்ளிட்ட சிக்கலுக்கு முதன்மை காரணம் தமிழர்களின் பரந்த மனப்பான்மையும், அன்றைய தமிழக அரசியல் தலைவர்களின் இந்திய தேசிய பித்தமும், தமிழ் இளைஞர்களிடம் போராட்ட குணமில்லாத தன்னல மனப்பான்மையுமே காரணமாக ஏற்பட்டிருக்கிறது.\n1957 ஆம் ஆண்டு நடந்த மொழி மாநில பிரிவினையின் போது தமிழர்களின் பூர்வீக பகுதிகளையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் அண்டை கன்னடர், தெலுங்கர், மலையாளிகளிடம் ஏமாந்து விட்டுக் கொடுத்த விட்டு இன்று அவர்களிடத்திலே கையேந்தும் ஏமாளித்தனத்தை என்னவென்று சொல்வது\nநாம் வ��ட்ட இடத்தின் மூலத்தை அறியாமல் இருப்பது நமது அறியாமையே, முதன்மையான காரணத்தை இனிமேலாவது உணர்ந்து கொண்டு நாம் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க வழி செய்வோம்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/dted-rti.html", "date_download": "2020-11-28T19:59:28Z", "digest": "sha1:NV2YGA2NRKEOO6EFCWATQJDZBG37LK7E", "length": 4949, "nlines": 96, "source_domain": "www.kalvinews.com", "title": "D.T.ED தொடர்பான கேள்விகளுக்கு RTI மூலம் பெற்ற பதில்கள்", "raw_content": "\nD.T.ED தொடர்பான கேள்விகளுக்கு RTI மூலம் பெற்ற பதில்கள்\nD.T.ED தொடர்பான கேள்விகளுக்கு RTI மூலம் பெற்ற பதில்கள்\nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வா��்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/", "date_download": "2020-11-28T19:43:16Z", "digest": "sha1:COHYEY5GZGXMQODFNEFCKG7AB553LE2L", "length": 19166, "nlines": 268, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபண்டிதர் விடுதலைப்புலிகளின் சீருடையில் இல்லை தாய் நினைவேந்தும் போது அருகிலேயே நின்றேன்:சுமந்திரன்\nசுருக்குவலைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குங்கள்\nமுடக்கல் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம்\nபுதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nமாவீரர் நாள் தொடர்பில் ரதனதேரரின் உருக்கமான பதிவு தமிழர்களே உங்கள் மீது கோபமும் இல்லை\nமாவீரர்களை நினைவுகூர முற்பட்டதால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை\nதம்பி பிரபாகரனிடம் மறைந்துள்ள பண்புகள்; இந்திரா காந்தியை வரவேற்க காத்திருந்த பல தகவல்களைக் கூறும் மூத்த வழக்கறிஞர்\nபிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமானது\nமருத்துவ தம்பதியினருக்கு கொவிட் தொற்று உறுதி\nஇலங்கையில் கொவிட் தொடர்பில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு\nபிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி மனோ கணேசன் வெளிப்படுத்திய தகவல்\nபிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்தலாம்..\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படாமையினால் இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nயாழ். பல்கலை கலைப்பீட மோதல் சம்பவம் ஏழு மாணவர்களுக்குமான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை\nஅக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ளவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nபிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமானது\nஇலங்கையில் கொவிட் தொடர்பில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nவலி.மேற்கு காரைநகர் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தல்\nபிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்தலாம்..\nமாவீரர் நாளில் வீடுகளில் தீபம் ஏற்ற வைத்த வவுனியா மின்சார சபை\nபண்டிதர் விடுதலைப்புலிகளின் சீருடையில் இல்லை தாய் நினைவேந்தும் போது அருகிலேயே நின்றேன்:சுமந்திரன்\nசுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தி\n விடுதலை புலிகளின் தலைவருக்கும் வாழ்த்து:அரசியற் பார்வை\nமருத்துவ தம்பதியினருக்கு கொவிட் தொற்று உறுதி\nமீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை மற்றும் மூன்று வர்த்தக நிலையங்களின் செயற்பாடு இடைநிறுத்தம்\nகொட்டகலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நபர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைப்பு\nதம்பி பிரபாகரனிடம் மறைந்துள்ள பண்புகள்; இந்திரா காந்தியை வரவேற்க காத்திருந்த பல தகவல்களைக் கூறும் மூத்த வழக்கறிஞர்\nகண்டியில் மருத்துவருக்கும் 7 தாதியருக்கும் கொரோனா\nதாய்லாந்தில் அரிய வகை திமிங்கல எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - இப்படிக்கு உலகம்\nகடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதியுடன் சிறப்பு வசதிகள்; அமைச்சர் உத்தரவாதம்\n சுதந்திரத் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு உறுதியாக நடக்கும்; வைகோ\nவிடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளிநாடுகளில் நிதி சேகரிக்கும் நபர்கள்\nஅனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் - ஜீவன் தொண்டமான்\nமாவீரர்களை நினைவுகூர முற்பட்டதால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பிற்கு மன்னாரில் 1834 இளைஞர், யுவதிகள் தெரிவு\nமாவீரர் நாள் தொடர்பில் ரதனதேரரின் உருக்கமான பதிவு தமிழர்களே உங்கள் மீது கோபமும் இல்லை\nபுதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் இருவர் கைது\nதனிமைப்படுத்தலில் இருந்த பெண் திடீர் மரணம்..\nயாழில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா\nகிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்ற���ல்லை..\nயாழில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்ட அருட்தந்தை கைது செல்வம் அடைக்கலநாதன் கடும் கண்டனம்\n புதிய விபரங்கள் வெளியாகின - செய்திகளின் தொகுப்பு\nநாடாளுமன்றம் வரும் முன் அமெரிக்கப் பிரஜாவுரிமை இரத்துச் செய்கின்றார் பஸில்\nமாங்குளத்தில் மற்றுமொரு குண்டு மீட்பு\nமேல் மாகாண வான்பரப்பில் இன்று கண்காணிப்பு நடவடிக்கைகள்..\nகாரைநகர் பிரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தப்படுகிறதா இன்று மாலை அடுத்தகட்ட நடவடிக்கை\nபிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி மனோ கணேசன் வெளிப்படுத்திய தகவல்\nபளை வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கப்படுமா..\nஃபிட்ச் நிறுவனத்தின் கணிப்பீடுகளை நிராகரித்துள்ள திறைசேரி\nஇந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கிட்டப்போகும் ராஜயோகம் ஆனாலும் இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nஇறுகும் கட்டுப்பாடுகள்... பிரித்தானியாவில் நாள் ஒன்றுக்கு எத்தனை மில்லியன் பவுண்டுகள் இழப்பு தெரியுமா\nநிவர் புயலால் கடற்கரையில் அடித்து ஒதுங்கிய தங்க மணிகள்... அள்ளிச் சென்று ஓடிய கிராமமக்கள்: ஆச்சரிய தகவல்\nகனடாவில்...இலங்கைப் பெண் உட்பட 10 பேரை வேன் மோதி கொன்ற நபர் தொடர்பில் மன நல மருத்துவர் பரபரப்பு தகவல்\nஇலங்கை தமிழரான சுவிஸ் பாடகி ஒருவருக்கு கிடைத்துள்ள எதிர்பாராத பெரும் வாய்ப்பு\nமுதியவருக்கு சூயிங்கம் மீது வந்த ஆசையால் நிகழ்ந்த விபரீதம்\nபிரான்சில் நடந்த துயர சம்பவம் 13 நிமிடங்கள் கருப்பினத்தவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/woman-slips-and-falls-from-second-floor-dies-301020/", "date_download": "2020-11-28T20:01:21Z", "digest": "sha1:WPTJR5A2XVFNGU7SO6YFXI6FF4CKU4K7", "length": 15160, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "இரண்டாவது மாடியில் இருந்து பெண் தவறி விழுந்து பலி : செல்போனை பிடிக்க முயற்சித்த போத விபரீதம்!! - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் சினி சிப்ஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவு��்கு சேதம் ஏற்படவில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nவங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்\nவருகிற 7-ந்தேதி முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரயில்\nஇரண்டாவது மாடியில் இருந்து பெண் தவறி விழுந்து பலி : செல்போனை பிடிக்க முயற்சித்த போத விபரீதம்\nஇரண்டாவது மாடியில் இருந்து பெண் தவறி விழுந்து பலி : செல்போனை பிடிக்க முயற்சித்த போத விபரீதம்\nசென்னை : கையில் வைத்திருந்த செல்போன் நழுவியதால் , அதை பிடிக்கும் முயற்சி செய்த இளம்பெண் 2வது மாடியில் இருந்து விழுந்து உயரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அயனாவரம் அருகேயுள்ள நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதான யாமினி என்ற பெண் பி.காம் பட்டதாரி ஆவார். இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.\nகடந்த 25 -ந் தேதி யாமினியின் தாயார் தாட்சாயிணி மற்றும் அவரது உறவினர்கள் இரவு உணவு அருந்தி விட்டு , 2 வது மாடியில் உள்ள தங்களது வீட்டின் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது யாமினி பால்கனி சுவற்றின் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும், கையில் இருந்த செல்போன் நழுவியதால் தாவி பிடிக்க முயன்று , மாடியில் இருந்து தவறி விழுந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.\nபின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் இன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த தலைமை செயலக காலணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉயிரிழந்த யாமினியின் மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்து விட்டது, இதனால் அடுத்ததாக யாமினியின் திருமணம் குறித்து அன்றைய தினம் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.\nஎனவே செல்போனை பிடிக்க தவறி விழுந்தாரா திருமண பேச்சு பிடிக்காமல் குதித்து விட்டாரா திருமண பேச்சு பிடிக்காமல் குதித்து விட்டாரா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTags: இளம்பெண் பலி, செல்போன் பேசும் போது விபரீதம், சென்னை, மாடியில் இருந்து தவறி விழுந்து விபத்து\nPrevious நழுவிய செல்போனை பிடிக்க முயற்சித்த பெண்: தவறி விழுந்து உயிரிழந்த சோகம்…\nNext படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மீனவர்கள் படுகாயம் : ஒருவர் மாயம்\nஆற்றங்கரையோரம் சிக்கிய பெண் : போராடி மீட்ட பேரிடர் படை\n“முதற்கட்டமாக 100 கோடி வேணும்“ : பிரதமருக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்\n8 மாதத்திற்கு பிறகு இயக்கப்பட்ட மலை ரயில் : ஆனால் பயணிகளுக்கு அல்ல \nஅடுத்தடுத்து நண்பர்களை கொலை செய்த சைக்கோ : ஒரே பாணியில் கொலை செய்தது அம்பலம்\nசிகிச்சைக்காக விழுப்புரம் வந்த பேரறிவாளன் : பலத்த போலீஸ் பாதுகாப்பு\nதமிழக மாவட்டங்களின் கொரோனா நிலவரம் என்ன மாவட்ட வாரியான இன்றைய நிலவரம்\nபேரிடர் மீட்பு படையினருக்கு விருந்து படைத்த கடலூர் ஆட்சியர்\nஉப்பாறு அணையில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்: ஆர்வமுடன் பார்க்க படையெடுக்கும் பொதுமக்கள்….\nஇரண்டாவது முறையாக நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் நீர் தேக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி…\nநிவரை தொடர்ந்து வரும் புரெவி : நாளை முதல் தீவிரமடையும் மழை.. கவலையில் பொதுமக்கள்..\nQuick Shareசென்னை : நிவர் புயலை தொடர்ந்து புரெவி என்னும் புயல் தமிழகத்தை தாக்கப் போவதாக வானிலை ஆய்வு மையம்…\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30ல் தமிழகம் வருகிறது மத்திய குழு\nQuick Shareசென்னை : நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்திய குழு தமிழகம்…\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கலக்கத்தில் தமிழக மக்கள்..\nQuick Shareநிவர் புயல் கரையை கடந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பது…\n‘இவர்தான் ரியல் ஹீரோ’ : வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப் பிடித்த காவலருக்கு குவியும் சல்யூட்…\nQuick Shareசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற வழிப்பறி கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சென்னையில்…\nவார இறுதியையும் சரிவுடன் முடித்த தங்கம் : கிராம் ரூ.4,500க்கு கீழ் குறையுமா..\nQuick Shareகடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை…\nதன்னலமற��ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-28T19:55:30Z", "digest": "sha1:TFU544BLFKS2BIGRWALLIJE4WSPHPDJT", "length": 11409, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்! | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனா அச்சநிலை- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல்: தண்டனைகளை உறுதிப்படுத்தியது பேரவை\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறையைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி- நரவானே\nசுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்\nசுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்\nநான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார்,\nகாணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள்.\nஜக்மீத் சிங் தன்னைப் பற்றிய ஒரு காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு நாளுக்குப் பிறகு, டுவீட் வந்துள்ளது.\nநெஸ்காண்டகா தேசம் மற்றும் பல பழங்குடிச் சமூகங்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நீர் நெருக்கடியை அதில் விளக்கினார்.\nநெஸ்காண்டகா தேசமும் பல பழங்குடிச் சமூகங்களும் நீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று அவர் பதிவில் தலைப்பிட்டார். சுத்தமான நீர் இல்லாமல் 25 ஆண்டுகள் அது ஒரு நூற்றாண்டின் கால் பகுதி என்றார்.\nஒரு மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நீர் நெருக்கடியை ஒப்புக் கொண்டார். இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்று ஒப்புக் கொண்டார். இந்தப் பிரச்சினை ஒரு அரசாங்கமாக எங்களுக்கு ஒரு மோசமான விஷயம் என்று அவர் மேலும் கூறினார். கனேடியர்கள் மிக விரைவாக செயற்படுகிறார்கள் என்று உறுதியளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nயாழில் கொரோனா அச்சநிலை- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கொரோனா அச்சநிலை தொடர்பா வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவி\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல்: தண்டனைகளை உறுதிப்படுத்தியது பேரவை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டனைகளை பேரவை உறுதிப்படுத்\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறையைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி- நரவானே\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக இராணுவத் தளபதி நரவானே\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nஎத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத் தலைநகரான மிகேலியில் தாக்குதலுக்குப் பயந்து, அந்த நகரிலிருந்து மக்கள\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து, பி.சி.ஆர்.பரிசோதனை நடத்தியமை தொடர்பாக மக\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nரஷ்யாவில��� கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்களை விநியோகிக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/public?page=21", "date_download": "2020-11-28T19:14:01Z", "digest": "sha1:L23Q3R5HEVYBXD42CV3UQ6WVGC5M5BUC", "length": 4498, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | public", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபொது இடத்தில் சிறுநீர் கழித்ததை ...\nஹோமோசெக்ஸ்… 1000 பேருக்கு மத்திய...\nபொதுத்தேர்வுகளில் இனி ரேங்க் இல்...\nபொது இடத்தில் குடித்தால் சிறை\n8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமா...\nநடிகர்கள் மக்களி‌ன் மனநிலையை வெள...\nமக்கள் கூட்டம் இல்லாததால் பரப்பு...\nகுடியரசுத் தின விழா அணிவகுப்பில்...\nகுடியரசு தினத்தை சீர்குலைக்க திட...\nதகனம் செய்ய இடம் கிடைக்காததால் ச...\nகுடியரசு தினத்தை தவறாகக் குறிப்ப...\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_14.html", "date_download": "2020-11-28T19:56:45Z", "digest": "sha1:CHNORJHICQQ6CGGMTRDSUDTTQOAJ7WNC", "length": 5650, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "முற்சக்கர வண்டி மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்தது - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East முற்சக்கர வண்டி மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்தது\nமுற்சக்கர வண்டி மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்தது\nமட்டக்களப்பு படுவான்கரை கோயில்போரதீவு பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிவந்த முற்சக்கர வண்டி வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதுண்டு முற்சக்கர வண்டி குடைசாந்தது\nகாந்திபுரத்திலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருக்கும்போது அவ்வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாடுகளை முந்திச்செல்ல முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது இதில் பயணித்த மூவர் மயிரிழையில் உயிர்தப்பி சிறிய காயங்களுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்படடடுள்ளது.\nஆசிரியர்கள் இன்றி திணரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 102ஆச...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக க...\nகாரில் அனுமதிபத்திரம் இல்லாது துப்பாக்கி கொண்டு சென்ற இருவர் கைது\nதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கின்னியா பிரதேசத்தில், சர்தாபுர வீதியில் ஒற்றைக்கண் துப்பாக்கியுடன் இருவர் இன்று கைது செய...\nஇராணுவத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் இடம்பெற்ற தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம்\n(வரதன்) ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக தேசியரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/693327", "date_download": "2020-11-28T20:51:55Z", "digest": "sha1:NP62FSZUFZ2QRCCIFBIHXXESMEPRGFEZ", "length": 2847, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலாவி ஏரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலாவி ஏரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:40, 13 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:44, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி ([r2.6.5] தானியங்கிமாற்றல்: da:Malawisøen)\n20:40, 13 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (த���கு) (மீளமை)\nCarsracBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t164838-topic", "date_download": "2020-11-28T19:40:14Z", "digest": "sha1:YHZI25E5F2YZEDJFRNN4DZMRBEOBUAR7", "length": 30774, "nlines": 271, "source_domain": "www.eegarai.net", "title": "நாரையாக மாறிய தேவதத்தன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)\n» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை \n» திருவண்ணாமலையில் கா��்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\n» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்\n» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்\n» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி\n» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)\n» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.\n» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா\n» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)\n» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\n» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஇறைவனை மனமார வேண்டினால் தவறுகள்\nமன்னிக்கப்படும் என்பதை சாப – விமோசனக் கதை\nதேவலோகத்தைச் சேர்ந்த தேவதத்தன், வான்வழியாகச்\nசென்று கொண்டிருந்தான். கீழே ஒரு மரத்தில் அழகிய\nபழம் ஒன்று இருப்பது அவனின் கண்களில் பட்டது.\nஅந்தப் பழத்தை உடனேப் பறித்துச் சாப்பிட வேண்டும்\nவானிலிருந்து கீழே இறங்கியவன், மரத்தில் இருந்து\nஒரு பழத்தைப் பறித்தான். அந்தப் பழத்துடன் மீண்டும்\nவான் வழியாகப் பயணிக்கத் தொடங்கினான். அப்படிச்\nசெல்லும்போதே பழத்தைக் கடித்துத் தின்னத்\nதொடங்கினான். பழத்தின் சுவை அவனை மெய் மறக்கச்\nபழத்தை முழுமையாக சாப்பிட்டவன், அதன் கொட்டையை\nகீழே வீசினான். அது கீழே ஒரு மரத்தடியில் தவம் செய்து\nகொண்டிருந்த துர்வாச முனிவரின் மேலே விழுந்தது.\nதியானத்தில் இருந்த துர்வாசர், தன் மீது ஏதோ ஒரு பொருள்\nவிழுந்ததை உணர்ந்து கண் விழித்தார்.\nதன்னுடைய தியானத்திற்கு இடையூறாக வந்து விழுந்த\nபழக்கொட்டையைப் பார்த்தார். அதை தன் மீது போட்டது\n என்பதை அறிய முற்பட்டார். அப்போது வான்வழியாக\nசென்ற தேவதத்தன், பழத்தைத் தின்று அதன் கொட்டையைக்\nகீழே ���ீசியது காட்சிகளாக அவர் முன் விரிந்தன.\nஅதைக் கண்டதும் கோபமடைந்த முனிவர்,\nவா’ என்று உரக்க குரல் எழுப்பினார். தேவதத்தனும் தனது\nபெயரைச் சொல்லி அழைப்பது யார்\nRe: நாரையாக மாறிய தேவதத்தன்\nஅங்கே கோபத்துடன் நின்றிருந்த துர்வாச முனிவரைப் பார்த்து,\n‘வான் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த என்னை,\nசத்தமிட்டு அழைத்த நீங்கள் யார் எதற்காக அழைத்தீர்கள்\nபழத்தின் கொட்டையை வீசி தன்னுடைய தவத்தைக் கலைத்தது\nமட்டுமில்லாமல், தவத்தில் பெயர் பெற்ற தன்னையே யாரென்று\nகேட்ட அவனைப் பார்த்து துர்வாசருக்கு கோபம் அதிகமானது.\n என்னுடைய தவத்தைக் கலைத்தது மட்டுமின்றி,\nஎன்னையே யாரென்று கேட்டு அவமதிக்கிறாயா\nஅவரின் கோபத்தைக் கண்டு பயந்த தேவதத்தன்,\n நீங்கள் யாரென்று உண்மையிலேயே எனக்குத்\nதெரியாது. நான் உங்கள் தவத்தைக் கலைக்க வேண்டுமென்று\n‘நாரை போன்ற பறவைகள் தான், சாப்பிட்டது போக தன் வாயில்\nமீதம் இருப்பதை உமிழ்ந்து விட்டுச் செல்லும். அவற்றைப் போல\nநீயும் பழத்தைத் தின்றுவிட்டு, அந்தக் கொட்டையை வீசி எறிந்து,\nஎன் தவத்தைக் கலைத்து விட்டாய். தேவலோகத்தைச்\nசேர்ந்தவனாக இருந்தும் நாரையைப் போல் நடந்து கொண்ட நீ,\nநாரையாகவே மாறி பெரும் துன்பத்தை அடைவாய்’ என்று\nசாபத்தைக் கேட்டுக் கவலையடைந்த தேவதத்தன்,\n நான் தின்ற பழத்தின் கொட்டையை சாதாரணமாகத்\nதான் கீழே போட்டேன். உங்கள் தவத்தைக் கலைக்க\nவேண்டுமென்ற எந்த உள்நோக்கமும் எனக்குக் கிடையாது.\nநான் தெரியாமல் செய்த இந்தத் தவறு தங்களுக்குத் துன்பத்தைத்\nதந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.\nதாங்கள் கொடுத்த சாபத்திலிருந்து என்னை விடுவிக்கத் தகுந்த\nவழியைக் காட்டியருள வேண்டும்’ என்று வேண்டினான்.\nஅவன் வேண்டுதலில் மனமிரங்கிய துர்வாசர்,\n இந்த உலகில் உனக்குப் பிடித்த சிவலிங்கம் ஒன்றுக்கு,\nகங்கையில் இருந்து நீர் எடுத்து வந்து, அந்த நீரால் சிவலிங்கத்தைச்\nசுத்தம் செய்து வழிபட்டால், உனக்கு நான் கொடுத்த சாபம் உன்னை\nRe: நாரையாக மாறிய தேவதத்தன்\nசாப விமோசனத்திற்கு வழிகாட்டிய துர்வாச முனிவரை இருகரம்\nகூப்பி வணங்கிய தேவதத்தன், சாபத்தின் காரணமாக மறுகணமே\nநாரையாக உருமாறி வானில் பறந்தான்.\nசாபத்தால் பெற்ற நாரை, தனது வழிபாட்டுக்கு ஏற்றதாக, பக்தர்கள்\nவந்து செல்லாமல் தனித்திருக்கும் சிவலிங்கத்தைத் தேடி பல\nஇடங்களுக்கும் சென்றது. அப்படி ஒருநாள் காட்டின் வழியாக அது\nபறந்து சென்று கொண்டிருந்த போது, காட்டிற்குள் எந்தப் பராமரிப்பும்\nஇல்லாமல் புதர்கள் மண்டிக் கிடந்த இடத்தில் சிவலிங்கம்\nதனது சாப விமோசனத்துக்கு அந்தச் சிவலிங்கத்தையே சுத்தம்\nசெய்து வழிபட எண்ணியது நாரை. சிவலிங்கத்தைச் சுற்றியிருந்த\nபுதர்களையும், செடி, கொடிகளையும் அகற்றி சுத்தம் செய்தது.\nபின்னர் முனிவர் சொன்னபடி கங்கை நீரை எடுத்து வர வடக்கு\nநோக்கிப் பறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனது வாயில் கங்கை\nநீரை எடுத்து வந்து, சிவலிங்கம் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு\nபாறையின் பள்ளத்தில் நீரை சேகரித்தது. பல நாட்கள் அந்த நாரை,\nகங்கையில் இருந்து நீர் எடுத்து வந்து சேகரித்தது.\nஇன்னும் கொஞ்சம் நீர் இருந்தால், சிவலிங்கத்தை சுத்தம் செய்யலாம்\nஎன்று எண்ணிய நாரை, கடைசி முறையாக வடக்கு நோக்கிப் பறந்து\nகங்கை நீரை வாயில் எடுத்து வந்தது. ஆனால் வழியில் கடும் புயல்\nகாற்று காரணமாக அதனால் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nமேலும் பலத்த சூறாவளி காற்றில், நாரையின் சிறகுகள் முறிந்தன.\nஇதனால் மேற்கொண்டு பறக்க முடியாமல் நாரை தரையில் விழுந்தது.\nஅதன் வாயில் சேகரித்து வைத்திருந்த கங்கை நீரில் சில துளிகள்\nஅங்கு சிதறி விழுந்தன. பலத்த காயம் ஏற்பட்டிருந்த போதும்,\nநடந்தே சிவலிங்கம் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர்\nதான் சேகரித்த கங்கை நீரைக் கொண்டு சிவலிங்கத்தைச் சுத்தம்\nஅருகில் இருந்த செடிகளில் இருந்த மலர்களைப் பறித்து வந்து\nஇறைவனை பூஜித்து சாப- விமோசனம் கிடைக்க மனமுருகி\nசிறகை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காத நாரையின்\nபக்தியை கண்டு மகிழ்ந்தார் சிவபெருமான். நாரையின் முன்பாகத்\nதோன்றி அதற்கு சாப விமோசனம் அளித்தார்.\nநாரையாக இருந்த தேவதத்தன் பழைய உருவத்தைப் பெற்றான்.\nஇறைவனை இருகரம் கூப்பி வணங்கினான்.\n எனக்குச் சாப விமோசனம் அளித்து காட்சி\nதந்த இந்த இடத்தில், தாங்கள் கோவில் கொள்ள வேண்டும். இங்கு\nவந்து தங்களை வழிபடும் பக்தர் களுக்கு, அவர்கள் தெரியாமல்\nசெய்த தவறுகளை மன்னித்து, அவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்க\nஅருள வேண்டும்’ என்று வேண்டினான்.\nஇறைவனும் அவ்வாறே அருளினார். மகிழ்ச்சி அடைந்த\nதேவதத்தன், சிவபெருமானை வணங்கி அங்கிருந்து தேவலோகம்\nநாம் உயர்வாக இருக்கும் போது, தனக்குக் கீழாக இருப்பவர்களுக்கு\nநம்மையும் அறியாமல் சில தவறுகளைச் செய்துவிட நேரலாம்.\nஅதற்கும் கூட தண்டனை உண்டு. இறைவனை மனமார வேண்டினால்\nஅந்த தவறுகள் மன்னிக்கப்படும் என்பதையே\nஇந்த சாப- விமோசனக் கதை நமக்கு விளக்கிக் கூறுகிறது.\nRe: நாரையாக மாறிய தேவதத்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/12103", "date_download": "2020-11-28T20:19:50Z", "digest": "sha1:U7FSQGWUAAJRZK5I4PUNYBVXWMVTK5BI", "length": 7884, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்: கணவன், மகன் கண்முன்னே தலை துண்டாகி இறந்த பெண் – | News Vanni", "raw_content": "\nநொடிப்பொழுதில் நடந்த விபரீதம்: கணவன், மகன் கண்முன்னே தலை துண்டாகி இறந்த பெண்\nநொடிப்பொழுதில் நடந்த விபரீதம்: கணவன், மகன் கண்முன்னே தலை துண்டாகி இறந்த பெண்\nதமிழகத்தில் ஓடும் ரெயிலில் இளம் பெண் ஒருவர் இறங்க முற்பட்ட போது, எதிர்பாராதவிதமாக சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாட்டின் நெல்லையைச் சேர்ந்தவர் அரவிந்த் சுப்பிரமணியன், இவர் மனைவி சீதா லட்சுமி, இவர்களுக்கு 12 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.\nசுப்ரமணியன் தனது உறவினரின் திருமணத்திற்காக, குடும்பத்துடன் நாகர்கோவில் செல்லவிருந்தார்.\nஇதனால் நெல்லை ரயில் நிலையம் வந்த சுப்பிரமணியன் செங்கோட்டை ரெயிலில் தவறுதலாக ஏறிவிட்டனர்.\nஇதுதெரிந்த பின்னர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளனர், கடைசியாக இறங்கிய சீதா லட்சுமி எதிர்பாரதவிதமாக சீத நிலை தடுமாறி கிழே விழுந்ததில், ரெயிலின் சக்கரத்திற்குள் சிக்கினார். இதனால் அவர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் அந்த இடத்திலே கதறி அழுதனர், நொடிப்பொழுதில் நடந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச ம்ப வம்\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில் சென்ற பொலிஸ் காவலருக்கு நே ர்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ ணையத்தில் வை ரலா கும் புகைப்ப…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி வீசிய ம���ைவி : புதுமாப்பிள்ளை…\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/ungal-teenage-pilai-poi-solkiraarkalaa/5524", "date_download": "2020-11-28T19:24:08Z", "digest": "sha1:OIMGKHDOX3M73WPHGVJWWM7H2WA5BOGP", "length": 7776, "nlines": 134, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் டீன் ஏஜ் பிள்ளை பொய் சொல்கிறார்களா? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> உங்கள் டீன் ஏஜ் பிள்ளை பொய் சொல்கிறார்களா\nபெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nஉங்கள் டீன் ஏஜ் பிள்ளை பொய் சொல்கிறார்களா\n11 முதல் 16 வயது\nDr. Chitra Aravind ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jun 13, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஉங்கள் டீன் ஏஜ் பிள்ளை பொய் சொல்கிறார்களா\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்��ுவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 0 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nநீங்கள் பேசுவதை உங்கள் டீன் ஏஜ் பிள..\n11 முதல் 16 வயது\nஉங்கள் டீன் ஏஜ் பிள்ளையை எப்படி கைய..\n11 முதல் 16 வயது\nஉங்கள் டீன் ஏஜ் பருவ பிள்ளைகளை கையா..\n11 முதல் 16 வயது\nஉங்கள் டீன் ஏஜ் பிள்ளையிடமும் கலந்த..\n11 முதல் 16 வயது\nஉங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் பொறுப்பா..\n11 முதல் 16 வயது\nநீங்கள் குழந்தைக்கு ஒளி ஏற்றும் போது என்ன சொல்லி ப..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nவணக்கம் எங்கள் பிள்ளை பிறந்து 3 மாதம் பால் குடிக்க..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nநான் கர்ப்பத்தின் 7 வது மாதத்தில் இருக்கிறேன். கடந..\n7வது மாதம் ஆகிறது எந்த உணவு குடுத்தாலும் 3 முதல் 4..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/Uselection153.html", "date_download": "2020-11-28T19:11:44Z", "digest": "sha1:YWMRWVYUN2IXJLHL35X756GW3GI5SKAG", "length": 8481, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "விறுவிறுப்பாக நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / விறுவிறுப்பாக நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல்\nவிறுவிறுப்பாக நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல்\nசாதனா November 03, 2020 அமெரிக்கா, உலகம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலில், அதிக ஓட்டுகள் பதிவு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2016ல் நடந்த தேர்தலில், 13.89 கோடி பேர் வாக்களித்தனர். இதில், 4.70 கோடி பேர் மட்டுமே, தபால் ஓட்டுகளை அளித்தனர். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், தபால் ஓட்டுகள் மூலமாக வாக்களிக்க, அனைத்து மாகாணங்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, இதுவரை, 9.40 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தலைவிட, இரண்டு மடங்கு அதிகம். கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஓட்டுப் பதிவு துவங்கியுள்ளது.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=15", "date_download": "2020-11-28T20:24:19Z", "digest": "sha1:AE3WMEHWJHF2KEHP225S4ANV6ZK55QLL", "length": 4452, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தங்கம்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசசிகலாவை திடீரென ஒதுக்குவது ஏன்\nஆசிய ஷாட்-கன் துப்பாக்கிச் சுடுத...\nதங்கம் விலை திடீர் உயர்வு\nஉலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டி -...\nஉலகச் சாம்பியன்ஷிப்: 100 மீட்டர்...\nஉலக தடகள சாம்பியன்ஷிப் - தங்கம் ...\n‘பொதுவாக எம்மனசு தங்கம்’: உதயநித...\nநாஜிக்களின் புதையல்: 500 மில்லிய...\nபொதுவாக எம்மனசு தங்கம் பட டிரைலர...\nஉலகளாவிய முதல் ரோபோடிக்ஸ் போட்டி...\nடபுள் மடங்கானது தங்கம் இறக்குமதி\nஅபுதாயில் இருந்து மிக்ஸியில் 1.2...\n‘தங்கம் ஆன தக்காளி’: கடும் விலை ...\n10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம்: 2...\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2010_03_21_archive.html", "date_download": "2020-11-28T19:36:19Z", "digest": "sha1:C4NEEPT3REAXYZ76SNTCFERCFQW5TE2Y", "length": 15895, "nlines": 202, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 21 March 2010", "raw_content": "\nகுழந்தை சீதை தன் சக வயது குழந்தைகளுடன், மிதிலை அரண்மனையில், ‘கழச்சிக் கல்’லை வைத்து (அம்மானை) விளையாடிக் கொண்டிருக்கிறாள். விளையாடும் போது, ஒரு கழச்சிக் கல் பெரிய, நீளமான பெட்டி ஒன்றிற்கு அடியில் உருண்டு, கைக்கு எட்டாமல் சென்று விடுகிறது.அந்தப் பெட்டியில்தான், யாரும் தூக்கவே முடியாத சிவதனுசை பத்திரமாக வைத்திருக்கிறார் ஜனகன். ஆனால் சீதை அந்தப் பெட்டியை இடது கையால் அநாயசமாக நகர்த்தி வைத்து விட்டு கழச்சிக் கல்லை எடுத்து, சகஜமாக மறுபடி அம்மானை ஆட ஆரம்பித்து விடுகிறாள்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனகமகாராஜா ஆச்சரியத்தில் உறைந்து போய், அப்போதே தீர்மானிக்கிறார், “யார் இந்த சிவதனுசை நாணேற்றி உடைக்கிறானோ, அவனுக்கே சீதையை மணம் முடித்துத் தரவேண்டும்” என்று. இது செவி வழிக்கதை. இந்த மாதிரிக் கதைகளுக்கு முடிவே கிடையாது. தோண்டத் தோண்ட வரும்.\nஇது போல் உலகம் முழுக்க கதைகள் இருக்கிறது. லண்டனில் நடப்பதாக ஒரு கதை. அன்று விடுமுறை, கணவன் சோம்பலாக வீட்டில், மனைவியின் வேலைகளுக்கு தொந்தரவு தந்தபடி இருக்கிறான். மனைவி, ”லீவு என்றால் என்ன, போய் வேலை செய்தால் ‘ஓவர்டைம்’ கிடைக்குமில்லையா” என்று சத்தம் போடுகிறாள். கணவனுக்கு சுவரில் வர்ணம் பூசும் வேலை.அப்போது லண்டனின் மிகப் பெரிய டவர் ஒன்றில், கம்புகளால் சாரம் கட்டி வேலை நடந்து கொண்டிருக்கிறது. மனைவியிடம் கோபித்துக் கொண்டு உபகரணங்களுடன் கிளம்புகிறான்.சாரத்தின் மேல் ஏறி உயரமாகப் போய் வெள்ளையடிக்க ஆரம்பிக்கிறான், தனி ஆளாய்.திடீரென்று கம்புகளைக் கட்டியிருந்த கயிறுகள் அறுந்து, மொத்தச் சாரமுமே விழுந்து விடுகிறது. இவன் மட்டும் டவரின் ஒரு விளிம்பில் தொற்றிக் கொள்கிறான்.ஏதோ ஒண்டிக் கொண்டு நிற்பதற்கு கொஞ்சம் இடம் கிடைக்கிறது.\nசாரம் குலைந்து விழுந்த சத்தம் கேட்டு ஊரே திரண்டு விடுகிறது.அவனோ உதவி கேட்டு கூக்குரலிடுகிறான்.அவ்வளவு உயரத்திற்குச் சென்று உதவ யாராலும் முடியவில்லை. செய்தி கேட்டு அவன் மனைவி ஓடி வருகிறாள்.’கூறு கெட்ட மனுஷனை சத்தம் போட்டது தப்பாய்ப் போயிற்றே’ என்று தவிக்கிறாள். சில நொடிதான்.எல்லோரையும் சற்றே விலகச் சொல்லிவிட்டு அவனை சத்தமாக அழைக்கிறாள், ”அன்புக் கணவனே, உன்னுடைய இடது கால் உறை சிறிது கிழிந்திருக்கும், அதில் ஒரு நூலை லேசாகப் பிரித்து அதில் உன் காலணியை நன்றாகக் கட்டு, மெதுவாக ஷூவைக் கீழே விடு, காலுறையை நன்றாகப் பற்றிக் கொள், நான் சொல்லும் வரை, விட்டு விடாதே” என மளமளவென்று சொல்லுகிறாள். ஒரே நூலில் பின்னப்பட்ட காலுறை பிரிந்து பிரிந்து காலணி மெதுவாகக் கீழே வருகிறது. அதை நீக்கி விட்டு நூலில் நீளமான, பருமனான கயிற்றைப் பிணைத்து, “இப்போது நூலை மேலே மெதுவாக இழு” என்கிறாள்.அவனும் சர்வ ஜாக்கிரதையாக இழுக்கிறான். இப்போது அவன் கையில் கீழே இறங்கத் தோதுவான கயிறு கிடைத்துவிட்டது; அதை உபயோகித்து பத்திரமாக கீழே இறங்கி வந்து மனைவியைக் கட்டி அணைத்துக் கொள்ளுகிறான்.அவளும் முத்தமழை பொழிகிறாள். திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமே கை தட்டுகிறது.\nநம்முடைய நாட்டுப் புறத்துக்கு வருவோம். ஓலைக் குடிசையின் கூரை வேய்ந்து நாளாகி விட்டது. ஒழுகுகிறது.. வெயில் ஒளி வட்டத்தை குடிசையெங்கும் காசு காசாக இறைக்கிறது. தாய்க் கிழவி மகனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்ட��ள். அதற்கென்று ஒரு நாள் வாய்க்க வேண்டாமா....அன்று வேறு வேலை இல்லை. காலையிலேயே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி விட்டான். பழையதை நீக்கி விட்டு, புது ஓலை வேய்ந்து கொண்டிருக்கிறான், வெயில் ஏற ஆரம்பிக்கிறது.வியர்வை உருகி வழிகிறது.தாய்க் கிழவிக்குப் பொறுக்கவில்லை, ”ஏ ராசா, செத்த (கொஞ்ச)நேரம் கீழே இறங்கி இந்த மரத்தடிக்கு வாய்யா, இந்த நீத்துப் பாகத்தை ஒரு மடக்கு குடிச்சுட்டுப் போய், ஓலை வேயற வேலையப் பாருடா” என்று அழைக்கிறாள். பலமுறை அழைத்தும் மகன் கருமமே கண்ணாயிருக்கிறான். ”ஏ கிழவி சும்மா இரேன்’” என்று சத்தம் போடுகிறான்.\nகிழவி குடிசைக்குள் போகிறாள்.கையில் பேரக் குழந்தையை எடுத்து வருகிறாள். அதை மகன் பார்க்க, வெயிலில் ஒரு துணியை விரித்துப் போடுகிறாள். குழந்தை சிறிது நேரம் கழித்து அழத் தொடங்குகிறது. மகன் கூரை மேலிருந்து சத்தம் போடுகிறான், ”ஏய், ஏய், கிழவி உனக்கு என்னாச்சு, பச்சைப்புள்ளைய வெயிலில் போட்டிருக்கிறாயே’ என்று கூச்சல் போடுகிறான்.கிழவி அசரவில்லை. பேசாமல், வேறு வேலை பார்ப்பதாகப் போக்குக் காட்டுகிறாள்.குழந்தை கொஞ்சம் வலுவாக அழுகிறது..மகன் கூரை வேயும் வேலையைப் பாதியில் விட்டு விட்டு வேகமாக இறங்கி வருகிறான். கிழவி, சட்டென்று குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டு சொல்லுகிறாள்,”ஓம் புள்ளை வெயிலில் காய்ந்தால் மட்டும் உனக்கு வலிக்குதே, ஏம் புள்ள, நீ எம்புட்டு நேரமா வெயிலில் நிற்கிறாய், எனக்கு எப்படி இருக்கும்” என்கிறாள். மகன் தலை தொங்கி விடுகிறது.\nகாவிய காலமோ, கடல்கடந்த நாடோ, நாட்டுப்புறமோ....சிறுகுழந்தையாய், மனைவியாய், தாயாய்.... பெண்ணால் செய்ய முடியாதது எதுவுமில்லை..பிறகு ஏன் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு தர தடையாய் நிற்கிறார்கள்.. தெரியவில்லை\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/10/refund-coming-soon/", "date_download": "2020-11-28T20:52:19Z", "digest": "sha1:M2JNYCJDT2SWDHWWT3JFJ64LPHTNTVRG", "length": 6849, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "விரைந்து வரும் ரீஃபண்ட்..! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகொரோனா காலத்தில் பொது மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மத்திய அரசு பல்வேறு சலுகை அ��ிவிப்புகளை வெளியிட்டது. வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.\nஅதோடு, வரி செலுத்தியவர்களுக்கு திரும்பி தரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது.\nஅதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரையில் மொத்தம் 39.49 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.29 லட்சம் கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 37.55 லட்சம் பேருக்கு ரூ.34,820 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, கார்பரேட் வரி பிரிவின் கீழ் 1.93 லட்சம் பேருக்கு ரூ.94,370 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டே ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்…\nதூய்மை பணியாளர்களின் நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு கூட்டம்:\nதிருச்சியில் வீட்டுமனை வாங்க அறிய வாய்ப்பு 7 ஆவது லேஅவுட் அறிமுகம் \nஅதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்…\nலைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்தால் என்ன தண்டனை\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%82_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-28T21:00:52Z", "digest": "sha1:7QRLDKCSFV2XAUPJEXDGBDHMWCV4YKKG", "length": 5059, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் - ��மிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2007/12/blog-post.html", "date_download": "2020-11-28T19:56:07Z", "digest": "sha1:RO3U3YN7I4PC3UC6YX22UKTM2SW3SU36", "length": 74551, "nlines": 957, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம் ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும்\nஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும்\nகண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15-12-2007 அன்று தஞ்சையில் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கி.வெங்கட்ராமன், நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. இந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலதை திணிக்கும் தமிழக அரசையும்\nகண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம்\nஇந்திய அரசு அன்றாடம் புதிது புதிதாக இந்தித் திணிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் மொழியை அடியோடு புறக்கணித்திட திட்டமிட்டு செயல்படுகிறது.\nஇந்திய அரசமைப்புச் சட்ட விதி 348(2) - இன் கீழ் தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக செயல்படுத்திட உரிமை இருக்கிறது.\nஇந்த விதிக்கேற்ப தமிழக அரசு சட்டப் பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் வழியாக இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்திய அரசு அதைச் செயல்படுத்த முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டது. அரசமைப்புச் சட்டத்தின் உயர்வு பற்றி தனக்குச் சாதகமான முறையில் உபதேசம் செய்து வரும் இந்திய அரசின் ஆட்சியாளர்கள், அச்சட்டப்படி தமிழ் மொழி உயர்நீதி மன்ற அரங்கில் ஏற முனைந்த போது, தமிழைக் கீழே தள்ளி இழிவு செய்தார்கள். அரசமைப்புச் சட்ட விதியையும் அவமதித்து காலில் போட்டு மிதித்தார்கள்.\nஆனால், அதே இந்திய அரசின் ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதி மன்றத் தீர்ப்புகளையும் இந்தி மொழியில் வெளியிடும் முயற்சியில் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையைப் பெற்றுள்ளார்கள்.\nதமிழில் தந்தி கொண்டு வந்தார்கள். முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் அது செயல்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் மெல்ல மெல்ல அந்தத் திட்டத்தைக் கை கழுவி விட்டார்கள். தமிழில் தந்தி கொடுக்க யாரும் முன் வரவில்லை என்று பொய்க்காரணம் சொன்னார்கள். நடந்ததோ வேறு. தமிழில் தந்தி கொடுக்க மக்கள் முன் வந்த போதெல்லாம் இயந்திரம் பழுது என்றார்கள். தமிழில் தந்தி கொடுத்தால் தாமதமாகத்தான் போகுமென்றார்கள். இப்படியாக தொலைபேசித் துறை அதிகாரிகள் தமி;ழ் வழித் தந்தியை ஒழித்தார்கள்.\nஇந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அத்தனையும் இந்தி பெயர்கள் தாங்கியே வருகின்றன. அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து செயல்படுத்தினால் நிதி உதவி நிறுத்தப்படும் என்கிறது நடுவண் அரசு.\nதமிழ் நாட்டில் இயங்கும் அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் புயல் வேகத்தில் இந்தி திணிக்கப்படுகிறது. அதே வேகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழில் எழுதி வந்த அலுவலகப் பெயர்களைக் கூட இப்பொழுது கைவிட்டு, இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே எழுதுகிறார்கள். தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் வழிக்குறிப்புகளை எழுதுகிறார்கள்.\nஇந்தித் திணிப்பின் முன்மாதிரி மையமாக அஞ்சலகத் துறை விளங்குகிறது\nதில்லி அரசின் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தமிழக ஆட்சி மொழியாகிய தமிழை அலுவல் மொழியாகச் செயல்படுத்தவும் இந்திய அரசை வலியுறுத்தி வரும் மொழிப்போர் நாளான 25-01-2008 அன்று தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் போராட்டம் நடத்துவதென்று த.தே.பொ.க தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.\nதமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பு\nதமிழக அரசு வேகவேகமாக ஆங்கிலத்தைத் திணித்து வருகிறது. அது கொண்டு வரும் புதிய திட்டங்களின் பெயாகளை முதலில் ஆங்கிலத்திலேயே அறிமுகப்படுத்துகிறது.\nதமிழக அரசுப் பேருந்துகளில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே செய்யப்படுகின்றன. இப்பொழுது விரைவுப் பேருந்துகளில், \"அல்ட்ரா டீலக்ஸ்\" என்ற 'மிகை சொகுசு வண்டிகளை' தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதைத் தமிழ்ப் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கலாம். தமிழாக்கம் கூட இல்லாமல் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே \"அல்ட்ரா டீலக்ஸ்\" என்று எழுதப்படுகிறது. அதே போல், \"பாயின்ட் டு பாயின்ட்\" என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டி அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்தையும் தமிழ் மொழியில் தான் உரியவாறு பெயர் சூட்டி அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். இந்திய அரசு தனது திட்டங்கள் அனைத்திற்கும் இந்தியில் பெயர் சூட்டுகிறது என்பதையாவது தமிழக அரசு கவனித்து தமிழ்நாட்டில் தமிழில் பெயர் சூட்ட முனைந்திருக்கலாம்.\nதமிழக அரசின் தமிழ்;ப் புறக்கணிப்பைக் கண்டித்து வரும் 25-1-2008 மொழிப்போர் நாளில் சென்னை கோயம்பேடு நடுவண் பேருந்து நிலையத்திலும், தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடத்துவது என்று த.தே.பொ.க தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.\n2. மண்ணின் மக்களுக்கு வேலை தராமல் மற்ற மாநிலத்தவர்க்கு வேலை தரும் இன ஒதுக்கல்\nகொள்கையைக் கண்டித்து திருச்சி மிகுமின தொழிலகம் முன் மறியல் போராட்டம்\nதிருச்சி திருவரம்பூர் மிகுமின் தொழிலகம் (பி.எச்.இ.எல்) புதிய விரிவாக்கத்திற்காகப் பல்லாயிரக் கணக்காணோரை வேலைக்குச் சேர்க்கத் தொடங்கியுள்ளது. இதுவரை வேலைக்கு சேர்க்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் மலையாளிகளும் இந்திக்காரர்களும் ஆவர். அந்நிறுவனத்���ில் உள்ள ஆறு பொது மேலாளர்களில் நால்வர் மலையாளிகள்.\nதமிழ் நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான மிகுமின் தொழிலகத்தில் 80 விழுக்காட்டுப் பணியிடங்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குத் தான் வழங்கப் படவேண்டும். மிகுமின் தொழிலகத்தில் வேலைக்குச் சேர்க்கும் போது தமிழர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அவர்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் 1970-களில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அந்த ஆணை இப்போது புறக்கணிக்கப்படுகிறது.\nஇதே போல் திருச்சி கோட்டத் தொடர் வண்டித் (ரயில்வே); துறையில், மிகை எண்ணிக்கையில் பீகாரிகளையும் இதர பகுதி இந்திக்காரர்களையும் வேலைக்குச் சேர்த்து வருகிறார்கள். கடந்த ஓராண்டிற்குள் வணிகப் பிரிவில் 200 வடநாட்டாரும், இளநிலைப் பொறியாளர் நிலையில் 100 வடநாட்டாரும், மூன்றாம் நிலைப் பிரிவில் 300 வடநாட்டாரும் ஆக மொத்தம் 600 வடநாட்டாரும் பணியமர்த்தம் பெற்றுள்ளனர்.\nஇந்திக்காரரான லல்லு பிரசாத் யாதவ் தொடர் வண்டித் துறை அமைச்சாரனதிலிருந்து அத்துறையில் இந்தித் திணிப்பும் இந்திக்காரர் திணிப்பும் தீவிரப்படுத்தபட்டுள்ளன. தமிழும் தமிழர்களும் புறக்கணிக்ப்படுகிறார்கள். மேலே சொன்ன இந்திக்காரர் திணிப்பு திருச்சிக் கோட்டத்தில் மட்டும் நடந்தது. சென்னைக் கோட்டத்தில் இன்னும் அதிகமாக வடவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஅதே போல் திருச்சி அருகிலுள்ள ஆயுதத் தொழிற்சாலையிலும் (எச்.ஏ.பி.பி) வேற்று மாநிலத்தவர் மிகையாகச் சேர்க்கப்படுகின்றனர். தமிழர்கள் புறக்கணிக்ப்படுகின்றனர்.\nதமிழகத்தில் உள்ள இந்திய அரசின் தொழிலகப் பணியிடங்களில் 80 விழுக்காடு இடங்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.\nஅவ்வாறில்லாமல் எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் என்று ஏதேதோ காரணம் காட்டி, முறையான கல்வித் தகுதி பெற்றுள்ள தமிழக ஆண்களையும் பெண்களையும் இன ஒதுக்கல் செய்வது, மொழி வாரி மாநிலம் அமைக்கப்பட்ட நோக்கத்தையே சீர்குலைப்பது ஆகும்.\nவேற்று இனத்தாரை மிகையாக வேலைக்குச் சேர்த்து மண்ணின் மக்களாகிய தமிழர்களைப் புறக்கணிக்கும் இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்துத் தமிழ்த் தேசியத் தன்னுரிமை நாளான 25-2-2008 அன்று காலை பத்து மணிக்கு திருவரம்பூர் மிகுமின் த��ழிலக ஆலை வாயிலில் த.தே.பொ.க சார்பில் மறியல் போராட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது.\n3. இரயில்வே நிர்வாகமே, பாலாற்று ஊற்று நீரைக் காலி செய்யாதே\nதென்னகத் தொடர் வண்டித் துறை \"ரயில் நீர்\" என்ற பெயரில் ஒரு பாட்டில் பத்து ரூபாய்க்கு தொடர் வண்டிகளிலும் நிலையங்களிலும் தண்ணீர் விற்கத் திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதற்காக காஞ்சிபுரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையில் உள்ள பாலூர் என்ற இடத்தில் பாலாற்றில் ஊற்று நீர் எடுப்பது தான் தமிழக நலன்களுக்கு எதிரானது.\nஇத்திட்டத்தின் கீழ் பாலூரில் ஒரு நாளைக்கு 1,20,000 லிட்டர் பாலாற்று ஊற்று நீரை எடுக்க உள்ளார்கள். இந்த நீர், ஆந்திர, கர்நாடக, தமிழக, கேரளப் பகுதிகளில் ஓடும் தொடர் வண்டிகளிலும், நிலையங்களிலும் விற்கப்பட உள்ளது.\nபாலாற்றில் தமிழகப் பகுதிக்குத் தண்ணீரே வருவதில்லை. பாலாற்றின் கரையிலுள்ள வேலூருக்கு ஒன்பது நாளுக்கு ஒரு தடைவை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. மேல்வரவு நீரும் ஊற்று நீரும் மிகமிகக் குறைவாக உள்ளதுதான் இந்த அவலத்திற்குக் காரணம். ஏற்கெனவே தமிழக அரசு இதே பகுதியில் பாலாற்றிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடியே எண்பது லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஆலந்தூர் வரை வழங்குகிறது.\nஆம்பூர் பகுதியிலிருந்து வெளியேறும் தோல்பதனிடும் கழிவு நீர் காஞ்சிபுரம்; வரை ஓடி வந்து ஊற்று நீரை பாழ்படுத்தி விட்டது. மிச்சம் உள்ள தண்ணீரையும் ரயில் நீர் திட்டத்திற்கு எடுத்து விட்டால் தோல் கழிவு நீர் மெலும் கிழக்கு நோக்கி ஆற்றில் பரவும் .பாலாற்றில் எஞ்சியுள்ள ஊற்று நீரும் பயன் படாமல் போய்விடும்.\nதமிழகத்தை விட பல பத்து மடங்கு ஆற்று நீர் வளம் நிறைந்துள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த இரயில் நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கலாம்.\nபாலாற்றை மலடாக்கும் இந்த ரயில் நீர்த் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இழந்த காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை நீர் போன்றவற்றை மீட்க முடியாத தமிழக அரசு, இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் பாதுகாக்கும் முயற்சியில் இல்லை.\nஎனவே, பாலாற்று ஊற்று நீரை எடுக்கும் திட்டத்தை தென்னகத் தொடர் வண்டித் த���றை கை விடுமாறும், இத் திட்டத்திற்கு வழங்கிய அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிக��். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜ��ங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்த��யராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போ���ாட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2020-11-28T18:53:33Z", "digest": "sha1:M73BZYCZ67PNNRXMARV4VFGSLURI4TPR", "length": 7999, "nlines": 271, "source_domain": "singappennea.com", "title": "சப்பாத்திக்கு அருமையான ப்ரோக்கோலி கிரேவி | Singappennea.com", "raw_content": "\nசப்பாத்திக்கு அருமையான ப்ரோக்கோலி கிரேவி\nசப்பாத்திக்கு அருமையான ப்ரோக்கோலி கிரேவி\nதேவையான பொருட்கள்: ப்ரோக்கோலி – கால் கிலோசீரகம் – அரை டீஸ்பூன்ஏலக்காய் – 2வெங்காயம் – பாதிஇஞ்சி பூண்டு விழுது…\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை\nகூந்தல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க இதை செய்யலாம்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை\nகூந்தல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க இதை செய்யலாம்\nகாலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nகூந்தல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க இதை செய்யலாம்\nகூந்தல் அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்காய் ஹேர் பேக்\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை\nகூந்தல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க இதை செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-28T19:54:07Z", "digest": "sha1:37LYTJA5D63ZFKWAL4SVIT6XJUX6DWQW", "length": 5519, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திரைப்பட விருது வென்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கோல்டன் பியர் வெற்றியாளர்கள்‎ (2 பக்.)\n► பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் வென்றவர்கள்‎ (11 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2019, 18:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-assembly-election-2021-a-gossip-on-political-party-400879.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T21:17:41Z", "digest": "sha1:3X6Z5BPMISTSMSBPHXMJIIS6VJUQDZWR", "length": 17499, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவரா ஆட்டம் போடுகிறீங்களாமே.. அதுக்குதான் இந்த ஃபைன்... தமிழக கட்சியை மந்திரித்துவிட்ட டெல்லி! | TN Assembly Election 2021: A Gossip on Political party - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூட��தல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவரா ஆட்டம் போடுகிறீங்களாமே.. அதுக்குதான் இந்த ஃபைன்... தமிழக கட்சியை மந்திரித்துவிட்ட டெல்லி\nசென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அந்த கட்சி, இந்த கட்சி எல்லாமே டெல்லியின் தயவை அதுக்கு இதுக்கு என பலவகைகளில் நாடி நிற்கின்றன.\nஅண்மையில் அந்த கட்சியின் டிசைடிங் செல்லம் ஒன்று டெல்லியில் முகாமிட்டிருந்தது. ஆகப் பெருந்தலைகளாகவே பார்த்து பேசுவது என்பதற்காக தவமாய் தவமிருந்து பார்த்ததாம் இந்த செல்லம்.\nமொத்தமே 2 சந்திப்புகளுக்குத்தான் வாய்ப்பாம். அதில் ஒருவாய்ப்பைப் பொறுத்தவரையில் நான் பேசுவதற்கு எதுவுமே இல்லை என கூறியிருந்தாராம்.. அப்ப நீங்க பாராட்டியது எல்லாம் பொய்யா கோப்பால் என்ற ரேஞ்சுக்கு புலம்பி திரும்பியதாம் டிசைடிங் செல்லம்.\nஇதனையடுத்து கடவுளின் செயலுக்கு பேர்போன பிரமுகரை எப்படியோ ஒருவழியாக பிடித்து பேசியிருக்கிறார். தேர்தல் நேரத்தில் இப்படி எல்லாம் செய்துவைத்தால் நாங்க என்ன ஆவது உங்களோடத்தானே இருப்போம் என பல முறை சொல்லிவிட்டோமே என குலதெய்வ கோவிலில் சத்தியம் செய்யாத குறையாக சரணாகதி அடைந்திருக்கிறார்.\nஅதற்கு அந்த பிரமுகர் சொன்ன பதிலில் இருளடைத்து போயிருக்கிறார் இந்த டிசைடிங் பார்ட்டி. ஆமா, ரொம்ப ஓவரத்தான் ஆட்டம் போட்டு வசூல் ராஜாவாகிட்டீங்க போல.. ஏகப்பட்ட புகார்கள்... செம காண்டாக்கிவைத்திருக்கீங்க.. அதுக்குதான் அந்த மாதிரி ஃபைன் எல்லாம் வருது.. இவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் என சொல்ல மிளகாய் ஊறுகாயை கடித்தது போல உள்ளுக்குள் செல்லத்துக்கு திகுதிகுவென இருந்ததாம்.\nபின்னர், இனிமேல் நான் எல்லாம் எதுவும் பேச முடியாது.. இருவர் அணிதான் பேசும் செய்யும்.. உங்க விவகாரம் உங்க குடுமி எல்லாம் இனி அங்கதான் ராஜா எனவும் கையை காட்டிவிட்டாராம். தேன்கூட்டுல கைய வெச்சோமா குளவி கூட்டுல கைய வெச்சோமான்னு தெரியாம அந்த டிசைடிங் கேரக்டரும் டெல்லி சவுத்பிளாக், நார்த் பிளாக்கில் திருதிருவென வலம் வந்ததாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்ற��� தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/08/blog-post_31.html", "date_download": "2020-11-28T19:43:29Z", "digest": "sha1:TLBGZ4DFTP3DSQW5AVZT7XP7OEYQFJJL", "length": 20268, "nlines": 370, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முஸ்லிம் ப‌டுகொலைக‌ளுக்கு துணை போன‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு", "raw_content": "\nமுஸ்லிம் ப‌டுகொலைக‌ளுக்கு துணை போன‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு\n(25 ஆண்டுகள், 9 மாதங்கள், 3 கிழமைகள் மற்றும் 4 நாட்கள்)\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாடு இலங்கையில் இல்லாது போனது\nஇலங்கை அரசாங்கம் நாட்டின் முழுப்பகுதியையும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்\nமாற்றங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் 2002 - 2008 வரையான காலப்பகுதியில் வடக்கில் பெரும் பகுதியையும் கிழக்கில் அரைவாசிப் பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 2009 மேயில் முழுப்பகுதியும் அரச கட்டுப்பாட்டிற்கு வந்தது.\nஇலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள்\nஈழ இயக்கங்கள் இந்திய அமைதி காக்கும் படை (1987–90)\nசெல்வராசா பத்மநாதன் (2009) கைதி\nராஜீவ் காந்தி (1987–89) †\n150,900 (2006)[2] தமிழீழ விடுதலைப் பு��ிகள்\n30,000 (2008)[4] இந்திய அமைதி காக்கும் படை:\n60,000+ காயம்(இராணுவம், காவற் துறை)[5][6][7] 27,000+ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ இயக்கங்கள்[8][9][10][11]\n11,644 விடுதலைப் புலிகள் பிடிபட்டனர்[12] 1,200 சாவு\n(இந்திய அமைதி காக்கும் படை)[13]\n60,000–100,000 பொதுமக்கள் சாவு (கணக்கீடு)[14]\nஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.[1]\n27 வருடங்களுக்கு மேலாக இப் போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது.[14] போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர்.[15] இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.[16]\nஇரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது.[17] ஆயினும், 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யூலை 2006 இல் அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.[18][19]\n2007 இல் அரசாங்கம் தா���்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.[20] இதன் மூலம் புலிகளின் தங்கள் தலைமைச் செயற்பாட்டிடமாக கொண்டிருந்த கிளிநொச்சி, பிரதான இராணுவ மையமாக இருந்த முல்லைத்தீவு, முழு ஏ9 நெடுஞ்சாலை ஆகிய இடங்களைக் கைப்பற்றி,[21] தமிழீழ விடுதலைப் புலிகள் 17 மே 2009 அன்று தோல்வியுற்றனர்.[22] இதன் பின்னர் ஐ.நா.வினால் இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர்.\nஅதேநேர‌ம் முஸ்லிம்க‌ளை ப‌டுகொலை செய்த‌ டெலோ, ஈ பி ஆர் எல் எஃப் ம‌ற்றும் முஸ்லிம் ப‌டுகொலைக‌ளுக்கு துணை போன‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு என்ப‌ன‌வ‌ற்றுக்கெதிராக‌ முஸ்லிம்க‌ள் எந்த‌ முறைப்பாடுக‌ளையும் ஐ நாவில் செய்ய‌வில்லை. ஆனால் முஸ்லிம்க‌ளை காப்பாற்றிய‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கெதிராக‌ ச‌ர்வ‌தேச‌ விசார‌ணைக்கு துணை போவ‌து முஸ்லிம்க‌ள் மீதான‌ க‌றுப்பு புள்ளியாகும்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்��ிரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/11/cbse-12.html", "date_download": "2020-11-28T20:09:17Z", "digest": "sha1:M3XRODDQ3JPKLHNDDRJXGWHX4VTQNTXH", "length": 7117, "nlines": 103, "source_domain": "www.kalvinews.com", "title": "CBSE - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு", "raw_content": "\nCBSE - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு\nCBSE - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு\nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடை��்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\n*கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.\n*ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில் குறிப்பாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\n*இந்நிலையில் 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்சி விரைவில் அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\n*முதலில் செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகும் அதன்பிறகு அறிவியல், வணிகவியல் மற்றும் கலை உள்ளிட்ட பிரிவு மாணவர்களுக்கான எழுத்து தேர்வு அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.\n*முழு அட்டவணை www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n*இந்த கல்வி ஆண்டு நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் சி.பி.எஸ்.சி., மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டு பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags CBSE CBSE Time Table பொதுத்தேர்வு அட்டவணை\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lapezil-p37099572", "date_download": "2020-11-28T20:29:14Z", "digest": "sha1:EH3V4IV5KC4U535RIALFCOEXOCTM5QDL", "length": 21946, "nlines": 331, "source_domain": "www.myupchar.com", "title": "Lapezil in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lapezil payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lapezil பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lapezil பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lapezil பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Lapezil தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Lapezil எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lapezil பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Lapezil-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Lapezil-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Lapezil முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Lapezil-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Lapezil-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Lapezil-ன் தாக்கம் என்ன\nLapezil-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lapezil-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lapezil-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lapezil எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nLapezil உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Lapezil உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் Lapezil-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை க��ந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Lapezil எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Lapezil உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Lapezil உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Lapezil உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Lapezil உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lapezil எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lapezil -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lapezil -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLapezil -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lapezil -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/al-vijay/", "date_download": "2020-11-28T20:14:40Z", "digest": "sha1:OWOT73B2MCBOLVUFUT5RZ7WLY4V6OTA6", "length": 4003, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | al vijay Archives | Cinesnacks.net", "raw_content": "\nதேவி +2 ; விமர்சனம் »\nதேவி முதல் பாகத்தில் தமன்னாவின் மேல் ரூபி என்கிற பேய் புகுந்து அவர் மூலமாக தனது ஹீரோயினாகும் ஆசையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் மூலம்\nவாட்ச்மேன் – விமர்சனம் »\nவாங்கிய கடனை மறுநாள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்.. நாளை அவரது திருமண நிச்சயதார்த்தம் என்கிற நிலையில் முதல் நாள் இரவு வேறுவழியின்றி ஆளில்லாத ஒரு வீட்டில்\nநடிகை அமலாபால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆண் உடைகளை அணிந்த படங்களை பகிர்ந்து வருவது ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி வருகிறது. இப்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆ��ிய 2 படங்களில்\nதீபாவளிக்கு திரையில் வெளியாகிறது கோட்டா\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி.\nபுத்தம் புதிய களத்துடன் உருவாகும் ‘கலியுகம்’: ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.\nஎதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை 'மிடில்கிளாஸ்'\n'ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா'வில் 'சில்லுக் கருப்பட்டி'..\nஃப்ரைடே பிலிம் பேக்டரி தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n\"சொன்னது நீதானா\" பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\n'எக்கோ' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://walkingdoctorcom.blogspot.com/2012/03/", "date_download": "2020-11-28T19:29:36Z", "digest": "sha1:PLXSXUXXCY4V73D5XHRTZXLU3YVQU7RG", "length": 29478, "nlines": 182, "source_domain": "walkingdoctorcom.blogspot.com", "title": "நல்ல மாட்டுக்கு ஒரு ஊசி: March 2012", "raw_content": "\nவரும் .... ஆனா வராது ....\nமன்னித்து விடுங்கள் நண்பர்களே ,வேலை பளுவினால் , உங்களுடன் எதையும் பகிர முடியவில்லை .\nசோ , உங்களுக்காக ஒரு சின்ன கார்டூன் , (இத நானே சிந்திச்சேன் ).\nஅப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ,\nஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி ,\nரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .\nஅப்ப நல்ல செய்தி ....\nரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .( இது உங்களுக்கு நல்ல செய்தி ).\nசிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடர்வோம் ...\nDr.Dolittle ட்டும் மொக்க மொபைல் கேமராவும்\nface book ல ஒரு மயில் பறக்குற போட்டோ போட்டுருந்தாங்க , அதுக்கு பல லைக் , பல share ,\nஅடப்பாவிங்களா மயில் பறக்குறத பாத்ததே இல்லையா \nபோட்டா என்னமோ நல்லா தான் இருந்திச்சு , அதோட கமென்ட்ட பாத்தா , பொண்ணுங்க எல்லாம் \"ஐயோ so cute \", பசங்க எல்லாம் \"wide angle camera ல long shot வச்சு strite drive ல close up வச்சு எடுக்க பட்ட அருமையான படம் \",அப்பிடின்னு பொண்ணுங்க கமென்ட்டுக்கு கீழயே பயங்கரமா அளந்து விட்டுருந்தானுங்க ( அப்ப தானே அந்த புள்ள அதை படிக்கும்ன்னு ஒரு நப்பாசை ---- தம்பி சூது என்னன்னு எங்களுக்கும் தெரியும் ).\nஅன்னைக்கு நான் சில முடிவுகள் எடுத்தேன் ....\nநான் தங்கியிருந்த farm அ சுத்தி மான் ,மயில்ன்னு நிறைய இருக்கும் ,நாமளும் அதே மாதிரி ( அதை விட சூப்பரா) மயில் பறக்குறத போட்டா புடிக்குறோம் , FB ல போடுறோம் , ஓவர் நைட்டுல பேமஸ் ஆகுறோம் .\nமூணாவது படிக்கும் போதே முனிவர் ��ேஷம் போட்டவங்ய , தெரியும்ல \nமயில் நல்லா பறக்குது , ஓகே ...\nபோட்டா புடிக்க நான் இருக்கேன் ,ஓகே ...\nஎதோ ஒன்னு மிஸ் ஆகுதே \nஇடம் : கேமரா , மொபைல் விற்கும் அங்காடி\nஎன்னென்னமோ எடுத்து காமிச்சான் , பன்னண்டு , பதினாறுன்னு மெகா பிக்சல் கணக்கு சொன்னான் , நல்லா தான் இருந்துச்சு ...\nசரி மயில் பாட்டுக்கே பறந்துட்டு போவுதுன்னு முடிவுக்கு வந்தேன் .\nகடைக்காரன் : சார் பேசாம இந்த கேமரா போன் வாங்கிக்குங்க அஞ்சு மெகா பிக்சல் கேமிராவுல போட்டா புடிக்கலாம் , பாட்டு கேக்கலாம் , கேம்ஸ் ஆடலாம் , போன் பேசலாம் , அலாரம் வைக்கலாம் , காப்பி குடிக்கலாம் , கல்யாணம் பண்ணலாம் .....\nநான் : மயில் பறக்குறத போட்டா புடிக்கலாமா \nகடைக்காரன் : மயில் என்ன சார் , மஸ்கிட்டோ பறக்குறதயே படம் புடிக்கலாம் .\nஎன்னை படம் புடித்து டெமோ வேறு காட்டினான் .\nசார் போட்டாவுல எப்புடி MGR கலருல மின்னுறீங்க பாருங்க என்றான் .\nஅடுத்த நாள் கிளினிக்குல ஒரு ascites ( தமிழில் வயிறு வீக்க நோய் ) கேசு நாய் ஒன்னு வந்துச்சு . சரி வித்யாசமா ஒரு கேஸ் வந்துருக்கு , மருத்துவத்துக்கு முன் மருத்துவத்துக்கு பின்னுன்னு வழுக்கதலை add மாதிரி போர்டு போட்டு பட்டய கெளப்பிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி owner அம்மா கிட்ட நாய போஸ் குடுக்க சொன்னேன் .\nபந்தாவா போஸ் குடுக்க அது என்ன பாவனாவா \nநானும் போட்ட புடிக்கிற பட்டன அமுக்குனேன்,\nஅது மெல்ல போட்டா புடிக்கிறதுகுள்ளார ,நாய் நாலு தடவ சாபிட்டுடுச்சு, மூணு தடவ பாத்ரூம் போயிடுச்சு .\nபுது கேமரா இல்லையா , அப்பிடிதான் இருக்கும் . பழக பழக எல்லாம் சரியா போயிடும் ( அவ்வ்வ்வ் ).\nஅந்த பொன்னான நாளும் வந்தது , காட்டுக்குள்ளார இருக்குற அந்த farm ல மூணு நாள் டூட்டி போட்டாங்க .\nஅஞ்சு மெகா பிக்சல் கேமரா ...\nசொய்ங்க்னு மயில் பறக்க ...\nடைமிங்கா அத நான் போட்டா புடிக்க .....\nஅத FB ல அப்லோட் பண்ண ...\nபொண்ணுங்க லைக்கோ லைக்கா குடுக்க ...\nஒரே நாளில் பேமஸ் + தாய்மார்கள் ஆதரவு ....\nக்கா ….க்கா ...சதக் … ப்ளிச் …\nகாக்கையின் கழிவு கனவை கலைத்த சோகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன் .\nfarm ல வேலை எல்லாம் முடித்து விட்டு , சாயங்காலம் கையில் கையில் கேமராவோட ( மொபைல் என்று வாசிக்க ) போட்டா புடிக்க கிளம்பினேன் .கொஞ்சம் லேட்டா போயிட்டேன் போல , எல்லா மயிலும் மரத்துல செட்டில் ஆகி தூங்க ஆரம்பிச்சுடுச்சுங்க .\nமயிலே மயில��� போட்டா புடிக்கணும் . பறந்து போ’ ன்னா போகாதுங்க .\nநாமதான் மரத்த ஆட்டி விடனும் \nஎல்லா மயிலும் பரப்பிக்கிட்டு பறக்க ஆரம்பிச்சுங்க .\nக்ளிக் .... பட்டன அமுக்கி பத்து நிமிஷம் கழிச்சு இந்த சத்தம் வந்துச்சு .\nஅதுக்குள்ளே மயிலுங்க எல்லாம் வேற மரத்துல செட்டில் ஆயிடுச்சுங்க .\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி ... கடைசியா போட்டா புடிச்சோம்ல ... வரலாற்றில் இடம் பிடிக்க போகும் அந்த போட்டா தங்கள் பார்வைக்கு ...\nசத்தியமா இது மயிலு தாங்க ...\nஅரிதின் அரிதாக grey horn bill ஒன்றையும் படம் பிடித்துள்ளேன் ,\nஅதோ அந்த மரத்தின் உச்சியில் ஒன்று பறந்து கொண்டிருக்கிறதே , அதே தான் .\nசீக்கிரம் நேத்ராலயாவுக்கு கிளம்புங்க .கடைய மூடிற போறாய்ங்க .\nஇதெல்லாம் வேலைக்காவதுன்னு நான் ஒரு முடிவுக்கு வந்தேன் .\nஅனிமல்ஸ்சே தான் படம் புடிக்கனுமா ( பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ( பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ) , அனிமல்ஸ நாமளே கற்பனை பண்ணி பாக்கலாமே \nகலைக்கண்ணோடு பாருங்கள் மரமும் ஒட்டகசிவிங்கியாய் தெரியும் .\nஎல்லாம் இந்த ஓட்ட போனால வந்தது\nஅறிவு என்பது இன்னது என்று நாம் வகை படுத்துவதில் தவறு செய்து விட்டோம் என்றே சில நேரம் எண்ணத்தோன்றுகிறது .\nமனிதனுக்கு ஆறு அறிவாம் ....\nஅதை இன்னும் எந்த ஐந்து அறிவு நாயும் ஒத்துக்கொண்டதில்லை என்று ஒரு கவிஞன் சொன்னது நினைவுக்கு வருகிறது .\nசில செய்கைகளை வைத்துப்பார்க்கும் போது அறிவில் குறைந்த(தாக நாம் கருதும் ) உயிரினங்கள் , சிந்திக்கும் திறன் அற்றதாகவே தோன்றுகிறது .\nஎடுத்துக்காட்டு : கண்ணாடியை பார்த்து சண்டைக்கு போகும் விலங்கு .\nகண்ணாடிக்கும் காற்றுக்கும் வித்யாசம் தெரியாமல் , கண்ணாடியில் முட்டியபடி அதை கடக்க நினைக்கும் பறவை , பூச்சி .\nஇருப்பினும் நாமும் குழந்தை பருவத்தில் இது போன்று கண்ணாடியில் நமது உருவத்தை கண்டு ஏமாந்தவர்கள் தான் .\nநமக்கு இந்தசமயங்களில் learned behaviour தான் கைகொடுக்கிறது .\nஇருப்பினும் நமது மூதாதையர்களும் ( சிம்பன்சி ) தனது உருவத்தை கண்ணாடியில் பார்த்து அறியும் திறன் பெற்றவர்கள் .\nநானும் இந்த ஐந்து ,ஆறு... அறிவு வரிசையில் நம்பிக்கை கொண்டிருந்தேன் ....\nஅந்தக்காட்சியை காணும் வரை .\nசித்தர்களுக்கு மட்டுமே கைவரப் பெற்றதாக நாம் நம்பும் சில செயல்களை என் கண் முன்னே அரங்கேற்றின சில ஐந்தறிவு ஜீவன்கள் .\nஅந்த நிகழ்ச்சியை பகிர்வதற்கு முன்னர் வரலாற்று சிறப்பு மிக்க சில நிகழ்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\nநம்மை விட மிருகங்கள் நுண்ணறிவு பெற்றவை , அவற்றை பற்றி இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் .\nஇங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Rupert Sheldrake நடத்திய ஆராய்ச்சியில் மிருகங்களுக்கு டெலிபதி அறிவு இருப்பதாக கண்டுபிடித்து உள்ளார் ( இவை செடிகளுக்கு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது ) .\nஉங்கள் வீட்டு நாய் உங்கள் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினால் உங்கள் மேல் எண்ணத்தினால் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி உங்களை அதன் எண்ணத்தோடு பிணைத்து வைத்துள்ளது ,\nநீங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் விஷயத்தை உங்கள் மனைவிக்கு தொலைபேசியில் தெரிவிக்கும் முன்னரே உங்கள் நாய் அதை உணர்ந்து உங்களுக்காக வாசற்படியில் காத்திருக்க ஆரம்பிக்குமாம் .\nநீங்கள் மெளனமாக குடுக்கும் கட்டளைகளை அவை புரிந்து கொள்ளும்.\nசுனாமி வருவதை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்த உயிரினங்களை பற்றி நீங்கள் படித்திருக்கக்கூடும் .\nஉங்கள் செல்லபிராணி உங்களுக்கு வரும் கான்சர் நோயையோ , வலிப்பு வாதம் போன்ற நோய்களையோ முன்கூட்டியே உணரும் சக்தி படித்தவை .\nநாம் ஐந்தறிவு உள்ளதாக கருதும் இதே நாய் தான் ,ஆப்பில் துண்டு மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுத்திணறி இறக்க இருந்தவரை நெஞ்சின் மேல் குதித்து முதலுதவி செய்து காப்பாற்றியது என்பதை நீங்கள் நம்புவீர்களா \nகண்காணாத தேசத்தில் வீட்டிலிருந்து ஆயிரம் மைல்கள் தள்ளி ,தனித்து விடப்பட்ட நாய் ஒன்று சரியாக தனது வீட்டை அடையாளம் கண்டு பிடித்து வீட்டிற்கு திரும்பிய கதையை நம்புவீர்களா \nஆஸ்கார் என்று ஒரு செல்லப்பூனை ஒன்று தோசா மருத்துவரின் மருத்துவமனையில் வளர்ந்து வந்தது (மருத்துவரின் பெயர் . David M. Dosa, M.D., a geriatrician and associate professor of medicine at Brown University ) .\nஅந்த பூனை, மருத்துவர்கள் தினமும் ரவுண்ட்ஸ் வருவதைப்போல மருத்துவமனையை தினமும் சுற்றி வந்தது .ஆனால் அதன் செய்கை சாதாரண மருத்துவர்களை போல அல்லாமல் வித்யாசமாக இருந்தது .\nசில நோயாளிகளிடம் மட்டும் அது அதிக பாசத்துடன் இருப்பதை அவர் கவனித்தார் ,\nஅதுவும் அந்த பூனை தனி கவனம் செலுத்திய அந்த நோயாளிகள் சில மணி நேரங்களில் இறைவனடி சேர்ந்தனர் .அதுவும் அவர்களின் கடைசி நிமிஷங்களை துல்லியமாக அறிந்தது போல அவர்களுடனே அந்த பூனை செலவிட்டது .\nஒரு முறை அல்ல இரு முறை அல்ல இருபத்தி ஐந்து மரணங்களை துல்லியமாக கணித்தது அந்த பூனை .அந்த பூனையின் இருப்பை விரும்பாமல் கதவை சாத்தினாலும் அந்த அறைக்கதவை வெளியில் நின்று பிராண்டியபடி இருக்குமாம் ( உனக்கு சங்குதாண்டி என சொல்லாமல் சொல்லுமாம் ).\nஅது இறப்பிற்கு முன்னால் வெளிப்படும் சில pheromone களை அறியும் திறன் பெற்றிருக்கலாம் . இந்த துறையில் இன்னும் கவனம் செலுத்தினால் உயிர் என்பது என்ன என நாம் அறியக்கூடும் .\nஎனக்கு நேர்ந்த அனுபவம் :\nநான் வேலை செய்யும் ஒரு பண்ணையில் சில சமயம் சில மாடுகள் நோய்வாய்பட்டு படுத்தபடுக்கையாகி விடும் .\nஅதில் பல மாடுகள் நாங்கள் வழங்கும் மருத்துவத்தினால் பிழைத்துக்கொள்ளும் , ஆனால் சில மாடுகள் என்ன வைத்தியம் பார்த்தாலும் இறந்து விடும் .\nஅப்படி இறக்கப்போகும் பசுக்களை சக பசுக்கள் அடையாளம் கண்டுகொள்வது போல தோன்றுகிறது , நான்கு முறை இது போன்ற காட்சியை நான் கண்டு உள்ளேன் .\nஇவ்வுலகத்திலிருந்து விடைபெறப்போகும் தனது தோழியை பசுக்கள் சூழ்ந்து கொண்டு அதை ஆசுவாசப்படுதுகின்றன , சிறிது நேரத்தில் அதன் உயிர் மெல்ல அதன் உடலை விட்டு பிரிகிறது .\nஅதன் உடலை அப்புறப்படுத்தும் போதும் துக்கம் தாளாமல் வாசல் வரை வந்து வழியனுப்புகின்றன .\nஅவற்றிற்கு பிரிவின் துயரம் ,எனக்கு எனது மருத்துவத்தை மீறியும் உயிர் பிரிந்த தோல்வியின் வலி இருந்தாலும் , இவற்றின் இந்த செய்கை அன்று இரவின் தூக்கத்தை தின்றது என்னவோ உண்மை .\nபிரிவின் துயரம் நமக்கு மட்டும் தான் சொந்தமா என்ன \nகற்றது வெட்னரி ஒரு self scratching (5)\nவரும் .... ஆனா வராது ....\nDr.Dolittle ட்டும் மொக்க மொபைல் கேமராவும்\nகருவிலிருக்கும் குழந்தையின் அசைவை உணர்ந்து இன்புறுவதே ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை லட்சியம் , அப்படிப்பட்ட அசைவை தினமும் கைகளால் ஸ்பரிசிக்கும் பாக்கியம் கொண்ட ஒரு மிருக வைத்தியன் நான் .இறைவனுக்கு அடுத்து , படைத்தல் ,காத்தல் , அழித்தல் இந்த மூன்றையும் சட்டத்தின் அனுமதியோடு செய்யும் அதிகாரம் படைத்தவன் ..நாளையை பற்றிய கவலை நிறைய இருந்தாலும் , இப்போதைய நொடியை அனுபவிக்க துடிப்பவன் . சும்மா இருப்பது எனக்கு அசுத்தமாக பிடிக்காத ஒன்று . ஒரு வேலையுமே செய்ய முடியாத பயண நேரங்களில் கூட ஐம்பது காசுக்கு நிஜாம்பாக்கு வாங்கித்தின்று , பல்லிடுக்கில் மாட்டியுள்ள பாக்கினை பாங்காக எடுக்கும் பணியை செவ்வனே செய்யும் ஒரு பாட்டாளி நான் . நிறைய படிப்பேன் , மாட்டியவர்களை கலாய்ப்பேன் , மாட்டிக்கொண்டால் கலாய்க்கப்படுவேன் .... எப்படியோ எனக்கு பொழுது சந்தோஷமாக போக வேண்டும். மொத்தத்தில் நான் சராசரியாக தோற்றம் அளிக்கும் வித்யாசமான ஆள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/10/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%C2%A0-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2020-11-28T19:40:21Z", "digest": "sha1:WHOYCXXP3WWXQB6Q3YSE6OBF27HXKKXW", "length": 9241, "nlines": 105, "source_domain": "ntrichy.com", "title": "கேவலம் இதுலயா திருச்சி முதலிடம் அசிங்கமா இருக்கு ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகேவலம் இதுலயா திருச்சி முதலிடம் அசிங்கமா இருக்கு \nகேவலம் இதுலயா திருச்சி முதலிடம் அசிங்கமா இருக்கு \nகேவலம் இதுல போய்யா திருச்சி முதலிடம் அசிங்கமா இருக்கு \nகுழந்தைகள் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களால் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில், அமெரிக்க காவல்துறை இந்திய அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல் சொல்லியிருந்த நிலையில் மத்திய அரசு தமிழக அரசிடம் குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் அதிகம் தமிழகத்தில் சென்னையில் தான் இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என்று அறிவுறுத்தியது இந்த நிலையில் அவ்வாறான படங்களை பார்ப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்திருந்தது.\nஇந்நிலையில்,குழந்தைகள் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றும் கும்பல் தனித்தனி குழுவாக 3 ஐ.பி. முகவரிகள் கொண்டு இயங்குவதை போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் சென்னை சைபர் பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், குழந்தைகள் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு விசாரணையை துவக்கியுள்ளது. ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றுபவர்கள் பட்டியலில் சுமார் 60 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தம���ழ்நாட்டிலே முதலிடம் என்பது தான் திருச்சி மக்களுக்கு அதிர்ச்சியான தகவல்.\nதூய்மை திட்டத்தில் முதலிடத்தில் இருந்த திருச்சி தற்போது ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்வதில் முதலிடம் என்பது அதிர்ச்சியான செய்திகள் வெளியாகி உள்ளது.\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்யும் அந்த ஐ.பி. முகவரிகளை வைத்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் ஐ.பி. முகவரியின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nவேவு பார்த்த சிறுவனை கொலை செய்த ரவுடி கும்பல்\nகுண்டர் சட்டத்தில் திருச்சி இளைஞர் கைது..\nதிருச்சியில் கேளரா லாட்டரி விற்ற நபர்கள் கைது : போலீசார் அதிரடி:\nதிருச்சியில் தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி:\nதிருச்சியல் பாலியல் பலாத்கார வழக்கில் எலக்ரீசியனுக்கு 7 ஆண்டு சிறை:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/295829853021-2949297530072991300629923021296529953015.html", "date_download": "2020-11-28T20:34:22Z", "digest": "sha1:ZTHLGIMMFO2OQYVTDLRPEI7XPLEDU3TB", "length": 11397, "nlines": 94, "source_domain": "sabireen.weebly.com", "title": "என் அடியார்களே! - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nஎன்னிடமே கேளுங்கள் நான் தருகிறேன்\nஎன்னிடமே கேளுங்கள் நான் தருகிறேன் எனது கருவூலம் எப்போதுமே குறையாது எனது கருவூலம் எப்போதுமே குறையாது\nநான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர நீங்கள் யாவரும் வழி தவறியவர்களே. எனவே என்னிடம் நேர்வழியைத் தேடுங்கள். உங்களுக்கு நான் நேர்வழி (ஹிதாயத்) காட்டுகிறேன்.\nநான் எவருக்கு உணவளித்தேனோ அவரைத்தவிர நீங்கள் யாவரும் பசித்தவர்களே. என்னிடம் உணவு தேடுங்கள், நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.\nநான் எவருக்கு ஆடையணிவித்தேனோ அவரைத்தவிர நீங்கள் யாவரும் ஆடையற்றவர்கள். என்னிடம் ஆடையை வேண்டுங்கள், உங்களுக்கு நான் ஆடை அளிக்கிறேன்.\nஇரவு பகலாக நீங்கள் பாவம் செய்கிறீர்கள். சகல பாவங்களையும் மன்னிப்பவன் நான். என்னிடமே நீங்கள் மன்னிப்புத் தேடுங்கள், உங்கள் பாவங்களை நான் மன்னித்து விடுகிறேன்.\nநீங்கள் எனக்கு தீங்கு விளைவிக்க நாடினாலும் ஒருபோதும் தீங்கு விளைவிக்க முடியாது. நீங்கள் எனக்கு நன்மை செய்ய நாடினாலும் ஒருபோதும் எனக்கு நீங்கள் நன்மை செய்ய முடியாது.\nஉங்களுக்கு முன்சென்றவர்கள், பின்வர இருப்பவர்கள், மனிதர்கள் இன்னும் ஜின்கள் யாவரும் உங்களில் மிகுந்த இறையச்சம் உடைய ஒரு மனிதரைப்போன்ற உள்ளம் உடையவர் போல்; ஆகிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எந்த ஒன்றையும் அதிகரிக்கச் செய்ய முடியாது.\nஉங்களில் முன்சென்றவர்கள், பின்வர இருப்பவர்கள் மனிதர்கள் இன்னும் ஜின்கள் யாவரும் உங்களில் பெரும் பாவியைப் போன்ற உள்ளம் உடையவராக மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எந்த குறையையும் ஏற்படுத்திவிடாது.\nஉங்களது முன்னோர், பின்னோர், மனிதர்கள், ஜின்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடித் தத்தமது தேவைகளை என்னிடம் கேட்க, அவர்களின் ஒவ்வொருவரின் தேவையையும் நான் நிறைவேற்றி வைப்பதால், கடலில் ஊசியை முக்கியெடுத்தால் கடல் நீர் எந்த அளவு குறையுமோ அவ்வளவுதான் என் கருவூலத்திலிருந்து குறைவு ஏற்படும். (கடல் நீரில் ஊசியளவு குறைவு ஏற்படுவது பெரிய குறைவே அல்ல, அதுபோலவே அல்லாஹ் தன் கருவூலத்திலிருந்து எல்லோருக்கும் வழங்குவதால் எந்தக் குறையும் உண்டாகாது.இதற்கு ஆதாரமாக கீழே இடம்பெற்றுள்ள புகாரி ஷரீபில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸே ஆதாரமாகும்)\nஉங்களுடைய அமல்களையே உங்களுக்காக நான் பாதுகாத்து வருகிறேன். பிறகு அதனுடைய முழுமையான பிரதிபலனையும் உங்களுக்குத் தருவேன். எந்த மனிதர் (அல்லாஹ்வின் உதவியால்) நன்மை செய்வாரோ, அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். எவர் பாவம் செய்கிறாரோ அவர் அதற்காக தன்னையே பழித்துக் கொள்ளட்டும். (ஏனெனில் அவர் மனம் அவரைத் தூண்டியதால் தான் பாவம் நிகழ்ந்தது)’. (நூல்: முஸ்லிம்)\nஅல்லாஹ்வின் கருவூலம் எப்போதுமே குறையாது :\n‘நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களுக்கு நான் தருகிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு மேலும் கூறினார்கள், ‘அல்லாஹ்வின் திருக்கரம் (அவனது கருவூலம்) நிரம்பியள்ளது. இரவு பகலாக தொடர்ந்து செலவு செய்வது அக்கருவூலத்தை குறைய வைக்க முடியாது. அவன் வானம், பூமியைப் படைத்ததிலிருந்து (அதற்கு முன்பு) அவனுடைய ‘அர்ஷ்’ (அல்லாஹ்வின் அரியாசணம்) நீரின் மேல் இருந்த காலத்திலிருந்து செலவு செய்து வருகிறான். (அவ்வாறிருந்தும்) அவனது பொக்கிஷத்தில் ஏதும் குறையவில்லை என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா’ மக்களைத் தாழ்த்த, உயர்த்தக்கூடிய நீதி என்னும் துலாக்கோல் (தராசு) அவனிடமே உள்ளது’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vairamuthu-pays-floral-tribute-to-karunanidhi-on-his-2nd-anniversary-393669.html", "date_download": "2020-11-28T20:55:34Z", "digest": "sha1:6LUOQRBRLO3YQ6FJWFKDWTMHSSPSNLRJ", "length": 14941, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு நாள்- வைரமுத்து மலர்தூவி நினைவஞ்சலி | Vairamuthu pays floral tribute to Karunanidhi on his 2nd anniversary - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ��ேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு நாள்- வைரமுத்து மலர்தூவி நினைவஞ்சலி\nசென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து இன்று மலரஞ்சலி செலுத்தி வணங்கினார்.\nதமிழக அரசியல் முகமாக, திராவிடர் பேரியக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஆகஸ்ட் 7-ந் தேதி கருணாநிதி காலமானார்.\nகருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகம் முழுவதும் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியின் உருவபடத்துக்கு அக்கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.\nசென்னையில் கருணாநிதியின் நினைவிடத்திலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடம், கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லம் ஆகியவற்றுக்கு சென்ற கவிஞர் வைரத்து, கருணாநிதியின் உருவபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனிய��ல் - பதிவு இலவசம்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www10.monster/tag/41/", "date_download": "2020-11-28T18:57:30Z", "digest": "sha1:FA2RBHPR2P3YGTO55RDKBSY62XKK2XRE", "length": 9350, "nlines": 76, "source_domain": "www10.monster", "title": "பார்க்க புதிய கவர்ச்சியாக திரைப்படம் இலவச ஆபாச திரைப்படங்கள் ஆன்லைன் தரமான திரைப்படம் மற்றும் சிறந்த ஆபாச வலைத்தளத்தில் இருந்து பிரிவுகள் இலவச கருப்பு ஆபாச", "raw_content": "\nஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன்\nபுகைபிடித்த இலவச கருப்பு ஆபாச சூடான ரெட்ஹெட் கடினமாக உள்ளது\nபெரிய எண்ணெய்க் குட்டிகளுடன் அன்புள்ள இலவச கருப்பு ஆபாச கொள்ளை ராணி அரியன்னா ஆடின்\nஅடி வேலை இலவச கருப்பு ஆபாச\nசரியான அந்நியர்கள் இலவச கருப்பு ஆபாச - லிஸ் டைலர்\nதவறாக நடந்து கொண்டதற்காக கடினமான பி.டி.எஸ்.எம் இலவச கருப்பு ஆபாச தண்டனையில் பாண்டேஜ் பதின்ம வயதினர்கள்\nஎன் அயலவர்கள் இலவச கருப்பு ஆபாச\nகார்மெல்லா பிங் பெரிய இலவச கருப்பு ஆபாச மார்பகங்கள்\nரஷ்ய முதிர்ந்த மரியான் 02 இலவச கருப்பு ஆபாச\nடீப் த்ரோட் செய்யும் போது டீப்பில் இலவச கருப்பு ஆபாச ஒரு பையனுடன் தொலைபேசியில் பேசுகிறார்\nவிமானங்கள் கார்மென் இலவச கருப்பு ஆபாச 69\nகாட்டு இருபால் மூன்றுபேர் இலவச கருப்பு ஆபாச பொன்னிறங்கள் துடிக்கின்றன\nகேங்பாங் இலவச கருப்பு ஆபாச மற்றும் படகோட்டி விழுங்கும் பெண்கள்\nசார்லி இலவச கருப்பு ஆபாச கலிபோர்னியா காக்ஸக்கர்ஸ் 3\nநாங்கள் இலவச கருப்பு ஆபாச 1 - காட்சி 1 - டி.டி.எஃப் தயாரிப்புகள்\nபடுக்கை அறையில் மூன்று இலவச கருப்பு ஆபாச தோழிகள்\n116 140 212 360 ஆபாச 388 3d ஆபாச 3d செக்ஸ் வீடியோ 3d மான்ஸ்டர் ஆபாச 3gp ஆபாச வீடியோ 4k xxx, வீடியோ 4k ஆபாச வீடியோ 4k செக்ஸ் வீடியோ 69 ஆபாச asstube beastiality வீடியோக்கள் cartoonpornvideos desihdx desixnxx2 df6org dogging ஆபாச fpo xxx free porn hub free வயது porn free வயது வந்தோர் வீடியோ freehdporn freepirn freeprn freesexyindian fresex gilf ஆபாச habesha செக்ஸ் hamster free porn hd ஆபாச தளங்கள் hd ஆபாச வீடியோ பதிவிறக்க hd கருப்பு ஆபாச hd செக்ஸ் பதிவிறக்கம் hd செக்ஸ் வீடியோ பதிவிறக்க ipron டிவி iprontv jav hd ஆபாச jav ஆபாச koreanporn lndiansex melayuporn mzansi xxx mzansi ஆபாச mzansi ஆபாச வீடியோக்கள் pinay ஆபாச தளத்தில் ponographic வீடியோக்கள் porm hd red tube வீடியோக்கள் redtube xxx redtube அமெரிக்க நாட்டுக்காரன் romanian ஆபாச sexmummy sexpov soankbang ssbbw ஆபாச tou ஆபாச tube8com watch free porn xhamster மொபைல் xnx இலவச xnxx பதிலாள் xnxx முழு திரைப்படம் xvideo மலையாளம் xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xvideos லெஸ்பியன் xvidzz xxnx இலவச xxx hd பதிவிறக்கம் xxx hd வீடியோக்களை பதிவிறக்க xxx porn xxx video 3gp xxx இலவச xxx கேம் xxx சிப்பாய் xxx வயது xxx, ஆன்லைன் வீடியோ xxx, இலவச, பதிவிறக்கம் xxx, கே வீடியோ xxx, சூடான திரைப்படம் xxx, திரைப்படம் குழாய் xxx, வீடியோ இலவச பதிவிறக்க xxx, வீடியோ, பெரிய xxxfreeporn youngpornvideos youpurn zooxhamster zooxxx அசிங்கமான ஆபாச அசுரன் ஆபாச அனைத்து ஆபாச அமெச்சூர் ஆபாச அம்மா porn அரபு ஆபாச அர்ஜென்ட்டாவா ஆபாச அற்புதமான ஆபாச அழகி ஆபாச அழிக்கப்பட்ட ஆபாச\n3d ஆபாச free porn hub hd செக்ஸ் வீடியோ பதிவிறக்க jav ஆபாச mzansi ஆபாச xnxx பதிலாள் xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xxx இலவச அமெச்சூர் ஆபாச அரபு ஆபாச அர்ஜென்ட்டாவா ஆபாச ஆன்லைன் செக்ஸ் வீடியோ ஆபாச hd ஆபாச அப்பட்டமான அழுக்கு பொருட்கள் விட்டு ஆபாச தலைமையகத்தை ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச வார்ப்பு ஆபாச வீடியோ பதிவிறக்க ஆலோஹா ஆபாச ஆலோஹா குழாய் இலவச porm இலவச xxx வீடியோக்கள் இலவச xxx, திரைப்படம் இலவச ஆபாச இலவச ஆபாச xnxx இலவச ஆபாச குழாய் இலவச ஆபாச செக்ஸ் இலவச ஆபாச தளத்தில் இலவச ஆபாச திரைப்படங்கள் இலவச ஆபாச பதிவிறக்கம் இலவச ஆபாச லெஸ்பியன் இலவச ஆபாச வீடியோக்கள் இலவச உச்சரிப்பு இலவச எச்டி ஆபாச இலவச கருப்பு ஆபாச இலவச கே ஆபாச இலவச செக்ஸ் இலவச செக்ஸ் திரைப்படங்கள் இலவச டீன் ஆபாச இலவச மொபைல் ஆபாச இளம் ஆபாச உச்சரிப்பு படம் உடலில் வெளிப்பூச்சுக்கு உதவும் மருந்தெண்ணெய் ஆபாச உண்மையான ஆபாச எச்டி ஆபாச திரைப்படங்கள் எச்டி ஆபாச பதிவிறக்கம் ஐஸ் கே குழாய் ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் ஆபாச ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம்\n© 2020 காண்க வயது இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://walkingdoctorcom.blogspot.com/2012/03/blog-post_26.html", "date_download": "2020-11-28T19:40:43Z", "digest": "sha1:GOQG6RZDHZNYA5HJHJMS7MJH6OMEQOVZ", "length": 6341, "nlines": 89, "source_domain": "walkingdoctorcom.blogspot.com", "title": "நல்ல மாட்டுக்கு ஒரு ஊசி: வரும் .... ஆனா வராது ....", "raw_content": "\nவரும் .... ஆனா வராது ....\nமன்னித்து விடுங்கள் நண்பர்களே ,வேலை பளுவினால் , உங்களுடன் எதையும் பகிர முடியவில்லை .\nசோ , உங்களுக்காக ஒரு சின்ன கார்டூன் , (இத நானே சிந்திச்சேன் ).\nஅப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ,\nஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி ,\nரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .\nஅப்ப நல்ல செய்தி ....\nரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .( இது உங்களுக்கு நல்ல செய்தி ).\nசிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடர்வோம் ...\nஅட இப்பிடி சொன்னா எப்பிடி\nவந்து கிட்டே இருக்கேன் நண்பா\nமுதலிலே சொன்ன மாதிரி ஈமெயில் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தவும்.இது என் கண்டனம்.தெரிய வில்லை என்றால் மெயில் அனுப்பவும் star9688@gmail.com\nArif சார் மன்னிச்சு , கூடிய விரைவில் செயல் படுத்தி விடுகிறேன்\nகற்றது வெட்னரி ஒரு self scratching (5)\nவரும் .... ஆனா வராது ....\nDr.Dolittle ட்டும் மொக்க மொபைல் கேமராவும்\nகருவிலிருக்கும் குழந்தையின் அசைவை உணர்ந்து இன்புறுவதே ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை லட்சியம் , அப்படிப்பட்ட அசைவை தினமும் கைகளால் ஸ்பரிசிக்கும் பாக்கியம் கொண்ட ஒரு மிருக வைத்தியன் நான் .இறைவனுக்கு அடுத்து , படைத்தல் ,காத்தல் , அழித்தல் இந்த மூன்றையும் சட்டத்தின் அனுமதியோடு செய்யும் அதிகாரம் படைத்தவன் ..நாளையை பற்றிய கவலை நிறைய இருந்தாலும் , இப்போதைய நொடியை அனுபவிக்க துடிப்பவன் . சும்மா இருப்பது எனக்கு அசுத்தமாக பிடிக்காத ஒன்று . ஒரு வேலையுமே செய்ய முடியாத பயண நேரங்களில் கூட ஐம்பது காசுக்கு நிஜாம்பாக்கு வாங்கித்தின்று , பல்லிடுக்கில் மாட்டியுள்ள பாக்கினை பாங்காக எடுக்கும் பணியை செவ்வனே செய்யும் ஒரு பாட்டாளி நான் . நிறைய படிப்பேன் , மாட்டியவர்களை கலாய்ப்பேன் , மாட்டிக்கொண்டால் கலாய்க்கப்படுவேன் .... எப்படியோ எனக்கு பொழுது சந்தோஷமாக போக வேண்டும். மொத்தத்தில் நான் சராசரியாக தோற்றம் அளிக்கும் வித்யாசமான ஆள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_290.html", "date_download": "2020-11-28T19:56:16Z", "digest": "sha1:2PLDJMVZXAEFQKWDVLLCJYHM7536IG35", "length": 8198, "nlines": 61, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஐ.நாவில் தமிழ் அமைச்சரின் தோளில் கைகளை போட்டு ஜனாதிபதி கேட்ட கேள்வி! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka ஐ.நாவில் தமிழ் அமைச்சரின் தோளில் கைகளை போட்டு ஜனாதிபதி கேட்ட கேள்வி\nஐ.நாவில் தமிழ் அமைச்சரின் தோளில் கைகளை போட்டு ஜனாதிபதி கேட்ட கேள்வி\nஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மனோ கணேசனை சந்தித்துள்ளார்.\n“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே இப்போது திருப்திதானே” என அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளதாக அமைச்சர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.\n“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே இப்போது திருப்திதானே\nஐ.நா சபையில் உரை நிகழ்த்தி இறங்கி வந்ததும் அமைச்சர்கள் குழு ஜனாதிபதியை சூழ்ந்த போது, என்னை அழைத்த ஜனாதிபதி, என் தோளில் கைகளை போட்டவாறு இப்படி கேட்டார்.\nஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து பேசி அதிலே திருத்தம் செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரி, ஐ.நா சபையில் தனது உரையின் போது கோரிக்கை முன் வைக்க போகிறார் என இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில், அப்படி சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை.\nவழமையாக இலங்கையிலே பேசுகின்ற கருத்துகளையே ஜனாதிபதி தனது உரையிலே குறிப்பிட்டார்.\nஆக, “போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் சர்வதேசம் எனது நாட்டை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும���” என்று மேலதிகமாக குறிப்பிட்டார்.\n“அந்த புதிய கண்ணோட்டம் என்னவென்று நீங்கள் இங்கே கூறவில்லை. நல்லது. அது என்னவென்று ஊருக்கு போய் விளக்கமாக சொல்லுங்கள் ஜனாதிபதி அவர்களே” என்று நான் கிண்டலாக சொல்ல, அனைவரும் சிரித்தார்கள்.” என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nஆசிரியர்கள் இன்றி திணரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 102ஆச...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக க...\nகாரில் அனுமதிபத்திரம் இல்லாது துப்பாக்கி கொண்டு சென்ற இருவர் கைது\nதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கின்னியா பிரதேசத்தில், சர்தாபுர வீதியில் ஒற்றைக்கண் துப்பாக்கியுடன் இருவர் இன்று கைது செய...\nஇராணுவத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் இடம்பெற்ற தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம்\n(வரதன்) ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக தேசியரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-28T21:04:40Z", "digest": "sha1:DWEZE6F6Y62L4RE2MTD6L2H2I47NDSXF", "length": 13673, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனகாதி முனிவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசின்முத்திரை காட்டி யோக நிலையில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் சனகாதி முனிவர்கள் மெளன நிலையிலேயே ஆத்ம தத்துவத்தை அறிகிறார்கள்\nவேதங்கள் · உபநிடதம் · பிரம்ம சூத்திரம் · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள்\nரிக் வேதம் · சாம வேதம் · யசூர் வேதம் · அதர்வண வேதம்\nதிருப்பாற்கடல் · வைகுந்தம் · கைலாயம் · பிரம்ம லோகம் · இரண்யகர்பன் · சொர்க்கம் · பிருத்வி · நரகம் · பித்துரு உலகம்\nமும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி · திருமகள் · பார்வதி · விநாயகர் · முருகன்\nபுராண - இதிகாச கதைமாந்தர்கள்\nசனகாதி முனிவர்கள் · பிரஜாபதிகள் · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான் · இராவணன் · புரூரவன் · நகுசன் · யயாதி · பரதன் · துஷ்யந்தன் · வியாசர் · கிருஷ்ணர் · பீஷ்மர் · பாண்டவர்கள் · கர்ணன் · கௌரவர் · விதுரன் · பாண்டு · திருதராட்டிரன் காந்தாரி · குந்தி ·\nசனகாதி முனிவர்கள் அல்லது பிரம்ம குமாரர்கள் (Four Kumaras) என்பவர்கள் பூவியில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக, பிரம்மாவின் மனதால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகள் ஆவர். ஆனால் தங்களை படைத்த பிரம்மாவின் விருப்பத்தை மீறி, இக்குமாரர்கள், இல்லற வாழ்வில் புகாது, பிரம்மச்சர்ய ஆசிரம வாழ்வை மேற்கொண்டு அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பி வந்தனர் என இந்து சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வாயிலாக அறிய முடிகிறது[1][2] பொதுவாக சனகாதி முனிவர்கள், சனகர், சனாநந்தர், சனத்குமாரர் மற்றும் சனத்சுஜாதியர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள்.\n2 உபநிடதம் மற்றும் மகாபாரத்தில் சனத்குமாரர்\nயோக நிலையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியிடம், சனகாதி முனிவர்கள், ஆத்ம வித்தை மெளனமாக அறிந்தவர்கள்.\nஉபநிடதம் மற்றும் மகாபாரத்தில் சனத்குமாரர்[தொகு]\nசாந்தோக்கிய உபநிடதத்தில், பிரம்மத்தை அறிய பூமா வித்தியாவை அருளியதன் மூலம், பிரம்ம தத்துவத்தை, சனத்குமாரர் எல்லாம் அறிந்த நாரதருக்கு புகட்டினார்.\nமகாபாரத இதிகாசத்தில், விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க, உத்யோக பருவத்தில், அத்தினாபுர மன்னன் திருதராஷ்டிரனுக்கு மரணமில்லா பெரு வாழ்வு குறித்தான ஆத்ம வித்தையை சனத்குமாரர் அருளினார். சனத்குமாரரின் இந்த அருளரைகளை சனத்சுஜாதியம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.\nமகாபாரத்தின் சாந்தி பருவத்தில், சுக்கிரன் மற்றும் விருத்திராசூரன் ஆகியவர்களுக்கு பிரம்ம வித்தையை அருளியதாக தகவல் உள்ளது.\nபாகவத புராணம் மற்றும் விஷ்ணு பு��ாணம் ஆகியவற்றில் சனகாதி முனிவர்கள், விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.\nஏகபாத மூர்த்தியின் திருவடியில் சனகாதி முனிவர்கள் சிற்பம்\nசனகாதி முனிவர்கள், சுக்கிராச்சாரி மற்றும் விருத்திராசூரனுக்கு உபதேசம் செய்தல்.\nநாரதருக்கு, பூமாவித்தையை சனத்குமாரர் உபதேசித்தல்.\nவிதுரனின் வேண்டுதலுக்கு இணங்க சனத்குமாரர், திருதராட்டிரனுக்கு உபதேசித்தல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2019, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/20075103/1995766/Siddaramaiah-people-suffering-solved-if-collectors.vpf", "date_download": "2020-11-28T19:25:25Z", "digest": "sha1:XKPMP7MACALMLPRQH636CLIRETVOF55V", "length": 20310, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கலெக்டர்களிடம் பணம் இருந்தால் மக்களின் கஷ்டம் தீர்ந்துவிடுமா?: சித்தராமையா கேள்வி || Siddaramaiah people suffering solved if collectors have money", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகலெக்டர்களிடம் பணம் இருந்தால் மக்களின் கஷ்டம் தீர்ந்துவிடுமா\nபதிவு: அக்டோபர் 20, 2020 07:51 IST\nகலெக்டர்களிடம் பணம் இருந்தால் மக்களின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுமா என்றும், இதுவரை யாருக்காவது வெள்ள நிவாரணம் கிடைத்துள்ளதா என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.\nகலெக்டர்களிடம் பணம் இருந்தால் மக்களின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுமா என்றும், இதுவரை யாருக்காவது வெள்ள நிவாரணம் கிடைத்துள்ளதா என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.\nகர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nஎடியூரப்பாவின் அரசு கமிஷன் அரசு. இங்கு லஞ்சம் கொடுக்காமல் ஒரு பணியும் நடப்பது இல்லை. காங்கிரஸ் தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் இந்த அரசு நிறுத்திவிட்டது. சமுதாய பவன் கட்டிடங்ளின் கட்டுமான பணிகள் நிதி இல்லாமல் பாதியில் நின்றுள்ளன. 21-ந் தேதி (நாளை) வான்வழியாக வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். வெள்ளம் இருக்கும்போது வான்வழியாக ஆய்வு செய்வது சரி.\nவெள்ளத்���ால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை வழியாக பயணம் செய்து, நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டால் தான் அவர்களின் கஷ்டம் என்ன என்று தெரியும். விமானத்தில் பாதிப்புகளை பார்வையிட்டால், மக்களின் கஷ்டம் புரியுமா. கடந்த 2019-ம் ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டது. மீண்டும் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி நேரில் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிடவில்லை. அவருக்கு கர்நாடகத்தின் மீது அக்கறை இல்லையா. கடந்த 2019-ம் ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டது. மீண்டும் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி நேரில் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிடவில்லை. அவருக்கு கர்நாடகத்தின் மீது அக்கறை இல்லையா\nபா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், தான் இருக்கும் பதவியின் தகுதி கூட அறியாதவர். என்னை அரசியலில் இருந்து ஒழித்துவிடுவதாக பலர் கூறினர். அது சாத்தியமாகவில்லை. இப்போது நளின்குமார் கட்டீல் அவ்வாறு கூறியுள்ளார். என்னை ஒழித்துவிடுவதாக கூறிய பலரை நான் பார்த்துள்ளேன். கர்நாடகத்தில் கூலித்தொழிலாளர்கள், நெசவாளர்கள் உள்பட பலர் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து வருகிறார்கள்.\nஇதை தடுக்க ஊரடங்கு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது இடிந்து விழுந்த வீடுகளுக்கே நிவாரணம் வழங்கவில்லை. தற்போது வெள்ளத்தால் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. முதல்-மந்திரி எடியூரப்பா, கலெக்டர்களின் வங்கி கணக்கில் தேவையான அளவுக்கு பணம் இருப்பதாக கூறுகிறார். கலெக்டர்களின் வங்கி கணக்கில் பணம் இருந்தால் மக்களின் கஷ்டம் தீர்ந்துவிடுமா. இதுவரை யாருக்காவது நிவாரணம் கிடைத்துள்ளதா. இதுவரை யாருக்காவது நிவாரணம் கிடைத்துள்ளதா\nமத்திய குழு கர்நாடகம் வந்து முன்பு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு சென்றது. இதுவரை மத்திய அரசு நிதி உதவியை அறிவிக்கவில்லை. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், மத்திய அரசின் நிதி உதவி இன்று வருகிறது, நாளை வருகிறது என்று கூறி வருகிறார். கஷ்டத்தில் இருக்கும்போது மக்களுக்கு நிவாரண உதவியை வழங்காமல் வேறு எப்போது இந்த அரசு வழங்கப்போகிறது\nகர்நாடக சட்டச��ை இடைத்தேர்தலில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு நேரடி போட்டி உள்ளது. சிராவில் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே போட்டி இருக்கிறது. இதில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறும்.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nவிவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி\nடெல்லியில் புதிதாக 4,998 பேருக்கு கொரோனா தொற்று\nமேற்கு வங்காளத்தில் புதிதாக 3,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசிகிரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு ’இல்லை’ என்று கூறிய நபர் குத்திக்கொலை\nபூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்\nஇடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா\nகர்நாடக அரசின் கஜானாவில் இருந்த பணம் எங்கே போனது\nகாங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்: சித்தராமையா\nதோல்விகளை மூடிமறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி உரைக்கு சித்தராமையா கண்டனம்\nகர்நாடக அரசு காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-11-28T19:06:38Z", "digest": "sha1:RZBJMWYIJCOVGQECTS4BCK64QMIURKU7", "length": 14629, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "இரணியல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் முடிவடையும் - முதலமைச்சர் உறுதி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\n1-ந்தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்\nமதுரை மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு டெபா��ிட் கிடைக்காது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு\nஇரணியல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் முடிவடையும் – முதலமைச்சர் உறுதி\nஇரணியல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் முடிவடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது :-\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ரூபாய் 76 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். அழகிய பாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இரணியல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 174 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது\n71 சதவிகிதப் பணிகள் முடிவுற்றுள்ளன. அனைத்துப் பணிகளையும் விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று உத்தரவிடப் பட்டு பணிகள் துரிதமாக குடிநீர் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவுற்றவுடன் இந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நீர் வழங்கப்படும்.\nநாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூபாய் 251 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது 77 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குழித்துறை நகராட்சிக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூபாய் 31 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தபட்டு ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்ட பின்பு பணிகள் ஆரம்பிக்கப்படும். இவைகளெல்லாம் மக்களுக்கு நிலையான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களாகும்.\nபுரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருந்தபொழுது மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளித்தார். பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்கி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டுமென்று சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி அதற்கு அதிகக் கடனுதவ��� வழங்கினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6,564 குழுக்கள் 39,403 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு ரூபாய் 1,082.47 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், ரூபாய் 527 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4,202 பயனாளிகளுக்கு ரூபாய் 210.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 6,590 உழைக்கும் மகளிருக்கு ரூபாய் 16.45 கோடி மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 608 குக்கிராமங்களில் 63,680 வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளது.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.\nஅரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு குறைப்பு – முதலமைச்சர் பேச்சு\nவிவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலையை இணைக்க ரூ.35 கோடி மதிப்பில் தொங்குபாலம் – முதலமைச்சர் அறிவிப்பு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/nainaar-matrimonial/", "date_download": "2020-11-28T19:48:20Z", "digest": "sha1:YQQ3HUFIEUYYSTLI2YPXWVAMLR4HGSCG", "length": 41237, "nlines": 137, "source_domain": "www.vocayya.com", "title": "Nainaar Matrimonial – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nதுக்ளக் இதழ் ஆசிரி���ர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்\nLike Like Love Haha Wow Sad Angry பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜகவோ, இந்துத்துவாவோ, துக்ளக் இதழோ, ஆடிட்டர் குருமூர்த்தியோ ஆதரவு அளிக்க கூடாது என சென்னையில் வைத்து நான்கு திசை வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம்\n#வாதிரியார், ABVP, Arya Vellalar, bjp, Chettiyaar, Chettiyar Matrimonial, Gounder, Gounder Matrimonial, Hindu, Hindu Maga Saba, Mudhaliyaar, Mudhaliyaar Matrimonial, Naidu Matrimonial, Nainaar, Nainaar Matrimonial, pallar, Pillai, Pillai matrimonial, RSS, Vellalar Matrimonial, அம்புநாட்டு கள்ளர், ஆடிட்டர் குருமூர்த்தி, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்துத்துவா, ஈச்சநாட்டு கள்ளர், ஓதுவார், கமுதி, கள்ளர், காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பர், குருக்கள், கொடியன்குளம் சாதி கலவரம், கொண்டையங்கோட்டை மறவர், சூரியூர் கள்ளர், செட்டியார், சைவர், சோ, சோ பேச்சு, சோ பேட்டி, டெல்டா, துக்ளக் இதழ், துக்ளக் சோ, தேசிகர், தேவேந்திர குலத்தான், நாட்டார், நாயக்கர், நைனார், பண்ணாடி, பாஜக, பிறமலைக்கள்ளர், யாழ், யாழ்பாணம், வெள்ளாளர், வேளாளர்\nஇஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பெற்றுதர மறுக்கின்றனவா இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள்\nLike Like Love Haha Wow Sad Angry இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பெற்றுதர மறுக்கின்றனவா இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளை பெற்று தர மறுக்கின்றனவா இஸ்லாமியர்களின் உரிமைகளை பெற்று தர மறுக்கின்றனவா இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் 1.இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் 2.தமிழ்நாடு மாநில மூஸ்லீம் லீக் 3.மனித நேய ஜனநாய கட்சி 4.மனித நேய மக்கள்…\n10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Aarunattu Vellalar, Backward Class, Backward Class Muslim, Balija Naidu, Brahmin Matrimonial, dk, DNT, EWS, Forward Caste, Forward Community, Hindu, Hindu Maga Saba, Hindu Makkal Katchi, Hindu Munnani, ISISi, Karkatha Vellalar, Kavara Naidu, Most Backward Class, Mudhaliyaar Matrimonial, Muslim, Muslim Matrimonial, Naidu Matrimonial, Nainaar Matrimonial, NR காங்கிரஸ், OBC Politics, Other Backward Class, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, SC Reservation, SC(A), Schedule Caste, Schedule Tribe's, SDPI, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, YSR Congress Party, YSR காங்கிரஸ், அஇஅதிமுக, அக்பர், அடிமை வம்சம், அத்வானி மதுரை பயணம், அன்சார், அமீரகம், அயோத்தி, அயோத்தி நவாப், அரபு, அலாவுதீன் கில்ஜி, அல்லா, ஆப்கானிஸ்தான், ஆற்காடு நவாப், இந்தி, இந்திய கம்யூனிஸிட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இராமநாதபுரம், இஸ்ரேல், இஸ்லாமியர், உருது, ஒட்டகம், ஓவைஸி, கச்சா எண்ணெய், கட்ஸீ, கதிர் News, கதுப்பத்தான், கம்யூனிஸம், காங்கிரஸ், கான், காயல் அப்பாஸ், காயல்பட்டிணம், காஷ்மீர், கில்ஜி வம்சம், குர்பானி, குலாம் நபி ஆசாத், கோட்டை பிள்ளைமார், கோட்டை வேளாளர், கோவை குண்டு வெடிப்பு, சுல்தான், ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம், ஜம்மு, ஜவஹருல்லா, தமிமீன் அன்சாரி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தர்கா, தஹீத் ஜமாத், தாவூத், திக, திண்டுக்கல், திமுக, துக்ளக், தெக்காணி, தேமுதிக, நவாப், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாஞ்சில் முதலியார், நாஞ்சில் வெள்ளாளர், நிஜாம், பக்ரீத், பர்த்தா, பாகிஸ்தான், பானிபட், பாபர் நாமா, பாபர் மசூதி, பாமக, பீப், பீர்பால், பெட்ரோல், மசூதி, மதிமுக, மனித நேய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மரைக்காயர், மாட்டுக்கறி, மாப்ள, மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மாலிக்காபூர், மியான்மர் முஸ்லீம், முகலாயர், மும்தாஜ், முஸ்லீம், மேட்டுபாளையம், மேலப்பாளையம், மைமன், ரம்ஜான், ராவுத்தர், லடாக், லப்பை, வங்காளதேசம், விசிக, விஸ்வரூபம், ஷாஜகான், ஷேக், ஹைதராபாத்\nLike Like Love Haha Wow Sad Angry 15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள் ஏமாளிகளா ரெட்டியார்கள் தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான் என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான் தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட…\n10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Aadhi Saivar, Aarunattu Vellalar, admk, AIADMK, Aruppukottai KKSSR, Backward Class, Backward Class Muslim, Balija Matrimonial, Balija Naidu, BC, bjp, Brahmin Matrimonial, CAPF, Caste, CISF, Communist, Community, CRPF, Desikhar, Desikhar Matrimonial, dk, DMDK, dmk, DNT, Economical Weaker Section, EWS, FC, Forward Caste, Gate, Gurugal, Gurugal Matrimonial, Jegan Mohan Reddy, K.N. Neru, Karkatha Vellalar, KKSSR, Kovilpatti, MBC, MDMK, MNM, Most Backward Class, Mudhaliyaar Matrimonial, Naidu, Naidu Matrimonial, Nainaar Matrimonial, Nanjil Vellalar, Nayakkar Matrimonial, NEET, Nellai Saivam, OBC, OBC Politics, OC, Oothuvaar, Open Compition, Reddy Gotra, Reddy matri, Reddy Sangam, RI, RSS, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saivam, Saivaties, Sattur, SC, SDPI, SSC, ST, Tamil Brahmin, TANCET, Telugu, Thondaimandala Vellala Mudhaliyaar, TNPSC, vellalar, VHP, Vilathigulam, YSR Congress Party, அன்புமணி ராமதாஸ், அயோத்தி ரெட்டியார், அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை KKSSR, ஆதிசைவர், ஆர்எஸ்எஸ், ஆறுநாட்டு வெள்ளாளர், ஆற்காடு நவாப், இந்திய கம்யூனிஸிட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்து மக்கள் கட்சி, இராஜ கம்பளத்து நாயக்கர், எட்டயப்புரம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, ஒரு குண்ட ரெட்டியார், ஓமந்தூரார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கஞ்சம ரெட்டியார், கனிமொழி, கம்பளத்தார், கம்பளத்து நாயக்கர், கம்மவார், கம்மா நாயுடு, கம்யூனிஸம், கவுரா நாயுடு, காட்டுநாயக்கர், காப்பு ரெட்டியார், கார்காத்த வெள்ளாளர், குடியாத்தம், குளித்தலை, கொங்கு ரெட்டியார், கொண்டா ரெட்டியார், கொந்தள வெள்ளாளர், கோட்டை வேளாளர், கோவில்பட்டி, சாத்தூர், சிவபிராமணர், சீர்மரபினர், சுப.வீரபாண்டியன், ஜெகன் மோகன் ரெட்டி, ஜைன வெள்ளாளர், தமிழக காவல் துறை, தமிழ் தேசிய அமைப்பு, தமிழ் தேசியம், தமிழ்நாடு ரெட்டியார், தலீத், தாசில்தார், திக, திமுக, திருமலை நாயக்கர், துரைச்சாமி நெப்போலியன், துறையூர், தெக்காணி, தெலுங்கு, தெலுங்கு தேசம், தெலுங்கு தேசம் கட்சி, தேசூர் ரெட்டியார், தேமுதிக, தொட்டிய நாயக்கர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், நயினார், நாஞ்சில் வெள்ளாளர், நிலக்கோட்டை, நீதிபதி, நீலம் சஞ்சீவ ரெட்டி, பஞ்சாலங்குறிச்சி, பட்டியல் இனம், பட்டியல் சாதி, பண்ட காப்பு ரெட்டியார், பண்டா ரெட்டியார், பழங்குடியின சாதி, பாஜக, பாமக, பிற்படுத்தப்பட்டோர், மதிமுக, மரைக்காயர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மைமன், மைமன் கட்ஸீ, மொட்டை வெள்ளாளர், ரகுவம்சம், ராமதாஸ், ராவுத்த நாயுடு, ராவுத்தர், ரெட்டி, ரெட்டி சமுதாயம், ரெட்டி சமூகம், ரெட்டி நலச்சங்கம், ரெட்டியார், ரெட்டியார் அரசியல், ரெட்டியார் கோத்திரம், ரெட்டியார் சங்கம், லப்பை, வி.வைத்தியலிங்கம், விளாத்திகுளம், வீரசைவ பேரவை, வீரசைவ வெள்ளாளர், வீரசைவம், வீரசைவர்கள், வெங்கடசுப்பா ரெட்டியார், வைகோ, ஸ்டாலின்\nLike Like Love Haha Wow Sad Angry 1 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) : ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) : ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர் இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது…\n#ThondaimandalaVellalar, #கவுரா, #பலிஜா, #வல்லம்ப��், Aadhi Saivar, admk, Anu, Arya Vellalar, Aryan, bjp, Cherar, Chettiyar Matrimonial, Chola, dk, dmk, Gotra, Gounder Matrimonial, Gurugal Matrimonial, kalapirar, Kilai, Kootam, MNM, Mudhaliyaar Matrimonial, Nainaar Matrimonial, Nattar Matrimonial, Oothuvaar, Pallavan, Pandiyan, Pillai matrimonial, Saiva Vellalar, sril, srilanka, Sudtra, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Udaiyar Matrimonial, Vaishiyaas, Velir, Vellala, அகமுடையார், அக்னி குலம், அதிமுக, அனுராதாபுரம், அமமுக, அறந்தாங்கி தொண்டைமான், ஆதன், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆரிய வெள்ளாளர், ஆரிய வேளாளர்கள், ஆரியர், இந்திர குலம், இலங்கை, ஒளியர், கம்பளத்தார், கம்மவார், கருணாகர தொண்டைமான், களப்பிரர், கள்ளர், கள்ளர் குல தொண்டைமான், கிளை, கீழை சாளுக்கியர், கூட்டம், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கோ - வைசியர், கோத்திரம், கௌமாரம், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமணம், சஷத்திரியர், சாளுக்கியர், சிவபிராமணர், சுத்த சைவம், சூரிய குலம், சேர நாடு, சேரர், சைவம், சோழநாடு, சோழர், ஜீயர், தன - வைசியர், தருமைபுரம், திக, திமுக, திருவாவடுதுறை, துலாவூர், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தேமுதிக, தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், நாடார், நாயக்கர், நாயுடு, படையாச்சி, பத்திரகாளியம்மன், பல்லவ நாடு, பல்லவர், பள்ளி, பழனி, பாசுபதம், பாஜக, பாண்டிய நாடு, பாண்டியர், பாமக, பிதிர், பிரம்ம சஷத்திரியர், புதுக்கோட்டை தொண்டைமான், புத்தர், பூ - வைசியர், பெருங்குளம், பௌத்தம், மகாவீரர், மட்டக்களப்பு, மதுரை ஆதீனம், மறவர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், யது குலம், யாழ், யாழ்பாண வெள்ளாளர், யாழ்பாணம், ராயர், வன்னியர், வேளக்குறிச்சி ஆதீனம், வேளிர், வைணவம்\nதிருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்)\nLike Like Love Haha Wow Sad Angry 14 திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்) பற்றின கட்டுரை : திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர், இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் ஒன்பது கிராமங்களில் தற்பொழுது வாழ்கின்றனர், இவர்களுக்கு…\nChettiyar Matrimonial, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Kaanadu, Kanchipuram, Kerala Vellalar, Koonadu, Mudhaliyaar Matrimonial, Nainaar Matrimonial, Nattar Matrimonial, NeerPooshi Vellalar, Oothuvaar, pattukottai, Pillai matrimonial, Puthukottai, Ramanathapuram, Saiva Vellalar, Saivam, Srilanka Vellalar, Sudtra, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Tanjore, Thiruneetru Vellalar, Udaiyar Matrimonial, Vainavam, Vaishiyaas, Vellamma, அசத்சூத்திரர், அம்பலக்காரர்கள், அறந்தாங்கி தொண்டைமான், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இராமநாதபுரம், ஈழம், ஊர்கவுண்டர்கள், ஊர்த்தலைவர்கள், கருணாகர தொண்டைமான், களப்பிரர்கள், கள்ளக்குறிச்சி, கள்ளர் குல தொண்டைமான், காசி திருப்பனந்தாள் ஆதீனம், காஞ்சி மடம், காஞ்சிபுரம், காஞ்சிப்புர ஆதீனம், காணியாளர்கள், கானாடு, காரைக்குடி ஆதீனம், கிராம்ஸ் பிள்ளை, குடியானவர்கள், கோ - வைசியர், கோனாடு, சற்சூத்திரர், சஷத்திரியர், செங்கோல் ஆதீனம், சேதுசீமை, சேதுபதி, சேரர்கள், சைவ தீட்ஷை, சைவம், சோழர்கள், தஞ்சாவூர், தன - வைசியர், தருமைபுரம், திருவாவடுதுறை, துலாவூர்ஆதீனம், தொண்டைமான், நாங்குநேரி ஜீயர் மடம், நாட்டாமை, நாட்டார்கள், நீர்பூசி வெள்ளாளர், பட்டுக்கோட்டை, பல்லவன், பல்லவர்கள், பாண்டியர்கள், பாளையக்காரர்கள், பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், புதுக்கோட்டை, புதுக்கோட்டை தொண்டைமான், பூ - வைசியர், மட்டக்களப்பு, மணியக்காரர், மதுரை ஆதீனம், மறவர், முத்தரையர், முத்துராஜா, யாழ்பாண வெள்ளாளர், யாழ்பாணம், வள்ளலார் ஆதீனம், விழுப்புரம், வேளக்குறிச்சி ஆதீனம், வேளிர்கள், வைணவம்\nபாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :\nLike Like Love Haha Wow Sad Angry 51 பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் : 1) தூத்துக்குடி 2) காட்டுநாயக்கன்பட்டி 3) வல்லநாடு 4) முறப்பநாடு 5)ஶ்ரீவைகுண்டம் 6) திருச்செந்தூர் 7) குலசேகரன்பட்டிணம் 8) உடன்குடி 9) அம்மன்புரம் 10) ஆழ்வார்திருநகரி 11) சேர்ந்தபூமங்கலம் 12) முக்காணி 13) பழையகாயல்…\n#VellalaMudhaliyaar, ALS, Chettiyar Matrimonial, Congress, Gurugal Matrimonial, Kottai Vellalar, Mudhaliyaar Matrimonial, Nainaar, Nainaar Matrimonial, Oothuvaar, Ottapidaram, Pillai matrimonial, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saivam, Saivaties, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Udaiyar Matrimonial, Vainavam, Vellala Kshatriya, அசத்சூத்திரர், அனுராதாபுரம், அல்வா, ஆதிசைவம், ஆதீனங்கள், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஈழம், உடையார், ஒட்டநத்தம், ஒட்டப்பிடாரம், ஒளியர், ஓதுவார், களப்பிரர்கள், கவிராயர், காங்கிரஸ், காணியாளர், குருக்கள், குலசேகர பாண்டியன், கோ - வைசியர், கோட்டை பிள்ளைமார், கோட்டை வேளாளர், சரவணபெருமாள், சற்சூத்திரர், சஷத்திரியர், சாஸ்தா, சிவபிராமணர், சுத்த சைவம், சூத்திரர், செங்கோல் ஆதீனம், செட்டியார், சேரர்கள், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சைவம், சைவர், சோழர்கள், தன - வைசியர், தாணு பிள்ளை, நயினார், நாட்டார், நெல்லை, நெல்லையப்��ர், பத்திரகாளியம்மன், பல்லவர்கள், பாண்டியன், பாவூர்சத்திரம், பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், பிள்ளை, பூ - வைசியர், பெருங்குளம், மட்டக்களப்பு, மனுதர்மம், முதலியார், யாழ்பாண வெள்ளாளர், யாழ்பாணம், வர்ணம், வீரசைவம், வீரபாகு, வேளிர்கள், வைணவம், ஸ்ரீவைகுண்டம்\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nLike Like Love Haha Wow Sad Angry 1 ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) : ஆறுநாட்டு வேளாளர்கள் 1980 க்கு முன்னர் கவுண்டர் பட்டம் பயன்படுத்தினர், தற்பொழுது அவர்கள் பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர், ஆறுநாட்டு வெள்ளாளர் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (FC) வருகிறார்கள் …\n #வெள்ளாள / #வேளாள - #கவுண்டர், #பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, Aarunattu Vellalar, bjp, Caste Politics, Chettiyar Matrimonial, Desikhar Matrimonial, Eelam, EWS, foreign tamils, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Mudaliyar Matrimonial, naattar, Nainaar Matrimonial, Otuvar Matrimonial, Pillai matrimonial, RSS, Saiva Vellalar, Suriya kula Kshatriya Vellalar, Tamil Caste, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, VHP, அகில பாரத இந்து மகா சபா, அனுமன் சேனா, ஆதிசைவர், ஆர்எஸ்எஸ், ஆறுநாட்டு வெள்ளாளர், ஆறுநாட்டு வேளாளர், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இலங்கை சாதி, உடையார், ஒளியன், ஒளியர், கம்பளத்து நாயக்கர், கம்மவார், கம்மா, கீழடி, குலோத்துங்க சோழன், குவளை, கொடுமணல், சாதி கட்டமைப்பு, சிவகளை, சிவசேனா, சுங்கம் தவிர்த்த சோழன், சுத்த சைவம், செங்குவளை, சைவர்கள், சோழ சாம்ராஜ்ஜியம், சோழ நாடு, சோழன் பூர்வ பட்டையம், தெலுங்கு 24 மனை செட்டியார், தொட்டிய நாயக்கர், நாட்டார், நாயுடு, பரகால ஜீயர், முற்படுத்தப்பட்ட சாதிகள், ராஜராஜசோழன், ராவ், ரெட்டியார், வீரவைணவம், வெண்குவளை, வெண்ணிப்போர், வைணவ ஆகமம், வைணவர்கள், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nவேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :\nLike Like Love Haha Wow Sad Angry 4 வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை : வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர் பிறப்பு :…\n#KeezhadiTamilCivilisation, #ThondaimandalaVellalar, #பல்லவராயர், #வேணாடுடையார், Aarunattu Vellalar, Chettiyar Matrimonial, Choliya Vellalar, Christian Vellalar, Desikhar Matrimonial, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Karkatha Vellalar, Kottai Vellalar, Mudaliyar Matrimonial, Nainaar Matrimonial, Nanjil Vellalar, Otuvar Matrimonial, Pillai matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Suriya kula Kshatriya Vellalar, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, அப்பர், ஆதிச்சநல்லூர், கடலூர், கலிப்பகையார், கீழடி, கொடுமணல், சமணம், சிவகளை, சைவ ஓதூவார், சைவ கவிராயர், சைவ குருக்கள், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சைவர்கள், சோழநாடு, திருநாவுக்கரசர், திருமுனைப்பாடி, திருவாமூர், திலகவதியார், துளுவ வேளாளர், துளுவம், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், பல்லவ நாடு, பல்லவன், மணலூர், வல்லவராயர், வாணாதிராயர், வானவராயர், வேணாடு\nவைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)\nLike Like Love Haha Wow Sad Angry 711 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி…\n, Vainavam, Vellala Kshatriya, Vellalar Matrimonial, அ ஹோபில ஜீயர், அனுராதாபுரம், அனுலோமர், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனங்கள், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஐயங்கார், ஐயர், ஓங்காரம், ஓதுவார், கச்சத்தீவு, கவூண்டர், காஞ்சி சங்கர மடம், காஞ்சி மடாதிபதி, கிளிநொச்சி, கீ.வீரமணி, குருக்கள், கௌமாரம், சக்தி பீடம், சாதி, சுப.வீரபாண்டியன், செட்டியார், சைவம், ஜாதி, ஜீயர்கள், திக, திருப்பதி ஜீயர், தேசிகர், நயினார், நாங்குநேரி ஜீயர் மடம், நாட்டார், பட்டர், பரகால ஜீயர், பாசுபதம், பிரதிலோமர், பிராமணர், பிராமிண், பிள்ளை, பெரியார், ப்ரஹஷ்சரணம், மடாதிபதிகள், மட்டக்களப்பு, மன்னார்குடி ஜீயர், முதலியார், முல்லைத்தீவு, வர்ணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்���ு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/4198", "date_download": "2020-11-28T20:24:54Z", "digest": "sha1:Y26HJA6K3KTYRHSXCW2OUJRUCJKHAWEG", "length": 8016, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு பஸ்ஸொன்று வழங்கப்படுமா? ஏக்கத்துடன் காத்திருப்பு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு பஸ்ஸொன்று வழங்கப்படுமா\nகிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு பஸ்ஸொன்று வழங்கப்படுமா\nகிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு பஸ்ஸொன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகிளிநொச்சி மாவட்டத்திலே 112 பாடசாலைகளில் 104 பாடசாலைகள் இயங்குகின்றன.\nஇப்பாடசாலைகளின் மாணவர்கள் போட்டி நிகழ்வுகளுக்கு நீண்ட தூரங்களில் இருந்து கிளிநொச்சி நகரத்திற்கே வரவேண்டி உள்ள நிலையில் வலயக் கல்விப் பணிமனையிடம் பஸ்ஸொன்று இருப்பின் போட்டிகளுக்கு மாணவர்களை ஏற்றி, இறக்குவதற்கு வசதியாக இருக்கும்.\nஇது தொடர்பாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகிளிநொச்சி மாவட்டத்திலே பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடி காரணமாகப் போட்டிகளில் பங்குகொள்வதில் சிக்கல்களையுயும் சிலவேளைகளில் போட்டிகளில் பங்குகொள்ள முடியாத நிலைமை இருப்பதாகவும் கல்வி அதிகாரிகளினால் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nதையல் கடைக்கு வ���லைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/egathipathiyam-10002900", "date_download": "2020-11-28T19:19:54Z", "digest": "sha1:4KLYWMABWTB62DHNXTL6QQSRUOOTF7P5", "length": 10468, "nlines": 213, "source_domain": "www.panuval.com", "title": "ஏகாதிபத்தியம் - லெனின் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇவர்தான் லெனின்லெனின் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தார். “நத்தோரவா, கோட்டுக்களை வாங்கி மாட்டு” என்று என்னிடம் சொன்னார் ஒருவர். கிளப் ஹாலில் வெக்கையாக இருந்தது. லெனின் பேசத் தொடங்கினார். மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் போட்டார். நான் அதை எடுத்து மேலுடை மாட்டும் அறைக்கு கொண்டுபோனேன். பார்க்கிறேனோ... இட..\nமதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திக���்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...\nஇளம் தோழர்களுக்குமார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்ததன் அடிப்படையில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும்..\nஇந்திய அரசமைப்புச்சட்டத்தில் பட்டியல் சாதிகள்-பழங்குடிகள் மற்றும் அரசு\nஎதிரொலிக்கும் கரவொலிகள்: அரவாணிகளும் மனிதர்களே\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என ��றிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/cv6629.html", "date_download": "2020-11-28T20:36:07Z", "digest": "sha1:LT2X4CSJQX2ZE5XPLKIEVRIMXDTIAPVM", "length": 8025, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "வள சூறையாடல்கள்! வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் - சி.வி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / வள சூறையாடல்கள் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் - சி.வி\n வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் - சி.வி\nசாதனா October 19, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவடக்கில் கிழக்கில் இடம்பெற்றுவரும் வள சூரையாடல்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nதமிழ் மக்கள் கூட்டணியின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வழக்குகளில் நாம் தோல்வியடைந்தாலும் இங்கு இருக்கும் நிலைமையை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட முடியும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் ��ல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/prabudeva/", "date_download": "2020-11-28T19:17:00Z", "digest": "sha1:USRTHZPG6HI7GPII665DTPJRDA7BHKNF", "length": 3471, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Prabudeva Archives | Cinesnacks.net", "raw_content": "\nதேவி +2 ; விமர்சனம் »\nதேவி முதல் பாகத்தில் தமன்னாவின் மேல் ரூபி என்கிற பேய் புகுந்து அவர் மூலமாக தனது ஹீரோயினாகும் ஆசையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் மூலம்\nசார்லி சாப்ளின்-2 ; விமர்சனம் »\nபத்து வருடங்களுக்கு முன் வந்து ஹிட்டடித்த சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப்படம்.\nநமக்கு நெருங்கிய ஒருவர் மீது திடீரென யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு ஒரு\nதீபாவளிக்கு திரையில் வெளியாகிறது கோட்டா\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி.\nபுத்தம் புதிய களத்துடன் உருவாகும் ‘கலியுகம்’: ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.\nஎதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை 'மிடில்கிளாஸ்'\n'ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா'வில் 'சில்லுக் கருப்பட்டி'..\nஃப்ரைடே பிலிம் பேக்டரி தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n\"சொன்னது நீதானா\" பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\n'எக்கோ' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/agni-siragugal/", "date_download": "2020-11-28T19:36:34Z", "digest": "sha1:CYPIDB4LPIZK4NIGIRWMYLIXFHCOY44O", "length": 4499, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "Agni Siragugal Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. ���ார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅக்னி சிறகுகள் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு..\nமிகச்சரியாக ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு, செயல்படுத்தும் ஒரு படக்குழு அமைவது ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் வரம். உண்மையில், அது தான் தயாரிப்பாளரை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது,...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/8158/45b015f4db8faf27393915b05a30dc8a", "date_download": "2020-11-28T20:00:34Z", "digest": "sha1:4JCVP5JNKWOFEI5ME5IOKSYFTKIH7OZK", "length": 14005, "nlines": 207, "source_domain": "nermai.net", "title": "வைஃபை காலிங் புதிய அப்டேட்; ரியல் மீ 3 ப்ரோவில் கலக்குகிறது #makkal #news #world #india #call || Nermai.net", "raw_content": "\nகொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்\nபகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.\nஇவ்வளவு நேரமா எடுப்பீங்க : இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி \nபாவ கதைகள் : நான்கு முன்னணி இயக்குனர்களின் ஆந்தாலஜி எப்போது வெளியீடு \nஇருசக்கர வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு : BIS அல்லாத ஹெல்மெட் விற்பனைக்கு தடை \nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி \nஅரசு டைரி, காலண்டர் அச்சிடுவது நிறுத்தம்: சிக்கன நடவடிக்கையால் அதிரடி\n- கரோனா முடிவுக்கு வராததால் தென் மாவட்ட மக்கள் கவலை\nதென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nபிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற 4 இந்திய பெண்கள் \nமருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவன்... 18 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...\nகரையை கடந்தது நிவர்; மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதி.\nவைஃபை காலிங் புதிய அப்டேட்; ரியல் மீ 3 ப்ரோவில் கலக்குகிறது\nவைஃபை காலிங்... பிரபல செல்போன் நிறுவனமான ரியல்மீ 3 ப்ரோ தனது புதிய அப்டேட்டில் வைஃபை காலிங் ஆதரவை வழங்குகிறது.\nபிப்ரவரி மாதத்தின் புதிய அப்டேட் ஆக ஓவர் தி ஏர் (OTA) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஓவர் தி ஏர் அப்டேட் வசதியில் , வாடிக்கையாளர்கள் அழைப்புகளை (VOWiFi)வைஃபை மூலம் மேற்கொள்ளும் வசதி மற்றும் பிற மாற்றங்களுக்கான புதிய அப்டேட்டுகளுக்கான பதிப்பை வழங்குகிறது.\nஅதன்படி, RMX1851EX_11.C.03 update ஐ கொண்டு ரியல் மீ 3 ப்ரோ மூலம் இந்தியாவில் ஏர்டெல், ஜியோ ஆகிய சிம் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள், அழைப்புகளை வைஃபை மூலம் பயன்படுத்தும் வகையில், அப்டேட்டை வழங்குகிறது.\nஇந்த வைஃபை காலிங் வசதி மூலம் சிம் கார்ட் நெட்வர்க் இல்லாத இடங்களில் பயனாளர்கள் வைஃபை இணைப்பை பெற்றிருந்ததால், அதன் மூலமாக துல்லியமான அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.\nஇந்த அப்டேட்டை பயனாளர்கள் பெறவும், அப்டேட்டை சரிபார்க்கவும், மொபைல் Settings ல் > Software Updates பகுதியில் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஇவ்வளவு நேரமா எடுப்பீங்க : இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி \nஇருசக்கர வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு : BIS அல்லாத ஹெல்மெட் விற்பனைக்கு தடை \nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி \nஅரசு டைரி, காலண்டர் அச்சிடுவது நிறுத்தம்: சிக்கன நடவடிக்கையால் அதிரடி\n- கர���னா முடிவுக்கு வராததால் தென் மாவட்ட மக்கள் கவலை\nதென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nமருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவன்... 18 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...\nகரையை கடந்தது நிவர்; மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதி.\nநிவர் புயலை தொடர்ந்து உருவாகிறது \"புரெவி\"\nஒலா , உபேர் - வாடகை கார் ஒட்டுநர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்\nஒரு அணியாக சரியாக விளையாடாதபோது காரணங்கள் சொல்லக் கூடாது - விராட் கோலி \nபேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/bathmakumar-m.html", "date_download": "2020-11-28T20:28:53Z", "digest": "sha1:76SER6ZEUQXLM3HTWDZWI2AZ5UUFS76S", "length": 6663, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம் பத்மகுமார் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by எம். பத்மகுமார்\nரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nசாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\nஅன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஅன்பு ஜெயிக்கும்.. நம்புறீங்களா இல்லையா அதே பாணியில் அர்ச்சனாவை கலாய்த்த கமல்.. பங்கமாக்கும் புரமோ\nகேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nசெம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/sudhir-ml.html", "date_download": "2020-11-28T19:44:08Z", "digest": "sha1:LR4RNP65XFUYPAH626BV2B3HSFLMHBU6", "length": 6591, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுதிர் எம் எல�� (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by சுதிர் எம்.எல்\nரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nசாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\nஅன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஅன்பு ஜெயிக்கும்.. நம்புறீங்களா இல்லையா அதே பாணியில் அர்ச்சனாவை கலாய்த்த கமல்.. பங்கமாக்கும் புரமோ\nகேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nசெம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/am-with-kanimozhi-says-kushboo-aid0091.html", "date_download": "2020-11-28T21:08:00Z", "digest": "sha1:YN76W7YLGYIC2LRL4F2E5NRJBDNXYGH3", "length": 15441, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு பெண்ணாக கனிமொழியை நான் ஆதரிக்கிறேன்-குஷ்பு | I am with Kanimozhi, says Kushboo | கனிமொழிக்கு குஷ்பு ஆதரவு - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n3 hrs ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n4 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n4 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n5 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு பெண்ணாக கனிமொழியை நான் ஆதரிக்கிறேன்-குஷ்பு\nசென்னை: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.\nஇதுகுறித்து குஷ்பு கூறுகையில், ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.\nநிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன் என்றார் குஷ்பு.\nஉண்மையில் கனிமொழியை விட மோசமான சூழலை சந்தித்தவர் இந்த குஷ்பு. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து விமர்சித்துப் பேசி தமிழக மக்களின் ஒட்டுமொத்த கொந்தளிப்பை சம்பாதித்தவர். அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன.\nபின்னர் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு காங்கிரஸில் அவர் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக வந்த அடுத்த நாளே அவர் அதிரடியாக திமுகவில் வந்து இணைந்து கொண்டார். அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் தற்போது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளவரான கே.ஜி.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார் குஷ்பு.. டிரைவர் கவனமாக இருக்க வேண்டும்.. நடிகர் விவேக் டிவிட்\nஅந்த பிரபல ஹீரோவுடன் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.. மலரும் நினைவுகளில் நடிகை குஷ்பு\nநடிகை குஷ்புவின் 50வது பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.. டிரெண்டாகும் #HBDKhushbu\nகுஷ்புவின் கூந்தல் ரகசியம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஎன்னையும் என் திறமையையும் நம்பியவர்.. இயக்குநர் பி. வாசு பிறந்தநாள்.. வாழ்த்து சொன்ன குஷ்பு\nவருஷம் 16 படத்தையும், நடிகர் கார்த்திக்கையும் மறக்காத ��ுஷ்பு.. என்ன செஞ்சிருக்காங்கன்னு பாருங்க\nமை டியர் மார்த்தாண்டன் முதல் நாள் ஷூட்டிங்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பு \nஅன்று முதல் இன்று வரை.. எவர் கிரீன்.. க்யூட் அழகிகளும் கொழு கொழு நாயகிகளும்\nவாவ்.. உடம்பை வில்லாய் வளைத்து வொர்க்கவுட் செய்ததன் மாயம்.. குஷ்புவோட லேட்டஸ்ட் போட்டோஸ பாத்தீங்களா\nநடிகை குஷ்புவுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை.. போட்டோவை பார்த்து பதறும் ரசிகர்கள்\nசும்மா சொல்லக்கூடாது.. இந்த வயசுலேயும் என்னா அழகு.. தெறிக்கவிடும் குஷ்புவின் அசத்தல் செல்பிஸ்\nநடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nதியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/03/20/rejection-deposit-tax-scuttles-deal-000647.html", "date_download": "2020-11-28T19:17:36Z", "digest": "sha1:OFAESJN5MFLTC5HSQYXMC24MFE43LWDT", "length": 31312, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கையேந்தும் சைப்ரஸ்.. 'கந்து வட்டிகாரனாகும்' ஐரோப்பிய யூனியன் | Rejection of Deposit Tax Scuttles Deal on Bailout for Cyprus | கையேந்தும் சைப்ரஸ்.. 'கந்து வட்டிகாரனாகும்' ஐரோப்பிய யூனியன் - Tamil Goodreturns", "raw_content": "\n» கையேந்தும் சைப்ரஸ்.. 'கந்து வட்டிகாரனாகும்' ஐரோப்பிய யூனியன்\nகையேந்தும் சைப்ரஸ்.. 'கந்து வட்டிகாரனாகும்' ஐரோப்பிய யூனியன்\n3 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n4 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n5 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n6 hrs ago பார்ம் 16 இல்ல���மல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nNews விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் அவை வெவ்வேறு விதமாக பிற நாடுகளால் காப்பாற்றப்பட்டு (''பெயில் அவுட்'') வருவதையும் பார்த்து வருகிறோம்.\nபொதுவாக 'பெயில் அவுட்' செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறைகளை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்தப்படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும்.\nதற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு 'பெயில் அவுட்' வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.\nமற்ற நாடுகளில் நடந்தது போல் அல்லாமல் சைப்ரஸ் 'பெயில் அவுட்' வாங்க வித்தியாசமான விதிமுறையை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.\nவங்கியில் பணம் சேமிப்போர்க்கு ஆப்பு\nஐரோப்பிய யூனியனின் கடனை வாங்க சைப்ரஸ் நாட்டில் உள்ள வங்கிகள் எல்லாம் தங்களது வங்கியில் பணத்தை போட்டிருப்பவர்களிடமிருந்து சுமார் 10% பணத்தை வரியாக எடுத்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு யூரோ முதல் 1 லட்சம் யூரோ வரை வங்கியில் டெப்பாசிட் வைத்திருப்பவர்களிடமிருந்து 6.75 சதவீதம் பணமும் அதற்கு மேல் இருக்கும் பணத்தில் 9.9 சதவீதமும் வரியாக வங்கிகள் தனது வாடிக்கையாளரிடமிருந்து எடுத்து கொள்ளும்.\nஇந்த வரி விதிப்புக்கு பென்சன் பணத்தை வங்கியில் இட்டு செலவு செய்து உயிர் வாழும் முதியவரோ, கணவர் இறந்த இன்சூரன்சு பணத்தை வங்கியில் போட்டு அதில் வாழ்க்கை நடத்தி வரும் விதவையோ, தங்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுக்கு பணம் சேர்ப்பவரோ விதி விலக்கு கிடையாது\nஇதற்குப் பதிலாக அதற்கு ஈடான வங்கியின் பங்கு டெபாசிதாரர்களுக்கு அளிக்கப்படும். இந்த அளவு மோசமான 'பெயில் அவுட்' நிபந்தனையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா\nஅதற்கு அந்த நாட்டின் அதிபரின் பதில் என்ன தெரியுமா.. ஐரோப்பிய யூனியனின் மற்ற நிபந்தனைகளை ஒப்பிடும் போது இதுதான் ரொம்பவே decent ஆக இருந்ததாம்.. ஐரோப்பிய யூனியனின் மற்ற நிபந்தனைகளை ஒப்பிடும் போது இதுதான் ரொம்பவே decent ஆக இருந்ததாம்\nஇந்த புதிய வரி பற்றிய மசோதா சைப்ரஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யபட்டு ஏற்று கொள்ளபடவில்லை. ஆனாலும் சைப்ரஸ் இந்த தீர்மாத்தை ஏற்று கொள்ளாத வரை அந்நாட்டு வங்கிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்கிறது ஐரோப்பிய யூனியனின் முக்கிய நாடான ஜெர்மனி.\nவியாழகிழமை வரை வங்கிகள் மற்றும் பங்கு சந்தை சைப்ரசில் மூடபட உத்தரவிடப்பட்டுள்ளது.. அதன் முடிவு தெரியும் வரை அந்நாட்டு மக்கள் யாரும் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாது\nஇந்த நிலைக்கு சைப்ரஸ் எப்படி வந்தது என்று பார்ப்போம்.\n2008ம் ஆண்டு சர்வதேச நிதி அமைப்பின் கணிப்பின்படி சைப்ரஸ் நாடு நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சி அடையும் நாடாகவும், குறைந்த அளவிலான வேலை வாய்ப்பின்மை கொண்ட மற்றும் சிறந்த முறையில் அரசால் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் நாடாகவே கருதப்பட்டது.\nஅனால் சைப்ரசிலும் பெரும்பான்மையான மேலை நாட்டில் உள்ளது போலவே கட்டுபாடற்ற வங்கிகள் உள்ளன. அந்த நாட்டு வங்கிகள் கொடுத்துள்ள கடனின் ஒப்பீட்டு அளவனாது, அந்த நாட்டின் GDPயை விட சுமார் 9 மடங்கு அதிகம்.\nஇதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி சைப்ரஸ் நாட்டின் வாங்கிகள் பெருமளவு பணத்தை கிரீஸ் நாட்டின் கடன் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தன. கிரீஸ் நாட்டை 'பெயில் அவுட்' செய்ய ஐரோப்பிய யூனியன் அந்நாட்டின் கடனை சென்ற ஆண்டு பெருமளவு தள்ளுபடி செய்திருந்தது. அதனால் சைப்ரஸ் நாட்டின் வங்கிகளின் நிலை மோசமானது.\nஅதே போல் கட்டுபாடற்ற வீட்டு கடனையும் அள்ளி வீசியதன் விளைவு பிரச்சனையை இ���்னும் மோசமாக்கி இருந்தது.\nரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள் பலர் சைப்ரஸ் நாட்டின் வங்கி மூலம் கிரீஸ் நாட்டு கடன் பத்திரத்தில் அதிகம் முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.\nவங்கிகளின் கடனின் அளவு அந்த நாட்டின் மொத்த உற்பத்தியை (GDP) விட பல மடங்கு இருப்பதால் அந்த நாட்டின் அரசால் அந்நாட்டு வங்கியை காப்பாற்ற வாய்ப்பில்லை. ஒரு நாட்டின் வங்கிகளின் வீழ்ச்சி அந்த நாட்டின் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த வீழ்ச்சியாகும்.\nசைப்ரஸ் ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் பொது கரன்சியையும் தேவையான அளவு பிரிண்ட் செய்யவும் முடியாது. எனவே சைப்ரஸ் அரசு தனது நாட்டின் வங்கியை காப்பற்ற ஐரோப்பிய யூனியனை நோக்கி கையேந்தியது.\nஅதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்த விதி முறைதான் நீங்கள் மேலே படித்தது. ஆக மொத்தம் வங்கிகள் அடித்த கொள்ளையால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்கள் தான்.\nஇன்றைய உலக பொருளாதாரத்தின் அடிப்படையாகவும் உயிர் நாடியாகவும் இருப்பது வங்கிகள். வங்கிகள் என்ற அமைப்பின் அடிப்படையே \"நம்பிக்கை\" அடிப்படையில் செயல்படுவது தான். தற்போது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள இந்த தண்டனையால் மக்களுக்கு வங்கிகள் மீது ஏற்படும் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது.\nஏனெனில் இன்று சைப்ரசில் நடைபெறும் நிகழ்வு நாளை எந்த நாட்டிளும் நிகழலாம் அல்லவா. இது உலக மற்றும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.\nஇது போல் 'பெயில் அவுட்'டுக்கு நூதன நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் விதித்து வருவாதால் அனைவரின் மனதிலும் நிற்கும் செய்தி\nஅவர்களது Hit Listல் இருக்கும் அடுத்த நாடு எது\nஇந்தியாவில் ஓரளவு கட்டுபாடோடு இருக்கும் வங்கி துறையின் கட்டுபாடுகளை தளர்த்துவதே தனது குறி என்று திரியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை..\nஆனால், எவ்வளவு காலம் தான் தெரியாதது மாதிரியே நடிப்பார்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவிற்கு வருடம் ரூ.75,000 கோடி நஷ்டம்.. என்ன காரணம் தெரியுமா\nஇந்தியா மீது வரி விதிக்கும் முடிவில் அமெரிக்கா.. ஜோ பிடன் வந்ததும் இப்படியா..\nவீடு வாங்குவோருக்கு 'பெரிய' வரி சலுகை.. நிர்மலா சீதாராமன் மாஸ் அறிவிப்பு..\nமதுபான விற்பனை 29% சரிவு.. தமிழ்நாட்டு மதுபிரியர்கள் அதிர்ச்சி..\nமலிவு விலை வீட்டுக் கடனுக்��ு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வருமான வரிச் சலுகை இருக்கு தெரியுமா\nவருமான வரித் துறை சொன்ன நல்ல செய்தி 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட் 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட்\nவருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு.. நவம்பர் 30 தான் கடைசி தேதி..\nரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\nரூ.20,000 கோடி வரி வழக்கு.. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடபோன் வெற்றி.. \nSenior Citizen Savings Scheme 7.4% வட்டி தரும் அரசின் மாஸ் திட்டம் நன்மைகள் என்ன\nபோரிஸ் ஜான்சன்& ரிஷி சுனக் ஒப்புதல்.. தேர்தலுக்கு முன் அதை செய்கிறோம் அடுத்த பிரதமரும் இவர் தானா\nவருமான வரி தாக்கல் செய்யப் போறீங்களா இந்த டாக்குமெண்ட்கள் எல்லாம் தேவை\nRejection of Deposit Tax Scuttles Deal on Bailout for Cyprus | கையேந்தும் சைப்ரஸ்.. 'கந்து வட்டிகாரனாகும்' ஐரோப்பிய யூனியன்\n32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nபிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nமாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/blog-post_97.html", "date_download": "2020-11-28T19:19:37Z", "digest": "sha1:LAXZ25IP737ZOJNWS4BR3F646VZJZAUN", "length": 11829, "nlines": 101, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு ? முதல்வர் ஆலோசனை", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பபு \nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\nதமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி வருகிற 28ம் தேதி கலெக்டர்கள், சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அடிப்படையில், கடைகள், பொது போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மால்கள், கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஜூன் முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் தியேட்டர்கள், நீச்சல் குளங்களும் திறக்கப்படாமல் உள்ளது.\nதற்போது பண்டிகை காலம் என்பதால், தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதம் இறுதியிலும், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய தளர்வுகளை அறிவித்து வருகிறார். அதன்படி வருகிற 28ம் தேதி (புதன்) அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அப்போது, நவம்பர் 1ம் தேதியில் இருந்து தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்க உள்ளதாகவும், அப்படி திறந்தால், 50 சதவீதம் மக்கள் அமரும் வகையில் மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது.\nகாரணம், நவம்பரில் தீபாவளி பண்டிகை வருகிறது. அப்போது நிறைய புது படங்கள் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க தமிழக முடிவு செய்துள்ளது. அதேபோன்று பல மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் கடந்த 5 மாதங்களாக வகுப்புகளை நடத்தி வருகிறது. அதேநேரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை வகுப்புகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக அரசு தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் மார்ச், ஏப்ரல் மாத தேர்வுக்கு தயாராக வேண்டும்.\nஇதுபோன்ற சூழ்நிலையில் பள்ளி கூடங்களை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் ��ள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது. ஆந்திராவில் நவம்பர் மாதம் முதல் திறக்கப்பட உள்ளது. அதனால் தமிழகத்திலும் வருகிற நவம்பரில் பள்ளிகளை திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுத்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி பள்ளிகள் திறந்தாலும், ஒரு சில மாதங்கள் சுழற்சி முறையிலேயே வகுப்புகள் நடத்த அனுமதிக்க வாய்ப்புள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-11-28T19:31:58Z", "digest": "sha1:7JVFN2TC4GEDTVXCGJ6EVR5EODLDFPPV", "length": 12061, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை - முதலமைச்சர் அறிவிப்பு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியட��த்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை – முதலமைச்சர் அறிவிப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nஇன்றையதினம் ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டுமென்று பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இணையவழி ரம்மி சூதாட்ட விளையாட்டினால் பலர் தற்கொலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த விளையாட்டை தடை செய்வதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.\nமதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அரசின் சார்பாக இதைத் தடை செய்வதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியும் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பல தரப்பட்ட மக்களினுடைய கருத்துக்களின் அடிப்படையில் இதைத் தடை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.\nஇண்டர்நெட் பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிற சூழ்நிலையில் பொதுமக்களின், குறிப்பாக இளைஞர்களின் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் விதமாக ஆன்-லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுக்கள் அவர்களது வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு மட்டுமல்லாமல், சில சமயம் தங்களது உயிரையும் மாய்த்து கொள்ளும் அபாயம் அதிகரித்து வருகிறது.\nபொதுமக்களின் நன்மையை கருதி இவ்வாறு பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய���ய அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துபவரையும், அதில் ஈடுபடுபவரையும் குற்றவாளிகளாகக் கருதி அவர்களைக் கைது செய்யும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு துரிதமாக எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.\nவரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை\nதமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது – முதலமைச்சர் பேட்டி\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/bogampar8766.html", "date_download": "2020-11-28T19:23:45Z", "digest": "sha1:I47IGS6EI3ULA7PTNKHEDWUURMRL6EER", "length": 8172, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "கூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nகூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nசாதனா November 12, 2020 கொழும்பு\nபோகம்பவர பழைய சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசிறைச்சாலை கைதிகளை தனிமைப்படுத்துவற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅங்கு சுமார் 800 கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 30 கைதிகளுக்கும் மற்றும் இரண்டு அதிகாரிளுக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலைமையின் கீழ் தமக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால் தமக்கு விரைவில் பிசிஆர் பரிசோதனை செய்யுமாறும் அவ்வாறு இல்லை என்றால் வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும், குறித்த கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தற்போதைய நிலையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2017/01/vayathanavarudan-udaluravu-seyalama.html", "date_download": "2020-11-28T18:55:48Z", "digest": "sha1:BJXSY3JFKGPZ754ASCK6XEQYYY2Z2QZQ", "length": 14912, "nlines": 210, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: வயதானவர்களுடன் உடலுரவு செய்யலாமா?", "raw_content": "\nகேள்வி: எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா\nஉண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகிறது உளவியல் அறிவியல்.\nஅன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nவயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய கோளாறுகள், போன்ற நோய்களின் தாக்கம் குறைவதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை.\nஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவையே உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும்.\nமாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதைப் போல, 70, 80 வயதுவரை டெஸ்டோஸ்டீரான் செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கிறது மருத்துவ அறிவியல்.\nஉடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன.\nநிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான்.\nஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் கண்டறிந்துள்ளது.\nதாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன.\nஅவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.\nநரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nடென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.\nவயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.\nவயதானாலும், உடலுரவு கொள்வது தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.\nதயக்கமின்றி உங்களால் முடிந்த வயதுவரை உறவை தொடருங்கள்.\nகுடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nவிவேகானந்தா உளவியல் / மனோதத்துவ மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவ ஆலோசனை மையத்தில் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.\nவிவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 38 – 99******00 – udaluravil vali, உடலுறவின் போது வலி, – 20-12-2016 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/03/13/", "date_download": "2020-11-28T20:00:13Z", "digest": "sha1:7WG64OQAUAPP2LJT6KDLA55GE5UXVINT", "length": 5791, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "13 | March | 2017 | | Chennai Today News", "raw_content": "\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: கூகுள் பிளஸ்\nநகைக்கடனுக்கு ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு\nபோலி செய்திகள், தகவல் திருட்டு – கவலை தெரிவிக்கும் வேர்ல்ட் வைட் வெப் கண்டுபிடிப்பாளர்\nஓபிஎஸ் அணியில் இணைந்தார் திலகவதி ஐபிஎஸ்\nநிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு கூடுதல் பதவி\nடிஜிட்டல் மயமாகி வரும் புதுவைப் பல்கலைக் கழகம்\nயுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி\nகைகள் பத்திரம்… கேட்ஜெட்ஸ் அலெர்ட்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1640464", "date_download": "2020-11-28T19:53:12Z", "digest": "sha1:BQZYUK65Q32YJOI3VZEHGBF7EB3TPNFK", "length": 5560, "nlines": 126, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"பகுப்பு:எபிரேய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:எபிரேய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:32, 6 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n3,013 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n07:56, 14 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nOctraBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:32, 6 சூலை 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nDexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarath-kumar-nepolean-acting-together-after-12-years-046601.html", "date_download": "2020-11-28T21:11:18Z", "digest": "sha1:RU27D6BPOKESRANNSSR7LZ5CBYNOPYV4", "length": 15129, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உளவாளி சரத்... போலீஸ் நெப்ஸ்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காம்பினேஷன்! | Sarath Kumar - Nepolean acting together after 12 years - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n3 hrs ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n4 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n4 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n5 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉளவாளி சரத்... போலீஸ் நெப்ஸ்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காம்பினேஷன்\nதமிழ் சினிமாவில் சரத்குமாரும், நெப்போலியனும் வில்லன்களாக அறிமுகமாகி ஹீரோக்களாக ஜெயித்தார்கள். இருவரும் விஜய்காந்துடன் இணைந்து நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகித்த போது சங்கமே கம்பீரமாக செயல்பட்டது.\nநெப்போலின் அரசியலில் நுழைந்து, எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் என வேறு ரேஞ்சுக்குப் போனார். சினிமாவில் நடிக்கவில்லை. பதவிக் காலம் முடிந்ததும் உடல் நிலை பாதிக்கப்பட்ட மகனை கவனித்துக் கொள்ள அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அரசியல், சினிமா இரண்டையுமே விட்டு நான்கைந்து ஆண்டுகள் விலகி இருந்தார்.\nஇப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் முத்துராமலிங்கம். இப்போது சென்னையில் ஒரு நாள் - 2 படத்தி சரத்குமாருடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார். இதில் சரத்குமார் உளவாளி பாத்திரத்திலும், நெப்போலியன் போலீஸ் வேடத்திலும் நடிக்கிறார்கள்.\nஎழுத்தாளர் ராஜேஷ்குமாரின் த்ரில்லர் கதைகளில் ஒன்றுதான் இந்தப் படம்.\n12 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஐயா படத்தில்தான் கடைசியாக சரத்குமாரும், நெப்போலியனும் நடித்தனர். அதற்கு முன் ஊர் மரியாதை, தென்காசிப் பட்டணம் போன்ற படங்களில் நடித்தனர்.\nசென்னையில் ஒரு நாள் 2 பத்தை அறிமுக இயக்குநர் ஜெபிஆர் இயக்குகிறார்.\nஇப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 'நிசப்தம்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்ப���ல் ராம்மோகன் இப்படத்தை தயாரிக்கிறார்.\n'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் இவங்க நடிக்கிறாங்களா\nசரத்குமார் துரத்த... சசிகுமார் ஓட... சென்னை அருகே அதிரடி சேஸிங்\nஅதென்ன தோனியை மட்டும் குத்தம் சொல்வது: சரத்குமார், சித்தார்த் குமுறல்\n2வது பொண்டாட்டியோட முதல் புருஷனோட மகள்: சரத்குமாரை கலாய்த்தவரை விளாசிய ராதிகா மகள்\nஇவங்க, இவங்க எல்லாம் தான் குஷ்புவின் டார்லிங்ஸ்...\nமெர்சலுக்கு போட்டியா சென்னையில் ஒரு நாள் 2\nகோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா\nவரலட்சுமியிடம் சில்மிஷம் செய்த டிவி சேனல் நிர்வாகி: சரத்குமார் ட்வீட்டியது என்ன\nநடிகர் சங்கத்திலிருந்து சஸ்பென்ட்... சரத்குமார் வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி\nசிவா மாதிரியே மேடையில் அழுத சரத், டி.ஆர்., ஜெயம் ரவி, பூர்ணா\n: விஷால் மாதிரியே பேசும் நாட்டாமை சரத்குமார்\nஎன்னை ரஜினி அழைத்தார், ஷங்கர் வேண்டாம் என்றார்: சரத்குமார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரமும் லீக்கான எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானா\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/taapsee-pannu-reveals-why-she-hasn-t-spoken-about-the-caa-066042.html", "date_download": "2020-11-28T19:16:49Z", "digest": "sha1:JE6MKK3NTLKOGJVDOOQU4QTTFXVPYUYX", "length": 17433, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடியுரிமைச் சட்டம்... நான் ஏன் கருத்துச் சொல்லை? நடிகை டாப்ஸி விளக்கம் | Taapsee Pannu Reveals Why She Hasn't Spoken About The CAA - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 hr ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n2 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்��ி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n3 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n3 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமைச் சட்டம்... நான் ஏன் கருத்துச் சொல்லை\nமும்பை: குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் தான் கருத்துச் சொல்லாதது ஏன் என்று நடிகை டாப்ஸி விளக்கமளித்தார்.\nமத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.\nஇதுதொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களான ஜாமி மில்லியா இஸ்லாமியா உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.\n\"நா என்ன தப்பு பண்ணினேன்.. அதை நினைத்து தினமும் இரவு கதறினேன்\".. படவிழாவில் மேடையிலேயே அழுத நடிகை\nபோராட்டங்களில் வன்முறை வெடித்ததால், மங்களூருவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேரும், லக்னோவில் ஒருவரும் குண்டு பாய்ந்து இறந்தனர்.\nஇந்தப் போராட்டங்களில் மக்களும் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பல மாநிலங்களில் தடை உத்தரவுகளை காவல்துறை பிறப்பித்துள்ளது. இணைய சேவைகள் பல பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்த சட்டத் திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பலர் எதிர்த்து தெரிவித்துள்ளனர். பலர் ஆதரித்துக் கூறியுள்ளனர்.\nஇதற்கு பல பாலிவுட் நடிகர், நடிகைகளும் தங்கள் கருத்துக்களை ஆவேசமாகத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நடிகர், நடிகைகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகை டாப்ஸி கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் கேட்டபோது, கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்று விளக்கம் அளித்தார்.\nஅவர் கூறும்போது, இந்தப் பிரச்னையை பற்றி பேச எனக்கு பயம் ஏதுமில்லை. ஆனால், அது பற்றி எனக்கு எதுவும் முழுமையாகத் தெரியாது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் அவலநிலைபற்றி பேசியதை பார்த்தபோது, வருத்தமாக இருந்தது.\nஏதோ பெரிய விஷயம் நடக்கப் போகிறது என்று நினைத்தேன். இந்த விஷயம் பற்றி முழுமையாக அறிந்துகொண்ட கண்டிப்பாக என் கருத்தைத் தெரிவிப்பேன் என்றார்.\n2 பேருக்குமே 2 வேடம்.. நடிகர் விஜய் சேதுபதி, டாப்ஸி நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டிலாமே..\nடபுள் விஜய்சேதுபதி.. டபுள் டாப்சி.. வேற லெவலில் உருவாகும் ஃபேண்டசி படம்.. சூடு பிடிக்கும் ஷூட்டிங்\nஜெய்ப்பூரில் பரபரப்பான ஷூட்டிங்.. விஜய் சேதுபதியுடன் ராதிகா சரத்குமார் எடுத்த அசத்தல் செல்ஃபி\n'நான் கற்பனை பண்ணிக் கூட பார்க்கலை' கஷ்டப்படும் மாணவிக்கு பிரபல நடிகை கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்\nஇந்தி சினிமாவில் சான்ஸ் பிடிக்க இதுதான் ஈசியான ரூட்டா.. என்ன சொல்கிறார்கள் இந்த ஹீரோயின்கள்\nபடம் தயாரிப்பதை நிறுத்திட்டோம்.. ஆனா நிஜ வாழ்க்கையில..பெண் போலீஸ் விவகாரத்தில் நடிகை டாப்ஸி நச்\nநெபோடிசம் காரணமாக நானும் சில வாய்ப்புகளை அநியாயமாக இழந்தேன்.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் பரபரப்பு\nஇந்த பாப்பாவா, அந்த ஹீரோயின்.. நம்பவே முடியலையே.. வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை போட்டோ\nசர்வதேச கவனத்தை ஈர்த்த சாத்தான்குளம் சம்பவம்.. பிரியங்கா, டாப்ஸி என பாலிவுட் பிரபலங்களும் கண்டனம்\n5 படங்கள் தொடர்ந்து ஹிட்.. ரூ.352 கோடியை அள்ளிய வசூல்..வெற்றிகரமான ஹீரோயின் ஆன பிரபல நடிகை\nதிடுதிப்புன்னு முடிய வெட்டிய பிரபல நடிகை.. காரணத்த கேட்டா ஆடிப்போயிடுவிங்க..\n'பி' கிரேட் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்.. டாப்ஸியை வம்படியாக சண்டையிழுத்த கங்கனாவின் சகோதரி\nகே���லிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா கேட்டுக்குங்க.. நானும் வாங்கியாச்சு.. வாங்கியாச்சு.மாலத்தீவில் சோனாக்‌ஷி பெற்ற சர்டிபிகேட்\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/20/india-kerala-begins-survey-in-tigers-reserve.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-28T19:43:40Z", "digest": "sha1:XEH5AZKCDA2PK7B7X4AIYKKUTVJXB4DQ", "length": 18138, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் சரணாலய பகுதிகளில் ஆய்வை துவக்கிய கேரளா! | Kerala begins survey in tigers reserve despite TN's objections,சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nடேய மைனா டேயாலோ... கிராமிய பாடல் பாடி அமைச்சருக்கு நன்றி சொன்ன கலைஞர்கள்\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 1500 பேருக்���ும் கீழாக குறைவு\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள் சரணாலய பகுதிகளில் ஆய்வை துவக்கிய கேரளா\nதிருவனந்தபுரம்: முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டும் பணிகளுக்காக பெரியார் புலிகள் சரணாலய பகுதிகளில் இன்று முதல் ஆய்வு பணிகளை கேரளம் துவக்கியுள்ளது.\nஇதற்காக மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து முறையாக அனுமதி பெற்றுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:\nமுல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை கேரள அரசு கடந்த 2 வருடத்திற்கு முன்பு தொடங்கி விட்டது. 10 கி.மீ சுற்றளவில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. இதில் 7 கி.மீட்டர் கேரள அரசுக்கு உட்பட்ட பகுதியில் இருந்தாதல் அந்த சுற்றளவில் ஆய்வுப் பணி முடிந்து விட்டது.\nமீதம் உள்ள 3 கி.மீட்டர் பகுதி பெரியாறு அணை அருகே உள்ள புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். எனவே இங்கு ஆய்வு நடத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியிலும் ஆய்வு பணிகளை தொடங்க முடிவு செய்தோம்.\nகடந்த 13ம் தேதி சப்பாத்து பகுதி முதல் புலிகள் சரணாலய பகுதி வரை ஆய்வு பணிகள் முடிந்து விட்டன. இன்று முதல் புலிகள் சரணாலயத்தின் உள் வனப் பகுதியில் ஆய்வு பணிகள் தொடங்கும்.\nஇங்குள்ள 2.5 ஹெக்டேர் வனப்பகுதியில் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. 3 மாதத்தில் இப்பகுதியில் ஆய்வு பணிகள் நடத்தி முடிக்கப்படும். வானிலை, வன விலங்குகளின் நடமாட்டம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆய்வு பணிகள் நடத்தப்படும் என்றார்.\nகேரள மக்களை பாதுகாக்கவே புது அணை:\nஇந் நிலையில் முல்லைப் பெரியாரில் புதிய அணைக் கட்டும் முடிவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் புதிய அணையால் தமிழகத்துக்கு வழங்கும் தண்ணீர் அளவு பாதிக்காது என்றும், கேரள மக்களின் உயிரைப் பாதுகாக்கவே புதிய அணை கட்டப்படுகிறது என்றும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.\nமதுரை ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவநாடியாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணைக்கு அருகே புதிய அணையைக் கட்டி தமிழகத்துக்கு தரும் தண்ணீரை நிறுத்த கேரளம் முயன்று வருகிறது.\nஇதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது.\nஆனாலும் மத்திய அரசி்ன் மறைமுக உதவியோடு தனது பணிகளை கேரளம் ஆரம்பித்துவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉருவாகும் காற்றழுத்தம்.. இன்னும் 3 நாளில் அடுத்த புயல்.. பெயர் என்ன தெரியுமா\nகாஞ்சிபுரம் செங்கல்பட்டில் நிரம்பி வழியும் ஏரிகள் - ஊரப்பாக்கத்தில் ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்\nநிவர் புயல் கோரத்தாண்டவம் - தாம்பரத்தில் 31.4 செமீ மழை பதிவு... எங்கெங்கு எவ்வளவு மழை\nநிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்\nநிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை\nநிவர் புயலால் இடைவிடாமல் வெளுத்தெடுத்தது... கடலூரில் 23 செ.மீ; புதுவையில் 19 செ.மீ. மழை பதிவு\nநிவரால் வந்தது ஷவர்... இல்லாமல் போனது பவர் எங்களுக்கு கிடைக்கலை டவர்...சீக்கிரம் நகர்\nதமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா - இன்று எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடங்கி சூப்பர் புயல் வரை... எத்தனை கிமீ வேகத்தில் காற்று வீசும் தெரியுமா\nஅல்லல்படுவோருக்கு ஆற்றும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் திருப்பணி - ஓபிஎஸ் இபிஎஸ் அறிக்கை\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. எந்��ெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்பவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு புலிகள் water river tigers kerala கேரளா சரணாலயம் reserve ஆய்வு dam அணை survey பகுதி mullai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-are-the-lockdown-relaxations-in-tamilnadu-when-schools-will-be-reopen-401828.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-28T21:08:37Z", "digest": "sha1:BSQZRWLET7QHUSB3ZIXFQU3ZFKX22HH2", "length": 18703, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம்.. ஊரடங்கில் மேலும் சலுகைகள்.. தியேட்டர்கள், பள்ளிகள் திறக்க அனுமதியா? இன்று அரசு அறிவிப்பு | What are the lockdown relaxations in Tamilnadu? when schools will be reopen? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம்.. ஊரடங்கில் மேலும் சலுகைகள்.. தியேட்டர்கள், பள்ளிகள் திறக்க அனுமதியா\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் மேலும் என்னென்ன தளர்வுகள் என்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்க உள்ளார்.\nஅக்டோபர் 31ஆம் தேதியுடன் இந்த மாதத்துக்கான ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் நிறைவடைகின்றன.\nபுதிய ஊரடங்கு உத்தரவு தளர்வுகள், நவம்பர் மாதம் முதல் நாள் முதல் அமலுக்கு வரும். எனவே அது தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு இன்று மாலைக்குள் வெளியிடும்.\nஐரோப்பிய நாடுகள் ஆரம்பிச்சாச்சு.. இந்தியாவில் மீண்டும் வருகிறதா கடும் ஊரடங்கு\nபுதிதாக தமிழகத்தில் எந்தெந்த மாதிரியான தளர்வுகள் வழங்கலாம் என்பது பற்றி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு ஆகியவற்றுடன் கடந்த 28ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்தார். ஒவ்வொரு முறையும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும்போதும் இவ்விரு தரப்புடனும் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.\nதமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்னும் அதிக தளர்வுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், எஞ்சியிருப்பது ஒரு சில விஷயங்கள் மட்டும்தான்.\nதியேட்டர்கள், பூங்காக்கள், கடற்கரை, கேளிக்கை பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் போன்றவைதான் இதுவரை திறக்க அனுமதிக்கப்படாத இடங்களாக உள்ளன. நவம்பர் மாதம் முதல் தியேட்டர்களில் உள்ளிட்ட இந்த இடங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதேநேரம், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டாது என்று அரசு வட்டாரங��கள் தெரிவிக்கின்றன.\nடிசம்பர் மாதம் முதல் அவசர கால அடிப்படையில், கொரோனா தடுப்பூசிகள் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவ துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி அதன் பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பில் என்ன மாதிரி சலுகைகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அவர்களும் இந்த அறிவிப்பை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu lockdown school theatre coronavirus தமிழகம் லாக்டவுன் பள்ளி தியேட்டர் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tethysbio.com/ta/%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2020-11-28T19:55:31Z", "digest": "sha1:RIKIIANKVOQVLVTC35Q2ZE4SHAYSRTB3", "length": 5793, "nlines": 24, "source_domain": "tethysbio.com", "title": "தோற்றம், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைதசைத்தொகுதிஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திதூக்கம்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nதோற்றம், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nநான் மதிப்பாய்வு செய்யும் தயாரிப்புகள் உங்கள் அழகாக தோற்றமளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதை அடைய உங்களுக்கு உதவ எனது சில தனிப்பட்ட உதவிக்குறிப்புகளையும் சேர்த்துள்ளேன். உங்களிடம் ஒரு கேள்வி இருந்தால், என்னிடம் கேட்க தயங்க.\nஒப்பனை என்பது பெண்களுக்கு மட்டுமல்ல அழகாக இருக்க நீங்கள் மற்ற ஒவ்வொரு பெண்ணையும் போல இருக்க வேண்டியதில்லை. அவர்களின் சிறந்த, கவர்ச்சியான மற்றும் கவர்ச்சியான ஆடைகளை அணிய விரும்பும் பல தோழர்கள் உள்ளனர் அழகாக இருக்க நீங்கள் மற்ற ஒவ்வொரு பெண்ணையும் போல இருக்க வேண்டியதில்லை. அவர்களின் சிறந்த, கவர்ச்சியான மற்றும் கவர்ச்சியான ஆடைகளை அணிய விரும்பும் பல தோழர்கள் உள்ளனர் ஒரு அளவு-பொருந்துகிறது-எல்லாம் இல்லை. ஒவ்வொரு முகத்திற்கும் பொருந்தக்கூடிய மேக்கப் பாக்ஸ் வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தேர்வுசெய்ய பலவிதமான தோற்றங்களைக் கொண்டிருக்க விரும்புகிறேன், அதனால் எனது தோற்றத்துடன் நான் மிகவும் வசதியாக இருக்க முடியும், மேலும் எனக்கு வேலை செய்யும் தயாரிப்புகளைத் தேர்வுசெய்ய முடியும். நான் வாங்கிய தயாரிப்புகளைச் சோதிக்கவும், அவை எனக்கு உண்மையிலேயே வேலை செய்கிறதா என்று பார்க்கவும் இது ஒரு சிறந்த வழியாகும் ஒரு அளவு-பொருந்துகிறது-எல்லாம் இல்லை. ஒவ்வொரு முகத்திற்கும் பொருந்தக்கூடிய மேக்கப் பாக்ஸ் வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தேர்வுசெய்ய பலவிதமான தோற்றங்களைக் கொண்டிருக்க விரும்புகிறேன், அதனால் எனது தோற்றத்துடன் நான் மிகவும் வசதியாக இருக்க முடியும், மேலும் எனக்கு வேலை செய்யும் தயாரிப்புகளைத் தேர்வுசெய்ய முடியும். நான் வாங்கிய தயாரிப்புகளைச் சோதிக்க��ும், அவை எனக்கு உண்மையிலேயே வேலை செய்கிறதா என்று பார்க்கவும் இது ஒரு சிறந்த வழியாகும் நீங்கள் விரும்பும் தயாரிப்புகளைப் பெறுங்கள் நீங்கள் விரும்பும் தயாரிப்புகளைப் பெறுங்கள் நான் அமேசானின் பெரிய ரசிகன். நான் வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து வெவ்வேறு பிராண்டுகளிலிருந்தும் பிற அமேசான் சந்தை விற்பனையாளர்களிடமிருந்தும் நூற்றுக்கணக்கான தயாரிப்புகளை வாங்கியுள்ளேன், ஒருபோதும் ஒரு பிரச்சனையும் இல்லை நான் அமேசானின் பெரிய ரசிகன். நான் வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து வெவ்வேறு பிராண்டுகளிலிருந்தும் பிற அமேசான் சந்தை விற்பனையாளர்களிடமிருந்தும் நூற்றுக்கணக்கான தயாரிப்புகளை வாங்கியுள்ளேன், ஒருபோதும் ஒரு பிரச்சனையும் இல்லை அமேசானிலிருந்து வாங்குவது பற்றி எனக்கு பிடித்த பகுதி என்னவென்றால், அனைத்து தயாரிப்புகளும் ஒரே இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன, எனவே நீங்கள் ஒரு டன் வெவ்வேறு பட்டியல்களை உருட்ட வேண்டியதில்லை.\nதயாரிப்பு மற்றும் பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் உங்கள் வெற்றி பற்றி மேலும் மேலும் ஈர்க்கப்...\nRevitol Scar Cream உங்களை மிகவும் அழகாக மாற்றுவதற்கான மிகச் சிறந்த Revitol Scar Cream ஒன்றாகும், ஆன...\nசமீபத்தில் பகிரங்கமாகிவிட்ட எண்ணற்ற மதிப்புரைகளை Revitol Stretch Mark Cream பயன்படுத்தும் பல ஆர்வலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/5885", "date_download": "2020-11-28T18:55:42Z", "digest": "sha1:ZI3YYMTJ3JBGL3FJC4TMLRZKJ4CWAXD4", "length": 9026, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "உலக நாடுகளை திட்டமிட்டு முட்டாளாக்கிய சீனா! வெளியான தகவல்களால் அதிர்ந்து போன சர்வதேச நாடுகள்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker உலக நாடுகளை திட்டமிட்டு முட்டாளாக்கிய சீனா வெளியான தகவல்களால் அதிர்ந்து போன சர்வதேச நாடுகள்..\nஉலக நாடுகளை திட்டமிட்டு முட்டாளாக்கிய சீனா வெளியான தகவல்களால் அதிர்ந்து போன சர்வதேச நாடுகள்..\nஉலக நாடுகள் பலவற்றை சீன அரசாங்கம் திட்டமிட்டே ஏமாற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.\nசீனாவின் வுகானில் உருப்பெற்றதாக சொல்லப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் ஆரம்பித்திலிருந்தே அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண��ணிக்கை 640,000 என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது.இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த தரவுகள் தற்போது கசிந்துள்ள நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 82,933 என்றே உத்தியோகப்பூர்வ கணக்குகள் வெளியிடப்பட்டன.இருப்பினும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் நம்புகிறார்கள். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் வாயிலாக கசிந்த ஒரு தரவில்,சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 640,000 என இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.சீனாவின் 230 நகரங்களில் சுமார் 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி தொடக்கத்தில் மற்றும் ஏப்ரல் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் சீனாவில் மொத்தம் 640,000 பேர் கொரோனாவுக்கு இலக்காகியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வுகளானது சீனாவில் ஹொட்டல்கள், மருத்துவமனைகள், பிரபல சங்கிலி உணவு விடுதிகள் என விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பல தடவைகள் அமெரிக்கா கொரோனா தொடர்பிலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் சீனா பொய் சொல்லுகிறது என்றும், உண்மையான தகவல்களை அவர்கள் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.இது தொடர்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய போது, உண்மையில், சீனா எங்களை முட்டாளாக்கப் பார்க்கிறது என்று கடுமையான பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையின் பல பாகங்களில் இயற்கை அனர்த்தம்… வெள்ளம் மண் சரிவுகளில் சிக்கி பெருமளவு பொதுமக்கள் பாதிப்பு..\nNext articleவங்காள விரிகுடாவில் இன்று இரவு வலுவான சூறாவளியாக மாற்றமடையும் தாழமுக்கம்…\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\nதனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்ற��� நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\nதனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.\nஎந்தவிதமான சமூகப் பொறுப்பில்லாமல் யாழில் சுதந்திரமாக நடமாடித் திரிந்த தனிமனிதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு.பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோள்\nயாழ் நகரில் கொரோனா ஆபத்து. இழுத்து மூடப்பட்ட வெதுப்பகம், புடவை விற்பனை நிலையங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/wireless-headphones/", "date_download": "2020-11-28T19:24:55Z", "digest": "sha1:3L7TUMEDO3FPHPL3AC3SVP6T2JP34J3B", "length": 4827, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "Wireless Headphones Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்\nவாய்ஸ் நாய்ஸ் கேன்சல் வசதி கொண்ட சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் போட் ராக்கர்ஸ் 480 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்; விலை, அம்சங்கள் விவரம் உள்ளே\nஇந்தியாவில் புதிய சோனி WH-CH700N வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nதோல்விக்கு ரவி சாஸ்திரி தான் காரணம்; கங்குலி கடும் தாக்கு \nஎன்ன செய்தாலும் இத விட முடியவில்லையா\nஎன்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: நடிகர் கமல் ஹாசன் பரபரப்பு பேச்சு\n‘கிராமுக்கு ரூ.34 குறைந்தது தங்க விலை’.. இன்றைய விலை நிலவரம்\nதமிழகத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது அமமுக\n ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது\nநவம்பர் 1, தமிழ்நாடு தினம் : அரசாணை வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152520/", "date_download": "2020-11-28T18:57:13Z", "digest": "sha1:DWUMGU2RRSQUZTXFBCENKYPZ2JPODHGC", "length": 12199, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 துருக்கி நிலநடுக்கம் - உயிாிழப்பு 22 ஆக உயர்வு - 786 பேர் காயம் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 துருக்கி நிலநடுக்கம் – உயிாிழப்பு 22 ஆக உயர்வு – 786 பேர் காயம்\nதுருக்கியில் நேற்றையதினம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகவும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nநிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளதாகவும் ஆங்காங்கே கட்டிடங்கள் ���டிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன எனவும் இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டுள்ளன எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nதுருக்கியில் கடுமையான நிலநடுக்கம்- 6போ் பலி – 200போ் காயம்\nதுருக்கி நாட்டின் ஏகன் தீவுகளில் ரிக்டர் அளவில் 7.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தினால் இஸ்மிர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் முதற்கட்டமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கட்டட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் தொிவிக்கப்படுகின்றது.\nதுருக்கியில் ஏற்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கும் அருகில் உள்ள கிரீஸ் நாட்டிலும் உணரப்பட்டதனால் அங்கு சுனாமி பேரலை ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது #துருக்கி #நிலநடுக்கம் #கிரீஸ் #சுனாமி\nTagsகிரீஸ் சுனாமி துருக்கி நிலநடுக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nஒரேபார்வை- இலங்கையில் கொரோனா – 20 ஆவது மரணம் பதிவு…\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா..\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா கு��ித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.lk/2020/08/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2020-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-28T20:15:49Z", "digest": "sha1:4BKU4VCAI7C6LJUT77ZDQLILEUNO6CJK", "length": 4066, "nlines": 69, "source_domain": "maatram.lk", "title": "பொது தேர்தல் 2020 – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் | முதல்வன்", "raw_content": "\nசமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுகின்றார் அபிராமி\nகாலவரையின்றி ஒத்திவைக்கப்படும் ஐ பிஎல் 2020\nஊரடங்கு உத்தரவை மீறிய வீரருக்கு அபராதம்\nHome வடகிழக்கு செய்திகள் பொது தேர்தல் 2020 – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\n020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநா��கக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6588\nஇலங்கை தமிழரசு கட்சி – 4412\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1328\nPrevious articleபொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு வெளியானது\nNext articleபொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/01/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8-3/", "date_download": "2020-11-28T19:26:24Z", "digest": "sha1:GTLNPK3B3UHX4PWBVJ2JPBK57UHYXNWP", "length": 5553, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி கால்கோள் விழா- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதிருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி கால்கோள் விழா-\nதிருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி கால்கோள் விழா-(படங்கள் இணைப்பு)\nவவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் நேற்று (27.01.2016) வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகி, கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் திரு சு.காண்டீபன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்விற்கு சமூக ஆர்வலர் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் அனுசரணை வழங்கியதுடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\n« கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம்- மரண அறிவித்தல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/05/03/", "date_download": "2020-11-28T20:02:32Z", "digest": "sha1:G7GIERR5LHHSUBQBDTTR3PSLJHVNJEZC", "length": 6100, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "03 | May | 2017 | | Chennai Today News", "raw_content": "\nநீர் கசிகிறதா உங்கள் வீட்டில்\n1953 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வு தேதி அறிவிப்பு\nசர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nஇணையத்தில் அதிகம் பயன்படும் மொழி ‘தமிழ்’.. – கூகுள் சர்வே முடிவு\nலண்டன் சென்ற சிபிஐ அதிகாரிகள். விஜய் மல்லையாவுடன் வருவார்களா\nஇந்திய வீரர் உடல் சிதைக்கப்பட்ட விவகாரம்: பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம்\nஜெ. சிகிச்சை புகைப்படங்களை வெளியிடட்டும். புகழேந்திக்கு ஓபிஎஸ் பதிலடி\nசியான் விக்ரமின் ‘சாமி 2’ நாயகி அறிவிப்பு\nகருப்பு ராஜா வெள்ளை ராஜா: விஷால், கார்த்தியுடன் இணைந்த ஆர்யா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/8222/3f2eb240adc55b4d4bb851bfbd1a83ab", "date_download": "2020-11-28T19:23:37Z", "digest": "sha1:JN4ZL3G32USOFQEXBBW73THB7WDDH5PW", "length": 16930, "nlines": 205, "source_domain": "nermai.net", "title": "ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் அதிபராக 2 பேர் பதவியேற்பு .உள்நாட்டு போர் வெடிக்கும் அபாயம் ! #Afghanistan # South Asia #ASRAFKANI #AMERICA || Nermai.net", "raw_content": "\nதக்கார் தகவிலர் என்ப தவரவர்\nநடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.\nஇவ்வளவு நேரமா எடுப��பீங்க : இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி \nபாவ கதைகள் : நான்கு முன்னணி இயக்குனர்களின் ஆந்தாலஜி எப்போது வெளியீடு \nஇருசக்கர வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு : BIS அல்லாத ஹெல்மெட் விற்பனைக்கு தடை \nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி \nஅரசு டைரி, காலண்டர் அச்சிடுவது நிறுத்தம்: சிக்கன நடவடிக்கையால் அதிரடி\n- கரோனா முடிவுக்கு வராததால் தென் மாவட்ட மக்கள் கவலை\nதென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nபிபிசி உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற 4 இந்திய பெண்கள் \nமருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவன்... 18 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...\nகரையை கடந்தது நிவர்; மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதி.\nஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் அதிபராக 2 பேர் பதவியேற்பு .உள்நாட்டு போர் வெடிக்கும் அபாயம் \nஆப்கானிஸ்தானில், நேற்று இரு தலைவர்கள் அதிபராக பதவியேற்றதால், அந்நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஆப்கனில், 2019 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், அஷ்ரப் கனி வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக் கொண்டார். ஆனால், எதிர்த்து போட்டியிட்ட தேசிய கூட்டணி தலைவர், அப்துல்லா அப்துல்லா, தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி, 'தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று ஆப்கன் அதிபர் மாளிகையில், அஷ்ரப் கனி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே நேரத்தில், அருகே உள்ள சபேதார் அரண்மனையில், அப்துல்லா அப்துல்லா, ஆப்கன் அதிபராக பதவியேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அஷ்ரப் கனிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. அதனால், அஷ்ரப் கனி பதவியேற்பு நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவின் அமைதி துாதர், ஜல்மே கலில்சத், ஆப்கனில் உள்ள அமெரிக்க படை தலைவர், ஆஸ்டின் எஸ்.மில்லர், ஐ.நா., பிரதிநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி, அரசு, 'டிவி'யில் நாடு முழுவதும் ஒளிபரப்பானது.\nஆனால், அப்துல்லாவின் பதவியேற்பு நிகழ்ச்சி, 'டோலோ' என்ற தனியார், 'டிவி'யில் மட்டும் ஒளிபரப்பானது. அதனால், அதிபர் பதவிக்கான மோதல், மீண்டும் உள்நாட்டு போருக்கு வழி வகுத்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில், அமெரிக்கா - தலிபான் இடையே, ஆப்கன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, உள்நாட்டு போர் ஓய்ந்து, அங்கு சமூக பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, நார்வேயில், இன்று இரு தரப்பு பேச்சு நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், ஆப்கனில், இரு தலைவர்களின் மோதல், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.குண்டு வெடிப்பு ஆப்கனில், இரு வேறு இடங்களில், அஷ்ரப் கனியும், அப்துல்லா அப்துல்லாவும், அதிபராக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை காண, இரு இடங்களிலும், நுாற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன், இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.\nஇதனால், பீதியடைந்த பலர், ஓட்டம் பிடித்தனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து அஷ்ரப் கனி கூறும்போது, ''நான், குண்டு துளைக்காத உடை அணியவில்லை; இந்நாட்டிற்காக என் உயிரையும் கொடுப்பேன்,'' என்றார்.\nஅவர்கள் சொல்லட்டும் : நான் வெள்ளை மாளிகை விட்டு போகிறேன் - அதிபர் டிரம்ப்\nசத்குருவின் பெயரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் \nமன்மோகன் சிங் எப்படி பிரதமர் ஆனார் ஒபாமாவின் புத்தகத்தால் வெடித்தது சர்ச்சை \n - பராக் ஒபாமாவின் கருத்தால் சலசலப்பு \nபணத்திற்காக தேவையற்ற அறுவைச் சிகிச்சை : மருத்துவருக்கு 465 ஆண்டு சிறைத்தண்டனை \nஈரோடு டூ அமெரிக்கா : அதிபர் குழுவில் இடம்பிடித்த மருத்துவர் செலின் கவுண்டர் \nட்ரம்ப் தோல்வியிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: சிவசேனா\nஎனக்கு 6 உனக்கு 56 : கடும் இழுபறிக்கு மத்தியில் அதிபர் பதவியை இழக்கிறாரா டிரம்ப் \nஅமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற தமிழகத்தில் கோலம் போட்டு சிறப்பு நேர்த்திக் கடன் \nமூன்றாவது முறையாக அமெரிக்காவில் எம்.பி யான தமிழர் \nஅமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் முன்னிலை\nஅமெரிக்கா : பள்ளி பாடத்திட்டதில் சேர்க்கப்பட்ட இந்தியாவின் forest man கதை \n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/1710-arrested-last-24hrs/", "date_download": "2020-11-28T19:38:21Z", "digest": "sha1:TOFS7MIXUXLPFWEYIAOTMK7GWYDYUKDW", "length": 4764, "nlines": 95, "source_domain": "www.akuranatoday.com", "title": "கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது. - Akurana Today", "raw_content": "\nகடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது.\nஇன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல் ஊரடங்கு உத்தவை மீறி பயணித்த 18 ஆயிரத்து 169 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஎமது Whats-App குரூப்பில் இணைந்துகொள்ள …\nகடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் விபரம்\nபூஜித் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய இரகசிய வாக்கு மூலம்\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட்டு, முஸ்லிம் சட்டங்களை ஒழிக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு கடிதம்\nபாடசாலைக்குள் கொத்தணி உருவாகுவதனைப் பார்ப்பதற்கான தேவை எமக்குக் கிடையாது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகண்டி வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா\nஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன\nமேலும் 4 மினுவங்கொட ஊழியர்களுக்கு கொரோனா\nசாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nஇன்றைய தங்க விலை (16-07-2020) வியாழக்கிழமை\nபஸ்களில் பயணிக்க வேண்டுமென்றால் இது முக்கியம்\nபொலன்னறுவை பகுதி ஒருவருக்கு கொரோனா: மூடப்பட்டது பிரதேச செயலகம்\nசாரி அணிய மறுத்த, ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arcadegametech.com/ta/pro_cat/arcade-prize-game-series/", "date_download": "2020-11-28T19:19:52Z", "digest": "sha1:MXKFDXD6UQNTFHLCDXWUFBIZO6C4OO6K", "length": 8444, "nlines": 224, "source_domain": "www.arcadegametech.com", "title": "Arcade Prize Game Series Archive - Prize Vending Machines | ஆர்கேட் சிமுலேட்டர்கள் | மீட்பு விளையாட்டு | குழந்தைகள் ஆர்கேட் விளையாட்டு | Classic Arcade Machines | Mini Park Rides", "raw_content": "உலகம் வளர்ந்து வருவதற்கு நாங்கள் உதவுகிறோம் 1983\nஅழைப்பு ஆதரவு +86 186 64633857\nஆர்கேட் பரிசு விளையாட்டு தொடர்\nநாணயம் இயக்கப்படும் கிட்டி சவாரிகள்\nவீடு » ஆர்கேட் பரிசு விளையாட்டு தொடர்\nஆர்கேட் பரிசு விளையாட்டு தொடர்\nநாணயம் இயக்கப்படும் கிட்டி சவாரிகள்\nஅல்டிமேட் பிக் பன்ச் ஆர்கேட் கேம் மெஷின்\nமேங்க்ஸ் டிடி மோட்டார் சிமுலேட்டர் ஆர்கேட் ரேசிங் பைக்\nநாணயம் இயக்கப்படும் ஸ்டோர்ஃபிரண்ட் கிட்டி சவாரிகள்\nமினி பார்க் ரைடு கொணர்வி – கிரீடம் கொணர்வி\nஆர்கேட் பரிசு விளையாட்டு தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-11-28T20:49:59Z", "digest": "sha1:YQRJBWX4JLL462VI35KX53DT6ES7QJDY", "length": 9837, "nlines": 162, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தேசபற்றை வளர்ப்போம் : காயல் அப்பாஸ் சுதந்திர தினம் வாழ்த்து! - Chennai City News", "raw_content": "\nHome News சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தேசபற்றை வளர்ப்போம் : காயல் அப்பாஸ் சுதந்திர தினம் வாழ்த்து\nசுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தேசபற்றை வளர்ப்போம் : காயல் அப்பாஸ் சுதந்திர தினம் வாழ்த்து\nசுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தேசபற்றை வளர்ப்போம் : காயல் அப்பாஸ் சுதந்திர தினம் வாழ்த்து\nஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-\n1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது ஓவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும், நிற்கும் தினமாகக்கருதபடுகிறது. அந்த நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும் ஒரு தொடக்கத்தின் தொடக்க நாள் என்று சொன்னால் அது மிகையாகாது ஏனென்றால் இறையான்மை கொண்ட நாடாக திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லலாம்.\nநமது தாய் நாடான இந்தியா சுதந்திர மடைந்து சுமார் நூற்றாண்டுகளையும் கடந்து நாம் சுதந்திரமாக நமது தாய் மண்ணில் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம். ஏன்றால் அதற்கு முதன் முதல் காரணம் நமது தேசிய தலைவர்களும் போராட்ட வீரர்களுமே இரு நூறு ஆண்டுகளாக நமது நாட்டிலேயே நாம் அந்திய தே��த்தவரிடம் அடிமைகளாக இருந்த போது அவர்களை தைரியத்துடன் , துணிச்சலுடனும் , பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும், நடத்தி வெற்றியும் தோல்வியும் கண்டுள்ளனர்.\nசுதந்திரம் என்ற ஓன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும் அவர்கள் போராடி பெற்று தந்த சுதந்திரத்தை அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்க்காக போராடிய பல தலைவர்களும் புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதை கடந்து கொண்டிருக்கும் வேலையில் சுதந்திரத்தை பற்றியும் அதன் வரலாற்றை பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் தெரிந்து கொள்வது அவசியம்.\nஓவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடியேற்றி நல திட்ட உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகலும் கல்லுரிகளிலும் தேசிய கொடி ஏற்றபட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர் விடுமுறை அளிக்கபடும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில் நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுவார். இவ்விழாவில் முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம், என பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம் பெறும் ஓவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை இந்த நாளில் தங்களது பிரியமாணவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.\nஎனவே சுதந்திரதினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தேசபற்றை வளர்ப்போம். அனைவருக்கும் 74வது சுதந்திர தினம் நல் வாழ்த்துக்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.\nNext articleமாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nநிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகார் விபத்து டிராமா – எதிர்காலம் தேருமா குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/09102538/1865956/Velankanni-matha-church-festival.vpf", "date_download": "2020-11-28T20:27:29Z", "digest": "sha1:ZMRYF4N2QWTNZRBRWO7RHAVXOIARSVLF", "length": 16454, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கம்: இன்றுமுதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி || Velankanni matha church festival", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கம்: இன்றுமுதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி\nபதிவு: செப்டம்பர் 09, 2020 10:25 IST\nவேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இன்று முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு பெற்றதையொட்டி கொடி இறக்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.\nவேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இன்று முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணிக்குள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பங்கு தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், கலெக்டர் பிரவீன் நாயர், போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்தநிலையில் இன்று(புதன்கிழமை) முதல் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வர வெளிமாநிலம், வெளி மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேராலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர���.\nVelankanni | matha | வேளாங்கண்ணி | மாதா கோவில்\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை - பதாகைகள் வைக்க பங்க்குகளுக்கு உத்தரவு\nஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பதற்கு சிரமப்படும் நிலை - அரசு உரிய வழிகாட்டல் வழங்க கோரிக்கை\nமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - டிப்ளமோ என்ஜினீயர் பலி\nரூ.590 கோடி போதைப்பொருள் பறிமுதல் : தூத்துக்குடியில் கைதான 6 பேரிடம் விடிய, விடிய விசாரணை\nசென்னையில் 393 பேர், கோவையில் 142 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nவேண்டிய வரங்களைத் தரும் ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா\nவேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை\nவேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nவேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வரத்தொடங்கினர்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/28083632/2017458/bomb-exploded-and-scattered-15-houses-damaged.vpf", "date_download": "2020-11-28T20:22:02Z", "digest": "sha1:MYQFHBVJUJ3XQJB4JE4GCCGRKNKXRORF", "length": 18192, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிணற்றில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 15 வீடுகள் சேதம் || bomb exploded and scattered 15 houses damaged", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகிணற்றில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 15 வீடுகள் சேதம்\nபதிவு: அக்டோபர் 28, 2020 08:36 IST\nஅரிமளம் அருகே கிணற்றில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 15 வீடுகள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தரைமட்ட கிணறையும், ஓட்டு வீட்டின் மேற்கூரை உடைந்து இருப்பதையும் காணலாம்.\nஅரிமளம் அருகே கிணற்றில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 15 வீடுகள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தை அடுத்த கே.புதுப்பட்டி அருகே கீழாநிலைக்கோட்டை ஸ்ரீராம் நகரில் வெடி தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி, வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அதன் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு தொழிற்சாலை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.\nஎனினும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வந்து, இந்த தொழிற்சாலையில் பதுக்கி வைத்து, அனுமதியின்றி வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி இந்த தொழிற்சாலையில் பட்டாசுகளையும் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கு சிறிய ரக பட்டாசுகள், வாணவெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இங்கு தயாரிக்கப்பட்ட வெடிகளை அருகில் உள்ள தரை மட்ட கிணற்றில் பதுக்கி வைத்திருந்தனர். இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்தன. அப்போது, அங்கு ஏராளமான வெடிகள் இருந்ததால் ‘டமார்’, ‘டமார்’ என பயங்கர சத்தத்துடன் வெடித்தன. வெடித்த வேகத்தில் த��ைமட்ட கிணற்றில் சுற்றி கட்டப்பட்டிருந்த கருங்கற்கள் நீண்ட தூரம் தூக்கி வீசப்பட்டன.\nஇந்த கற்கள் அருகே உள்ள 15-க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகள் மீது விழுந்ததில் ஓடுகள் உடைந்தன. இதனால் 15 வீடுகள் சேதமடைந்தன. மேலும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கட்டிடத்தின் ஆஸ்பெட்டாஸ் சீட் முழுமையாக சேதம் அடைந்தது. வெடி, வெடித்தபோது சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சத்தம் கேட்டது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் வீட்டிற்குள் இருந்ததால் காயம் இன்றி தப்பினர். இந்த வெடிவிபத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை.\nவெடிகளை பதுக்கி வைத்தது தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன்கள் வீரப்பன் (வயது 30), விஜயகுமார் (25), விக்னேஸ்வரன் (23), அண்ணாமலை (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை - பதாகைகள் வைக்க பங்க்குகளுக்கு உத்தரவு\nஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பதற்கு சிரமப்படும் நிலை - அரசு உரிய வழிகாட்டல் வழங்க கோரிக்கை\nமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - டிப்ளமோ என்ஜினீயர் பலி\nரூ.590 கோடி போதைப்பொருள் பறிமுதல் : தூத்துக்குடியில் கைதான 6 பேரிடம் விடிய, விடிய விசாரணை\nசென்னையில் 393 பேர், கோவையில் 142 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nவெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்பி\nமேற்கு வங்காளத்தில் பயங்கர வெடி விபத்து: வெடித்தது குண்டா\nபங்களாவில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன்-மனைவி பலி\nகோவில் விழாவையொட்டி வெடி வெடித்து - சிறுவன் பலி\nமாப்பிள்��ை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2019/04/05/pers-a05.html", "date_download": "2020-11-28T20:17:55Z", "digest": "sha1:2L7DNTDAS2ZSZPWOBH2MJFJIFOJ2K6YP", "length": 60465, "nlines": 338, "source_domain": "www7.wsws.org", "title": "கோர்பின்/மே பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் அரசியல் தாக்கங்கள் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nகோர்பின்/மே பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் அரசியல் தாக்கங்கள்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஇங்கிலாந்தின் பழமைவாத கட்சியின் பிரதம மந்திரி தெரேசா மே க்கும் ஜெர்மி கோர்பினுக்கும் இடையே ஒரு மாற்று பிரெக்ஸிட் உடன்படிக்கை மீதான பேச்சுவார்த்தைகள், தொழிற் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுப்பட்டமை உழைக்கும் மக்களுக்கு ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குகிறது என்ற அனைத்து வாதங்களையும் தீர்க்கமாக மறுத்தளிக்கின்றன.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலத்தில் அது முகங்கொடுத்ததிலேயே மிகப்பெரிய நெருக்கடியின் மத்தியில் உள்ளது. டோரி அரசாங்கம் பொறிவின் விளிம்பில் நிலைக்குலைந்து போயுள்ளது. அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் உடையும் புள்ளியில் உள்ளன. அரசியல் இரட்சிப்புக்காக கோர்பினை எதிர்நோக்குவ���ே ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாக உள்ளது.\nசெவ்வாயன்று ஒரு பொது தேர்தலுக்கான அவரின் கோரிக்கையை உடனடியாக கைவிட்டு விடையிறுத்த அவர், “தேசிய நலன்களை வழங்க தேசிய நல்லிணக்கத்திற்கு\" முறையிட்ட தெரேசா மே இன் பெரும்பிரயத்தன முறையீட்டுக்கு உடன்பட்டார். கடந்த தேர்தலில் தொழிற் கட்சியை ஆதரித்தவர்களையும் மற்றும் தொழிற் கட்சியை ஆதரிக்காதவர்களையும் கூட பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பை\" அவர் ஏற்கக்கூடும்.\nமூன்றாண்டுகளுக்கும் மேலாக, கோர்பின் அவர் தேர்வு செய்யப்பட்ட வெற்றிக்கு விடையிறுப்பாக தொழிற் கட்சியில் இணைந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம், டோரிக்களை தோற்கடிக்க கட்சியின் ஐக்கியம் இன்றியமையாதது என்பதால் பிளேயரிச வலதுசாரிகளை விரட்டவும் மற்றும் சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் அவர்கள் கோரக் கூடாது என வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பிரெக்ஸிட் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் முழுமையாக தோல்வியடையும் வரையில் அரசாங்கத்தின் மீது எந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் \"கொண்டு வருவதில்லை\" என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இப்போது \"கட்சி ஐக்கியம்\" என்பது \"தேசிய ஐக்கியம்\" என்பதைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.\nடோரி அரசாங்கம், புதிய தொழிற் கட்சி அரசாங்கம் மற்றும் டோரி/தாராளவாத ஜனநாயக அரசாங்கங்களும் தசாப்தங்களாக சமூக செல்வவளத்தை பெருவணிகங்களுக்கு பாரியளவில் கைமாற்றியதற்கு பின்னர், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் அதிர்விலிருந்து தான் 2015 இல் கோர்பின் கட்சித் தலைவராக மேலுயர்ந்தார். அது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் திருப்பி தாக்கும் ஒரு முயற்சியாக இருந்தது, அது எந்த புள்ளிவரைக்கும் தீவிரமடைந்தது என்றால், 2017 இல் —அப்போது மே ஒரு இடைக்கால பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடுத்து அவரின் நிலைமையை சீர்படுத்திக் கொள்ள முயன்ற நிலையில்— 1945 இல் கிளெமெண்ட் அட்லியின் தொழிற் கட்சியின் மிகப்பெரிய எழுச்சிக்குப் பின்னர் டோரிக்கள் ஒரு சிறுபான்மை அரசாங்கமாக சுருங்கியது.\nஇந்த ஆதாயத்தைப் புகலிடமாக கொண்டு அழுத்தமளிப்பதற்குப் பதிலாக, கோர்பின் கட்சியின் வலதுசாரி சிறுகூட்டத்தை சமாதானப்படுத்துவதில் இருந்து தொடங்கி அடிபணியும் வரையில் நகர்ந்தார். 2018 தொழிற் கட்சி மாநாடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டாய மறுதேர்வுக்கான கோரிக்கைகளை அவர் எதிர்ப்பதைக் கண்டது, அதேவேளையில் அவர் அவரின் சொந்த நெருக்கமான ஆதரவாளர்கள் வேட்டையாடப்படுவதையும், வெளியேற்றப்படுவதையும் அனுமதித்தார், நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் தொழிற் கட்சியின் விசுவாசத்தை உறுதிப்படுத்த இலண்டன் நகரத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nஇன்று பிளேயரிச ரொம் வாட்சன் கோர்பினின் துணை தலைவர் என்பதை விட கட்சியின் தலைவரைப் போலிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் டோரிக்களுடன் தேசிய நல்லிணக்க அரசாங்கத்தில் பங்கெடுக்க அவர் தயாராக இருப்பதாக வாட்சன் Prospect சஞ்சிகைக்குக் கூறிய போது, கோர்பினின் அலுவலகம் ஒரு \"ஸ்தாபக ஒட்டுப்போடல்\" திட்டங்களைக் குறைகூறியது. மூன்று நாட்களுக்குப் பின்னர், கோர்பின் ஒரு பொது தேர்தலைத் தடுக்கும் நோக்கில், அதுவும் டோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொனி மேர்சர் அவரது கட்சி \"துடைத்தழிக்கப்படுவதை\" காணும் என்று கூறியிருந்த நிலையிலும், ஓர் உண்மையான ஒட்டுபோடலில் அவர் பங்கேற்றார்.\nதொழிலாள வர்க்க இயக்கத்தின் விளைவாக அவர் அதிகாரத்திற்கு வந்தாலும் கூட அவரால் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் கோர்பின் சிந்திக்கக்கூடிய இறுதி விடயமாக இருக்கும். அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவையாற்ற மட்டுமே விரும்புகிறார் என்பதுடன், அவரை தலைவராக தேர்ந்தெடுத்ததில் அதன் குணாம்சத்தை வெளிப்படுத்தி உள்ள வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும் தொடர்ந்து முயன்று வருகிறார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஓர் இன்றியமையாத கூட்டாளியாக ஆளும் வர்க்கம் கோர்பினைச் சரியாக அளவிட்டுள்ளது என்பதையே மேயின் சிநேகபூர்வ முயற்சிகள் உறுதிப்படுத்துகின்றன.\nஇவை பிரிட்டனிலும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு மூலோபாய அனுபவங்களாகும். கோர்பின், உலகெங்கிலும் உள்ள போலி-இடது உருவாக்கங்கள் முன்மாதிரியாக கொள்வதற்குரிய ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறார். ஆனால் கோர்பினுக்கு முன்னரே கிரீஸில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமொஸ், போர்ச்சுக்கல்லில் \"இடது அணி\" மற்றும் அமெரிக்காவி��் பேர்ணி சாண்டர்ஸ் ஆகியோர் அதே சேவையை —எப்போதும் அதே நாசகரமான பாதிப்புகளுடன்—வழங்கினர்.\nஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்து வந்துள்ளது, “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ள ஒரு கொள்கைக்கு உயிரூட்டுவதற்கான கடைசி பெரும்பிரயத்தன முயற்சியை கோர்பின் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதோடு, அவர் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர அபிவிருத்தியை —அதாவது தொழிற் கட்சியை இடதுக்கு நகர்த்த முயற்சிக்கும் கொள்கையை— தடுப்பதில் முதலாளித்துவத்திற்காக ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.”\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவிலான சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்க சூளுரைத்ததன் விளைவாக ஜனவரி 2015 இல் சிரிசா அதிகாரத்திற்கு வந்தபோது, அது எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தது என்பதன் மீது குறிப்பாக நாம் கவனத்தைக் கொண்டு வந்தோம், “இது ஐரோப்பிய அரசியலின் போக்கை மாற்றும் ஒரு மாற்றத்திற்குரிய நிகழ்வாக ஒவ்வொரு இடத்திலும் போலி-இடது அமைப்புகள் அதை வரவேற்றன. ஆனால் அதற்கு பதிலாக, ஜூலை [2015] சர்வஜன வாக்கெடுப்பில் கூடுதல் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்த பெருவாரியான வாக்குகளை நிராகரிப்பதற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கான நிபந்தனைகளின் மீது அற்ப விட்டுக்கொடுப்புக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் மன்றாட பல மாதங்களை செலவிட்டதுடன், அதன் முன்னர் இருந்தவர்களை விட இன்னும் கடுமையான செலவின வெட்டுக்களைத் திணிக்கவும் உடன்பட்டது.\nபோலி-இடதின் வாதங்கள் சுக்குநூறாக கிழிந்து தொங்குகின்றன. இந்த வாரம் சோசலிஸ்ட் கட்சி, “தொழிற்சங்க தலைவர்களிடம் இருந்து திகிலான நிசப்தம்\" குறித்தும், இவர்கள் \"தொழிலாள வர்க்க சமூகங்களின் பெரும் சிரமமான நிலையை எடுத்துக்காட்ட தவறியுள்ளனர்\" என்றும், “ஜெர்மி கோர்பினின் இளகிய மனம் படைத்த, சத்தமில்லாத குரல்\" குறித்தும் எழுதுகிறது — மே உடனான அவரின் பேச்சுவார்த்தைகள் குறித்து அது குறிப்பிடவும் கூட இல்லை. அந்த பேச்சுவார்த்தைகளை \"தொழிற் கட்சிக்கான ஒரு பொறி\" என்றும், “முதலாளிமார்களின் நலன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு மூடிமறைப்பு\" என்றும் சோசலிஸ்ட் கட்சி வர்ணிக்கிறது. “தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தலையீடு தான் இந்த ��ெருக்கடியில் இல்லாமல் இருக்கும் அம்சம், அதனால் தான் அரசாங்கம் இன்னும் பொறிந்து போகாமல் உள்ளது,” என்று அவர்கள், கோர்பினைச் சிறிதும் விமர்சிக்காமல், நிறைவு செய்கிறார்கள்.\nபிரெக்ஸிட் விவகாரத்தில் நிலவும் முட்டுச்சந்து, உலக சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்விரோத போட்டி சக்திகளுக்கு இடையிலான கடுமையான போட்டியால் தூண்டிவிடப்பட்டு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரோதங்கள் உலகளாவியளவில் வெடித்திருப்பதில் வேரூன்றி உள்ளது. டொனால்ட் ட்ரம்பின் கீழ், அமெரிக்கா கூர்மையாக பாதுகாப்புவாதம், வர்த்தகப் போர் மற்றும் போர் அச்சுறுத்தலை அதிகரிப்பதை நோக்கி திரும்பி உள்ளது. ஐரோப்பிய பிரதான சக்திகளோ —ஐரோப்பிய ஒன்றியம் அதுவே உடைவதற்கு அச்சுறுத்தியவாறு அவற்றுக்கு இடையிலான விரோதங்கள் நிலவுகின்ற நிலையிலும் கூட— அதன் சொந்த இராணுவ தகைமையுடன் ஒரு பாதுகாப்புவாத வர்த்தக அணியாக ஐரோப்பிய ஒன்றியத்தை மீளபலப்படுத்த முயல்வதன் மூலமாக விடையிறுக்கிறது.\nஒவ்வொரு இடத்திலும் தேசிய பதட்டங்களின் வளர்ச்சியானது அனைத்து பிரதான கட்சிகள் மற்றும் ஏகாதிபத்திய அரசாங்கங்களும் வலதை நோக்கி திரும்புவதில் அரசியல்ரீதியான வெளிப்பாட்டைக் காண்கின்றன. உலகளவில் போட்டித்தன்மையில் நிறைந்திருப்பது என்பது வேலைகள், கூலிகள் மற்றும் தொழிலாள வர்க்க நிலைமைகள் மீதான முடிவில்லா தாக்குதலை அர்த்தப்படுத்துகிறது, இதற்காக இது ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களைக் கோருகிறது. ஐரோப்பாவில் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கைகள் மீதான மக்கள் விரோதத்தை சாதகமாக்கி கொண்டுள்ள மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளைப் பலிக்கடா ஆக்குவதில் இருந்து ஆதாயமடையும் அதிவலது மற்றும் பாசிசவாத இயக்கங்களின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. அவர்கள் ஏற்கனவே இத்தாலி, ஹங்கேரி, ஆஸ்திரியா மற்றும் போலாந்தில் ஆட்சியில் உள்ளனர் என்பதோடு, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பிரதான எதிர்கட்சிகளாக உள்ளனர் — இவர்கள் ஊடகங்களாலும் அரசு எந்திரத்தாலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிரடிப் படையாக ஊக்குவிக்கப்படுகின்றனர்.\nகோர்பின் மற்றும் தொழிற் கட்சிக்கான ஆதரவைத் தொடர்வது இந்த அபாயகரமான அபிவிருத்திக்கு சாதகமாக அமைகிறது. ட்ரம்ப் த���ர்ந்தெடுக்கப்பட்டமை, பிரான்சில் மரீன் லு பென்னின் மேலுயர்வு மற்றும் ஜேர்மன் நாடாளுமன்றத்திற்குள் ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி மேலுயர்ந்திருப்பது ஆகிய அனைத்தும் உத்தியோகபூர்வ \"இடது\" கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது அனுதாபிகள் வகித்த சீரழிக்கும் பாத்திரத்தாலேயே சாத்தியமானது.\nதொழிலாள வர்க்கம் ஒரு எதிர் தாக்குதலைத் தொடுப்பதற்கான நிலைமைகள் இப்போது மேலெழுந்து வருகின்றன. கோர்பினும் போலி-இடதுகளும் அரசியல்ரீதியாக அம்பலமாவது, தசாப்தங்களாக பழைய சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வந்த பின்னர், சர்வதேச அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலை இப்போது தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் நடக்கின்றன.\nபிரான்சில் \"மஞ்சள் சீருடை\" போராட்டங்களுடன் தேசிய ஆசிரியர் வேலைநிறுத்தமும் இணைந்துள்ளது. போர்ச்சுக்கல் மற்றும் ஹங்கேரியில் ஒரு வேலைநிறுத்த அலை நடந்து வருகிறது மற்றும் இத்தாலியில் அதிவலதுக்கு எதிராக பெருந்திரளான போராட்டங்கள் உள்ளன. அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள் 1986 க்குப் பின்னர் அதன் அதிகபட்ச மட்டங்களில் உள்ளன. அல்ஜீரியா மற்றும் சூடானில், அவர்களின் அரசாங்கங்களையே கவிழ்க்க அச்சுறுத்தும் பாரிய வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளன.\nபிரிட்டன் தொழிலாளர்கள் இந்த மேலெழுந்து வரும் உலகளாவிய வர்க்கப் போராட்ட இயக்கத்தின் மீது தன்னை நனவுபூர்வமாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு புதிய வேலைத்திட்டமும் தலைமையும் அவசியமாகிறது. ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த இயக்கம் தான் பிரெக்ஸிட்டுக்கும் மற்றும் இக்கண்டம் தேசியவாத அடிப்படையில் உடைந்து வருவதற்குமான பதிலாகும். சோசலிச சமத்துவக் கட்சியும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உள்ள நமது சகோதரத்துவ கட்சிகளும் இந்த மூலோபாய அரசியல் திருப்பத்தை வழிநடத்த ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைக்க தங்களைத் தாங்களே அர்ப்பணித்துள்ளன.\nஅனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இ��ப்பீடு கொடு\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nஜோ பைடெனின் அமைச்சரவை: ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் வெவ்வேறு வண்ணங்களின் கூட்டணி\nபாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகளை திறப்பதை எதிர்த்திடு தொற்றுநோயில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கு\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nஅனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு கொடு\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nஜோ பைடெனின் அமைச்சரவை: ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் வெவ்வேறு வண்ணங்களின் கூட்டணி\nட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பாதை அமைக்கும் நோக்கில் பென்டகன் மறுஒழுங்கமைப்பு செய்யப்படுகிறது\nஅத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும், பள்ளிகளை மூடவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்\nபிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக\nபோரிஸ் ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டமையும், கோர்பினிசத்தின் தோல்வியும்\nபிரிட்டனின் பொதுத் தேர்தலும், சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரவிருக்கும் போராட்டமும்\nடோரிக்கள் இலண்டன் பயங்கரவாத தாக்குதலை தமக்கு சாதகமான பற்றிக் கொள்கையில் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் விடப்படுகின்றன\nஇராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது\nபிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்படுத்துகிறது\nபிரித்தானிய அரசாங்கம் “விஞ்ஞானத்தை அடக்குகிறது” என பிரித்தானிய மருத்துவ இதழ் குற்றம்சாட்டுகிறது\nஅசாஞ்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கையில் பெல்மார்ஷ் சிறை கைதிகள் கோவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளனர்\nஆங���கில கால்வாய் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் கொடூரமான அவலநிலை பற்றி கிளேர் மோஸ்லி கூறுகிறார்: “அவர்கள் உதவி தான் கேட்கிறார்கள், என்றாலும் அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்”\nபிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்படுத்துகிறது\nநிதிய தன்னலக்குழு இங்கிலாந்தை ஒரு கொலைக் களமாக மாற்றுகிறது\nபிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்\nஇலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nபாரிஸ் அகதிகள் முகாம் மீது பிரெஞ்சு பொலிஸ் வன்முறைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது\nஇராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது\nபிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்படுத்துகிறது\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nஇராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது\nபிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்படுத்துகிறது\nபிரித்தானிய அரசாங்கம் “விஞ்ஞானத்தை அடக்குகிறது” என பிரித்தானிய மருத்துவ இதழ் குற்றம்சாட்டுகிறது\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" ந��றைவேற்றுகிறது\nட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பாதை அமைக்கும் நோக்கில் பென்டகன் மறுஒழுங்கமைப்பு செய்யப்படுகிறது\nபொலிஸ் மிருகத்தனத்தை எதிர்க்கும் இளைஞர்களுக்கு எதிராக நைஜீரிய அரசாங்கம் தாக்குதலை நடத்துகிறது\nபரவலான எதிர்ப்புக்கு பின்னர் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கணக்கை தற்காலிகமாக நிறுத்தியதை ட்விட்டர் முடிவிற்கு கொண்டுவந்தது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/10/19/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-11-28T19:15:23Z", "digest": "sha1:2UDDVWLBHQDGY67Q3LVTTM45TNXVYYYV", "length": 9315, "nlines": 145, "source_domain": "nizhal.in", "title": "எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் ஏரியில் பனைவிதை நடும் பணி துவக்கம்… – நிழல்.இன்", "raw_content": "\nஎல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் ஏரியில் பனைவிதை நடும் பணி துவக்கம்…\nதிருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் எலைட் பள்ளிக் குழுமம், காந்தி உலக மையம் மற்றும் காக்கை அறக்கட்டளை சார்பாக, கண்ணிகை பேர் ஊராட்சியில் ஏரிக்கரை மேல் 1,600 பனை விதை நடவுத் துவக்க விழா நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், எல்லாபுரம் ஒன்றியப் குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் கலந்து கொண்டு பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார். இதில் துணைப் பெருந்தலைவர் சுரேஷ் , ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயலட்சுமி குமார், கன்னிகைப்பேர் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி உதயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகஸ்டின்ராஜ் மற்றும் . வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும், எலைட் பள்ளிக் குழுமத்தின் முதன்மை நிர்வாகி முனைவர் பால் செபாஸ்டியன், ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்து அதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.\nநிகழ்வின் முத்தாய்ப்பாக பனைப் பொருட்கள் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. பனையின் மூலம் இவ்வளவு பொருட்களை செய்ய முடியுமா என பொதுமக்கள் வியந்து அதனைக் கண்டு களித்தனர்.\nPrevious மீஞ்சூர் ஒன்றியம், தேவதானம் ஏரியில், பொன்னேரி ஆர்.டி.ஓ பனைவிதைகளை நடவு செய்தார்…\nNext சென்னை பாடியநல்லூர் லய��்ஸ் சங்க முப்பெரும் விழா, சிறப்பாக நடைபெற்றது…\nமீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…\nசென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…\nபழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…\nபொன்னேரியில், திமுக இளைஞர் அணி சார்பில், குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்…\nஆரணி ஆறு கடைநிலை பகுதி கிராம மக்கள் பாதிக்கபடுவதற்க்கு யார் காரணம்…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nபொன்னேரியில், திமுக இளைஞர் அணி சார்பில், குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்…\nஆரணி ஆறு கடைநிலை பகுதி கிராம மக்கள் பாதிக்கபடுவதற்க்கு யார் காரணம்…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/11/blog-post_30.html", "date_download": "2020-11-28T20:22:53Z", "digest": "sha1:XHJLNNSOZ6DH3WDCFPIE3JXEPB4OGCGM", "length": 53293, "nlines": 626, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நந்தலாலா பார்க்கவேண்டியபடமா?", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமிஷ்கின் அப்படி பேசி இருக்க கூடாது. இப்போதைய உதவி இயக்குனர்கள் ஏதுவும் தெரியாமல் இருக்கின்றார்கள்.அவர்களுக்கு வாசிப்பனுபவம் மிகவும் குறைவு அனுபவம் இன்றி இருக்கின்றார்கள் என்பது போல பேசிவிட்டு ஜப்பான் படத்தை அப்படியே காப்பி அடித்தது எந்தவகையில் நியாயம் என்று இதுக்கு எதுக்கு உதவி இயக்குனர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும் இதுக்கு மிஷ்கின் அதிகம் பார்க்க வேண்டும் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்... என்று வடபழனி பக்க பஸ் டிப்போ அருகில் உள்ள டீக்கடைகள் அப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கின்றன.\nஉதவி இயக்குனர் அதிகம் வாசிப்பது நலம்.. உலகபடங்கள் அதிகம் பார்க்கவேண்டும் என்று சொல்லி இருக்கலாம்... அவர்கள் எல்லோரும் மக்கு என்பது போலான பேச்சுதான் அவர்களை கோபம் கொள்ள செய்துவிட்டது.அல்லது படித்த,வாசிக்கும் அனுபவம் உள்ள உதவிஇயக்குனர்களை தேர்ந்து எடுத்து விட்டு சென்றுவிடலாம். இப்படி பேசி இருக்க கூடாது என்பதே என் எண்ணமும்.\nசரி மிஷ்கின் ஒரு படைப்பாளியா எஸ் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. காரணம் அவரின் சித்திரம் பேசுதடி படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் அதை சொல்லும்.\nநல்ல படைப்பாளிக்கு கர்வம் இருக்கும்.. ஜெயகாந்தன், இளையராஜா அதற்கு சரியான உதாரணம்.. ஆனால் அந்த கர்வத்தால் இழந்தவை ஏராளம்.\nசரி நந்தலாலா படத்தை பற்றி மிஷ்கின் சொன்ன பேட்டியில் அந்த படம் ஜப்பானிய படத்தின் தழுவல் என்று ஒத்துக்கொண்டு விட்டார்...அந்த ஜப்பானிய படத்தில் வைத்த பல காட்சி போலவே இந்த படத்திலும் பல காட்சிகள் வைத்து விட்டார்.. காரணம் கேட்டதுக்கு அந்த ஜப்பானிய டைரக்டருக்கு டிரிபியூட் செய்து இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டார். சரிப்பா இவ்வளவு சொல்லறிங்க...டைட்டிலில் கிரடிட் பெயர் போட்டால் என்ன\nபோடமுடியாது...சாமி அப்படி போட்டால் ராயல்ட்டி பிரச்சனை இருக்கின்றது... கேஸ் போட்டால் ஜென்மத்துக்கு சம்பாதிக்கும் பணத்தை மிஷ்கின் கட்டி தொலையனும்....\nஅந்த ஜப்பானிய படத்தின் தழுவல் என்று ஒத்துக்கொண்டது பெரிய விஷம்தான்...அந்த படம் 1999ல் வந்தபடம்.. அது பர்மாபஜாருக்கு வர ரொம்ப காலம் எடுத்துக்கொள்ளாது...\nசரி நந்தலாலா படத்தின் கதை என்ன\nசென்னையில் இருந்து அம்மாவின் கண்ணத்தில் அறைய செல்லும் மனநலம் பாதிக்கபட்டவனும்,சின்ன வயதில் இருந்தே தனியாக வளர்ந்த ஒரு சின்ன பையன், அம்மா கொடுக்கும் முத்தத்தை தன் கண்ணத்தில் வாங்க அம்மாவைதேடி செல்லுவதுமாக இரண்டு காதாபாத்திரங்களின் டிராவல்தான் இந்த படத்தின் கதை.\nஒரு அக்மார்க் உலக படம் எப்படி இருக்கும் என்று காப்பி அடித்து படம் எடுத்தாலும், இன்டர்வெல்லுக்கு பிறகு குத்து பாட்டு போட்டு நமது பாராம்பரியத்தை திரைக்கதையில் புகுத்தி காம்பரமைஸ் செய்யாமல் மிக இயல்ப���க இந்த படத்தை செதுக்கிய மிஷ்கினுக்கு நன்றிகள்.\nஉலகபடத்தின் மேக்கிங் பரிட்சயத்தை கடைகோடி தமிழனுக்கு சென்றடையவைத்த முதல் தமிழ்பட இயக்குனர் மிஷ்கின் என்பதில் ஜயம் இல்லை..ஆனால் இந்த படத்தை ஜப்பான் படத்தில் இருந்து காட்சிகள், மற்றும் கரு எடுக்காமல் நமது அறிய்ப்படாத ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்தின் காட்சிகளையும் உலகபடங்களின் மேக்கிங்கும் சேர்ந்து இருந்தால் அவருக்கு மேலும் ஒரு மணிமகுடமாக இருந்து இருக்கும்.\nகாபி அடிக்காமல் அதே போல அரைத்த மாவையே அரைப்பதற்க்கு பதிலாக இது போலான முயற்ச்சிகள் பார்வையாளனின் ரசனையை வேறுதளத்துக்கு எடுத்து செல்லும்.\nஎன்னை பொறுத்தவரை படத்தின் பெரிய ஹீரோ கேமராமேன் மகேஷ்முத்துசாமிதான்... சான்சே இல்லாத ஷாட்டுகள் மற்றும் பிரேம் கம்போசிஷன்.... நிறைய லென்தி ஷாட்டுகள். ரொம்ப அற்புதம் இந்த படத்தை கேமரா கோணங்களுக்கும் மேங்கிங்க்கும் இன்னும் ஒரு முறை பார்க்கவேண்டும்.\nஎடிட்டருக்கு இந்த படத்தில் வேலை இல்லை.. எனென்றால் அவ்வளவும் லென்தி ஷாட்.. எல்லாம் ஷாட்டும் டிசால்வ் கட்டிங்குகள் ரொம்ப அற்புதம்..\nஇளையராஜா படத்தின் டைட்டிலில் முதல் பெய்ர் அவருடையதுதான்..அனாதை மட்டும் தனியாக என்ற அந்த பாடல் மனதில் நிற்கின்றது. நிறைய இடங்களில் காட்சிகள் பேச வேண்டும் என்ற காரணத்தால் அந்த இடத்தில் அமைதியாக கையை கட்டிக்கொண்டு நின்று கொண்டு இருந்து இருக்கின்றார்.\nவிஷுவல் டீரிட்டில் இந்த படம் தமிழ்சினிமாவின் புதிய கோனம் என்று டிதரியமாக சொல்லலாம்.\nபைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிக்கும் மிஷ்கின் அந்த லாங்ஷாட் எனக்கு பிடித்த ஷாட்...\nசினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதையும் அது எப்படி என்று யாரவது கேட்டால் இந்த படத்தின் பல காட்சிகளை உதாரணமாக சொல்லலாம்.\n நன்றாகவே இருக்கின்றது....அவரின் முந்தைய படங்களில் நரேன் மேனாரிசங்கள் இந்த படத்தில் கொஞ்சம் அதிகமாக்கி மனநிலை சரியில்லாதவ்ன் என்று சொல்லிவிட்டார்கள். இருப்பினும் அந்த பேண்ட் கையில் பிடித்தபடி புதுவகையான பாடி லாங்வேஜ் ஆக இருந்தாலும் அந்த பேன்ட்டை யாரவது மிஷ்கின் இடுப்பில் கட்டிவிடமாட்டார்களா என்று நினைக்கவைப்பதுதான் அந்த கேரக்டரின் பலம்.\nஅந்த சின்னபையன் பாஸ்மாக் வாங்குகின்றார்கன்..\nஒரு கலவரகாட்சி டாப் ஆங்கிளில் கேமரா.. கேமரா போர்கிரவுன்டில் ஒருவனை தூக்கி கொண்டு ஓடுவதும் ஒரு பெண்ணை நிறுத்தி அதனோடு சண்டை போட்டு ஓடுவதுமாக அந்த காட்சி நல்ல உழைப்பு...\nஒரு முடவனின் கால் எது என்பதையும் இப்போதைய வன்முறை எது பற்றியும் பச்சாதாபம் பார்க்காது என்பதையும் மிக அழகாக காட்சிபடுத்தபட்டு இருக்கின்றது.. அந்த முடவனுக்கு மருத்துவ உதவி செய்யும் டாக்டர் அவரும் ஒரு பிசிக்கலி சேலன்ஞ்சுடு பர்சனாக காட்டும் போது தியேட்டரில் பெரிய விசில்.\nஆட்டோ டிரைவர் மென்ட்ல் என்று சொல்லிவிட்டு வெட்டி வைத்த பள்ளத்தில் போட்டு புரட்டி எடுக்கும் போது மிஷ்கின் நடிப்பு ஓகே... அதே பபோல அந்த சிவப்பு வேன்காரர்களிடம் உதை வாங்கும் இடத்தில் நன்றாகவே நடித்து இருக்கின்றார்.\nசினிக்தா தான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்று சொல்லும் போது ஒரேர ஷாட்டில் எந்த உறுத்தலும் இல்லாமல் பயனிக்கஅந்த கதையும் அந்த காட்சியும் நம் மனதில் நிற்க்கின்றன..\nஆள்ஆராவரமற்ற சாலைகளை தேடி தேடி எடுத்த அந்த உழைப்பு காட்சிகளில் தெரிகின்றது. மிக முக்கியமாக ஒரு ஒய்டு ஆங்கில் லென்ஸ் போட்டு ஒரு லாரி வளைவான ரோட்டில் போகும் அந்த லாங் ஷாட் அற்புதம்.....\nஎல்லாகதாபாத்திரங்களும் மனதில் நிற்க்கின்றன.. அனால் அந்த பள்ளி படித்து விட்டு சைக்கிளில் வரும் பெண் உப்பு மூட்டை தூக்கி போகும் அளவுக்கோ அல்லது மார்பில் குத்தி வைளையாடும் அளவுக்கோ அந்த பாசத்தின் அழுத்தம் எனக்கு விளங்கவில்லை.\nஎன்னதான் மொட்டை அடித்தாலும் ரோகினியின் இளமை சட்டென அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.யாராவது அப்பத்தாளை போட்டு இருக்கலாம்.\nஇந்த படம் அவசியம் பார்க்கவேண்டியபடம்.. ஆனால் தமிழ் ரசிகன் இந்த படத்தை பார்த்தே தீரவேண்டும்.. என்னை பொறுத்தவரை படம் பார்க்கலாம்....\nசென்னை குரோம்பேட் வெற்றி தியேட்டர் டிஸ்கி.\nஇந்த படத்தை பட்டர்பிளை சூர்யாவும் நானும்தான் பார்த்தோம்..\nஏற்கனவே சூர்யா அந்த ஜப்பான் படத்தை பார்த்து விட்ட காரணத்தால் அவரால் அந்தஅ படத்தில் பெரிய அளவில் ஒட்டமுடியவில்லை.\nநான் இந்த காரணத்துக்காகதான் நான் அந்த படத்தை பார்த்து தொலைக்கவில்லை.\nபடத்தில் பல காட்சிகளில் ஆர்ஆர் இல்லை ஆனால் நம்ம பொது ஜனங்கள் வித விதமா செல் ரிங்டோன் போட்டு படம் பார்க்கும் மூடே போயிடுச்சி...\nஎங்களுக்���ு பின்னாடி ஒரு டொமருக்கு போன் வந்தது.. அந்த சனியன் சொல்லு சித்தி மழை எல்லாம் எப்படி இருக்கு சரி அப்படியே சின்னபாப்பாவை கூப்பிடு அதுக்கிட்டயும் பேசறேன்னு என்று சொல்லி பேசிக்கொண்டே இருந்தான்...\nநான் சத்தமாக திரையில் ஒடும் கதையை விட இந்த பின் சீட்டுகாரனின் கதை சூப்பராக இருக்கின்றது என்று சொன்னவுடன்தான் அவன் போன் மவுனம் ஆகியது.\nவெற்றி தியேட்டர் புது பொலிவுடன் காட்சி அளிக்கின்றது-டிஸ்கோ லைட் எல்லாம் போட்டு படத்தை துவக்குகின்றாகள்.... நன்றாகவும் மெயின்டெயின் செய்கின்றார்கள்.. படம் பார்க்க நல்லதியேட்டர்.\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n//ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்தின் காட்சிகளையும் உலகபடங்களின் மேக்கிங்கும் சேர்ந்து இருந்தால் அவருக்கு மேலும் ஒரு மணிமகுடமாக இருந்து இருக்கும்//\nஅது எப்படிங்க போஸ்ட் போட்டதும் உங்க கமென்ட் வருது\nமற்றவர்கள் அரைத்த மாவான பழைய தமிழ்சினிமாவைக் copy அடிக்கிறார்கள். ஹாலிவுட் படங்களின் சீன்களை அட்சரம் பிசகாமல் தமது படங்களில் வைப்பவர்கள்.\nகமல் ஏதாவது வித்தியாசமாக செய்தால், உடனே ஒரு கூட்டம் கிளம்பி விடும் ஆராய்ச்சி பண்ண..எந்த படங்களிலிருந்து சீன் உருவப்பட்டது எனக் கண்டறிய.\nஅதே போலத்தான், மிஷ்கின் கிகுஜிரோவைக் copy அடித்துவிட்டார் என்று எல்லோரும் கூறுவது.\nநீங்கள் சொல்வது போல் ஒரு தமிழ் சிறுகதையை மிஷ்கின் படமாக எடுத்திருக்கலாம்.\n//அது எப்படிங்க போஸ்ட் போட்டதும் உங்க கமென்ட் வருது\nஉங்களைத்தான் பார்த்திட்டு இருந்தேன் தல முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க\nமிகைப்படுத்தப் படாத விமர்சனம்... ஜப்பானிய மொழிப் படத்தின் விமர்சனத்தை கேபிள் அண்ணா தளத்தில் படித்தேன்...\nநல்ல விமர்சனம் அண்ணே. ஒரு சின்ன டவுட் சார் முடிந்தால் தீர்க்கவும் படம் பார்க்கும் போதே இது லென்தி ஷாட் என்று எப்படி கண்டு பிடிப்பது.\n////ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்தின் காட்சிகளையும் உலகபடங்களின் மேக்கிங்கும் சேர்ந்து இருந்தால்////\nந���றைய படிப்பவர் என்று மிஷ்கின் சொல்கிறார். ஆனால் அதை காட்சிப் படுத்துவதில் உள்ள மனப்பயிற்சி இன்மையாக இருக்கலாம். அல்லது சோம்பேறித்தனத்தால் தான் ஜப்பானிய படங்களின் காட்சிகளை அப்படியே பயன்படுத்துவது என் இறங்கியிருக்கலாம்.\n\"Kikujiro no natsu\" என்ற அந்த ஜப்பானிய படத்தைப் பார்த்தேன். நல்ல படம். ஆனால் இன்னும் நந்தலாலா பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.\nஅப்புறம் நந்தலாலாவை நார்வே நாட்டு படவிழாவுக்கு அனுப்புகிறார்களாமே. என்ன ஒரு தைரியம்.\nவழக்கம்போலவே உங்களது ஸ்டைலில் விமர்சனம் அருமை அண்ணே,\nநேரம் கிடைக்கும்போது நம்ம தளத்துக்கும் வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்...\nகாப்பியடித்தது அடிக்கிறார்கள், அரைத்த மசாலாவையே திருப்பி அரைக்காமல், உலகப் படத்தை காப்பி அடித்திருக்கிறார்களே, அதுவரைக்கும் சரி. இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்\nஅண்ணே இது எப்ப நடந்தது.. ஜாக்கி அண்ணன் வாழ்க ... (நயன்தாரா உங்க கூடவுமா) எல்லா படத்துக்கும் விமர்சனம் போடறிங்களே ஜாக்கி அன்ன இந்த படத்துக்கு என்ன விமர்சனம்.. கலக்குங்க...\nஇந்த நெத்தியடி விமர்சனம் வேண்டும் என்றுதான் இதற்கு முன் தங்களிடம் கேட்டிருந்தேன். \"அந்த ஜப்பானிய டைரக்டருக்கு டிரிபியூட் செய்து இருக்கின்றேன் \" என மிஸ்கின் கூறி இருப்பது செம காமெடி. டிரிபியூட் செய்ய வேண்டுமென்றால் ஜப்பானுக்கு சென்று அந்த இயக்குனரை நேரில் பாராட்டலாம். அல்லது அந்த படம் பற்றி நமக்கு எடுத்து சொல்லி இருக்கலாம். சினிமாவில் இருப்பவர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் உலக சினிமா பார்ப்பவர்கள் எனும் எண்ணத்தில் இப்படி 'உருவல்' படங்களை எடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. சினிமாவில் இருப்பவர்களை விட நல்ல சினிமா பார்க்க நினைப்பவனின் உலக சினிமா பற்றிய பார்வை விசாலமானது என்பது என் கருத்து. பொருளை விற்பவனை விடை அதை வாங்குபவன் பன் மடங்கு புத்திசாலி. ஏனெனில்....கஸ்டமர் இஸ் கிங் By all means.....மிஸ்டர் மிஸ்கின். \"மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே.. இது மாறுவதெப்போ, தீருவதெப்போ நம்ம கவலை......\". காரமான பதிவிற்கு நன்றி சேகர் அண்ணா\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஒரு அராஜக சென்னை ஹவுஸ் ஓனர்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/28•11•2010)\nமந்திரப்புன்னகை த��ிழ் சினிமாவில் ராவான திரைப்படம்,\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(24•11•2010)\nசென்னை பதிவர்களுக்கு பிரிவியூ ஷோ. இயக்குனர் கருபழன...\n(BURNING BRIGHT-2009) உங்கள் வீட்டுக்கு எலி வரலாம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/21•11•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(17•11•2010)\nஅகரம் ஆரம்பித்த நடிகர் சூர்யாவுக்கும், விஜய்டிவிக்...\nபிளாட்பாரம் என்பது சடங்கு…. சென்னையில்(தமிழ்நாட்டி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/14•11•2010)\nமிக்க நன்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(10•11•2010)\n”வ“ குவாட்டர் கட்டிங்...தமிழ் சினிமாவில் ஒரு புது ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/07•11•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(3•11•2010)\nமிக்க நன்றி புதியதலைமுறை மற்றும் லக்கி(எ)யுவகிருஷ...\nபண்டிகை கால அவசரம்... ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை....\nவேண்டாம் அந்த ஈசிஆர் சாலை....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடி���்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183694/news/183694.html", "date_download": "2020-11-28T19:22:42Z", "digest": "sha1:CLYB4ICVIW3JJYNAG7F52KBDXUV3B3Z4", "length": 13001, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "காஷ்மிர் அஸ்திரங்கள்: தேர்தல் களத்துக்குத் தயாராகிறார் மோடி!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகாஷ்மிர் அஸ்திரங்கள்: தேர்தல் களத்துக்குத் தயாராகிறார் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி, 2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் யுக்தியை வகுத்து விட்டார் என்றே தோன்றுகிறது.\nஆட்சிக்கு வந்த பிறகு, வெளிப்படையாகத் தனது கூட்டணிக் கட்சியுடன் உள்ள உறவை, காஷ்மிர் மாநிலத்தில் முறித்துக் கொண்டிருக்கிறார்.\nகாஷ்மிர் மாநில அரசியலில் மஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி நடத்தி வந்தன.\nஅங்கு ஏற்பட்டுள்ள ஆயுததாரிகள் தொடர்பான நெருக்கடி, இராணுவ வீரர்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் ஆகியவற்றால், இனியும் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணியைத் தொடர்வது பா.ஜ.கவின் 2019 தேர்தல் களத்துக்கு உதவாது என்ற முடிவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்ல, பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் கருதுவதாகத்தான், இந்தக் காஷ்மிர் அஸ்திரம் அமைந்துள்ளது.\nஇந்த அஸ்திரம், ஏதோ காஷ்மிர் மாநிலத்தில் உள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மட்டுமல்ல, அகில இந்தியாவுக்கும் பா.ஜ.கவின் பாதை, மஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக் கூட்டணியுடன் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி, நாட்டின் பாதுகாப்புக் காரணம் கருதிய நிலையில், அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.\nஒவ்வொரு முறையும் காஷ்மிரில் எடுக்கப்படும் முடிவு, இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும் என்பது, என்னவோ உண்மைதான்.\nகாஷ்மிரில், மக்கள் ஜனநாயகக் கட்சி – பா.ஜ.க கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டவுடன், அங்குள்ள ஆளுநருக்குப் பாதுகாப்பு ஆலோசகராக, தமிழ்நாட்டிலிருந்து முன்னாள் டி.ஜி.பி விஜயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nசந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதில் பெயர் பெற்ற விஜயகுமார், ஏற்கெனவே எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்தபோது, காஷ்மிர் நுணுக்கங்களை நன்கு உணர்ந்தவர் என்ற முறையில், அவருக்கு இப்போது மத்திய அரசா‍ங்கத்தால், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஓய்வுபெற்ற பிறகு, ஏற்கெனவே நக்ஸலைட் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில், குறிப்பாக ஆலோசகராக இருந்த அவர், தற்போது காஷ்மிரில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது இப்படியிருக்க, காஷ்மிர் அணுகுமுறை என்பது, பா.ஜ.க விரும்பி உருவாக்கிய அணுகுமுறையாகவே அமைந்துள்ளது. ஏனென்றால், முரண்டு பிடித்த தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவைக் கடைசி வரை கூட்டணியில் வைத்துக் கொள்ளவே, பா.ஜ.க முயற்சி செய்தது.\nஆனால், ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்தி, அவரே பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறினார். இன்றுவரை, எதிர்கட்சிகளுடன் சேர்ந்து அவர், எத்தனையோ பேட்டிகளை, பா.ஜ.க தலைமைக்கு எதிராகக் கொடுத்து வருகிறார்.\nஆனால், பா.ஜ.க தலைவர்கள் அதுபற்றி, ஏட்டிக்குப்போட்டி அறிக்கைகளையோ பேட்டிகளையோ விடுவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், வெளியேறி விட்ட தெலுங்கு தேசம் கட்சியைக் கூட, அறவே இனி அவருடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு பா.ஜ.க வரவில்லை.\nஅடுத்தது, மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை மூலம், தினமும் பேட்டிகள் ஊடாகத் தலைவலியையும் திருகுவலியையும் பா.ஜ.கவுக்கும், பா.ஜ.க தலைமைக்கும் கொடுக்கப்படுகிறது. ஏறக்குறைய, தேசப்பற்றில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில், பா.ஜ.க தலைமைக்கு சவால் விட்டுப் பேசிவருகிறார், அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்ரே. ஏன், பா.ஜ.கவின் உள்கட்சி விவகாரத்துக்குள் கூட புகுந்து, கருத்துச் சொல்லி, பா.ஜ.க தலைமையைக் கதிகலக்கி வருகிறார்.\nசிவசேனா என்றாலே பா.ஜ.கவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா நேராகச் சென்று, சிவசேனா தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்திருந்தார். அதன்போது, “2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாமெல்லாம் ஒரே அணியில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். சிவசேனாவைக் கூட்டணியிலிருந்து விரட்டி விடவேண்டும் என்றோ, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அந்தக் கட்சி வேண்டாம் என்றோ, பா.ஜ.க தலைமை இந்த திகதி வரை கருதவில்லை.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/03/1.html", "date_download": "2020-11-28T18:59:16Z", "digest": "sha1:POQCKYLBCX4DHGKZKTAGKQ53CDY3XWFN", "length": 5736, "nlines": 213, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET Tamil Free Online test", "raw_content": "\nசமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான\n1. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம். எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் என பட்டியலிடும் மொழியில் அறிஞர் யார்\n2. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்\nமிக்க நன்றி மேலும் பல வினா விடைகளை உங்கள் இணையதளத்தில் கொடுத்தால் தேர்வுக்கு உதிவியாக இருக்கும் நன்றி .....\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை\nஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை பௌத காப்பியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/65318", "date_download": "2020-11-28T19:31:28Z", "digest": "sha1:LVILWMSBL6GMP4RCPNX56POTSW2DSCVC", "length": 6455, "nlines": 77, "source_domain": "adimudi.com", "title": "வில���ினார் டுவெய்ன் பிராவோ - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சகலதுறை வீரரான டுவெய்ன் பிராவோ ஐ.பி.எல். போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கிந்தியத் தீவுகள் வீரரான டுவெய்ன் பிராவோ சி.எஸ்.கே. அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பாற்றியுள்ளவராவார்.\nஐ.பி.எல். 2020 ஆரம்பமாகும் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின் அணியில் இடம்பிடித்து விளையாடினார். தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வந்த நேரத்தில் டெல்லி அணிக்கெதிரான போட்டியின்போது காயம் ஏற்பட்டது.\nஇதனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் எஞ்சிய போட்டிகளிலிருந்து பிராவோ விலகியுள்ளதாக அவ்வணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் சொந்த நாடு திரும்புவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.\nசென்னை சுப்பர் கிங்ஸ் இன்னமும் நான்கு போட்டிகளில் விளையாட உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.\nகரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம்\nகொழும்பில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்\nகொரோனா பரிசோதனை – பாடசாலைக்கு வந்த மாணவனால் பரபரப்பு\nஇலங்கையில் கொரோனா சோதனை செய்யவேண்டாம் என மிரட்டும் மர்ம கும்பல்\nஇலங்கையில் இன்று 8 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஇலங்கைக்கு அருகில் மீண்டும் சூறாவளி\nஅலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கம்…\nமாவீரர் நாள் கொடிகளை அகற்ற பொலிஸார் முயற்சி\nயாழ். பொலிஸ் அதிகாரியின் கருத்துக்கு அங்கஜன் கடும் கண்டனம்\nநேற்று கொரோனா மரணங்கள் நான்கு மட்டுமே – இராணுவ தளபதி தெரிவிப்பு\nதென்மராட்சியில் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nசாவகச்சேரியில் மரணித்தவரின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இதோ\n மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் சபையில் சர்ச்சை\nதேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/fans-appreciate-kajal-husband/cid1639522.htm", "date_download": "2020-11-28T19:26:05Z", "digest": "sha1:RCLP3LPG2X43IFMIMQGSCFAVXS37GW6U", "length": 4937, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "அப்போ கைவசம் ஒரு தொழில் இருக்கு!.. காஜல் கணவரை கிண்டல் செய்ய", "raw_content": "\nஅப்போ கைவசம் ஒரு தொழில் இருக்கு.. காஜல் கணவரை கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nகாஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் கவுதமை கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார் காஜல். மும்பையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் காஜல், கவுதம் திருமணம் நடந்தது.\nகொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்பதால் திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த மறுநாளே காஜல், தன் கணவருடன் புது வீட்டில் குடியேறினார். இந்நிலையில் காஜலும், கவுதமும் தேனிலவுக்காக மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளனர்.\nமாலத்தீவுகளுக்கு கிளம்பியபோது விமானத்தில் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் கவுதம் கிட்ச்லு. மாலத்தீவுகளில் காஜல் அகர்வால் வித, விதமாக உடை அணிந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்களில் காஜல் மிகவும் அழகாக இருக்கிறார்.\nபுகைப்படங்களை எடுப்பது வேறு யாரும் இல்லை கவுதம் கிட்ச்லு தான். காஜலின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கவுதம் கிட்ச்லுவுக்கு கைவசம் ஒரு தொழில் இருப்பதாகக் கூறி அவரை பாராட்டியுள்ளனர். ஒரு தொழில் அதிபர் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுக்கிறாரே என்கிறார்கள் காஜலின் ரசிகர்கள்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2020-11-28T20:01:40Z", "digest": "sha1:AUON7BKRNTJPYQBLCTGUKU75Z3EE4YAX", "length": 11948, "nlines": 227, "source_domain": "kalaipoonga.net", "title": "கானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்: எஸ்.பி.பி மறைவுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema கானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்: எஸ்.பி.பி மறைவுக்கு துணைமுதல்வர் ஓ.பன்ன���ர் செல்வம் இரங்கல்\nகானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்: எஸ்.பி.பி மறைவுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்\nகானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்: எஸ்.பி.பி மறைவுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்\nகொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.\nஅதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.\nநேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.\nஎஸ்.பி.பி மறைவு குறித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பதிவில், ‘திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற S.P.பாலசுப்ரமணியம் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. எஸ்.பி.பி மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. #SPBalasubramaniam அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். #RIPSPB pic.twitter.com/jOgiwSsJCK\nஅவருடைய அறிக்கையில், ‘எஸ்.பி.பி திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். தனது இன்னிசைத் தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல அவரது பாடல்களைக் கேட்கும��� அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.\nபாடலுக்கு என்றே பிறந்தவர் என்று சொல்லுமளவுக்கு 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அதிக எண்ணிக்கையிலான பாடலைப் பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை படைத்தவர் ஆவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்: எஸ்.பி.பி மறைவுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்\nPrevious articleஎஸ்.பி.பி. மறைவு திரைத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு – முதலமைச்சர் பழனிசாமி\nNext articleஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/allu-arjun-confirms-that-vijay-sethupathi-plays-the-baddie-in-his-next-project-066797.html", "date_download": "2020-11-28T21:10:15Z", "digest": "sha1:O6A7MNCYOJ2NF4XLGEXIT7PKY7T6KANO", "length": 15875, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அது உண்மைதாங்க... அவருக்கும் விஜய் சேதுபதி வில்லன்தானாம்... கன்பர்ம் பண்ணினார் ஹீரோ | Allu Arjun confirms that Vijay Sethupathi plays the baddie in his next project. - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n3 hrs ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n4 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n4 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n5 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத��துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅது உண்மைதாங்க... அவருக்கும் விஜய் சேதுபதி வில்லன்தானாம்... கன்பர்ம் பண்ணினார் ஹீரோ\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் வில்லனாக நடிப்பது உண்மைதான் என்று பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார்.\nகதை பிடித்திருந்தால் கேரக்டர் பற்றி யோசிக்காமல் கால்ஷூட் கொடுப்பவர் விஜய் சேதுபதி. அவர் இப்போது, கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇதற்கிடையே, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மலையாளத்தில் மார்கோனி மத்தாய் என்ற படத்தில் நடித்தார்.\nவாய்ப்பு கேட்டுப் போனபோது தயாரிப்பாளர், என் மேலாடையை கழற்றச் சொன்னார்... நடிகை பகீர் புகார்\nதெலுங்கில் உப்பென்னா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.\nஅடுத்து, பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் அவர் வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.\nஅல்லு அர்ஜுன் இப்போது, அல வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்துள்ளார். த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாகிறது.\nஇதையடுத்து சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜூன். இதில்தான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அல வைகுந்தபுரம்லோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இதை அல்லு அர்ஜூன் உறுதிப்படுத்தினார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.\nஸ்பாட்டில் ஓவர் கூட்டம்.. விஜய் சேதுபதி ஷூட்டிங்கில் இருந்து திடீரென வெளியேறிய ஸ்ருதிஹாசன்\nட்விட்டரில் ட்ரென்டாகும் #ReleasePerarivalan ஹேஷ்டேக்.. பார்த்திபன், விஜய் சேதுபதி திடீர் கோரிக்கை\nகமலின் விக்ரம் படம் குறித்து விஜய் சேதுபதி சொன்ன ஒத்த வார்த்தை.. என்னன்னு பாருங்க\n விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதி ராவ்.. இணைந்தார் வேறு ஹீரோயின்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nமுத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி.. இயக்குனர் சீனு ராமசாமி தகவல்\nஒருவர் வேடத்தில் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது.. 800 படம் குறித்து இயக்குநர் பேரரசு அதிரடி\nமுரளிதரன் பயோபிக்கிற்கு வலுக்கும் எதிர்ப்பு.. விஜய் சேதுபதிக்கு எதிராக டிரெண்டாகும் புது ஹேஷ்டேக்\nமுரளிதரன் பயோபிக்.. 'தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என..' விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் யூகம்\n'முரளிதரன் பயோபிக்கில் நடிக்க என்னை அழைத்தார்கள்.. உடனே மறுத்துவிட்டேன்..' அசுரன் பட நடிகர் தகவல்\n திலீபனின் வாழ்க்கையை படமாக எடுப்பீர்களா\nமுரளிதரன் நம்பிக்கைத்துரோகி.. அவர் கதையில் நடிப்பதை தவிருங்கள்.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் 'சிறுத்தை' சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-antony-to-do-a-negative-role-in-frist-time-066570.html", "date_download": "2020-11-28T21:03:41Z", "digest": "sha1:ECYLUNJHZAXV5GVCUO6DLHDPV2JNCW5I", "length": 15969, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னவொரு வில்லத்தனம்... முதன்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் விஜய் ஆண்டனி... கர்நாடகாவில் ஷூட்டிங் | Vijay antony to do a Negative role in frist time - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n3 hrs ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n4 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n4 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n5 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னவொரு வில்லத்தனம்... முதன்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் விஜய் ஆண்டனி... கர்நாடகாவில் ஷூட்டிங்\nசென்னை: நடிகர் விஜய் ஆண்டனி முதன்முறையாக, நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.\nபாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தை முடித்துவிட்ட, விஜய் ஆண்டனி, அடுத்து அக்னிச் சிறகுகள் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார்.\nஅக்னிச் சிறகுகள் படத்தை நவீன் இயக்கி வருகிறார். இதில் அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், ரைமா சென் உட்பட பலர் நடிக்கின்றனர்.\nஇந்த டிரெஸ்ல சைக்கிள் ஓட்டிட்டு போனா.. எதிர வரவங்க என்னம்மா ஆகுறது.. அதகளப்படுத்தும் ராய் லக்ஷ்மி\nஇதன் படப்பிடிப்பு இப்போது கஜகஸ்தானில் நடக்கிறது. இதற்காக படக்குழு அங்கு சென்றுள்ளது. காக்கி படத்தை 'வாய்மை' செந்தில்குமார், தனது ஓபன் தியேட்டர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார்.\nஇதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் ஶ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பானது. அதில், 'யூனிபார்ம் போடலைன்னாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே 'காக்கி' என்று எழுதப் பட்டிருந்தது.\nஇந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஒருவர் பிரான்ஸ் நடிகை என்ற கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.\nஅதில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர் என்றும் அவரும் ஶ்ரீகாந்தும் இணைந்தே வில்லனத்தன வேலைகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. வில்லன் விஜய் ஆண்டனியின் காட்சியை கர்நாடக மாநிலத்தில் படமாக்கி விட்டு வந்துள்ளனர்.\nஷூட்டிங் ஓவர்.. 'விஜய் ஆண்டனி, அக்‌ஷராவை பார்த்து அசந்துபோனேன்..' நெகிழும் இயக்குனர் நவீன்\nவிஜய் ஆண்டனியின் \\\"கோடியில் ஒருவன்\\\".. மாஸான ஃபர்ஸ்ட் லுக்\nஅக்‌ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nஷூட்டிங் ஸ்பாட்டில் அஞ்சலி.. எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு விஜய் ஆண்டனி இறுதி மரியாதை\nவிஜய் ஆண்டனி, ஆத்மிகாவின் அரசியல் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.. இதுதான் டைட்டிலா\nபிச்சைக்காரன்2 படத்தின் போஸ்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் \nபரபரக்கும் மர்டர் மிஸ்டரி கதை.. விஜய் ஆண்டனி ஜோடியாகிறார் அந்த பிரபல நடிகை.. ட்விட்டரில் தகவல்\nபிச்சைக்காரன் 2 தொடர்பாக அணுகியபோது பிரியாவின் ரியாக்ஷன் எப்படி இருந்தது மனம் திறந்த விஜய் ஆன்டனி\nவிஜய் ஆண்டனி பிறந்த நாள் ஸ்பெஷல்.. சமூகவலைத்தளங்களில் தெறிக்கும் வாழ்த்துக்கள்\nவிஜய் ஆண்டனியின் பிறந்தநாள் பரிசு.. வெளியானது பிச்சைக்காரன் 2 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\n24-ல் வெளியாகிறது அறிவிப்பு.. விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தின் டைரக்டர் இவர்தான்..\n தனது பிறந்த நாளில்.. ஆச்சரிய அறிவிப்பை வெளியிடுகிறார் நடிகர் விஜய் ஆண்டனி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் 'சிறுத்தை' சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-kiran-s-glamour-photo-goes-viral-on-social-media-066263.html", "date_download": "2020-11-28T20:09:36Z", "digest": "sha1:OL4ALYQIV266OIDNZMCJUHFSSNGFWKEY", "length": 17602, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அரைகுறை ஆடையில் சூட்டைக் கிளப்பும் மூத்த நடிகை.. ப்பா.. என்னா கிளாமர்.. பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்! | Actress Kiran's glamour photo goes viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n2 hrs ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n3 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n3 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n4 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரைகுறை ஆடையில் சூட்டைக் கிளப்பும் மூத்த நடிகை.. ப்பா.. என்னா கிளாமர்.. பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்\nசென்னை: நடிகை கிரணின் அறைகுறை ஆடையை பார்த்த நெட்டிசன்கள் பெரு மூச்சு வீட்டுள்ளனர்.\nநடிகை கிரண், தமிழில் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை கவர்ந்த கிரண், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.\nநடிகர் கமல்ஹாசனுடன் அன்பே சிவம், நடிகர் அஜித்துடன் வில்லன், பிரசாந்துடன் வின்னர், விஜயகாந்துடன் தென்னவன் உள்ளிட்ட படங்களில் ஜோடி போட்டார். விஜயுடன் திருமலை படத்திலும், சரத்குமாரின் அரசு படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.\nதொடர்ந்து பல படங்களில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்த கிரண், நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்தியின் சகுனி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். இதனை தொடர்ந்து விஷாலின் ஆம்பள படத்திலும் தலைக்காட்டினார் கிரண்.\nபின்னர் முத்தின கத்தரிக்காய் படத்தில் இயக்குநர் சுந்தர்சிக்கு மாமியாராக நடித்தார் கிரண். அந்தப்படம் வெற்றிபெறவே பின்னர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.\nஆனாலும் நான் இன்னும் இளமையாகதான் இருக்கிறேன்.. பாருங்கள் என்ற ரீதியில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சியை அள்ளிக்கொட்டி திணறடித்து வருகிறார் நடிகை கிரண்.\nதொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம செக்ஸியாக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் கிரண். அண்மையில் கறுப்பு நிற உடையில் முழு தொடையையும் காண்பித்து திணறடித்தார்.\nஇந்நிலையில் 66வது பிலிம் ஃபேர் விருது விழாவில் பங்கேற்ற கிரண், டீப் ஓபன் நெக் உடையில் மார்பழகு தெரியும் படி கிக்கேற்றினார். சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கிரணின் கிளாமர் உடை பலரையும் கவர்ந்தது.\nதன்னுடைய கவர்ச்சி உடையில் செல்பி எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பலர் இந்த வயதில் இது தேவையா என்று கேட்டுள்ளனர். சிலர் வாவ்.. என்னா கிளாமர் என பெருமூச்சு விட்டுள்ளனர்.\nகிளாசிக் சீனை ஷேர் செய்து.. ஹாலிவுட் ஹீரோயினுடன் ஒப்பிட்ட நடிகை கிரண்.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nஅறைகுரை உடையில் ஹோலி.. அலேக்காய் தூக்கிய நண்பர்.. கையை வைத்து மானத்தை மறைத்த கிரண்.. வைரல் போட்டோ\nநாக்கை நீட்டி.. சட்டையை கழட்டி.. வேற லெவலில் இறங்கிய விக்ரம் பட ஹீரோயின்.. அதற்காகதானோ\nடாஸ்க்ல பாஸ் ஆனா தான் பிக் பாஸ்ல என்ட்ரியே.. அதுக்குத்தான் அந்த பிரபல நடிகை அப்படி இறங்கினாரா\n அப்படி இப்படி கசியும் ஆச்சரிய லிஸ்ட்.. 'பிக்பாஸ் 4' சீசனில் சூரியாதேவி\n'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..' பிரபல நடிகையின் வேற லெவல் போட்டோ.. ஹேட்டர்ஸ் ஒதுங்கணுமாம்\nடேபிள்ல உட்கார்ந்து மேல பார்த்தா என்ன தெரியுது வைரலாகும் முன்னாள் ஹீரோயினின் ஸ்லிம் போட்டோஸ்\n'முதல்ல உங்க காஸ்ட்யூம் டிசைனரை மாத்துங்க, முடியலை..' முன்னாள் ஹீரோயினுக்கு ரசிகாஸ் கோரிக்கை\nஅது இருக்கட்டும்..���ுதல்ல பட்டனை போடுங்க.. தமிழில் ரிப்ளை பண்ணிய நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்\nப்ளிஸ்.. திரும்ப வாங்க.. நடிகர் சுஷாந்துக்காக கண்ணீர்விட்டு அழுத நடிகை.. வைரலாகும் டிக்டாக் வீடியோ\nஸ்ட்ராப்லெஸ்.. ரெட் கலர் டாப்ஸில்.. இன்னாம்மா ஹாட்டா இருக்காரு நம்ம கிரண்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nநிக்கர் தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை.. கலரை சொல்லி பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரமும் லீக்கான எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானா\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-rajesh-says-no-smoking-scenes-185286.html", "date_download": "2020-11-28T19:50:17Z", "digest": "sha1:Z3OKIGN6DJKOGQSW7QO35NAFLG2FQEFZ", "length": 14163, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனி தம் சீன்களுக்கு கட்- இயக்குநர் ராஜேஷ் | Director Rajesh says No to smoking scenes - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 hr ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n2 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n3 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n3 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி தம் சீன்களுக்கு கட்- இயக்குநர் ராஜேஷ்\nசென்னை: இனி என் படங்களில் தம்மடிக்கிற மாதிரி காட்சிகளே இருக்காது என இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து காமெடி படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர்தான் ராஜேஷ். இதுவரை இவர் இயக்கிய மூன்று படங்களிலும் டாஸ்மாக் பார் காட்சிகள்தான் முக்கிய பங்கு வகித்தன.\nகாரணம், இவருடைய படங்கள் அனைத்தும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவதால் மது, சிகரெட் போன்றவைதான் தவறாமல் இடம்பெறுகின்றன.\nஇப்போது தீபாவளியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா படம் திரைக்கு வருகிறது.\nஇந்தப் படத்துல புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளே இடம் பெறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ராஜேஷ்.\nஇது குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராஜேஷ், \"இந்தப் படத்துலேயும் தம்மடிக்கிற, தண்ணியடிக்கிற சீன்ஸ் இருக்குமான்னு நெறைய பேர் கேட்டாங்க, அந்தளவுக்கு என்னோட படம்னாலே அதுல இந்த ரெண்டுமே இருக்கும்னு முடிவு பண்ணிட்டாங்க...\nஆனா நல்லவேளையா இந்தப் படத்துல தம்மடிக்கிற காட்சி ஒண்ணு கூட இல்ல, ஏன்னா கதைப்படி அந்தமாதிரி காட்சிகளே தேவைப்படல. அதுமட்டுமில்லாமல் இனிமே என்னோட படங்கள்ல தம்மடிக்கிற சீன்களே இல்லாத மாதிரி காட்சிகள் அமைக்கப் போறேன்,\" என்றார் அவர்.\n”... இயக்குநர் ராஜேஷ் கூறும் காரணங்கள்\nகடவுள் இருக்கான் குமாரு... ‘சந்தானம்’ ஏன் இல்லை... ராஜேஷ் விளக்கம்- வீடியோ\n'கடவுள் இருக்கான் குமாரு'.. ஆனால் கையில் 'பாட்டில்' இல்லையாமே குமாரு... ஆச்சர்யம், ஆனால் உண்மை\nபாஸ் வெற்றி எதிரொலி-மீண்டும் காமெடியில் குதிக்கும் ஆர்யா\n- சான்றிதழ் தரும் இயக்குநர்\nபுகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்\nபுகைப் பிடிக்கும் காட்சிக���ுக்கு மேலும் கெடுபிடி - மத்திய அரசு அறிவிப்பு\nஎதிர்மறை விமர்சனங்கள்... அழகுராஜாவில் 25 நிமிட காட்சிகள் குறைப்பு\nஅழகுராஜா படத்துக்கு வரி விலக்கு - எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு\nஅழகுராஜா, பாண்டிய நாடு நாளை ரிலீஸ்\nஅப்பல்லாம் எனக்கு சூர்யாவை சுத்தமா பிடிக்காது.. ரெண்டுபேரும் அடிச்சிக்குவோம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=transgender", "date_download": "2020-11-28T19:52:47Z", "digest": "sha1:W2IBI65X2ITI3FPONQDCIG4UWFNOOIA3", "length": 10084, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\n\"தமிழ்நாட்டிற்கு இந்தியா டுடே விருது\"…\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதுணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவி���் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்…\nநிவர் புயல்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி…\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nதிருநங்கையைக் காதலித்து திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்\nகோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுரேகா என்ற திருநங்கையை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து வாழ்ந்துவந்தார்.\nதிருநங்கையைக் காதலித்து திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்\nகோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுரேகா என்ற திருநங்கையை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து வாழ்ந்துவந்தார்.\nஉத்தரபிரதேசத்தில் உருவாகி வரும் திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம்\nஉத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பசில்நகர் மண்டலத்தில், நாட்டின் முதலாவது திருநங்கை பல்கலைக்கழகம் உருவாகிறது. அகில இந்திய திருநங்கை கல்வி சேவை அறக்கட்டளை என்ற அமைப்பு இதை கட்டி வருகிறது.\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள படம் ‘தர்பார்’. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nதிருநங்கைகளுக்கு பசுமை வீட்டிற்கான உத்தரவை வழங்கினார் தூத்துக்குடி ஆட்சியர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 22 திருநங்கைகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.\nதமிழக அரசு அளித்த வீட்டுமனைப்பட்டா : நன்றி கூறிய திருநங்கைகள்\n27 திருநங்கைகளுக்கு தலா 2 செண்ட் நிலம் இலவசமாக வழங்கப்பட்டு அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது\nதுணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்…\nநிவர் புயல்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி…\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/17705.html", "date_download": "2020-11-28T19:34:03Z", "digest": "sha1:WOGJ2TR2BZHVSXDGF4IWDVAP2PV2B7QS", "length": 17136, "nlines": 183, "source_domain": "www.thinaboomi.com", "title": "5-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி ஏன்? தோனி விளக்கம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி ஏன்\nதிங்கட்கிழமை, 28 ஜனவரி 2013 விளையாட்டு\nதரம்சாலா, ஜன. 29 - இங்கிலாந்து அணிக்கு எதிராக தரம்சா லாவில் நடைபெற்ற 5 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான கார ணத்தை கேப்டன் தோனி விளக்கி இரு க்கிறார். இந்தக் கடைசி போட்டியில் இந்திய அணி முன்னதாக டாசை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇந்திய அணிக்கு எதிரான இந்த 5 -வது மற்றும் கடைசி ஒரு போட்டியில் இங் கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாத்தி ல் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளு க்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்தது. இந்த வெற் றியின் மூலம் இந்தத் தொடர் 3 - 2 என் ற கணக்கில் முடிவடைந்தது.\nஇந்தத் தொடரில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணி 2,3 மற் றும் 4 ஆகிய போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி யது.\nதரம்சாலாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 227 ரன்னில் ஆட்டம் இழந்தது. ரெய்னா அதிகபட்சமாக, 82 ரன் எடுத்தார்.\nபின்பு ஆடிய இங்கிலாந்து அணி 3 விக் கெட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது. இத னால் இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்ட த்தில் இயான் பெல் சதம் அடித்தது குறி ப்பிடத்தக்கது.\nஇந்தப் போட்டியில் தோல்வி அடைந் தது குறித்து கேப்டன் தோனி நிருபர்க ளிடம் கூறியதாவது - இந்த ��டுகளம் துவக்கத்தில் வேகப் பந்து வீச்சிற்கு தோதுவாக இருக்கும்.\nஇதனை இங்கிலாந்து சரியாக பயன்ப டுத்திக் கொண்டதில் ஆச்சரியம் எதுவு ம் இல்லை. டாசை இழந்ததே தோல்வி க்கு முக்கிய காரணமாக கருதுகிறேன்.\nதவிர, 30 முதல் 40 ரன்கள் வரை குறை வாக எடுத்து விட்டோம். இதனால் சுவிங் பந்தை எதிர்கொள்வதில் பேட்ஸ்மேன்களுக்கு இந்தப் போட்டி நல்ல பயிற்சியாக அமைந்தது.\nநாங்கள் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி 3 - 1 என்ற கணக்கில் முன் னிலை பெற்றோம். அஸ்வின் பந்து வீச்சு குறித்தும், காம்பீர் பேட்டிங் குறி த்தும் நான் அதிகம் கவலைப்படவில் லை.\n2015 - ம் ஆண்டு உலகக் கோப்பைக் கான இந்திய அணியை தேர்வுக் குழுவி னர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-11-2020\nகொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் டிச. 15-ம் தேதிக்குள் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய புள்ளியியல் துறை தகவல்\nகர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nபாடத்திட்டக் குறைப்பு குறித்த அ���ிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம்\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து\nஆல்-ரவுண்டர் இல்லாததால் பாதிப்பு: கோலி பேட்டி\nமாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு : விஞ்ஞானிகளுக்கு பாராட்டு\nஐதராபாத் : கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்த போது விஞ்ஞானிகளுக்கு பாராட்டு ...\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமுக்கு உதவி செய்ய இந்தியா உறுதி\nபுதுடெல்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் ...\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் தோமர் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திரசிங் ...\nநுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிசம்பர் 3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடல்\nபுதுடெல்லி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் ...\nசிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே\nமும்பை : இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட ...\nசனிக்கிழமை, 28 நவம்பர் 2020\n1கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n22-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய...\n3கர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\n4எட���யூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/6230/sapthangal-novel-book-type-kurunovel/", "date_download": "2020-11-28T20:30:52Z", "digest": "sha1:KW4KGO26RCT56TUP3DNB556SRT5EVYNJ", "length": 7724, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Sapthangal (Novel) - சப்தங்கள் » Buy tamil book Sapthangal (Novel) online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : வைக்கம் முகம்மது பஷீர்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஒரு சூத்திரனின் கதை மதில்கள்\nஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். 'சப்தங்க' ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். 'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக'ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது.\nஇந்த நூல் சப்தங்கள், வைக்கம் முகம்மது பஷீர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வைக்கம் முகம்மது பஷீர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal\nகுருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13\nஇளமையில் கொல் - Ilamaiyil Kol\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்\nபாற்கடல் விடுத்தல் ராமராவணா மூன்று கூத்துப் பிரதிகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-11-28T19:53:14Z", "digest": "sha1:2N6RS337AV7EF535IMPYQAZONXQBDDBY", "length": 7005, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பட்டாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபட்டாணி செடி: பைசம் சடய்வம்\nபட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும். பைசம் சடய்வம்(ஆங்கிலம்:Pisum sativum ) என்று அறியப்படும் இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாகுவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர்.\nஆனால் சமையல் கலையில் இவைகள் காய்களாகவே பயன் படுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் இவை பொதுவாகவே பச்சை பட்டாணி என்றே அழைக்கப் படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை நிறத்திலும், சில இடங்களில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பல நாடுகளில் இவை உறைய வைக்கப்பட்ட நிலையிலும் விற்கப்படுகிறது.\nஉலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் இவை ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பணிக்கலாம் தொடங்கி வெயில் காலம் வரை, பயிரிடப்படும் இடத்திற்கேற்ப நடப்படுகிறது. ஒரு பட்டாணி விதை சுமார் ௦.1 முதல் ௦.36 கிராம் வரை இருக்கும்.\nபட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. காய்ந்த நிலையில் இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.\nஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானி கிரிகோர் மெண்டல் பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபியல் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, அவர் இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் பரம்பரை விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன.\nவிக்கிநூல்கள் சமையல் நூலானது ஒரு சமையற் குறிப்பை அல்லது கையேட்டைக் கொண்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/heavy-rain-in-chennai-for-two-days-q1rsan", "date_download": "2020-11-28T19:51:21Z", "digest": "sha1:VXPGYHO2AFCC77FUZQNC6DMV6RW7O47K", "length": 10679, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "48 மணிநேரத்திற்கு சென்னையில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!", "raw_content": "\n48 மணிநேரத்திற்கு சென்னையில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தென் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nசெய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்.\nஇதையும் படிங்க: 'நான் நெருப்பு டா..நெருங்குடா'.. புதிய வீடியோவில் அதிர வைக்கும் நித்யானந்தா.. புதிய வீடியோவில் அதிர வைக்கும் நித்யானந்தா..\nவங்கக்கடலில் சூறைக்காற்று வீச இருப்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் மிக கனமழையும் 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஇதையும் படிங்க: கொலையில் முடிந்த ரூபாய் 125 கடன்.. பீர் பாட்டிலை உடைத்து நண்பரை கொடூரமாக குத்திக்கொன்ற தொழிலாளி..\n48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..\nதமிழகம் நோக்கி வேகமாக வரும் அடுத்த புயல்... மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..\nபுயல் கரையை கடந்தாலும் மழை விடாது... 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\nமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை..\nஉஷார் மக்களே... நாளை இந்த 8 மாவட்டங்களில் அதீத கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..\n7 மாவட்டங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்... வானிலை மையம் பகீர் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர��தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/04-poonam-not-bare-all-only-india-team-aid0091.html", "date_download": "2020-11-28T21:06:20Z", "digest": "sha1:6S3PHVEUVMN4R5ULQ64IHLXUGHOYCI67", "length": 17507, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லோருக்கும் நிர்வாணம் காட்ட முடியாது, வீரர்களுக்கு மட்டும்தான்-பூனம் அறிவிப்பு | Poonam To Not Bare For All, Only Team India | வீரர்களுக்கு மட்டும்தான் நிர்வாணம்-பூனம் - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n3 hrs ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n4 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n4 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n5 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லோருக்கும் நிர்வாணம் காட்ட முடியாது, வீரர்களுக்கு மட்டும்தான்-பூனம் அறிவிப்பு\nஉலகக் கோப்பையை வென்றெடுத்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன். எல்லோருக்கும் நான் நிர்வாணமாக முடியாது எனது பல்டி அடித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.\nஇந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் பொதுமக்கள் நிர்வாணமாக காட்சி தரத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம். இந்த நிலையில் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், பூனம் எங்கே என்று கேட்டு பேஸ்புக்கிலும், ட்விட்டர் தளத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.\nஆனால் பூனத்தின் தரப்பில் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மெளனத்தைக் கலைந்து வாய் திறந்துள்ளார் பூனம். இதுகுறித்து அவரது மேலாளர் விபின் கூறுகையில்,\nபூனம் பாண்டேவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச பத்திரிகைகள் பூனத்தை அணுகின. தங்களது அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ் தருமாறு அவை கேட்டுள்ளன. ஆனால் அதை பூனம் நிராகரித்து விட்டார். இந்தியா வென்றால் நிர்வாணமாவேன் என்று அவர் சொன்னதற்கு அர்த்தம், பொது இடத்தில் நிர்வாணமாவேன் என்று அர்த்தம் இல்லை. மாறாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டுமே நிர்வாணமாவேன் என்றுதான் அர்த்தம்.\nஎனவே பொது இடத்தில் பூனம் நி்ர்வாணமாக காட்சி தரும் திட்டம் இல்லை. எந்தப் பத்திரிகைக்கும் அவர் நி்ர்வாணமாக போஸ் தரவும் மாட்டார் என்றார்.\nஇதனால் பூனத்தின் தரிசனத்திற்காக காத்திருக்கும் ஜொள்ளு ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nஇதற்கிடையே பூனத்திற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து விபின் கூறுகையில், மாரல் போலீஸ் என்று கூறிக் கொள்ளும் சிலர் பூனத்தை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். நிர்வாணமாக காட்சி தரக் கூடாது என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர் என்றார்.\nMore பூனம் பாண்டே News\nதிடீரென பூனம் பாண்டே செய்த வேலை.. ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்.. டிரெண்டான #AskPoonamPandey\nகோவாவை விட்டு போகக்கூடாது, ஆமா.. ஆபாசப்பட விவகாரம்.. பூனம் பாண்டேவுக்கு ஜாமீன்\nஆபாச பட விவகாரம்.. போலீஸ் கஸ்டடியில் பூனம் பாண்டே.. 2 போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்ட்\nஅரசு இடத்தில் ஆபாச வீடியோ.. சர்ச்சை நடிகைக்கு எதிராக களமிறங்கிய மகளிர் அணி.. கைதாவாரா பூனம் பாண்டே\nஎல்லாத்தையும் கழட்டிப் போட்டு.. நிர்வாண வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை.. ஹாலோவின் சர்ப்ரைஸாம்\nபடுக்கையில் டாப்லெஸில் பிரபல நடிகை.. உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா.. கதறும் நெட்டிசன்ஸ்\nபிகினியில் தெறிக்கவிடும் பூனம் பாண்டே.. செம்ம்ம்ம ஹாட் என ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்\nகணவரை கட்டியணைத்தப்படி காதல் சொட்ட சொட்ட வீடியோ போட்ட பூனம் பாண்டே.. ராசி ஆயிட்டாங்களாம்\nநிர்வாண கோலத்தில் பூனம்.. புது வீடியோவுக்கு பேரு 'செக்ஸி பாம்' பாத்தீங்களா.. எரியும் இன்ஸ்டாகிராம்\nவெறித்தனமாக காதலிக்கிறோம்.. பாலியல் புகாருக்கு பிறகு மீண்டும் கணவருடன் சேர்ந்த பூனம் பாண்டே\nமிருகத்தை அடிப்பது போல அடிக்கிறார்.. கணவர் சாம் பாம்பேவை விவாகரத்து செய்ய பூனம் பாண்டே முடிவு\nஏம்மா பூனம்.. இப்படியெல்லாம் போஸ்ட் போட்டுட்டு இப்போ அவர் மேல புகார் கொடுத்தா என்ன அர்த்தம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஅடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்ச���\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/balaji-clashes-with-housemates-in-the-love-matter-077287.html", "date_download": "2020-11-28T20:19:08Z", "digest": "sha1:NQBJEYYGVYXFDR3MDU22HKEJDQCYYEKD", "length": 15705, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்த வச்ச பிக்பாஸ்.. பற்றிக்கொண்ட பாலா.. அசிங்கமாய் பேசியதால் ஆவேசமான ரியோ! | Balaji clashes with housemates in the love matter - Tamil Filmibeat", "raw_content": "\n41 min ago நல்லா கேட்டுக்குங்க.. நானும் வாங்கியாச்சு.. வாங்கியாச்சு.. மாலத்தீவில் சோனாக்‌ஷி பெற்ற சர்டிபிகேட்\n1 hr ago இந்த வாரமும் லீக்கான எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானாம்\n1 hr ago இயக்குனர் 'சிறுத்தை' சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்.. திரையுலகம் இரங்கல்\n1 hr ago சிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\nNews அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\nAutomobiles கடும் விற்பனையில் போட்டியில் ஹோண்டா- ஹீரோ மோட்டோகார்ப் பாதி இந்தியாவில் இந்த பிராண்ட்தான் முதலிடம்...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்த வச்ச பிக்பாஸ்.. பற்றிக்கொண்ட பாலா.. அசிங்கமாய் பேசியதால் ஆவேசமான ரியோ\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாது புரமோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற���றது. அப்போது ஹவுஸ்மெட்ஸ் சொன்ன காரணத்தை பப்ளிக்காக சொல்லி பற்ற வைத்தார் பிக்பாஸ்.\nஇதில் காதல் கண்ண மறைக்குது என்ற காரணத்தை கேட்ட பாலாஜி, தன்னையும் ஷிவானியையும்தான் சொல்கிறார்கள் என்று எண்ணி மொத்தமாய் எல்லோரையும் விளாசி வருகிறார்.\nஅந்த வகையில் ஏதோ தவறான வார்த்தையை பாலாஜி பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கிட்சனில் கேபியிடம் பேசும் ரியோ, பாலாஜி சொன்னது ரொம்ப தவறானது என்கிறார்.\nதொடர்ந்து சனம் ஷெட்டியிடம் பேசும் ரியோ, 2 பேர்தான் நாமினேட் பண்ணியிருக்காங்க, அப்படி இருக்கும் போது 15 பேர் இருக்கும் இடத்தில் அப்படி சொல்லலாமா என்கிறார். மேலும் ஆஜித்திடம் பேசும் ரியோ, என் ஃபேமிலிலயும் பாப்பாங்க, உன் ஃபேமிலிலயும் பாப்பாங்க, இப்படி அசிங்கமா ஒருத்தன் பேசினா வலிக்காதா என கேட்கிறார்.\nஷிவானியிடம் பேசும் பாலாஜி காதல் கண்ண மறைக்குதுன்னா என்ன அர்த்தம் என கேட்கிறார். தொடர்ந்து கிட்சனுக்கு வரும் பாலாஜி, கண்ண மறைக்குற அளவுக்கா காதல் பண்ணிக்கிட்டு சுத்துறாங்க என கேட்கிறார்.\nமேலும் நான் ஒன்றும் இங்கு லவ் பண்ண வரலை எனக்கும் ஹர்ட்டாகுது என்கிறார் பாலாஜி. இப்படியாக உள்ளது பிக்பாஸின் மூன்றாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள், பரட்ட பத்தவச்சுட்டியே பரட்ட என பிக்பாஸை கிண்டலடித்து வருகின்றனர்.\nஇந்த வாரமும் லீக்கான எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானாம்\nசிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஅடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nஅன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \nநிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nஆரி, ரியோவை விட ஷிவானி, கேபி, ஆஜீத் எல்லாம் என்ன பண்ணிட்டாங்க.. கே��்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்\nமுதல் முறையா கேப்டனயே ஜெயிலுக்கு அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்.. மூன்றாவது முறையாக ஆரியும்\nநீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்ப சொல்லு பார்ப்போம்.. ஷிவானியை டார்கெட் பண்ணும் நெட்டிசன்ஸ்\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன பார்க்கணுமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி கூட ரியோவை விடல\nஅனிதா கிச்சன் டீம்மில் இருந்தால் பாத்திரம் சேருமா ரியோவை தன் பங்குக்கு ஏறிவிட்ட சம்யுக்தா\nமன ஆரோக்கியத்தை மேம்படுத்த.. சிறைச்சாலை லைப்ரரியில் புத்தகம் வாசிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகைகள்\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/navya.html", "date_download": "2020-11-28T19:19:45Z", "digest": "sha1:HU6Q2CWVSQBNUGOLMYZVFB6LJ6ELTUU4", "length": 14506, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Kerala actresses dominate Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 hr ago ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\n2 hrs ago அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட கவர்ச்சி கன்னி.. குஷியான ரசிகர்கள்\n3 hrs ago சாந்தனு கீர்த்தி இணைந்து நடிக்கும்…\"எங்க போற டி\" ஆல்பம் சாங்.. பிரபல நடன இயக்குனர் இயக்குகிறார்\n3 hrs ago அன்பு தேவையில்லைனா இந்த மிக்சர் புகழ் ஷிவானி எதற்கு பாலாஜியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nNews விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்க��், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழில் முக்கிய இடத்தைப் பிடிப்பதில் இப்போது மலையாள நடிகைகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.\nமும்பை இறக்குமதிகள் கொஞ்சம் குறைந்துவிட்ட நிலையில் கன்னடத்தில் இருந்து சாயா சிங், ரக்ஷிதா என பலர்வந்தனர்.\nஆனால், இப்போது கேரள நடிகைகள் தான் அதிகப் படங்களில் நடித்து வருகின்றனர்.\nமீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், ஸ்ரீதேவிகா, நந்தனா, பிரணாதி என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துகொண்டுள்ள நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇது தவிர விருமாண்டி வெளியானால்இன்னொரு மலையாள நடிகையான அபிராமியும் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.\nதமிழ் டிவிக்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளும் கேரளத்தை சேர்ந்தவர்கள் தான்.\nஇப்போதைக்கு மீரா ஜாஸ்மீன் முன்னணியில் இருந்தாலும், விரைவில் அந்த இடத்தை ஆக்கிரமிக்க நவ்யாவும்,ஸ்ரீதேவிகாவும் போட்டியில் இறங்கலாம்.\nநவ்யா நாயர் இப்போது பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதலில் கூத்துப் பட்டறை எனநல்ல தமிழில் இதற்கு பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அது எல்லாமே டிராமா தான் என ஜனரஞ்சகமாகமாறியது.\nஇப்போது இதன் பெயர் அழகியே தீயே என கவிதைத்தனமாக மாறிவிட்டது.\nதிடீர் அறிவிப்பு வரலாமாம்.. திருமண நெருக்கடியில் பிரபல டாப் ஹீரோயின்.. யாரந்த தொழிலதிபர் காதலர்\nபடப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு\n3 வயசுலயே பலாத்காரம் செய்யப்பட்டேன்.. படுக்கைக்கு போகலைன்னா பட வாய்ப்பு இல்லை.. தங்கல் நடிகை ஷாக்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீக்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்ட���விட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகொரோனாவால் சமையல்காரரான நடிகை.. 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய நிலையில் தடம் மாறிய வாழ்க்கை\nதயாரிப்பு வருத்தம்.. அந்த கேரக்டரில் நடிக்க அவ்வளவு கோடி கேட்ட 'கோதுமை நிற' ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரமும் லீக்கான எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானா\nஇயக்குனர் 'சிறுத்தை' சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-china-talks-on-restoring-status-quo-along-lac-inconclusive-398473.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-28T20:23:37Z", "digest": "sha1:LP6FL3CEKKFP52NYZ7RTD75SAMFJCI62", "length": 21437, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "லடாக் பதற்றம்.. இந்தியா கொடுத்த அழுத்தம்... பின்வாங்குமா சீனா.. என்ன நிலை அங்கு? | India-China Talks On Restoring Status Quo Along LAC Inconclusive - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமனித நேயம்... தடியடி நடத்த���ய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nவிவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலடாக் பதற்றம்.. இந்தியா கொடுத்த அழுத்தம்... பின்வாங்குமா சீனா.. என்ன நிலை அங்கு\nடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடந்த முடிந்துவிட்ட நிலையில், சீன இராணுவ வீரர்கள் அவர்கள் ஊடுருவிய இடங்களிலிருந்து திரும்பிச் செல்வது என்பது குறித்து தெளிவில்லாமல் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇரு நாடுகளின் மூத்த தளபதிகளுக்கு இடையிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கின் மோல்டோவில் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் நடந்தது.\nலெப்டினன்ட் அளவிலான பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார். செப்டம்பர் 10 ம் தேதி மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கும் அவரது சீன பிரதிநிதி வாங் யிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னணியில் இந்த 6வது பேச்சுவார்த்தை நடந்தன. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடந்தது.\nஎல்லையில் தந்திரத்தை மாற்றிக் கொண்ட சீனா...டோக்லாம் ப���ுதியில் 13 ராணுவ தளங்களை அமைக்கிறது\nஇந்த பேச்சுவார்த்தையில் துருப்புக்களை விரைவாக வெளியேற்றுவது, பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, எல்லை மேலாண்மை தொடர்பான ஒப்பந்தங்களை கடைபிடிப்பது, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை மீட்டெடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.\nஇருதரப்பும் சேர்ந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், தகவல்தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், தவறான புரிதல்களைத் தவிர்ப்பது மற்றும் கூடுதல் படைகளை எல்லைக்கு அனுப்புவதைத் தவிர்ப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் ரகசிய குறிப்பில், ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதைத் தவிர்ப்பது, நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.\nஇந்தியா சீனாவிடம் பாங்காங் திசோ பகுதியில் மோதலுக்கு வழிவகுக்கும் அனைத்து இடங்களிலும் இருந்தும் சீன படைகள் முழுமையாக விலக வேண்டும். அத்துமீறிய இடங்களில் இருந்து சீனா முதலில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் இந்தியா அழுத்தம் கொடுத்தது.\nஎனினும் இந்த பேச்சுவார்த்தையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனத் துருப்புக்கள் தொடர்ச்சியான அத்துமீறல்களைத் தொடங்குவதற்கு முன்னர் இருந்த இடத்திற்கே தற்போது சென்றுவிடுவார்களா என்பது குறித்து அவர்கள் குறிப்பிட்டார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஏனெனில் கடந்த வாரங்களில், இந்திய துருப்புக்களை அவர்கள் மீண்டும் கைப்பற்றிய பாங்காங் ஏரியைச் சுற்றியுள்ள உயரங்களில் இருந்து வெளியேற்ற சீனா பலமுறை முயற்சிகளை மேற்கொண்டனர்\nகடந்த வாரம், சீனாவுக்கு ஒரு வலுவான எச்சரிக்கை இந்தியா தரப்பில் விடுக்கப்பட்டது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா \"இறையாண்மை பிரச்சினைகள் குறித்து மிகவும் தீவிரமானது\" என்றும், அது பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய \"அனைத்து விளைவுகளுக்கும்\" தயாராக இருப்பதாகவும் கூறினார். முன்னதாக அவர் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து பேசிய ராஜ்நாத் சிங் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க விரும்புகிறது இந்தியா. ஆனால் இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்பதையும் தெரிவித்தார். எனவே எல்லையில் இருந்து சீனா ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலைக்கு செல்லுமா அல்லது தொடருமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nடெல்லி சலோ போராட்டத்தை கைவிடுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்\nவிவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nஆக அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/earthquake-jolt-philippines-argentina-267120.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-28T20:33:17Z", "digest": "sha1:NFV3IZCQ6646LGWN67TY5YYRXXIVJH2Y", "length": 14023, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினாவையும் உலுக்கியது நிலநடுக்கம்! | Earthquake jolt Philippines and Argentina - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- ரிக்டரில் 4.2 அலகுகளாக பதிவு\nஇன்னும் 2 வாரங்களில் அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம்.. திருச்சி பூகம்ப ஆய்வாளர் எச்சரிக்கை\nபலத்த வெடிச் சத்தம்.. ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் நில அதிர்வு.. மக்கள் பீதி\n தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்\nநியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பெரும் நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nவேலூரில் லேசான நில அதிர்வு - சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிலிப்பைன்ஸ், அர்ஜென்டினாவையும் உலுக்கியது நிலநடுக்கம்\nமணிலா: நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கிய நிலையில் பிலிப்பைன்ஸ் மற்றும் அர்ஜென்டிவாவும் நிலநடுக்கத்தால் இன்று அதிர்ந்தன.\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.2 அலகுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கின. இதனால் அங்கு அவசரசிநிலை பிரகடனம் செய்யப்பட்டது.\n��தே நேரத்தில் பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினாவையும் நிலநடுக்கம் அதிரவைத்தது.\nபிலிப்பைன்ஸில் ரிக்டரில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அர்ஜென்டினாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் earth quake செய்திகள்\nடெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரப்போகிறதாம்.. வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு\nவட மற்றும் வடகிழக்கு மாநிலங்களை அதிர வைக்கும் நில நடுக்கம்.. பீதியில் மக்கள்\nசனிப்பெயர்ச்சி: இந்தியா, இந்தோனேசியாவில் சுனாமி,பூகம்பம் அச்சுறுத்தும் - ஜோதிடர் கணிப்பு\nபாகிஸ்தான், எமிரேட்ஸ், குவைத், லெபனான், துருக்கி என 10 நாடுகளை உலுக்கிய ‘ஈராக்’ நிலநடுக்கம்\nமெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\nகோபி சுற்றுவட்டார கிராமங்களில் நிலநடுக்கமா...\n2010ல் சீரழிந்த சிலியை மீண்டும் தாக்கிய பெரும் பூகம்பம்... அர்ஜென்டினாவும் அதிர்ந்தது\nஅருணாசலப் பிரதேசத்தில் நில நடுக்கம்.. மக்கள் பீதி\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- புகுஷிமா அணு உலையை தாக்கிய சுனாமி பேரலைகள்\nபிலிப்பைன்ஸிஸ் 5.9 ரிக்டர் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை #mindanao #Davao\nதெற்கு அட்லாண்டிக் கடலுக்கடியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nபூமிக்கு அடியில் உறங்கும் படுபயங்கரமான பூகம்பம்... இந்தியா, வங்கதேசம், மியான்மருக்கு பேராபத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nearth quake philippines argentina நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் அர்ஜென்டினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1432105.html", "date_download": "2020-11-28T19:08:07Z", "digest": "sha1:CZXXFAEZSJ7DPDBX7ZOIBNDFYOPFVQOH", "length": 29599, "nlines": 201, "source_domain": "www.athirady.com", "title": "இலவுகாத்த கிளியின் இன்னோர் அத்தியாயம்!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஇலவுகாத்த கிளியின் இன்னோர் அத்தியாயம்\nஇலவுகாத்த கிளியின் இன்னோர் அத்தியாயம்\nகற்பனைகளும் கனவுகளும் அழகானவை. மனதுக்கு நிறைவைத் தருவன ஆனால், யதார்த்தம் அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை.\nகண்களை மூடியபடி, உலகம் இருட்டு என்ற பூனையின் கதைகளை, இந்த உலகம் எத்தனையோ தடவைகள் கேட்டிக்கிறது. ஒவ்வொரு தடவையும், பிறர் சொல்வதைப் பூனை கேட்பதாய் இல்லை. பூ��ை கேட்காது விட்டாலும், அவலம் என்னவோ மனிதர்களுக்குத் தானே நேர்கிறது. என்ன செய்ய நம்பிக் கெட்டவர் சிலர்; நம்பச் சொல்லிக் கெடுப்பவர் பலர்.\nஅமெரிக்கத் தேர்தல் முடிவுகள், ஒரு கொண்டாட்ட மனநிலையை, இந்த வாரத்தில் உருவாக்கி இருக்கின்றன. குறிப்பாக, கமலா ஹரிஸின் வருகை, தமிழ் ஊடகங்களில் சிலாகிக்கப்படுகிறது.\nஒபாமாவின் வருகை, எவ்வாறு கொண்டாடப்பட்டதோ அதேபோலவே, இப்போதும் நடக்கிறது. ‘தமிழர் உலகாள்கிறார்’ என்ற கோஷத்தை சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணக் கிடைக்கிறது. ‘ஈழத்தமிழருக்கு புதுநம்பிக்கை பிறந்துள்ளது’ என்ற வாதங்களை எல்லாம், கடந்த ஒரு வாரமாகக் கேட்கக் கிடைத்தது.\n2008ஆம் ஆண்டு இறுதியில், இதேமாதிரியான கொண்டாட்ட மனநிலை இருந்தது. அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையை, பராக் ஒபாமா பெற்றுக்கொண்ட காலமது. குறிப்பாக, கறுப்பின மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள். தங்களது நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று, அவர்கள் நம்பினார்கள்.\nஆனால், நடந்தது வேறு. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு, ஒபாமாவுக்கும் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஈராக் மீதான போரை, ஒபாமா தவறென்றார். தான், ஜனாதிபதியானால் குவான்டனாமா சித்திரவதை முகாமை மூடிவிடுவேன் என்றார். ஆபிரிக்க அமெரிக்கர்களின் நம்பிக்கையை வென்றார்.\nஒபாமா என்ற வேட்பாளருக்கும், ஒபாமா என்ற ஜனாதிபதிக்கும் இடையில், நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. ஒபாமாவின் ஆட்சியிலேயே, அமெரிக்கா எண்ணற்ற போர்களைத் தொடுத்தது. அதேபோல, ‘ட்ரோன்’ தாக்குதல்களுக்கு முழுமையான அனுமதியை வழங்கியவர் ஒபாமா. இவரின் ஆட்சிக்காலத்தில், ஏராளமான ஆபிரிக்க அமெரிக்கர்கள், பொலிஸாரின் தாக்குதல்களில் பலியானார்கள்.\nஒபாமாவுக்கு முந்திய ஜனாதிபதியான புஷ்ஷின் ஆட்சிக்காலத்தை விட, ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், பொலிஸாரின் படுகொலைகள் அதிகமாக நடந்தன. கொலைகளைக் கண்டித்தும், நீதிகோரியும் ஆபிரிக்க அமெரிக்கர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்; ஒபாமா அமைதிகாத்தார்.\nபொருளாதார நெருக்கடி தொடர்ந்த காலப்பகுதியில், ஆபிரிக்க அமெரிக்கர்கள் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களிலும் வறுமையிலும் வாடினர். ஆபிரிக்க அமெரிக்க சமூகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, ஒபாமாவைச் சந்தித்து, நிலைமையின் தீவிரத்தை விளக்கினார்கள். குறிப்பாக, தொழில்களைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் சிக்கல்களை எடுத்துக் கூறினர். கறுப்பின அமெரிக்கர்களை, நிறவெறி எவ்வாறெல்லாம் பாதிக்கின்றது என்று எடுத்துக் கூறினர். “ஆபிரிக்க அமெரிக்கர்களின் வறுமையைத் தவிர்க்க, ஏதாவது செய்ய முடியுமா” என, அவர்கள் ஜனாதிபதி ஒபாமாவிடம் கெஞ்சினார்கள். “நான், அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதி” என்று சொல்லி மறுத்துவிட்டார்.\nஒபாமா பதவியேற்ற மூன்றாண்டுகளின் பின்னர், ஆபிரிக்க அமெரிக்கர்களிடையே நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 56 சதவீதமானவர்கள், ஒபாமாவின் செயல்கள் ஏமாற்றம் அளிக்கின்றன எனத் தெரிவித்தனர்.\nசாதாரண அமெரிக்கர்கள், ஒபாமாவை செல்வந்தர்களின் செல்லப்பிள்ளையாகப் பார்த்தார்கள். ‘வோல் ஸ்ரீட்’ முற்றுகை, இவரது காலத்திலேயே நடந்தது. இவரது பார்வையின் கீழேயே, இலங்கையில் பேரவலம் நடந்தேறியது. அமெரிக்காவின் போர்களை, முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று கூறிய ஒபாமாவின் காலப்பகுதியிலேயே, புதிய போர்கள் தொடங்கப்பட்டன.\nஒபாமா பதவிக்கு வந்த போது, ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலேயே அமெரிக்கப் படைகள் போரிட்டன. ஆனால், சில ஆண்டுகளில், லிபியா, சிரியா, யெமன், சோமாலியா, நைஜீரியா, உகண்டா, கமரூன் எனப் புதிய நாடுகளில், அமெரிக்கப் படைகள் போரிட்டன. அமெரிக்கப் படைகளின் பிரசன்னம் உலகளாவிய ரீதியில் அதிகரித்தது.\nஇதை, இப்போது நினைவூட்டவதற்குக் காரணம், புதிதாகத் தெரிவாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதிகள் மீதான அளவுகடந்த நம்பிக்கைகள் குறித்து, எச்சரிப்பதற்கு ஆகும்.\nஇப்போது ஜனாதிபதியாகியுள்ள ஜோ பைடன், ஒபாமாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர். ஒபாமாவின் கைகளில் படிந்துள்ள இரத்தத்தின் மீதி, பைடனின் கைகளிலேயே இருக்கிறது.\nபைடன், மிகுந்த சவால்களை எதிர்நோக்குவார். இம்முறை தேர்தலில் பைடன், இலகுவாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை மீறிய வகையில், அதிகளவான வாக்குகளை டொனால்ட் ட்ரம்ப் பெற்றிருக்கிறார்.\nதேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, ட்ரம்பால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ட்ரம்பின் அடித்தட்டு ஆதரவாளர்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. அதேபோல, மேலவையான செனெட் சபையின் கட்டுப்பாடு, ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்குச் செல்லுமாயின், பைடனால் சுதந்திரமாகச் செயற்பட இயலாமல் போகும். இப்போது, அமெரிக்கா இனத்துவ ரீதியில் பிரிந்துள்ளது; பிளவுபட்ட ஓர் அமெரிக்காவையே, பைடன் பொறுப்பேற்கிறார்.\nஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டணியானது, பெரும்பாலும் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் செயற்பட்டவர்களுடன் சேர்ந்தே, தேர்தல் காலத்தில் பணியாற்றியது. குறிப்பாக, அயலுறவுக் கொள்கை சார்ந்த விடயங்களில், அதே பழைய முகங்களே மீண்டும் தோன்றும். மனித உரிமைகளை மதிக்காத, உலகெங்கும் போர்களைத் தொடுக்கின்றதுமான ஓர் ஆட்சியையே எதிர்பார்க்கலாம்.\nஇனி, கமலா ஹரிஸின் மீதான அபரிமிதமான நம்பிக்கைகளுக்கு வருவோம். அவரின் வருகை தமிழருக்கோ, ஈழத்தமிழருக்கோ பயன் விளைவிக்குமா என்பது ஐயமே. அரசியல், அவ்வாறு நேர்கோட்டில் இயங்குவதில்லை.\nபைடன்-ஹரிஸ் கூட்டணியை, எல்லோரும் மெச்சுவதற்கான முக்கிய காரணம், இருவரும் அமெரிக்க அரசியல் அதிகார நிறுவனத்தின் பிரதிநிதிகள்; ட்ரம்ப் ஒரு வெளியாள். இனி, அமெரிக்க அதிகார நிறுவனம், தனது வேலையைச் செய்யும்.\nஇவ்விடத்தில் ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்’ அமைப்பை நினைவுகூர்வது தகும். 2008ஆம் ஆண்டு உருவான இவ்வமைப்பு, 2008, 2012ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் போது, ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்தது. ஓபாமாவின் வெற்றிக்குத் தாங்கள் பங்காற்றியதாக மார்தட்டி, அவருக்குக் கடிதமும் அனுப்பியது. ஒரு கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தடையை அகற்றுமாறும் கோரினர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.\nஇன்று, இந்த அமைப்பின் இணையத்தளம் செயலில் இல்லை. இங்கு நாம், நிதானமாகச் சிந்திக்க வேண்டிய விடயங்கள் உண்டு. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, சாதித்து என்ன\nஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், ஈழத் தமிழர்களின் வாழ்வில், சொல்லும்படியான மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டா\nவெறும் காட்சிப்பொலிவுக்கு அப்பால், ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு போன்ற அமைப்புகளின் பலன் என்ன;\nஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, அமெரிக்காவில் பெற்ற கவனத்தை விட, தமிழர்கள் மத்தியிலும் இலங்கையிலும் புலம்பெயர் சமூகங்களிலும் பெற்ற கவனம் அதிகம். வெற்று நம்பிக்கைகளையே இவ்வாறான செயல்கள் தொடர்ந்து விளைவிக்கின்றன.\nகமலா ஹரிஸ் தமிழர்; எனவே, தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஓர் அபத்தம் ஆகும். ஈழத்தமிழர் விவகாரம் என்பது மேற்குலகு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையை வைத்திருக்க முனைவதற்கான ஓர் ஆயுதம் மட்டுமே. ஆனால், இன்று, இலங்கையில் அதிகரித்துள்ள சீனச் செல்வாக்குக் குறித்த அச்சம், இந்த ஆயுதத்தின் வலிமையைக் குறைத்துள்ளது.\nஇன்று, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அக்கறை, இலங்கை முழுமையாகச் சீனாவின் பிடிக்குள் செல்லாமல் தடுப்பது ஆகும். ஈழத்தமிழர் விடயத்தைக் கையில் எடுப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பகைக்கும் ஒரு செயல் என்று மேற்குலகு நினைத்தால், அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையை முழுமையாகக் கைகழுவுவார்கள். இது, இதற்கு முதலும் நடந்துள்ளது; இனியும் நடக்கும்.\nஅமெரிக்கா, இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளை, தனது நலன்சார்ந்தே எடுக்கிறது. இதில், ‘கமலா ஹரிஸ் தமிழர்’ என்ற சூத்திரம் எல்லாம், கணிப்பில் வராது.\nதமிழர்கள் வாக்களித்துத்தான் ஒபாமா ஜனாதிபதியானார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதேயளவு அபத்தமே கமலா ஹரிஸால் தமிழர்களுக்கு நன்மை விளையும் என்பது.\nஇன்று, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக, தமிழ்நாட்டில் தமிழர்கள் போராடுகிறார்கள். இந்திய மத்திய அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு, தமிழர்களின் உரிமைக்காக அமெரிக்காவும் கமலா ஹரிஸூம் போராடவா போகிறார்கள். ஒரு தடவை ஏமாறுவதில் தவறில்லை; ஆனால், ஏமாறுவதையே தொடர்கதையாகக் கொண்டதொரு சமூகம் சபிக்கப்பட்டது.\nசோமசேகரை புரபோஸ் பண்ண வைத்த ஐஸ்வர்யா.. என்னங்கடா நடக்குது இங்க.. பாவம் ரம்யா பாண்டியன்\nஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி – 3 மணி…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை மாற்றியமைக்க வேண்டிய…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன…\nநாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான\nபுதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின்…\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை…\nசமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் –…\nகொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை…\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய…\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா\nநாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான\nபுதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில்…\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட…\nசமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்…\nகொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை…\nநாரஹன்பிட்டி தனியார் வைத்தியாசாலையில் பலருக்கு கொரோனா\nபண்டிதரின் வீட்டில் நினைவேந்தலுக்கு நான் சென்றது எதற்காக\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் நாய் பிடி வண்டில்\nஉங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி…\nசில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய…\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி –…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/agni-devi/", "date_download": "2020-11-28T20:18:48Z", "digest": "sha1:546VPPXBSBPUZJXDUYEPXKD36TUEY4OA", "length": 4148, "nlines": 44, "source_domain": "www.behindframes.com", "title": "Agni Devi Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅக்னி தேவி – விமர்சனம்\nபாபி சிம்ஹா கதாநா���கனாக நடித்து பலவித சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி இருக்கும் படம் தான் அக்னி தேவி. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/11/blog-post_1572.html", "date_download": "2020-11-28T19:45:40Z", "digest": "sha1:INDXGJ3MYW3CS7A577GEJSJHWEWQ63VJ", "length": 10613, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "பிரகபாகரன் போன்று நாடாளுமன்றத்தில் செயற்பட முடியாது - சாணக்கியன் எம்.பியை எச்சரித்தார் இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சா - News View", "raw_content": "\nHome உள்நாடு பிரகபாகரன் போன்று நாடாளுமன்றத்தில் செயற்பட முடியாது - சாணக்கியன் எம்.பியை எச்சரித்தார் இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சா\nபிரகபாகரன் போன்று நாடாளுமன்றத்தில் செயற்பட முடியாது - சாணக்கியன் எம்.பியை எச்சரித்தார் இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சா\nமக்களின் உரிமைகளுக்காக பேசினால் நான் பயங்கரவாதியா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று வாதபிரதிவாதங்கள் இடம்பெற்ற���ருந்தன.\nஇதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு விடயங்களை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.\nஇதன்போது குறிக்கிட்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் விடயத்துடன் சம்பந்தம் இல்லாத வகையில் எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு எதிராக இரா.சாணக்கியன் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு ஆதரவாக பேசிய இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சா “சுமந்திரன் பற்றி பேசும் போது, அவர் இவ்விடயத்தில் இல்லை எனவே அவர் தொடர்பாக கதைக்க வேண்டாம் என கூறினார்.\nஅவ்வாறாயில் பஷில் ராஜபக்ஷ பற்றி நீங்கள் கதைக்கின்றீர்கள். முதலில் நீங்கள் அமருங்கள், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு காலத்தில் இருந்த பயங்கரவாதிகள் போன்று இவ்விடத்தில் செயற்பட வேண்டாம்.\nநீங்கள் பயங்கரவாதியல்ல. பிரகபாகரன் போன்று இந்த நாடாளுமன்றத்தில் செயற்பட முடியாது. பிரபாகரனை போன்று மக்களை கொல்ல முடியாது இந்த இடத்திற்கு வந்து.\nஉங்களுக்கு முடியுமானால் சுமந்திரன் பற்றி பேசுவதற்கு, எனக்கும் முடியும். பஷில் ராஜபக்ஷ இந்த நாடாளுமன்றத்தில் இருப்பது தொடர்பில் கதைப்பதற்கு. இதற்கு முன்னர் உங்களது அரசாங்கம்தான் ஆட்சியில் இருந்தது.\nமேலும் கடந்த அரசாங்கம் நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சி செய்தது. அந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு சாதாரன செயற்றிட்டங்களை கூட முன்னெடுக்கவில்லை. இவ்வாறு எதனையும் செய்யாது விடுத்து தற்போது இந்த இடத்தில் வந்து பொய்களை கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.\nஇவ்வாறு எதனையும் செய்யாது விடுத்து தற்போது இந்த இடத்தில் வந்து பொய்களை கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.´ என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சாவின் கருத்து குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். மக்களின் உரிமைகளுக்காக பேசினால் நான் பயங்கரவாதியா எனவும் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக ���திவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/say-no-to-dull-first-dates", "date_download": "2020-11-28T20:07:32Z", "digest": "sha1:FHGZSWQHC3FMBVAADCPNGZUGAN2AH5DZ", "length": 7636, "nlines": 52, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » டல் ஃபர்ஸ்ட் டேட்ஸ் இல்லை என்று சொல்ல", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\nடல் ஃபர்ஸ்ட் டேட்ஸ் இல்லை என்று சொல்ல\nகடைசியாகப் புதுப்பித்தது: நவ. 27 2020 | < 1\nமுதல் தினங்கள் நீங்கள் உண்மையில் செல்ல வேண்டும் என்று நினைக்கும்\nஒரே மாதிரியான எங்களாலதானே எங்கள் மாற்று சில வேடிக்கை நினைவுகளை உருவாக்க.\nவிளையாட்டு இரவு: மது அல்லது இரண்டு ஒரு கண்ணாடி கொண்டு வேடிக்கை. பீஸ்ஸா ஆர்டர், உங்கள் குழந்தை பருவத்தில் இருந்து பழைய பள்ளி பலகை விளையாட்டுகள் தோண்டி வெளியே (ஆபரேஷன் நினைக்கிறேன், டிவிஸ்டர், யார் கஸ்) நீங்கள் எவ்வளவு வேடிக்கை ஆச்சரியமாக\nஒரு கிக் ப: இசை வாழ, சிறிது அழ��த்தம் எடுக்கிறது. நீங்கள் ஒரு பானம் மீது அரட்டை முடியும், ஆனால் தொடர்ச்சியான உரையாடல் முழு தேதி நிரப்ப இல்லை.\nபூங்காவில் / மீன் காட்சியகம்: பார்க்க மற்றும் பற்றி பேச நிறைய இருக்கிறது. மேலும், நீங்கள் ஒரு சிறிய வெட்கப்படவில்லை என்றால், விலங்குகளை பார்த்து முதல் தேதி தடுமாற்றத்தின் களைந்தெறிந்து ஒரு சிறந்த வழி உள்ளது – நீங்கள் சிம்பன்சி உறை உள்ள குறிப்பாக.\nசாதனை நடவடிக்கைகள்: ZIP புறணி போன்ற நடவடிக்கைகள் உங்களை சவால், segways மற்றும் பாறை ஏறுதல். ஒரு வேடிக்கை நாள் வெளியே அணி நிறைய வேலை தேவைப்படும்.\nஜொலிக்கிறார் சுற்றுலாவில்: அது ஒரு எண்ணம் ஒரு பிட் தான் ஆனால் அது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில் அது தான், அதே நேரத்தில் காதல் மற்றும் சாதாரண. ஒரு அழகான இடத்தை தேர்வு செய்யவும்; காதல் மற்றும் மலிவான இருவரும் - உங்களுக்கு பிடித்த உணவு மற்றும் bubbly ஒரு பாட்டில் கொண்டு\nபிரி டேட்டிங்: ஒவ்வொரு நபர் அரை தேதி ஏதாவது செய்ய நினைக்கிறார்கள். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பற்றி கண்டுபிடிக்க வழி அத்துடன் கலந்து விஷயங்களை ஒரு பிட்\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nசிறந்த 5 ஒற்றை ஆண்கள் அமெரிக்க நகரங்கள்\nடேட்டிங் மற்றும் உறவுமுறை ஆலோசனை – வலிமை விதி\n7 ஒரு காதல் உறவுமுறை குறிப்புகள்\nநான் எப்படி உரையாடல் டெட் ஸோன் தவிர்க்க அவுட் வேலைநிறுத்தம் வைத்திருக்க முடியும்\nமுதல் ஐந்து ஆன்லைன் டேட்டிங் பாதுகாப்பு டிப்ஸ்கள்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/CxKtC1.html", "date_download": "2020-11-28T19:20:51Z", "digest": "sha1:4NORFYTHMPTHW2SUEEJ7EVPJHVYAQTO2", "length": 10483, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "அன்னூரில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அம்பாள் பழனிசாமி, செளகத் அலி வழங்கினார்கள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஅன்னூரில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அம்பாள் பழனிசாமி, செளகத் அலி வழங்கினார்கள்\nஅன்னூர் பேரூராட்சியில் பணியாற்றும் 120 \"துப்புறவு பணியாளர்\"களுக்கு செயல் அலுவலர் செந்தில் குமார் லைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களின் கொரணா நிவாரணப் பொருட்கள் அடங்கிய கிப்ட் பெட்டிகள் அன்னூர் ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிச்சாமி,அன்னூர் நகர கழக செயலாளர் செளகத் அலி ஆகியோர் வழங்கினர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்���்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழி��்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246917-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2020-11-28T19:55:04Z", "digest": "sha1:SIDJMVNEKXUIVSRT4MFAOKEVUICCZJTO", "length": 23946, "nlines": 705, "source_domain": "yarl.com", "title": "நிம்மதியா இருக்க என்ன செய்யணும் - Page 3 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nநிம்மதியா இருக்க என்ன செய்யணும்\nநிம்மதியா இருக்க என்ன செய்யணும்\nAugust 20 in இனிய பொழுது\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் - 10\nதனிக்காட்டு ராஜா 1 post\nஅமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.\n➡மனித நேயமும், சமுதாய மாற்றமும்.\n➡சாமானிய மக்களும் பயன் பெற அதிகம் பகிரவும்.\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் - 11\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் - 12\n➡நம்வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக நாம்கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்\n➡நம் அன்றாட வாழ்க்கையில் பிரபஞ்சம் வெளிப்படுத்தும் உண்மைகள்\n➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -13\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -14\n➡மன்னிக்கும் மனாேபாவத்தை வளர்த்துக் கொள்வது எப்படி \n➡மனநிறைவான வாழ்க்கைக்கு உண்டான வழிமுறகைள்.\n➡சாமானிய மக்களும் பயன் பெற பகிரவும்.\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -15\n➡அன்பின் மூலமாக நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள்.\n➡நிறைவான அன்பை உணர்வதற்கான சூட்சுமங்கள்.\n➡சாமானிய மக்களுக்கு சென்றடைய அதிகம் பகிரவும்\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -16\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -17\nபெண்களின் சக்தி -சரித்திரப் பார்வை.\n➡ஓவ்வொரு ஆண்களும் தெரிந்துகாெள்ள வேண்டிய பெண்களின் மகத்துவம்.\n➡பெண்களின் தனித்துவத்தை அறிந்து கொள்ளுதல்.\n➡சாமானிய மக்களும் பயன் பெற பகிரவும்.\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -18\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -19\nமன அமைதியாக வாழ்வது எப்படி\n➡வாழ்க்கையில் உங்கள் அணுகுமுறையை மாற்ற ஊக்கமளிக்கும் கதை\n➡வாழ்க்கையைப் பற்றிய உங்கள் நம்பிக்கைகளை எவ்வாறு மாற்றுவது\n➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்i\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -20\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -21\nநம்பிக்கையுடன் வாழ்வதால் கிடைக்கும் நன்மைகள்.\nசாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -22\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -23\nமீண்டும் குழந்தையாக மாறுவோம் (விழிப்புணர்வு)\n➡குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்குணங்கள்.\n➡நம் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான வழிமுறைகள்.\n➡சாமானிய மக்களுக்கு சென்றடைய அதிகம் பகிரவும்\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -24\nஎல்லா சூழ்நிலைகளிலும் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்கான வழிமுறை\nநன்றி உணர்வின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -25\nதனிக்காட்டு ராஜா 1 post\nஅமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை நினைவுகூர முடியாது: அங்கஜன் இராமநாதன்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nதொடங்கப்பட்டது வியாழன் at 04:55\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 02:51\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை நினைவுகூர முடியாது: அங்கஜன் இராமநாதன்\nஅப்படி என்றால்.. தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் பாடலை போட்டு மக்களை கூப்பிட்டு வாக்குக் கேட்பது மட்டும் தடைசெய்யப்படவில்லையாக்கும். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே - கருடன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது. பச்சோந்திகள் நிறைந்த இனமாகிவிட்டது எங்கள் இனம்.\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nபழிவாங்க புறப்படும் முன் இரெண்டு சவக்குழிகளை தோண்டிக்கொள். ஒன்று நீ பழிவாங்குபவனுக்கு மற்றையது உனக்கு. நாம் இருவரும் சமவயதினர் என எண்ணுகிறேன். உங்கள் அளவுக்கு எனக்கும் அதே அனுபவங்கள்தான் என நினைக்கிறேன். உங்கள் அளவுக்கு எனக்கும் இந்தியா மீது பாரிய வெறுப்பு உள்ளது. நம்பிக்கையீனமும். ஆனால் நண்பர்கள் என்று யாரும் இல்லாத ஒரு இடத்தில் ஒரு சுயலநலம்மிக்க, பலமிக்க கயவனாவது முகம் கொடுத்து பேசும் நிலையில் அந்த கயவனையும் வெறுத்து ஒதுக்குவதில் எந்த பயனும் இல்லை என நான் நினைக்கிறேன்.\nசீ அப்படி நினைக்கேல்ல ...இந்த கொரோனா காலத்தில யாரும் தங்களுக்கு வருத்தம் என்று பொய் சொல்ல மாட்டினம்\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nநீங்கள் சொன்னால் சரியாய்த் தான் இருக்கும் அண்ணா ...யாரை கொல்ல வேண்டும் , யாரை துரோகியாக்க வேண்டும் என்று தீர்மானிப்பது புலத்தில் இருக்கும் உங்களை போல ஆட்கள் அல்லவா\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை நினைவுகூர முடியாது: அங்கஜன் இராமநாதன்\nஅரசியல்வாதியாக அவர் பரீட்சையில் சித்தியடைந்துவிட்டார். A+ 🤣🤣\nநிம்மதியா இருக்க என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/08/10-2.html", "date_download": "2020-11-28T19:49:12Z", "digest": "sha1:UJVA7T7KAEYMHLUYEG3XM2OCSDRY77IS", "length": 5717, "nlines": 89, "source_domain": "www.adminmedia.in", "title": "ஆக. 10 முதல் பி.இ., பி.டெக்., நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்! - ADMIN MEDIA", "raw_content": "\nஆக. 10 முதல் பி.இ., பி.டெக்., நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்\nAug 07, 2020 அட்மின் மீடியா\nபி.இ., பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.\nநேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கு மூன்று ஆண்டு டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்\nFACT CHECK: வதந்தி பரப்பாதீர்கள்: தற்போது மெரினா பீச் என ஷேர் செய்யபடும் 2017 ம் ஆண்டு வீடியோ\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nவங்கக்கடலில் உருவாகிறது நிவார் புயல்...மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு... தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை\n10, 12, I T I படித்தவர்கள் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைக்கு விண்ணப்பிக்கலாம்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/202008261-naam-tamilar-chief-seeman-appointed-neyveli-constituency-office-bearers/", "date_download": "2020-11-28T19:55:57Z", "digest": "sha1:FSV5AUNRERQZ2GG43SMLV5KYK73H5ZKV", "length": 25235, "nlines": 558, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: நெய்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நெய்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நெய்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைவர் – முத்து.அசோகன் – 03459724488\nதுணைத் தலைவர் – சே.மகாதேவன் – 03488622239\nதுணைத் தலைவர் – ந.கிருபாகரன் – 03460660252\nசெயலாளர் – பூ.வீரமணி – 03460660547\nஇணைச் செயலாளர் – யோ.மாவளன் – 03488423464\nதுணைச் செயலாளர் – மு.பெரியார்பேரன் (எ) சிவமுருகன் – 03459988681\nபொருளாளர் – கோ.ஜெயசங்கர் – 03459243585\nசெய்தித் தொடர்பாளர் – இரா.அறிவுக்கரசன் – 03459163886\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நெய்வேலி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nPrevious articleதலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nNext articleதலைமை அறிவிப்பு: விருத்தாச்சலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பங்கேற்பு\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான…\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட…\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் …\nகாலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்\nநாகை தொகுதி – குருதிக் கொடை விழா\nஇராமநாதபுரம் தொகுதி – மாவீரர் நாள் சுவரொட்டி…\nதிருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு\nஅரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகாவேரியாம்பூண்டி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி\nசைதாப்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nமாமன்னர் மருதுபாண்டியர் -வீர வணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-11-28T19:37:15Z", "digest": "sha1:A2PVECA6WZTYRJAQFTVA7UZLWHWPYWYP", "length": 16357, "nlines": 140, "source_domain": "eelamalar.com", "title": "இந்தநாள்...!! பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள். - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » இந்தநாள்… பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nதமிழரின் தலைவிதியை மாற்றியமைக்கும் மகத்துவமொன்று தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கெளவரவத்தையும் காத்துநின்று தமிழினத்தை தலை நிமிரசெய்து தன்மானத்துடன் வாழவைப்பதே தன் வாழ்வின் இலட்சியமாக வரித்துக்கொண்டு அதற்கான தனது முதல் அடியை எடுத்துவைத்தநாள்.தனது கடமையை செய்ய தொட��்கியநாள்.தமிழர் வீரவரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டியநாள். பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஒம் அண்ணண் பிரபாகரனின் கைத்துப்பாக்கி தனது முதல்குண்டை துப்பியநாள்.\nஇளமை காலங்களின் கனவுகளை சுமந்து பட்டாம்பூச்சிபோல் சிறகடித்து பறந்து திரியவேண்டிய 21வயது இளைஞனொருவன் தமிழினத்திற்க்கு நிகழ்ந்த அநீதிகளையும்,அக்கிரமங்களையும்,அநியாயங்களையும்,கொடுமைகளையும் கண்டு கொதித்தெழுந்தான்.அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிகொடு என்பதை தாரக மந்திரமாக ஏற்று தனது கடமையைசெய்ய தொடங்குகின்றான்.அந்த இளைஞன் ஒரேயொரு துருப்பிடித்த பழைய ஓட்டை துப்பாக்கியை வைத்துக்கொண்டு எதிர்த்தது ஒருவரையோ,இருவரையோ அல்ல சகல வலிமையுடன் இருக்கும் பேரினவாத அரசாங்கத்தை.இந்த துணிச்சல் உலகிலையே ஒரே ஒருவனுக்குதான் சாத்தியம் அது வேலுப்பிள்ளையின் மகனுக்கு.\nஎதிரிகளைவிட துரோகிகளே மிக ஆபத்தானவர்கள் என்பதை அந்த இளம் வயதிலையே தீர்க்கமாக உணர்ந்த அந்த பயமறியா இளங்கன்று தனது முதல் தோட்டாவுக்கு பலியாக்கினதும் துரோகியைதான்.தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து சிறீலங்கா அரசாங்கத்தை கேள்வி கேட்காமல் எதிர்த்து பேசாமல் கண்டும் காணாமல் இருந்த அப்போதைய யாழ்பாணமேயர் ஆல்பர்ட் துரையப்பாதான் அண்ணண் பிரபாகரனின் முதல் குண்டுக்கு பலியான துரோகி.\nஇந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட எல்லோரும் எறக்குறைய அண்ணையை ஒத்த வயதுதானாம் எல்லோருக்கும் இதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததாம் செய்து முடிக்கும் வீரமும் துணிச்சலும் அண்ணண் பிரபாகரனுக்கு மட்டுமே இருந்தது.ஒர் அரசாங்க அதிகாரியை சுட்டுக்கொன்றால் எவ்வாறான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையெல்லாம் தீர்க்கமாக ஆராய்ந்து எதையும் சந்திக்க துணிந்து இவரது சாவு இனி தமிழர்களுக்கு தூரோகம் இழைக்க நினைப்பவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்றெண்ணி துப்பாக்கியை எடுத்தார் சரியாக குறிவைத்தார் சுட்டுவீழ்த்தினார்.\nஇந்த செயலுக்கு பின்னர்தான் பிரபாகரன் என்னும் பெயர் சிங்களத்திற்க்கு சிம்மசொப்பனமானது.அப்போதைய அரசாங்கம் நினைத்திருக்கலாம் ஒரே ஒருவன்தானே செய்தது எப்படியும் தேடி சுற்றிவளைத்து சுட்டு கொன்றுவிட��ாம் என்று.ஆனால் அப்போது அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் பாதிப்புக்கு உள்ளான மக்களையே திரட்டி எந்த நாட்டு அனுசரனையும் இல்லாமல் தமிழ்மக்கள் என்ற ஒற்றை மூலதனத்தை மட்டுமே ஆதாரமாககொண்டு அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் முகம்கொடுத்து,தடைகளையும் சாவல்களையும் கடந்து,சுமைகளையும் சோதனைகளையும் தன்தோளில் சுமந்து தரைப்படை,கடற்படை,வான்படை,கரும்புலிப்படை என மரபுவழி இராணுவத்தை கட்டமைத்து.ஒரு அரசாங்கதிற்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் கட்டியமைத்து தனது ஆளுமையின் கீழ் நிழல் அரசாங்கத்தை நிறுவி தனது ஆளுகை பகுதிக்குள் நீதியும் நேர்மையுமாக பொற்கால ஆட்சிபுரிந்து. சிறீலங்கா மட்டுமல்லாது நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டதட்ட 32 உலகநாடுகளை எதிர்த்து நின்று தமிழன்டா என்று மார்தட்ட பிறந்த பிரபாகரன் இவனென்று.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\n« “ஆகாய – கடல் – வெளி” சமர் நடவடிக்கையின் போது வீரச்சாவத் தழுவிய ஏனைய மாவீர்களின் வீரவணக்க நாள்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/153263/", "date_download": "2020-11-28T19:47:25Z", "digest": "sha1:I6MVV6TAU5U4OKKJFDB6MLQ7INFBNTCB", "length": 12091, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "மாவீரர் நாளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nமாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nபயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அத���பர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nகுறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதன் போது , மனு தாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், தி. அருச்சுனா , வி.திருக்குமரன் , செல்வி த.துளசி, திருமதி. க.திருக்குமரன் மற்றும் கே.சஜந்தன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.\nஎதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்\nபிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #மாவீரர்நாள் #அனுமதி #தள்ளுபடி #பயங்கரவாததடைச்சட்டம் #தனிமைப்படுத்தல்\nTagsஅனுமதி தனிமைப்படுத்தல் தள்ளுபடி பயங்கரவாததடைச்சட்டம் மாவீரர்நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nவீதிவிபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி\nதனியாக நினைவு கூர அனுமதியுண்டு – சுமந்திரன்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் த��க்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/nemmeli-am-soundaranayagi-udanurai-am-kailasanathar-koil-thirupani-renovation-for-kumbabishekam-donation-accepted/", "date_download": "2020-11-28T21:02:49Z", "digest": "sha1:FRFNMPPJN7WUYCSESF4K73FHWJ4CBMYD", "length": 6559, "nlines": 80, "source_domain": "kumbabishekam.com", "title": "NEMMELI A/M SOUNDARANAYAGI UDANURAI A/M KAILASANATHAR KOIL THIRUPANI – RENOVATION FOR KUMBABISHEKAM – DONATION ACCEPTED – Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநெம்மேலி அ/மி சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தல், இத்திருக்கோயில் 75% பழுது பார்த்து புதுப்பித்தல் வேலைகள் நடந்தேறி உள்ள நிலையில், மேற்படி திருப்பணி நிதி நிலை பற்றாக்குறையால் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிப்பதில் நாட்கள் கடந்து போகின்றன. பக்த கோடிகள் இத்திருப்பணியில் தாராளமாக பொருள் உதவி செய்து, இறைவனின் அருட்செல்வத்தைப் பெற கும்பாபிஷேகம்.காம் பிரார்த்திக்கிறது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/dead", "date_download": "2020-11-28T20:01:56Z", "digest": "sha1:TLW77YEERKLLNKXGBJQRCFMLNP2OFDF5", "length": 5630, "nlines": 276, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nதானியங்கி இணைப்பு: lt:dead, lv:dead\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: no:dead\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: sm:dead\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: oc:dead\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: eo:dead\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: eu:dead\n→‎உரிச்சொல்: பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல் - த.உ.\n→‎ஆங்கிலம்: பகுக்கா-->பகுப்பு - தகவலெந்திரன் - (த.உ\n→‎உரிச்சொல்: -en:British English (பகுக்கா) (தகவல் எந்திரன்- த.உ.\nபகுப்பு+ஆங்.விக்சனரி இணைப்பு (தகவல் எந்திரன்- த.உ.\nதானியங்கி இணைப்பு: es:dead, th:dead\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-11-28T21:05:15Z", "digest": "sha1:24J2XUKQXILERKDBNGKCLJBOFHH5FSEB", "length": 11466, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகோர்னோ கரபாக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• அதிபர் பக்கோ சஹாக்யன்\n• பிரதமர் அரயிக் ஹருட்யுன்யன்\n• கருத்துக்கணிப்பு டிசம்பர் 10 1991\n• அறிவிப்பு ஜனவரி 6 1992\n• மொத்தம் 11,458.382 கிமீ2\n• மார்ச் 2007 கணக்கெடுப்பு 138,000 (n/a)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+5)\nநகோர்னோ கரபாக் குடியரசு[1] (Nagorno-Karabakh Republic) அல்லது ஆட்சாக் குடியரசு [1] (Artsakh Republic) நிகழ்நிலைப்படி விடுதலையான குடியரசாகும். இது தெற்கு கோகேசியாவில் உள்ள நகோர்னோ-கரபாக் பகுதியில் அசர்பைஜானின் தலைநகரமான பாகுவிலிருந்து 270 கிலோமீட்டர் (170 மைல்) மேற்கில் ஆர்மேனியாவில் எல்லைக்கு அருகே அமை���்துள்ளது.\n1918 ஆண்டு இராச்சியத்திடமிருந்து ஆர்மேனியாவும் அசர்பைஜானும் விடுதலை அடைந்தப் போது ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக குடியிருந்த நகோர்னோ-கரபாக் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இப்பகுதிகளில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நகோர்னோ-கரபாக் அசர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசுல் அமைந்த சுயாட்சி ஒப்லாஸ்ட்டாக ஆட்சி செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையே மீண்டும் இப்பகுதி தொடர்பாக சர்ச்சை வழுத்தது.இதன் காரணமாக இரு நாடுகளிடையே நகோர்னோ-கரபாக் போர் 1988 முதல் 1994 வரை நடைபெற்றது.\n1991 டிசம்பர் 10 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டதையடுத்து, நகோர்னோ-கரபாக் ஒப்லாஸ்டிலும் அண்மித்த சாவுமியன் பகுதியிலும் நாடாத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், மக்கள் விடுதலைக்காக வாக்களிக்கவே நகோர்னோ-கரபாக் தன்னை குடியரசாக பிரகடனப்படுத்தி அசர்பைஜானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. ஆனால் இது வரை நகோர்னோ-கரபாக் குடியரசை ஆர்மேனியா உட்பட எந்த நாடோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ அங்கிகரிக்கவில்லை. 1994 ஆண்டு முதல் நகோர்னோ-கரபாக் உட்பட அண்மைய சில பகுதிகளும் நகோர்னோ-கரபாக் தற்காப்புப் படையினதும் ஆர்மேனிய படையினதும் கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தவண்ணமுள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 23:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-737-max-%E0%AE%90-%E0%AE%8E/", "date_download": "2020-11-28T19:22:07Z", "digest": "sha1:ZQD5CWCD36JHT5AMOATNMSRGCHKCOZCV", "length": 17568, "nlines": 85, "source_domain": "totamil.com", "title": "கட்டுப்பாட்டாளர்கள் 737 MAX ஐ எடைபோடத் தயாராகும்போது, ​​FAA இன் உலகளாவிய ஆதிக்கம் மங்குகிறது - ToTamil.com", "raw_content": "\nகட்டுப்பாட்டாளர்கள் 737 MAX ஐ எடைபோடத் தயாராகும்போது, ​​FAA இன் உலகளாவிய ஆதிக்கம் மங்குகிறது\nசிட்னி: ஜெட் விமானத்தின் இ��ண்டு விபத்துக்களால் ஏற்பட்ட உலகளாவிய ஒழுங்குமுறை பெக்கிங் வரிசையில் மாற்றங்களை எடுத்துரைத்து, அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் 20 மாத நிலத்தை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும், உலகளாவிய கட்டுப்பாட்டாளர்கள் போயிங் 737 MAX க்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.\nமார்ச் 2019 இல், ஐந்து மாதங்களில் இரண்டாவது MAX விபத்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போயிங் கோ மாடலில் 346 பேருக்கு இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தியபோது, ​​சீனா விரைவாக விமானத்தை தரையிறக்கியது, உலகெங்கிலும் விமானத் தடைகளைத் தூண்டியது.\nபடிக்க: விபத்து ஆய்வுகளுக்குப் பிறகு போயிங் 737 மேக்ஸ் விமானத் தடையை அமெரிக்கா நீக்குகிறது, கடுமையான தடைகள் உள்ளன\nகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அறிவிப்புகள் சீனாவின் விண்வெளி மற்றும் உலகளாவிய விவகாரங்களில் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றன.\nஎவ்வாறாயினும், வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்கள் FAA இன் வீட்டுப்பாடங்களைச் சரிபார்த்து, சேவைக்குத் திரும்புவதற்கான தங்கள் சொந்த நிபந்தனைகளை விதிப்பதால், இப்போது, ​​அன்ரவுண்டிங் செயல்முறை நாட்கள், வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த காலங்களில், கட்டுப்பாட்டாளர்கள் உடனடியாக FAA இன் வழிகாட்டுதலைப் பின்பற்றினர், இது பல தசாப்தங்களாக விமானப் பாதுகாப்புக்கு முன்னோடியாக இருந்தது. ஆனால் பலரும் இப்போது FAA வரியைக் கட்டுப்படுத்துவது குறித்து எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.\nகனடா மற்றும் பிரேசில், இரண்டு விமானங்களை உற்பத்தி செய்யும் நாடுகள், தொழில்துறையில் அதிக திறன் கொண்டவை, FAA இன் முடிவை சில வாரங்களுக்குள் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருவரும் புதன்கிழமை முடிவு செய்ய இன்னும் தயாராக இல்லை என்று கூறினர்.\n“வகை-சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறையை நாடுகள் இன்னும் கொஞ்சம் விமர்சிக்கக் காரணமாகின்றன என்று நான் நினைக்கிறேன்,” என்று சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னாள் FAA சான்றிதழ் நிபுணரும் விபத்து புலனாய்வாளருமான மைக் டேனியல் கூறினார்.\nபடிக்க: 737 MAX பாதுகாப்பை FAA தலைவர் ‘100 சதவீதம் நம்பிக்கையுடன்’ மீண்டும் தொடங்க விமானங்கள்\n“பயிற்சியுடன் தங்கள் விமான ஆபரேட்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் இன்னு���் கொஞ்சம் விமர்சிக்கிறார்கள் என்று நம்புகிறோம்.”\nடஜன் கணக்கான அதிகார வரம்புகளைக் கொண்ட ஒரு துறையில் ஒத்துழைப்பதற்கான கட்டுப்பாட்டாளர்களின் திறன் முக்கியமானது.\nFAA போன்ற ஒரு கட்டுப்பாட்டாளரைக் கொண்டிருப்பது ஒரு அமெரிக்க விமானத்தை சான்றளிப்பதற்காக அதிக தூக்குதலைச் செய்வதால் செலவுகள் மற்றும் நேரத்தைக் குறைக்கிறது, ஏனென்றால் வெளிநாடுகளில் உள்ள ஏஜென்சிகள் முடிவுகளை நகல் எடுக்காமல் சரிபார்க்க முடியும் என்று டீல் குழு ஆய்வாளர் ரிச்சர்ட் அப ou லாஃபியா கூறினார்.\n“FAA க்கு என்ன தேவை என்பது அதிக வளங்கள்,” என்று அவர் கூறினார்.\nநெருக்கடியிலிருந்து வலுவடைந்து வருவது, பல ஆய்வாளர்கள் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு பாதுகாப்பு நிறுவனம் (ஈசா), ஏர்பஸ் எஸ்.இ.\nஇது MAX மாற்றங்களை ஆராய்வதில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளது மற்றும் போயிங்கின் 777X போன்ற எதிர்கால திட்டங்களைப் பற்றி அதிக ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் FAA ஏர்பஸ் ஜெட் விமானங்களுடனும் செய்யலாம்.\nசில முகவர் நிறுவனங்கள் FAA ஐ நகலெடுப்பதை விட MAX குறித்த அதன் முடிவுக்காக காத்திருப்பதால் இந்த நெருக்கடி EASA இன் செல்வாக்கை உயர்த்தியுள்ளது.\n“இந்த விவகாரத்தில் ஆரம்ப நாட்களிலிருந்து நாங்கள் ஈசாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், அவர்களின் நிலைப்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” என்று ஆஸ்திரேலியாவின் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\nதொழில்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஈசா அதன் கட்டுப்பாடற்ற உத்தரவை அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடலாம், அதைத் தொடர்ந்து 30 நாள் கருத்துக் காலம் இருக்கும்.\nஆனால் FAA ஒப்புதல் அளித்ததற்கும் ஐரோப்பாவும் கனடாவும் தங்கள் விமான நிறுவனங்களுக்கு என்ன தேவை என்பதற்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கும். MAX ஐ தரையிறக்க அமெரிக்காவிற்கு முன் கடைசி முக்கிய நாடுகளில் ஒன்றான கனடா, தனது நட்பு நாடுகளை நிழலாடியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டது.\nFAA தலைவர் ஸ்டீவ் டிக்சன் வேறுபாடுகளை குறைத்து விளையாடினார்.\nFAA மற்றும் உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்களிடையே “பகல் நேரம் மிகக் குறைவு” என்று அவர் கூறினார், FAA ஐரோப்பா, கனடா மற்றும் பிரேசிலுடன் ��கைகளில் கைகோர்த்து” பணியாற்றியது.\n“இந்த செயல்முறையைப் போலவே வலிமிகுந்ததாகவும், கடினமானதாகவும் இருப்பதால், இந்த கட்டுப்பாட்டாளர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அது உண்மையில் பலப்படுத்தியுள்ளது, மேலும் விமானப் பாதுகாப்பு முன்னோக்கிச் செல்வதற்கு உலகளவில் இது மிகவும் வலுவான நிலையில் உள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார். மற்ற ஏஜென்சிகள் “ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில்” MAX ஐ அங்கீகரிக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.\nபடிக்கவும்: மேலும் 737 MAX ஆர்டர்களை இழந்து, போயிங் கண்கள் ஜெட் விமானம் திரும்பியது, ஆனால் ஐரோப்பா கட்டணங்கள் தறிக்கின்றன\nமேக்ஸை அங்கீகரிப்பதற்கான சீனாவின் திட்டங்கள் குறித்து இது இன்னும் பதிலளிக்கப்படாத கேள்விகளைத் தருகிறது. மிகப்பெரிய ஆபரேட்டராக, அதன் முடிவுகள் போயிங்கில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் அதன் பரந்த வான்வெளித் தடை மற்ற ஆசிய விமான நிறுவனங்களின் சேவைக்கு திரும்புவதைத் தடுக்கக்கூடும்.\nஆனால் அதன் சொந்த வணிக ஜெட் திட்டம் மற்றும் ஒரு கட்டுப்பாட்டாளராக தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய லட்சியங்களுடன் வளர்ந்து வரும் விண்வெளி சக்தியாக, சீனாவிற்கும் பரந்த நலன்கள் உள்ளன, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nசிலர் பெய்ஜிங்கை ஒரு அரசியல் பேரம் பேசும் சில்லாக MAX ஐப் பயன்படுத்துவதை விலக்கவில்லை.\n“இது அமெரிக்க மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படலாம் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று மார்னிங்ஸ்டார் ஆய்வாளர் புர்கெட் ஹூய் எழுதினார்.\n“இது குறிப்பிடப்பட்டுள்ளது, அமெரிக்க அரசாங்கத்தின் வரவிருக்கும் மாற்றத்தால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம், மேலும் புதிய நிர்வாகம் குறைவான போரிடும் வர்த்தகக் கொள்கையைக் கொண்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறோம், இது சீன மறுசீரமைப்பின் வாய்ப்பை அதிகரிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.”\n737 மேக்ஸ்FAAMAXtoday world newsஆதககமஇனஉலகளவயஎடபடதஐகடடபபடடளரகளதமிழில் செய்திதயரகமபதபோக்குமஙககறதவிமான போக்குவரத்து\nPrevious Post:ஆன்லைன் வீடியோ கேம்களில் ஏ.ஐ.\nNext Post:ப்ரா மற்றும் சாவியைத் திருடியது, குடியிருப்பு முகவரி மாற்றத்தைப் புகாரளிக்கத் தவறியது\nபிரீமியர் லீக் | ம��ன்செஸ்டர் சிட்டி 5-0 என்ற கோல் கணக்கில் பர்ன்லியை வீழ்த்தியதால் மஹ்ரேஸ் ஹாட்ரிக்\nபொலிஸ் வன்முறையை எதிர்த்து பாரிஸில் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்\nமக்களின் குரல் – தி இந்து\nபுதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு COVID-19 இறப்புகள் இல்லை\nசேலத்தில் டெங்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-28T20:00:37Z", "digest": "sha1:5D2RCRDLFGIKKY5WXP6EBKZFW3RETZE4", "length": 6166, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'பிகில்' ஆடியோ விழாவில் இருந்து விரட்டப்பட்ட யோகிபாபு! | Chennai Today News", "raw_content": "\n‘பிகில்’ ஆடியோ விழாவில் இருந்து விரட்டப்பட்ட யோகிபாபு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n‘பிகில்’ ஆடியோ விழாவில் இருந்து விரட்டப்பட்ட யோகிபாபு\n‘பிகில்’ ஆடியோ விழாவில் இருந்து விரட்டப்பட்ட யோகிபாபு\nதளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nமேலும் இந்த விழாவினை பார்க்க வெளியூரில் இருந்து விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் லேசான தடியடி நடத்தியதாகவும் இதில் சில விஜய் ரசிகர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது\nஇந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த யோகிபாபுவை போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் டுவிட்டரில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ உண்மைதானா என்பதை யோகிபாபு விளக்கம் வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது\nபுதிய தேர்வு முறை: அண்ணா பல்கலை முடிவை எதிர்த்து மாணவர்கள் வழக்கு\nவிஜய்யின் சுபஸ்ரீ பேச்சுக்கு கமல் காரணமா\nநயன்தாராவை அடுத்து அஞ்சலியை காதலிக்கும் யோகிபாபு\nமதுக்கடைகளை மூட முடியாமல் அதிகாரிகள் திணறல்\nஊரடங்கு உத்தரவை மீறி 4100 பேர் மீது வழக்குப்பதிவு: தமிழக போலீஸ் அதிரடி\nமதுரை அண்ணா நகரை திடீரென சீல் வைத்த போலீசார்: பரபரப்பு தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செ���்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/24/4116-new-positive-cases-reported-in-delhi-today-3491820.amp", "date_download": "2020-11-28T20:04:54Z", "digest": "sha1:JQNWXB534OTCJBLBGLGWLO7FTIC3SWFC", "length": 4431, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "தில்லியில் புதிதாக 4,116 பேருக்கு கரோனா | Dinamani", "raw_content": "\nதில்லியில் புதிதாக 4,116 பேருக்கு கரோனா\nதில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,116 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 4,116 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,52,520 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,614 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதுவரை மொத்தம் 3,19,828 பேர் குணமடைந்துள்ளனர், 6,225 பேர் பலியாகியுள்ளனர். 26,467 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதில்லியில் இன்று 55,461 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 43,15,339 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு: 3 மையங்களில் ஆய்வு செய்த பிரதமர்\nஉத்தரகண்டில் நுழைய கரோனா பரிசோதனை கட்டாயம்\nமகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் 5,965 பேருக்கு கரோனா; 75 பேர் பலி\nஹைதராபாத் பெயர் மாற்றம் விவகாரம்: மீண்டும் கையிலெடுக்கும் யோகி\nவிவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்\nதில்லியில் புதிதாக 4,998 பேருக்கு கரோனா\nஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்: 51.76% வாக்குகள் பதிவு\n - 65:சூர்யா - ஜோதிகாவருத்தம்வசந்த முல்லைபிறந்த நாளில் ட்ரெய்லர்\nதகவல் தொழில்நுட்பப் பிரிவுகரோனா பாதிப்புUttarkhand Coronaகரோனா பாதிப்புயோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b92bb0bc1b99bcdb95bbfba3bc8ba8bcdba4-b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1-baebc7bb2bbeba3bcdbaebc8/", "date_download": "2020-11-28T20:13:55Z", "digest": "sha1:5W2P7QCZH5KQZDIPDUCQNHRTATKC43ZA", "length": 5445, "nlines": 82, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை — Vikaspedia", "raw_content": "\nநிலக்கடலை உர நிர்வாகம் பற்றிய குறிப்புகள்\nமஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு\nமஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டைப் போக்கும் வழிகளைப் பற்றி இங்கு காணலாம்.\nமரங்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nமரங்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி இங்கு காணலாம்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_44.html", "date_download": "2020-11-28T19:34:44Z", "digest": "sha1:NAIMDCBPUKX5VWIMDNUFZNQVEFFOYLGH", "length": 8651, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "மானம் மரியாதையில்லாதவர்: சீமானை கழுவி ஊற்றும் முன்னாள் காதலி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமானம் மரியாதையில்லாதவர்: சீமானை கழுவி ஊற்றும் முன்னாள் காதலி\nவிஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வந்தவர் நடிகை விஜயலட்சுமி. பிறகு தமிழில் அண்ணி வேடம் அம்மா வேடம் என நடித்தார்.\n10 வருடங்களுக்கு முன்பு இவர் சீமான் மீது புகார் கொ டுத்துள்ளார். 3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார்.\nசீமானின் முன்னாள் காதலி விஜய்லட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”நான் சிவபக்தி உடையவள் என்று தெரிந்து என்னை நீ எவ்வளவு க டுமைபடுத்திருக்க இப்போ நல்லவன் மாதிரி வேஷம் போடுறியா இப்போ நல்லவன் மாதிரி வேஷம் போடுறியா நீ கிறிஸ்டியன்தான, என்னை கிறிஸ்டியன் மாதிரி தான Dress பண்ணிக்க சொல்லுவ நீ கிறிஸ்டியன்தான, என்னை கிறிஸ்டியன் மாதிரி தான Dress பண்ணிக்க சொல்லுவ இப்போ மட்டும் ஏன் நீ இப்படி நடிக்கிற இப்போ மட்டும் ஏன் நீ இப்படி நடிக்கிற வெக்கம் மானம் மரியாதை இல்லாதவன் இவன் வெக்கம் மானம் மரியாதை இல்லாதவன் இவன் சிவன எப்புடி திட்டிட்டு இப்போ வேஷம் போடுற, இப்போ மட்டும் உனக்கு சிவன் தேவையா சிவன எப்புடி திட்டிட்டு இப்போ வேஷம் போடுற, இப்போ மட்டும் உனக்கு சிவன் தேவையா\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2427/", "date_download": "2020-11-28T20:20:19Z", "digest": "sha1:VMHZWQOVGFE6SR7DFFMGTJNKBY7S4FCG", "length": 14192, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "கால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு முன்னோடி மாவட்டம் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதலிடம் : டாக்டர்கள்,மருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் நன்றி\nசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் த��ட்டவட்டம்\nதமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி\nஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nபள்ளி பாடத்திட்டத்தை குறைத்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியீடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\n288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nமதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nபள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்\nமேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்\nவிவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி\nகழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்\nகால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு முன்னோடி மாவட்டம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்\nகால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் கூறினார்.\nஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒலகடம் அம்மாபேட்டை, நெரிஞ்சிபேட்டை ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 1,646 பெண்களுக்கு ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் தலா 25 விலையில்லா அசில் இன நாட்டு கோழி குஞ்சுகளை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில், கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தலா 25 நாட்டுக்கோழிகள், தலா 4 வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கால்நடை பராமரிப்புப் பணியில் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.\nகிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் புறக்கடை கோழி வளர்ப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த பட்ச முதலீட்டில் கிராம மக்கள் தொன்று தொட்டு தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள கிராமப்புற புறக்கடை கோழி வளர்ப்பை வாழ்கையின் அங்கமாக கொண்டுள்ளனர்.\nஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலமாக ஏழ்மை நிலையிலுள்ள 16,650 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கோழிவளர்ப்பு பற்றிய 1 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சி கட்டணமாக ரூ.150 வழங்கப்படுகிறது. அதன் பின் அவர்களுக்கு ரூ.2,045 மதிப்பீட்டிலான 4 வார வயதுடைய தலா 25 அசில் நாட்டு இன கோழிக்குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.\nஇவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.\nஇந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர், பவானி நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ், கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவண பவா, பேரவை செயலாளர் ராதா, தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத்தலைவர் கோபால் (எ) துரைசாமி, ஒலகடம் முத்துசாமி, அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பங்க்பாலு, அவைத்தலைவர் சசி (எ) இளங்கோ, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கவின் பெருமாள், மகளிரணி செயலாளர் சுகுணா, அம்மா பேரவை செயலாளர் பி.ஜி.முனியப்பன், வாத்தியார் குப்புசாமி, அம்மாப்பேட்டை ராஜி, செந்தில்குமார், ஈஸ்வரமூர்த்தி, சந்திரசேகரன், மாரியப்பன், மலர்க்கொடி, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஎட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் வழங்கும் இயந்திரம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nமுதலமைச்சர்- துணை முதலமைச்சருக்கு மதுரையில் மாபெரும் நன்றி அறிவிப்பு விழா – தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன�� சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Top-10th-Aboriginal-student-in-Kerala's-10th-grade-exam-39473", "date_download": "2020-11-28T20:09:47Z", "digest": "sha1:KYFGOJWI54CC3BGP265PT6WG5LR4KWRZ", "length": 10151, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "கேரள பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்பெற்ற பழங்குடியின மாணவி!", "raw_content": "\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\n\"தமிழ்நாட்டிற்கு இந்தியா டுடே விருது\"…\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதுணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்…\nநிவர் புயல்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி…\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nகேரள பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்பெற்ற பழங்குடியின மாணவி\nபொள்ளாச்சி அருகே உள்ள பழங்குடியின மாணவி, கேரளாவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பூச்சகொட்டாம்பாறை எனும் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் செல்லமுத்து என்பவரது மகள் ஸ்ரீதேவி, கேரளா மாநிலம் சாலக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். கொரோனா தொற்று காலத்திலும் மனதை திடப்படுத்தி தேர்வு எழுதிய ஸ்ரீதேவி அதிக மதிப்பெண்களைப் பெற்று ஏ பிளஸ் கிரேட் தேர்ச்சி பெற்றுள்ளார். மருத்துவம் பயின்று மருத்துவ சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ள மாணவி ஸ்ரீதேவிக்கு பழங்குடியின மக்களும் ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறை சார்பில் மாணவிக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கியதுடன் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.\n« இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை\nகேரளாவில் கனமழை - முதல்வர் பினராயி விஜயன் ராணுவ உதவி கோரல்\nகேரளாவில் கனமழையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்வு\nதுணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்…\nநிவர் புயல்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி…\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nதட��ப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2020/11/blog-post_97.html", "date_download": "2020-11-28T20:15:59Z", "digest": "sha1:EYYMIYDV45E2R7IQZRXWFS4D3FDJDFBN", "length": 21959, "nlines": 88, "source_domain": "www.kannottam.com", "title": "தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு! - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கைகள் / ஆரியத்துவா எதிர்ப்பு / கி. வெங்கட்ராமன் / தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தம் / கி. வெங்கட்ராமன் / தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nதொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nதொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான\nதோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nநரேந்திர மோடி அரசின் தொழிலாளர் பகைச் சட்டங்களை எதிர்த்தும், உழவர் பகைச் சட்டங்களை எதிர்த்தும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க 26.11.2020 அன்று நடைபெறும் அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. தமிழகத் தொழிற்சங்க முன்னணி இப்போராட்டத்தில் பங்கேற்கிறது\nநீண்டகாலப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்களுக்கு சில அரைகுறை உரிமைகளை வழங்கிவந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளுக்குள் கொண்டு வருவது என்ற பெயரால் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்துவந்த பல்வேறு விதிகளை, சூதான முறையில் கைவிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) மோடி அரசு பிறப்பித்திருக்கிறது.\nஇதுபோன்ற அடிப்படை மாறுதல்கள் செய்வதற்கு முன்னால் தொழிலாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் அமைப்புகள், அரசு ஆகிய முத்தரப்பினர் கூடி முடிவு செய்வதுதான் இதுவரையிலும் பழக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறான கூட்டுக் கூட்டம் எதுவும் நடைபெறாமலும், இந்த சட்டத் தொகுப்புகள் வரைவு நிலையில் இருந்தபோது, அதுகுறித்து தொழிற்சங்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அளித்த பல்வேறு கருத்துகளை முற்றிலும் புறக்கணித்தும், நாடாளுமன்றத்திலும் முறையான விவாதமின்றியும் அவசர அவசரமாக இச்சட்டத் தொகுப்புகளை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.\nநரேந்திர மோடி அரசு அதனுடைய புதிய உத்தியை, அதாவது அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதை அப்பட்டமாக மீறுவது என்ற மோசடியான உத்தியை இதிலும் செயல்படுத்தியிருக்கிறது.\nதொழிலாளர் (Labour) என்பது அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசுக்கும், தேசிய இன மாநில அரசுக்கும் இணை அதிகாரமுள்ள பொதுப்பட்டியலில் இருக்கிறது. ஆனால், இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிற சட்டத் தொகுப்புகள் பெரும்பாலான இடங்களில் “தொடர்புடைய அரசு” என்பதை இந்திய அரசு என்பதாகவே குறிப்பிடுகிறது. தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இருந்த அரைகுறை அதிகாரங்களும் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டன.\nதொழிற்சாலை சட்டம் எட்டுமணி நேர வேலையை உறுதி செய்திருந்த நிலையை புதிய சட்டம் முற்றிலும் மாற்றுகிறது. பத்து மணி நேர வேலையை இயல்பாக்குவது, நிர்வாகங்கள் விரும்பினால் 12 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்பது தொழிலாளர் நிலையை 19ஆம் நூற்றாண்டிற்கு இழுத்துச் செல்கிறது.\nஇன்று பெரும்பாலான தொழிலகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை பரவலாக இருக்கிறது. இந்த முறையில் ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளர்களுக்கு ஊதியமோ, மற்ற பலன்களோ தரத் தவறினால் அதற்கான இறுதிப் பொறுப்பு முதன்மை நிர்வாகத்திற்கு (Principal Employer) இருந்தது.\nஆனால், மோடி அரசின் புதிய சட்டம் இந்த சட்டப் பாதுகாப்பை நீக்கி விட்டது. ஒப்பந்தக்காரர்கள் ஊதியத்தையோ வருங்கால வைப்பு நிதியையோ பணிக்கொடையையோ (கிராஜூட்டி) கொடுக்காமல் போனாலோ, நிலுவை வைத்தாலோ இனி முதன்மை நிர்வாகத்திடம் இதைக் கோர முடியாது.\n“வரையறுத்த காலத்திற்கான பணி“ (Fixed Term Employment) என்ற பெயரால் எல்லா வேலைகளுக்கும் ஓராண்டு அல்லது ஈராண்டு மட்டுமே பணிக்காலமுள்ள தொழிலாளர்களை பரவலாக்குவதற்கு இச்சட்டம் வழி செய்கிறது. அடிபட்டால் முதலுதவி செய்வது, எந்திரங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய இடைவெளி, உணவு இடைவேளை இவற்றை வரையறுக்கும் எல்லா நல விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட எந்தப் பாதுகாப்புமற்ற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுகிறா��்கள்.\nஅமர்த்து துரத்து என்பது எல்லா நிலையிலும் நிலைப்படுத்தப்படுகிறது.\nதொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியிலிருந்து பல தொழில்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் குறைந்தபட்ச தொழிலாளர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு விட்டது.\nமறுபுறம், 100 தொழிலாளர்களும் அதற்கு மேல் இருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு இதுவரை பொருந்தி வந்த தொழில் உறவுச் சட்டங்கள், இனி 300 தொழிலாளிகளுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும் என்று மாற்றம் செய்திருப்பதன் வழியாக கிட்டத்தட்ட 90 விழுக்காடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்படாத காட்டாட்சியில் விடப்படுகிறது.\nஇதுவரை ஒழுங்கமைக்கப்படாத தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wages) என்பது சட்டப் பாதுகாப்பையாவது வழங்கி வந்தது. அதையும் மாற்றி, குறைந்தபட்ச ஊதியத்திற்குக் கீழ் அடிமட்ட ஊதியம் (Floor Wages) என்ற புதிய வகையினத்தை நரேந்திர மோடியின் சட்டம் புகுத்துகிறது.\nதொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதை கடுமையான கட்டுத்திட்டங்களுக்கு உள்ளாக்கி நடைமுறையில் தொழிற்சங்கம் சேரும் உரிமை இல்லாமல் ஆக்கப்படுகிறது. தொழிலகத்திற்குள் தீர்க்க முடியாத சிக்கல்களை சமரசப் பேச்சின் மூலம் தீர்ப்பதற்கான தொழிலாளர் அதிகாரிகள் பொறியமைவு ஏற்கெனவே எந்த சட்ட வலுவும் இல்லாமல் இருக்கிறது. இப்போது, அது இன்னும் மேலும் சிதைக்கப்பட்டு தொழில் நிர்வாகங்களை எல்லா விதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவித்து விடுகிறது.\nகட்டடத் தொழிலாளர்கள், தானி ஓட்டுநர்கள், நெசவுத் தொழிலாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர் தொடர்பாக இருந்துவந்த நலவாரியங்கள் பெரும்பாலானவை செயலற்றதாக மாற்றப்படுகின்றன.\nதொழிலாளர்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல் என்றால், மறுபுறம் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றும் நோக்கோடு ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், விளைபொருள் விலைபெறும் சட்டம், தனியார் கொள்முதலுக்கு வழிவகுக்கும் சட்டம் போன்றவற்றின் மூலமாக பெருந்தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது.\nஇவை அனைத்தையும் கண்டித்து உழைப்பாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்திந்திய தொழிற்சங்க அமைப்புகளும், தற்சார்பான தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் வரும் 26.11.2020 இந்திய நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.\nஇந்தப் பொதுவேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. பேரியக்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழகத் தொழிற்சங்க முன்னணி பங்கேற்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி உழைப்பாளர்களும், பொது மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n“தமிழர் வணிகம் வடநாட்டவரால் பறிக்கப்படுகிறது” “ழகரம்” ஊடகத்துக்கு... - தோழர் க.அருணபாரதி நேர்காணல்\n\"பிரபாகரன் - ஓர் இனத்தின் உயிர்ப்பு\" - “கோணம்” ஊடகத்துக்கு... பாவலர் கவிபாஸ்கர் கவிதை\n\"மாவீரர் நாள் 2020\" ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%B2/175-257325", "date_download": "2020-11-28T20:10:32Z", "digest": "sha1:PHN2FT3YHBTC3DPRJ7HRAYDGQVTJ4L4O", "length": 10412, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’ஜனாதிபதியின் கைகளைக் கட்டிவிடுவதால் பயனில்லை’ TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ’ஜனாதிபதியின் கைகளைக் கட்டிவிடுவதால் பயனில்லை’\n’ஜனாதிபதியின் கைகளைக் கட்டிவிடுவதால் பயனில்லை’\nஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்த பின்பு, அவரது கைகளைக் கட்டிவிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்றுத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமுன்ற உறுப்பினர் டயானா கமகே, நாட்டைக் கொண்டுநடத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஅரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்திருந்த நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆதரவாக வாக்களித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைத்த அவர்,\nஎவ்விதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமலேயே அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாகத் தெரிவித்தார்.\nஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காகவே, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதாகத் தெரிவித்த அவர், 'ஒருவரை ஜனாதிபதியாக்கிவிட்டு அவரது கைகளைக் கட்டி ஆற்றில் வீசிவிட்டு நாம் நீந்துவது சரியா அவர் மூழ்கும் வரை நாம் காத்திருக்கிறோம். நீங்கள் மூழ்கிவிடுங்கள் என்று நாம் கூறுகின்றோம். இது என்ன ஒரு நகைச்சுவை' என்றும் தெரிவித்தார்.\n'நாட்டின் ஜனாதிபதிக்கு நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான அதிகாரங்கள் இருக்க வேண்டும். வெறும் நாம நிர்வாகியாக இருப்பதற்கு, ஜனாதிபதி ஒருவர் தேவையில்லை. எந்தக் கோழைக்கும் ஒரு பெயரைக் கொடுத்து அவரைத் தூண்டிவிட முடியும். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டே அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவார்' என்றுத் தெரிவித்துள்ளார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nம��லும் 213 கொவிட்-19 தொற்றுக்கள்\nநாரஹேன்பிட்டவில் 14 பேருக்கு தொற்று\nநான்கு மாதக் குழந்தைக்குத் தனிமை\nகிழக்கில் 177 பேருக்குக் கொரோனா\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/29/tn-cm-message-world-thrift-day-3494400.amp", "date_download": "2020-11-28T19:09:11Z", "digest": "sha1:7NFNUR7IDG723EJGM2Z6UPKQHJZTLXLI", "length": 7164, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "உலக சிக்கன நாள்: மக்களுக்கு முதல்வர் அறிவுரை | Dinamani", "raw_content": "\nஉலக சிக்கன நாள்: மக்களுக்கு முதல்வர் அறிவுரை\nதமிழக மக்கள் சிக்கனமாக வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் உலக சிக்கன நாள் செய்தியில், மக்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.\nமேலும் படிக்க.. 'அபிநந்தனை விடுவிக்காவிட்டால்..' பாகிஸ்தான் அமைச்சர் கூறியதை நினைவுகூரும் எதிர்க்கட்சி\n“சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும்” என்ற முதுமொழிக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஎதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.\nஇதையும் படிக்கலாம்.. தகவல்கள் சரிதான்; ஆனால், அறிக்கை என்னுடையதல்ல: ரஜினி\n“சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கேற்ப மக்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை, அஞ்சலகச் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுகச் சிறுக சேமிக்கப்படும் அத்தொகை பன்மடங்காகப் பெருகி, எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பை அ���ிக்கும்.\nஇந்த உலக சிக்கன நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் நியமனம்\nசென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,035 பேருக்கு கரோனா\nபேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஅவிநாசி முன்னாள் எம்எல்ஏ காலமானார்\nபவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-ஆம் ஆண்டு கொடியேற்று விழா\nபூண்டி தண்ணீரால் மெய்யூர் தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு\nதமிழகத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா\nதமிழக அரசின் வெள்ள மீட்புப் பணிகள் மிகவும் மோசம்: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு\n - 65:சூர்யா - ஜோதிகாவருத்தம்வசந்த முல்லைபிறந்த நாளில் ட்ரெய்லர்\nதகவல் தொழில்நுட்பப் பிரிவுகரோனா பாதிப்புUttarkhand Coronaகரோனா பாதிப்புயோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-28T19:37:32Z", "digest": "sha1:XRVGS4UFBAUMM7APLUYJJVIUEJYGRKNS", "length": 3169, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "உயிரினம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஉயிரினம் (பெ) --> உயிரினங்கள் (ப)\nஉயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும்.\nஉயிரியலிலும்(biology) , இயற்கை அறிவியலிலும் (ecology) , ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் மற்றும் விலங்குகளையும் குறிக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2020, 05:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/bhel-bhopal-recruitment-2020-for-apprentice.html", "date_download": "2020-11-28T20:22:48Z", "digest": "sha1:O6ZHHYNFUPQCVXR6CDWEZDLEFJG7B242", "length": 7187, "nlines": 104, "source_domain": "tamil.jobnews360.com", "title": "BHEL போபால் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 229 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை Diploma/ITI வேலை BHEL போபால் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 229 காலியிடங்கள்\nBHEL போபால் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 229 காலியிடங்கள்\nBHEL போபால் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 229 காலியிடங்கள். BHEL போபால் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://bhelbpl.co.in\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Graduate & Technician Apprentice. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். BHEL-Bharat Heavy Electricals Limited\nBHEL போபால் வேலைவாய்ப்பு: Graduate Apprentice முழு விவரங்கள்\nBHEL போபால் வேலைவாய்ப்பு: Technician Apprentice முழு விவரங்கள்\nBHEL போபால் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nBHEL போபால் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nBHEL போபால் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nBHEL போபால் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # Diploma/ITI வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nகள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - எழுத படிக்க தெரிந்தால் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nஆவின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேலைவாய்ப்பு 2020: Manager, Secretary, Executive & Technician\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 460 காலியிடங்கள் - SFA\nகடலூர் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர்\nஆவின் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Manager & Executive\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/09/08145029/1865794/kuladeivam-slokas.vpf", "date_download": "2020-11-28T19:00:15Z", "digest": "sha1:B2V2ZIHKPZ4KKWPX56CQVS43DPJWQRJT", "length": 13800, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நம் குலத்திற்கே காவலாக நிற்கும் குலதெய்வ மந்திரம் || kuladeivam slokas", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநம் குலத்திற்கே காவலாக நிற்கும் குலதெய்வ மந்திரம்\nபதிவு: செப்டம்பர் 08, 2020 14:50 IST\nகுலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொதுவாக இருக்கும் குலதெய்வ மந்திரத்தை உச்சரிக்கலாம்.\nகுலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொதுவாக இருக்கும் குலதெய்வ மந்திரத்தை உச்சரிக்கலாம்.\nரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம்\nசித்தவிக்ரியா நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா:\nபூஜை நிறைவடைந்ததும் குடும்பத்தலைவர் அல்லது தலைவி தானம் செய்ய வேண்டும். முதலில் பசுவிற்கு வாழைப்பழம் மற்றும் அரிசியுடன் வெல்லம் கலந்து கோ தானம் கொடுக்கலாம். அதன்பின் முடிந்த அளவிற்கு பசித்தவருக்கு அன்னதானம் அளிக்கலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் நல்ல பலன்களை நமக்கு வாரி வழங்கக் கூடிய சிறப்புமிக்கது. நம் குலத்திற்கே காவலாக நிற்கும் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்பவர்களின் வாழ்க்கை எப்போதும் ஏற்றகரமாக தான் இருக்கும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nகார்த்திகைத் திருநாளில் சொல்ல வேண்டிய சண்முக கடவுள் 108 போற்றி\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு\nசனி, ராகு கேது தோஷத்தின் தாக்கத்தை குறைக்கும் மந்திரம்\nவருமானம் பெருக தினமும் சொல்ல வேண்டிய குபேர மந்திரம்\nஅரச மரத்தை வலம் வரும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nராஜயோகம் தரும் ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்\nவியாழனன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/NagornoKarabakh.html", "date_download": "2020-11-28T19:42:18Z", "digest": "sha1:Z722ZCQQZPH4OZ3Y7H7MGWHVGU52O7F3", "length": 13028, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "நாகோர்னோ - கராபாக் பகுதியில் அமைதிகாக்கும் பணியில் ரஷ்ய படையினர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / நாகோர்னோ - கராபாக் பகுதியில் அமைதிகாக்கும் பணியில் ரஷ்ய படையினர்\nநாகோர்னோ - கராபாக் பகுதியில் அமைதிகாக்கும் பணியில் ரஷ்ய படையினர்\nசாதனா November 11, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nநாகோர்னோ - கராபாக் சர்ச்சைக்குரிய பகுதியில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இடத்திற்கு\nநூற்றுக்கணக்கான ரஷ்ய அமைதி காக்கும் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.\nஅஜர்பைஜானி மற்றும் ஆர்மீனிய படையினர் இடையே உக்கிர மோதல்கள் பல வாரங்களாக நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் திக்கட்கிழமை ரஷ்ய சமாதான நடவடிக்கையினை இரு தரப்பும் ஒப்புக் கொண்டபின்னர் குறித்த இடத்திற்கு படைகள் அனுப்பப்பட்டுள்ளன.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் மற்றும் ஆர்மீனியாவின் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்ட இந்த சமாதான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி 01:00 மணி முதல் (21:00 GMT திங்கள்) நடைமுறைக்கு வந்தது.\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆன்லைன் உரையின் போது, ​��ரஷ்ய அதிபர் புடின் கருத்துரைக்கையில்:-\nரஷ்ய அமைதி காக்கும் படையினர் முன்னரங்கப் பகுதிகளில் ரோந்து செல்வார்கள் என்று கூறினார். ரஷ்யப் படையினர பத்து விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை உலியனோவ்ஸ்கில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர் என்று கூறியுள்ளார்.\nஇப்பகுதியில் 2,000 படையினர் இப்பகுதியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 5 ஆண்டு அமைதி காக்கும் பணிக்காக 90 கவச வாகனங்கள் அனுப்படவுள்ள.\nஇந்த ஒப்பந்தத்தில் போர்க் கைதிகள் பரிமாற்றம். இரு நாடுகளிடையே உள்ள பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடைகளை நீக்குதல் போன்ற விடயங்களும் உள்ளடங்குகின்றன.\nகுறித்த இடம் சர்வதேசத்தினால் அஜர்பைஜானின் பகுதி என அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1994 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி ஆர்மீனிய இனத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.\nஇந்த சமாதான ஒப்பந்தம் அஜர்பைஜானில் மகிழ்ச்சியையும் ஆர்மீனியாவில் கோபத்தையும் தூண்டியது.\nவிதிமுறைகளின் படி, அஜர்பைஜான் மோதலின் போது எடுத்த பல பகுதிகளை வைத்திருக்கும். அடுத்த சில வாரங்களில் ஆர்மீனியாவும் அருகிலுள்ள பல பகுதிகளிலிருந்து விலக ஒப்புக்கொண்டது.\nஒட்டுமொத்தமாக, இந்த ஒப்பந்தம் அஜர்பைஜானுக்கு கிடைத்த வெற்றியாகவும், ஆர்மீனியாவின் தோல்வியாகவும் அமைந்துள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தை அடுத்து ஆர்மீனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச உத்தியோகபூர்வ கட்டிடங்களை அடித்து தேசப்படுத்தியுள்ளனர். அத்துடன் பிரதமர் நிகோல் பாஷினியனை பதவி விலக அழைப்பு விடுத்துள்ளனர்.\nரஷ்ய ஆர்மீனியாவுடன் ஒரு இராணுவ கூட்டணியில் உள்ளது மற்றும் அங்கு ஒரு இராணுவ தளத்தை கொண்டுள்ளது. ஆனால் அது அஜர்பைஜானுடனும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது மற்றும் அது இரு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.\nஅஜர்பைஜானை பகிரங்கமாக ஆதரித்த துருக்கியும் அமைதி காக்கும் பணியில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. இதனை துருக்கி இதுவரை எதுவித கருத்தையும் வெளியிடவில்லை.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்க���\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/11/blog-post_634.html", "date_download": "2020-11-28T18:55:01Z", "digest": "sha1:RYEREZGENPBIJHITH63FGH2AUGGRAGWR", "length": 4272, "nlines": 39, "source_domain": "www.puthiyakural.com", "title": "சதுப்புநில மறுசீரமைப்பு திட்டம் திருகோணமலையில் இன்று நடைபெற்றது - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nசதுப்புநில மறுசீரமைப்பு திட்டம் திருகோணமலையில் இன்று நடைபெற்றது\nஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முதல் பதவிக்காக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்தால் செயல்படுத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட சதுப்புநில மர நடுகை திட்டம் இன்று (17) காலை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அவர்களால் கப்பல்துறை சதுப்புநில பகுதியில் நடைபெற்றது.\nஆளுநரும் இந்த திட்டத்தின் அடையாளமாக சதுப்பு நிலங்களை நட்டனர். மேலும் பேசிய ஆளுநர், திருகோணமலை மாவட்டம் முழுவதும் சதுப்பு நிலங்களை நடச் செய்வதன் மூலம் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.\nகிழக்கு மாகாணத்தின் அழகைப் பாதுகாக்க சுற்றுச்சூழலை நேசிப்பவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டும் என்று ஆளுநர் கூறினார்.\nஇவ் நிகழ்வில் கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுரா, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோராளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/12/7-22-407-6-95-726-14-18-245-SEdpv9.html", "date_download": "2020-11-28T19:04:18Z", "digest": "sha1:COR6AGT6ITWOR7OD5N52VCCPLRVX62DK", "length": 12752, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்\nவாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்த 2020 பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னியிலையில் மாவட்ட ஆட்சி தலைவரும் மாவட்ட தேர்தல் அலவலருமான சந்தீப் நந்துரி இன்று வெளியிட்டார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-\n\"கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பெயர் சேர்த்தல் திருத்தம், நீக்கம் மேற்கொள்ளப்பட்டதில் பத்தாயிரத்து 99 பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nமாவட்டத்தில் பத்தாயிரத்து 505 பேர் மாற்று திறனாளிகளாக வரைவு வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யபட்டுள்ளனர். திருநங்கைகள் 112 பேர் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் ஒட்டப்பிடரம் தொகுதியில் ஒரு வாக்கு சாவடி, தூத்துக்குடி தொகுதியில் 2 வாக்கு சாவடியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது . வாக்காளர் பட்டியல��ல் புதிதாக பெயர் சேர்க்க,நீக்க,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 2020 ஜனவரி 4,5,11 மற்றும் 12 ஆம் தேதிகளில் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் எனக் கூறினார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணி��ளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/04/08/", "date_download": "2020-11-28T20:31:44Z", "digest": "sha1:N7DK6FCPBSMZPNBMBFCYGCEFL44HVB34", "length": 6125, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "08 | April | 2019 | | Chennai Today News", "raw_content": "\n‘மங்காத்தா 2’ படத்தை எடுக்க விடமாட்டேன்: பிரபல நடிகர்\nரூ.1862.5 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nவிஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்த லண்டன் கோர்ட்\nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 காங்கிரஸார் கைது\nமுதல்வரின் வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனத்தில் பணம் பறிமுதல்\nபாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது: தமிழிசை செளந்திரராஜன்\nமதுக்கடைகளை மூடிலால் வருமானத்திற்கு மாற்றுத்திட்டம் என்ன\nதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என ஏர்டெல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதா\nமேல்முறையீடு செய்ய மாட்டேன் என முதல்வர் உடனே அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\n8 வழிச்சாலை தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Shah", "date_download": "2020-11-28T20:24:53Z", "digest": "sha1:VJCFQ7SSLXVP64V5HNWFTRIQSLNVSISV", "length": 3349, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Shah", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/10/27/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-28T19:28:09Z", "digest": "sha1:XCYUTBJLBME4NQCHA5KDUIXIWUANWPZV", "length": 9126, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "பேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பரிசோதனை செய்துகொள்ள மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியே தப்பியோடிய 18 பேர்..!! | LankaSee", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 பேருக்கு கொரோனா.. வெளியான முக்கிய செய்தி..\nமாவீரர் நினைவேந்தல்; நாடாளுமன்றில் மோதிய சுமந்திரன்\nசங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்��காசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு\nபஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்\nவெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன்\nபள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை\n5 வயது மகளின் வித்தியாசமான பிறந்த நாள் ஆசை காரணத்தை கெட்டு நெகிழ்ந்து போன தந்தை…\nகண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்தியருக்கும், 7 தாதியருக்கும் கொரோனா… முக்கிய செய்தி…\nபேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பரிசோதனை செய்துகொள்ள மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியே தப்பியோடிய 18 பேர்..\non: ஒக்டோபர் 27, 2020\nபேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்ட கொரோனா கொத்தணி இணைப்பாளர்கள் எனக் கருதப்படும் நபர்களிடம் நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் பேலியகொட மீன் சந்தை இணைப்பாளர்களில் PCR பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்ல மறுத்த 18 பேர் சந்தைக்கு அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் குதித்து அடுத்த கரைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.\nஇவ்வாறு தப்பிச் சென்றவர்களை பிடிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் தமது தவறை உணர்ந்துக்கொண்ட சிலர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, தம்மை மீண்டும் PCR பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.\nஇதேவேளை, தப்பிச் சென்ற இந்த நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தால் சிக்கிய இளம்பெண்..\nமாவீரர் நினைவேந்தல்; நாடாளுமன்றில் மோதிய சுமந்திரன்\nசங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்டகாசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு\nபஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 பேருக்கு கொரோனா.. வெளியான முக்கிய செய்தி..\nமாவீரர் நினைவேந்தல்; நாடாளுமன்றில் மோதிய சுமந்திரன்\nசங்கானையில் நள்ளிரவில் இனம் தெரியாதோர் அட்டகாசம்; வயோதிப தம்பதி மீது வாள்வெட்டு\nபஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்\nதமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1223147", "date_download": "2020-11-28T20:39:02Z", "digest": "sha1:HAFW7OD52ZPOJSZ75OJ552XWHA3HNXHV", "length": 2809, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சைபீரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சைபீரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:04, 1 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கி மாற்றல்: arz:سيبيريا\n11:10, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: uz:Sibir)\n09:04, 1 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJYBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி மாற்றல்: arz:سيبيريا)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ediyurappa-ruling-is-safe-or-not-q284zc", "date_download": "2020-11-28T19:05:17Z", "digest": "sha1:FQ6PMOEEAWIHNP3WUY6CST3RLF6FME4P", "length": 13741, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடியூரப்பா அரசு தப்புமா ? கவிழுமா ? இடைத் தேர்லில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடக்கம் !! சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் !!", "raw_content": "\n இடைத் தேர்லில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடக்கம் சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் \nகர்நாடகாவில் 15 தொகுதிகளில் கடந்த 5-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.,இதில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா அரசுதப்பி பிழைக்கும்.\nகர்நாடகத்தில் மதசார் பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து . 17 எம்.எல். ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதன் காரணமாக மத சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில் 17 பேரின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டிய���ட தடை இல்லை என்றும் அறிவித்தனர்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 17 தொகுதிகளில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர சிவாஜி நகர், கே.ஆர்.புரம், அத்தானி, கோகாக், ஹரி கேசூர், ராணிபென்னூர், விஜயநகரா, ஓசக்கோட்டை, யஷ்வந்த் புரம், மகாலட்சுமி லே-அவுட், காகவாடா, எல்லாபுரா, கே.ஆர். பட்டை, ஹுன்சூர், சிக்பள்ளாபூர் ஆகிய 15 தொகுதிகளில் கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.\nஇதில் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், மத சார்பற்ற ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.\n15 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.. 10 மணிக்கு பிறகு முன்னணி நிலவரங்கள் தெரியவரும். கர்நாடகத்தில் தற்போது முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கர்நாடக சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் தற்போது 2 தொகுதிகள் காலியாக உள்ளன.\nபாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க் களும், காங்கிரசுக்கு 66 எம்.எல்.ஏ.க்களும், மதசார் பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும், நியமன எம்.எல்.ஏ. ஒருவரும் சபாநாயகரும் உள்ளனர்.\nபாஜக அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதனால் 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியும். இல்லையென்றால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 9 முதல் 12 தொகுதிகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த தேர்தல் முடிவு பாஜகவுக்கு எதிராக வந்தால் மீண்டும் மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுனா கார்கே அறிவித்திருந்தார்.\nஅவரது கருத்தை வரவேற்று கூட்டணி ஆட்சி குறித்து பரிசீலிக்கப்போவதாக மத சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி அறிவித்துள்ளனர்..\nஒவ்வொரு முறையும் பணம் எடுக்க ரூ.150... வங்கிக் கணக்கில் நவம்ப��் 1-ம்தேதி முதல் புதிய விதி..\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மத்திய அரசின் தீபாவளி போனஸ்.. இந்த அறிவிப்பு தான்..\nஉங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்து கொள்ளுங்கள்... இன்று முதல் புதிய நடைமுறை அமல்..\n கடன் கொடுக்க முடியாது... வடமாநில வங்கி மேலாளரின் ஆணவப்பேச்சு... தமிழகத்தில் நடந்த அவலம்..\nபிரதமர் வீட்டு வசதி திட்டம்(PMAY): பிரதமர் மோடி பாராட்டிய வீட்டுவசதி நிதி நிறுவனம் எது தெரியுமா..\nஇனி கடனை கேட்டு வீட்டுக்கு வருவீங்க... வங்கிகளுக்கு ஆப்பு வைக்கும் காவல்துறை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/covid-19_23.html", "date_download": "2020-11-28T20:28:53Z", "digest": "sha1:4K7BQYU4YQAMTOG6MLJFAEW5ZR6QL6BK", "length": 10807, "nlines": 129, "source_domain": "www.kilakkunews.com", "title": "நாட்டு மக்களுக்கு COVID-19 தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ளார் அவசரச் செய்தி... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 23 ஜூன், 2020\nHome COVID-19 health news SriLanka நாட்டு மக்களுக்கு COVID-19 தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ளார் அவசரச் செய்தி...\nநாட்டு மக்களுக்கு COVID-19 தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ளார் அவசரச் செய்தி...\nநாட்டு மக்கள் தொடர்ச்சியாக கொரோணா தொடர்பான விழிப்பணர்வை கடைப்பிடிக்காமல் அசமந்தப் போக்கை கொண்டிருப்பார்களாயின் மீண்டும் எமது நாடு கொரோணா தொற்றுக்கு இலக்காகி பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளர்.\nஅவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்\nதற்போது கூட உலகில் சில நாடுகள் கொரோணா தொற்றனால் பாரிய உயிர் சேதங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் எமது நாடு அந் நிலைமையில் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாக கருதுவதுடன் இந் நிலமை ஏற்பட காரணமாக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் தற்போதைய நாட்களிலும் அதோ போன்று விழிப்பணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nமதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை..\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை எ...\nகிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகனாலய வளாகத்தில் புதிதாக நான்கு குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்ற...\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் ..\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் எனவும் குறித்த கட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டவர்களுக்கு மக்கள...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/24211302/2006892/Indian-Democratic-Youth-Association-protest-in-Thiruvarur.vpf", "date_download": "2020-11-28T20:24:06Z", "digest": "sha1:3IUSA5BDUAYRTIQR5QSWIF2QBIVGHZ7Y", "length": 17347, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை || Indian Democratic Youth Association protest in Thiruvarur Collector Office", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை\nபதிவு: அக்டோபர் 24, 2020 21:13 IST\nதிருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூர�� மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.\nஅதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் சலாவுதீன், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், துணைத்தலைவர் சுந்தரய்யா, துணை செயலாளர் வேலவன், மாவட்டக்குழு உறுப்பினர் அருண்மல்லிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபோராட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழுதடைந்த ஜெனரேட்டரை புதுப்பித்து மின் தட்டுப்பாட்டை சீர்செய்ய வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு விடுப்பு கொடுத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உள்நோயாளி அனைவருக்கும் படுக்கை வசதியை உறுதி செய்ய வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா தொற்று பரிசோதனை பிரிவிற்கு பயிற்சி மருத்துவர்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட சுகாதார சீர்கேட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை - பதாகைகள் வைக்க பங்க்குகளுக்கு உத்தரவு\nஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பதற்கு சிரமப்படும் நிலை - ���ரசு உரிய வழிகாட்டல் வழங்க கோரிக்கை\nமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - டிப்ளமோ என்ஜினீயர் பலி\nரூ.590 கோடி போதைப்பொருள் பறிமுதல் : தூத்துக்குடியில் கைதான 6 பேரிடம் விடிய, விடிய விசாரணை\nசென்னையில் 393 பேர், கோவையில் 142 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/12686", "date_download": "2020-11-28T18:50:16Z", "digest": "sha1:RSE6HTRNKDLEHVHB2MPTZZUD4CZ6SHQ6", "length": 9407, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் போதிய வசதிகள் இன்மையால் குடிபெயரும் மக்கள் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் போதிய வசதிகள் இன்மையால் குடிபெயரும் மக்கள்\nகிளிநொச்சியில் போதிய வசதிகள் இன்மையால் குடிபெயரும் மக்கள்\nகிளிநொச்சி, கல்லாறு கிராமத்தில் பல இலட்சம் ரூபா செலவில் வீடுகளை கட்டிய மக்கள் அங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவில் இன்மையால் அங்கிருந்து குடிபெயர்ந்து வருகின்றனர்.\nகிளிநொச்சி, கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கல்லாறு கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் குறித்த கிராமத்தில் உள்ள குடும்பங்கள் பல வசதி வாய்ப்புக்கள் தேடி வேறு இடங்களுக்கு சென்று குடியேறி வருகின்றனர்.\nகுறித்த கிராமத்தில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்���ப்படாமை, போதிய தொழில்வாய்ப்பின்மை, உரியகல்வி வசதியின்மை போக்குவரத்து வசதியின்மை போன்ற தமக்கான அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக இந்த பகுதியிலிருந்து 93 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதாவது ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டவர்கள் காணிகள் அற்ற குடும்பங்கள் என சுமார் 263 வரையான குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வீடுகள் மலசலகூடங்கள் என்பன பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு அவற்றில் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.\nஇருப்பினும் தற்போது மேற்படி கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வேறு இடங்களில் வசதிகளைத் தேடி இடம்பெயர்ந்துள்ள நிலையில் குறித்த வீடுகள் பாவனையின்றி பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் மண்டிக் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஆட்கள் குடியிருக்காத வீடுகளில் கசிப்பு விற்பனைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் தாங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் இந்த கிராமத்தில் எஞ்சியுள்ள குடும்பங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nதையல் கடைக்கு வேலைக்கு சென்ற இ ளம் பெ ண்ணிற்கு நே ர்ந் த ச…\nதிருமணமாகி ஒரு மாதத்தில் வீ தியில் க ணவருடன் வீ தியில்…\nநிவர் புயல் கா ரணமாக வி வசாயி எ டுத் த மு டிவு : இ…\nகா தலித்து தி ருமணம் செய்து 31நாட்களில் தாலியை க ழற்றி…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_140.html", "date_download": "2020-11-28T19:34:09Z", "digest": "sha1:RHG4VG2ZNC5GA6RRYFWF563QEFGUGAYP", "length": 8722, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "முல்லைத்தீவில் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை - News View", "raw_content": "\nHome உள்நாடு முல்லைத்தீவில் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவில் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகுறிப்பாக, அண்மைய நாட்களாக கன மழை பொழிவதோடு, காற்று வீசுகின்றமையால் மரங்கள் முறிந்து விழுந்து வீதியால் பயணிக்கின்றவர்கள் காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.\nஇரண்டரை மாதங்களுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு வீதியோரத்தில் இருந்த மரமொன்று கடும் காற்று மற்றும் மழை காரணமாக சரிந்து வீழ்ந்ததில் வீதியால் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.\nஇதனைவிட அண்மையில் மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் வீதியோரத்தில் நின்ற மரம் சரிந்து வீழ்ந்ததில் வீதியால் பயணித்த ஒருவர் காயமடைந்திருந்தார்.\nஇவ்வாறு தொடர்ச்சியாக உயிரிழப்புக்களையும் காயங்களையும் ஏற்படுத்தி வருகின்ற வீதியோரத்தில் நிற்கின்ற அபாயகரமான மரங்களை அகற்றி விடுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் வீதியோரங்களில் நிற்கின்ற அபாயகரமான மரங்களை மிக விரைவாக அகற்றுமாறும் இவ்வாறு மக்களது உயிர���களுக்கும் உடைமைகளுக்கும் சேதங்களை ஏற்படுவதற்கு முன்னதாகவே இவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோருகின்றனர்\nஅந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து வீதிகளின் ஓரங்களிலும் இவ்வாறான மரங்கள் காணப்படுகின்றதாகவும் அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்ற அதேவேளையில், முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் 19ஆவது கிலோமீற்றருக்கும் இருபதாவது கிலோமீற்றருக்கும் இடையில் மிக ஆபத்தான நிலையில் இருக்கின்ற குறித்த மரத்தையும் மிக விரைவில் அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.\n(மாங்குளம் நிருபர் - சண்முகம் தவசீலன்)\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/02/01/rapist-vikram-chaudhari-gnana-guru-ayyappa-devotees-rapists-hindutva-needhi/", "date_download": "2020-11-28T19:42:15Z", "digest": "sha1:UCHAUHO7PNML7PLK72UTBFBRTKLD5OY6", "length": 30800, "nlines": 213, "source_domain": "www.vinavu.com", "title": "ஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்த���் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு உலகம் அமெரிக்கா ஞானி விக்ரம் சவுத்ரியின் \"ரேப்\" யோகா \nஉலகம்அமெரிக்காசெய்திபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா \n‘ஹாட்’ யோகா குரு விக்ரம் சவுத்ரி இந்திய வேதக் கலாச்சாரத்தை உலக அறியச் செய்யும் பொருட்டு பாலியல் வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.\n2013-ல் இவரது யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்த ஆறு மாணவிகள் தாங்கள் சவுத்ரியால் தொடர்ச்சியான பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழு ‘ஹாட்’ யோகா குரு குற்றவாளி என தீர்ப்பளித்து 6.25 கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.\nஇனி விக்ரம் சவுத்ரியின் பின்னணியைப் பார்ப்போம். பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் விக்ரம் சவுத்ரி ‘ஹாட்’ யோகா குரு என்றழைக்கப்படவில்லை. சாமியார் சவுத்ரியின் யோகா முறையே 40◦ சென்டிகிரேடு வெப்பநிலையில் அறைக்குள் நீராவியைச் செலுத்தி வெப்பப்படுத்தி 90 நிமிடங்களுக்கு 26 யோகநிலைகளை கற்றுத் தரும் நூதன முறையாகும். இந்த முறைக்கு ஹாட் யோகா என்று பெயர் சூட்டியிருக்கிறார்.\nதமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசரான அரவிந்த நீலகண்டன் போன்றவர்கள் கூட பெந்தகொஸ்தே கிறித்தவர்கள் ஜெபிப்பதே வேதக் கலாச்சாரம் வழங்கிய யோக முறைகளில் ஒன்றுதான் என்று பீராய்ந்திருக்கிற பொழுது சவுத்ரி ஹாட் யோகாவைக் கண்டுபிடித்திருப்பது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல.\nஇப்படி செய்து தான் 1971-ல் அமெரிக்காவில் செட்டிலாகிற விக்ரம் சவுத்ரி உலகம் முழுவதும் பிரபலமான யோகா மாஸ்டர் ஆனார் சுவாமியின் யோகக் கலைக்கு மடோனா, பில் கிளிண்டன், டேவிட் பெக்காம், ஆண்டி முர்ரே, லூக் பெர்ரி போன்ற விதேசிகள் கூட்டமே அடிமை. இந்தியாவில் வாழும் தேசத் துரோகிகள் தான் யோகாவின் அருமை தெரியாமல் இருந்துவிட்டார்கள்\nசாமியார் சவுத்ரி தன்னுடைய யோகா பிரண்டை வைத்து மாதம் ஒன்றிற்கு 7 மில்லியன் பவுண்டுகளை கல்லா கட்டியிருக்கிறார். அமெரிக்காவிலும் மனநெருக்கடி, மனஅழுத்தம், மெண்டல் ஹீலிங், கேன்சரை குணமாக்குவது என்று வேத பாரம்பரியம் அவ்வளவு கைகொடுத்திருக்கிறது.\nஇந்தியாவில் பிரம்ம முஹுர்தத்த்தில் அதாவது தேவர்கள் கலவி கொள்ளும் அதிகாலை நேரத்தில் சுத்தமான ஓசோன் கிடைக்கிறது, சுவாசப் பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று என்னதான் கரடியாய் கத்தினாலும் அமெரிக்க அளவிற்கு கல்லா கட்ட முடிவதில்லை.\nபீளமேடு கஞ்சா கேசு, மனைவியை கொன்ற வழக்கு நில ஆக்ரமிப்பு என எத்துணை வழக்குகளையும் சந்திக்கும் ஜக்கி போன்ற சாமியர்களே வாழும் கலை என்று பெயர் வைத்து, அதிர்வுக்கு இன்னர் இன்ஜினிரியங், காஸ்மிக் அலைகள் என்று சொன்னாலும் ஹெலிகாப்டர் வாங்கும் அளவிற்குத்தான் காணிக்கை சேர்க்க முடிகிறது. ஆனால் பாருங்கள் சவுத்ரியின் பங்களாவில் மட்டும் 40 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருக்கின்றனவாம் மாதம் ஒன்றிற்கு 67.4 கோடி ரூபாய் என்றால் சும்மாவா மாதம் ஒன்றிற்கு 67.4 கோடி ரூபாய் என்றால் சும்மாவா பார்ப்பன ரிசிகளும் முனிகளும் கடல் கடந��து போவது தோசம் என்று தெரிந்தாலும் அமெரிக்காவை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரிகிறதா\nசரி விசயத்திற்கு வருவோம். மன்மதக் கலையின்றி ஆயகலையும் கற்றுத் தேரமுடியாது என்று சங்கராச்சாரி, நித்தியானந்தா, அயோத்தி சாமியார்கள் என்று வரிசைக்கிரமமாக எடுத்துக்காட்டுகள் இருக்கும் பொழுது சாமியார் சவுத்ரி மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா\nகுற்றப்பத்திரிக்கையில் சாமியார் ஆண் உறுப்பைப் பிடித்துக்கொண்டு நான் பெங்கால் டைகர் என்று கூறுகிறார்; பாலிவுட் படம் பார்த்துக்கொண்டே மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார் என சாமியாரின் லீலைகளை பல பெண்கள் அடுக்கியிருக்கிறார்கள்.\nநித்யானந்தா காமக்கலையில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று அருளாசி வழங்கியதைப் போன்று கனடா மாணவியிடம் சாமியார் “நான் செத்துக் கொண்டிருக்கிறேன்; என்னக் காப்பாற்றுவதற்கு உனது உதவி எனக்கு தேவைப்படுகிறது; செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லையென்றால் நான் இறந்துவிடுவேன்; நீ எனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய்; நீ எனக்கு உதவிக் கொண்டிருக்கிறாய்” என வசனம் பேசி மாணவியைச் சீரழித்திருக்கிறார். அந்தக் கனடா மாணவியிடமிருந்து ஒன்பது வார யோகா வகுப்புகளுக்கு அவரது கல்லூரி படிப்புக்காக வைத்திருந்த $10,000-ஐ (சுமார் ரூ 6.5 லட்சம்) கட்டணமாக பறித்திருக்கிறார் சாமியார்.\nஅடுக்கடுக்கான பாலியல் குற்றங்களுக்கு சவுத்ரி பதில் சொல்லிய விதம் இப்படி இருக்கிறது “என்னிடம் யோகா கற்ற பெண்கள் அப்பாவிகள். அவர்கைள யாரோ தூண்டி விடுகின்றனர். நான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை. அவர்களாக விரும்பி கேட்டுக் கொண்டதால், உறவு வைத்துக் கொண்டேன்” என்று சொல்லி தண்டனையை பணமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.\nசவுத்ரி சாமியின் இந்த நுணுக்கமான பதில் மனுசாஸ்திரத்தில் சட்டமாகவே இருக்கிறது. இந்துப் பார்ப்பனியத்தில் உயர் சாதி ஆண் தாழ்த்தப்பட்ட பெண்ணை வன்புணர்விற்கு உள்ளாக்கினாலும் அதற்கு தண்டனை கிடையாது. டாலரில் கட்டிய கப்பத்தை தீக்சையாக கொடுத்துவிடலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட ஆண் உயர்சாதி பெண்ணை கலந்துவிட முடியாது; சிரச்சேதம் தவிர வேறுவழியில்லை. இந்த மனுஸ்மிருதியால் தான் இந்தியாவில் பார்ப்பனியம் கெட்டிபடுத்தப்பட்டு இன்றளவிற்கும் தேவநாதன், சங்கராச்சாரி என்று பல ஞானிகளைப் பார்த்துவிட்டோம்.\nமேலும் இந்து பார்ப்பனியத்தில் பெண்களே அவள் எந்த சாதியாக இருந்தாலும் பார்ப்பனராக உட்பட சூத்திரச்சி என்றுதான் வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் ஜெகத்குரு மீது எழுத்தாளர் கொடுத்த பாலியல் வழக்கு புஸ்வானமாகி பாதிக்கப்பட்ட பெண்ணே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று புகாரை முடித்தார்கள். இந்த லோகத்துக்கே பார்ப்பனர்கள் குரு என்கிற பொழுது வேதக் கலாச்சாரம் கனடா பெண்ணுக்கு பொருந்தாதா என்ன\nஞானியர்களின் நடவடிக்கை இந்த இலட்சணத்தில் இருக்கிற பொழுது, இந்திய நாட்டின் உழைக்கும் மக்களை பார்ப்பனியம் எப்படி நடத்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.\nமிகச் சமீபத்தில் திணமணியின் வைத்தியநாத ஐயர் சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதற்கு கீழ்க்காணும் விளக்கம் ஒன்றைத் தந்திருந்தார்.\n“ஐயப்ப பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து சபரிமைலக்கு வருகிறார்கள். அனைவரும் முற்றிலும் புலனடக்கிய முனிவர்கள் அல்லர். லட்சக்கணக்கான ஆண்கள் கூடுமிடத்தில், அதிலும் கானகத்தில் பெண்களும் வருவது என்பது இயல்பாகேவ அசம்பாவிதத்திற்கு வழிகோலக்கூடும். அதைத் தடுப்பேதா, கண்காணிப்பேதா பாதுகாப்புத் தருவேதா இயலாத ஒன்று. “தவறு நேர்ந்தால்’ என்கிற கேள்விக்கு யார் பதிலளிப்பது\nஐயப்ப பக்தர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் அவர்கள் புலனடக்கிய முனிவர்கள் அல்லர் என்று வைத்தி அடித்துக் கூறுகிறார். சனாதன இந்துமதமே உழைக்கும் மக்களை திருடனாகவும் கற்பழிப்பவனாகவும் பார்ப்பதற்கு இது ஒரு தெளிவான சான்று.\nஆனால் இங்கு வைத்தி கூறுகிற புலனடக்கிய முனிவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாங்கள் காட்டிவிட்டோம். உழைக்கும் மக்களின் பக்தியையும் ஒழுக்கத்தையும் கொச்சைப்படுத்துகிற பார்ப்பனியத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள் சொல்லுங்கள்.\nமுன்பு சாரயக் கடைகள் இருந்தபோது, “சாமிகளுக்குத் தனி டம்ளர் கிடைக்கும்” என்ற அறிவிப்பு கடைகளில் தொஙகும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தி��் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/seidhigal/review-of-indian-press/", "date_download": "2020-11-28T20:34:01Z", "digest": "sha1:4N5B2L2IOWOKLU5GWSD53CIZV7O2CKK4", "length": 8856, "nlines": 80, "source_domain": "airworldservice.org", "title": "Review of Indian Press | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஒரு நாள் அளவிலான “மக்கள் சுய ஊரடங்கு’ வெற்றிகரமாக நிறைவேறியதைப் பாராட்டி, தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு தேசம் சாதனைகளில் ஒன்றுபட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. சோதனைகளில்...\nகொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. தம...\n’அச்சம் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்’ என்று தலைப்பிட்டு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த தலைடங்கத்தை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. அதில், ”உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் நடுநடுங்க வைத்து இருக்கிறது. ...\nசார்க்கில் இந்தியா செயல்பாடு குறித்த தலையங்கம் தினமணியில் வெளியிடப்பட்டுள்ளது.அதில், “கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பும் அச்சுறுத்தலும் ஒருபுறம் இருந்தாலும், அதனால் ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கிறது. கடந்...\nகொரோனா தொற்றுநோய் குறித்த தற்போதைய நிலைமையை விவரித்து, தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “சா்வதேச அளவிலான நோய்த்தொற்றாக கரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் அதிபா...\nகொரோனா வைரஸ் தொற்று நோய்ப் பரவல் காரணமாக, உலகமே இந்தியப் பண்பாட்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளதைக் குறிப்பிட்டு, தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில் ”உலகில் 124 நாடுகளை உலுக்...\nதான் தொடர்ந்து பதவியில் நீடிக்க, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வகுத்துள்ள திட்ட்த்தை விவரித்து, தினமணி கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ”ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நாட்டின் நிரந்தர அதிபராக இருப்பதற...\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை தலையங்கம்வெளியிட்டுள்ளது. அதில், ”இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப...\nஆராய்ச்சித் துறை குறித்த தலையங்கத்தை தினமணி வெளியிட்டுள்ளது. அதில், ”ஆராய்ச்சி மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களும் பங்களிப்பதற்கு வழிகோல மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டிருக்கிறது....\nகரோனா நோய்த்தொற்று குறித்து, தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ”தமிழகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டது கரோனா நோய்த்தொற்று. இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் இப்போதைய ...\nசெய்திச் சுருக்கம் 28 11 2020\nசெய்திச் சுருக்கம். 27 11 20\nவலுப்படும் இந்திய, பஹ்ரைன் உறவுகள்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/aniruth/", "date_download": "2020-11-28T19:43:56Z", "digest": "sha1:H4TGREZFCN7QF7NY6LHKMWMSPJDC4TTV", "length": 7188, "nlines": 118, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Aniruth Archives | Cinesnacks.net", "raw_content": "\nதர்பார் – விமர்சனம் »\nமும்பையில் காவல்துறையினர் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து காணப்படுகிறது. அதுவும் அங்கு ஒரு காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கையே இல்லை. இதனால் அங்கு\nவெளியானது ரஜினிகாந்தின் தர்பார் பட டிரைலர் »\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி பொங்கலையொட்டி திரைக்கு வர உள்ளது.\nஅனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படத்தின்\nசூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nசூப்பர்ஸ்டாரின் தர்பார் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு வெளியான “சும்மா கிழி” என்ற டைட்டில் சாங் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தது.\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி நடைபெறுகிறது. »\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் “சும்மா கிழி” என்ற டைட்டில்\nசூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் நடிக்கும் வாய்பை இழந்தேன் – பிரபல தெலுங்கு நடிகர் வருத்தம் »\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலிஸ் அதிகார��யாக நடிக்கும் திரைப்படம் “தர்பார்”.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன்பு வெளியான “சும்மா கிழி”\nசூப்பர்ஸ்டாரின் தர்பார் – மோஷன் போஸ்டர் வெளியீடு »\nபேட்ட திரைப்படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நீண்ட வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதனால் இப்படத்தைப் பற்றிய\nதீபாவளிக்கு திரையில் வெளியாகிறது கோட்டா\nஉறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி.\nபுத்தம் புதிய களத்துடன் உருவாகும் ‘கலியுகம்’: ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.\nஎதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை 'மிடில்கிளாஸ்'\n'ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா'வில் 'சில்லுக் கருப்பட்டி'..\nஃப்ரைடே பிலிம் பேக்டரி தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n\"சொன்னது நீதானா\" பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\n'எக்கோ' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20352", "date_download": "2020-11-28T20:35:25Z", "digest": "sha1:4P7PQ7KFSV2UWRYYAHRGMMGX5FAVQAJC", "length": 8586, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "விதவிதமான கோலஙகள் » Buy tamil book விதவிதமான கோலஙகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nவாஸ்து சாஸ்திரம் வியாதியும் வைத்தியமும்\nமாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீது செருகி வைத்திருப்பார்கள். வீதிகளில் ஒரு கூட்டம், இசைக்கருவிகளுடன் பஜனை செய்தபடி வரும். அநேகமாக, அந்த பஜனை முடிந்தபின் தான், சூரிய பகவானேஉதயமாவார். மார்கழியில் இதெல்லாம் எதற்காகவிஞ்ஞான ரீதியாகவே, மார்கழி மாதத்தில் மட்டும், அதுவும் அதிகாலையில் ஏராளமான சக்திகள் (குறிப்பாக வைட்டமின்) வெளிப்பட்டு காற்றில் தவழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் வெளிப்பட்டு வெம்மையை வீசத் தொடங்கியதும் அந்த சக்திகள் அனைத்தும் அப்படியே கரைந்து போய்விடும்.ஆரோக்கியத்தை அளிக்கும் அந்�� சக்திகளை நாம் அடைய வேண்டும் என்பதற்காகவே, மார்கழி அதிகாலையில் வீதி பஜனை, கோலமிடுதல் என்றெல்லாம் ஏற்படுத்தி வைத்தார்கள்\nஇந்த நூல் விதவிதமான கோலஙகள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅஜய்குமார் கோஷ் கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் - Ajaykumar Kosh Katuraigalum Sorpolivugalum\nஜெனரல் நாலெட்ஜ் பாகம் 1\nதிருக்குறள் நாமக்கல் கவிஞர் உரை\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஅருள்மிகு அன்னைக்கு ஆயிரம் போற்றிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதேன் இஞ்சி எலுமிச்சை வைத்தியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacaila-aiesa-payanakaravaataikala-naimamataiyaaka-taunaka-mautaiyaatau", "date_download": "2020-11-28T19:49:24Z", "digest": "sha1:2T6XRW3VSA6CBTTOOAWEXMZWQ7RAKYDF", "length": 6729, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது\nசெவ்வாய் அக்டோபர் 20, 2020\nஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும் என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆவேசமாக தெரிவித்தார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பட்டி (வயது 47) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு அருகே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியரை கொலை செய்த 18 வயது வாலிபரை காவல் துறை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.\nஇது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இதற்கு காரணம் என்றும் அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக கொலையாளியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உள்பட 11 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்சில் உள்ள முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றனர்.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் மெக்ரான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தினார். இதில் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து களையெடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூட்டத்தின் முடிவில் பேசிய அதிபர் மெக்ரான் “ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும்” என ஆவேசமாக தெரிவித்தார்.\nமலேசியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 141 பேர் கைது\nசனி நவம்பர் 28, 2020\nமலேசியாவின் Hentian Kajang பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல்\nஆஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு\nசனி நவம்பர் 28, 2020\nமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திப்பதற்கான அனுமதியை ஆஸ்திரே\nபிரான்ஸில் தொடரும் கட்டுப்பாடுகள் – உணவகங்கள் ஜனவரி வரையில் ‘பூட்டு’\nவெள்ளி நவம்பர் 27, 2020\nஅரசாங்கத்தின் சில அமைச்சர்களும் பங்குபற்றியிருந்தனர்.\nமத்திய கிழக்கில் பணியாற்றும் 3,000 இலங்கையருக்கு கொரோனா\nவெள்ளி நவம்பர் 27, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் டென்மார்க் 2020\nசனி நவம்பர் 28, 2020\nசனி நவம்பர் 28, 2020\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் - 2020\nசனி நவம்பர் 28, 2020\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 – லண்டன்\nசனி நவம்பர் 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/22502/", "date_download": "2020-11-28T20:17:46Z", "digest": "sha1:IZ6V6IU4H4KJNXFWICP7WODCW6HELJO7", "length": 16959, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "சேலம் ஆணையர் தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\nகுற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல��பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\nசேலம் ஆணையர் தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு\nசேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில், காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP)செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 20.12.2019 ஆம் தேதி சேலம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T. செந்தில்குமார் IPS., அவர்கள் கலந்துகொண்டு காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP ) செயலியின் செயல்பாடுகள் குறித்தும், பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும், மாணவிகளிடையே விரிவாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியின் போது சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.P.தங்கத்துரை மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.M.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.\nசேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nநியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா\nதிருவள்ளூர் ASP பவன் குமார் IPS தலைமையில் காவலன் APP \"SOS\" குறித்த விழிப்புணர்வு\n96 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், காவலன் செயலியின் SOS முக்கியத்துவம் குறித்து பொன்னேரி உட்கோட்ட […]\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்\nமதுரையில் கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர்\nபெண்ணிடம் செயினை பறித்து சென்ற 2 நபர்கள் கைது.\nடிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடையநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,991)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,342)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,122)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,874)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,782)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,767)\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/mahinda_85.html", "date_download": "2020-11-28T19:14:20Z", "digest": "sha1:ZI2AAZTIDSGAUY7DLIWVKQA33Z6G7FXP", "length": 12518, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பதற்கே - பிரதமர் மஹிந்த", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பதற்கே - பிரதமர் மஹிந்த\nநாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமான அரச சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பிட்பாக்கட்காரர்களுக்கு சமமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nநடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பனை செய்வதற்கே எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nகுண்டசாலை, பலகொல்ல பிரதேசத்தில் நேற்று (21) நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் முக்கிய குறிக்கோளாக காணப்படுவதுடன், அவர்களுக்கு நாட்டை பாதுகாப்பதற்கோ, அபிவிருத்தி செய்வதற்கோ எவ்வித தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.\nஎனவே, மொட்டுடன் இணைந்து நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nயாருடைய தேசதுரோக நிபந்தனைகளுக்கும் அடிபணியாது பலம் வாய்ந்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என்றும், நாட்டிற்காக மொட்டு கட்சியை ஆட்சியில் இருத்துவது மக்களின் கடமை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nஅனைத்து இனத்தவர்களுக்கும் வாழக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்த நாடொன்றை உருவாக்கக் கூடிய ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\nகுறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு\nஇலங்கையின் விமான நிலையங்களை அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகில் பல நாடுகளை போன்று...\nஇவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகள் ஆரம்பம் - விவரம் உள்ளே\nமுறையான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nவிமல் வீரவன்ச வாழைச்சேனை விஜயம் - அவர் தெரிவித்த கருத்து இதுதான்\nமிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் எ...\nதிடீரென சுகவீனமுற்ற பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி\nஎம்பிலிபிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து அவர் எம்பிலிபிட்ட...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6714,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14988,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3829,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பதற்கே - பிரதமர் மஹிந்த\nஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் எஞ்சியுள்ள வளங்களையும் விற்பதற்கே - பிரதமர் மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-28T20:37:00Z", "digest": "sha1:CMKVEMMR76K55KE46V2OUBT2Z7SUMG7Z", "length": 6202, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காப்பீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► காப்பீட்டு நிறுவனங்கள்‎ (5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2012, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/similarity-between-aiadmk-and-dmk-in-the-matter-of-division-of-districts-401692.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-28T21:14:09Z", "digest": "sha1:GCQ2DSKWYTKVC2ZW7557PALSMJYVHAGX", "length": 21293, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ? இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை! பலே பிளான்! | similarity between AIADMK and DMK in the matter of division of districts - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nசென்னை: நி��்வாக வசதிக்காக திமுகவும், அதிமுகவும் மாவட்டங்களை பிரிப்பதாக கூறினாலும் நிர்வாகிகளுக்கு வசதிக்காகவே பிரிப்பதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிருப்தியை சமாளிக்கவே இப்படி செய்வதாக கூறப்படுகிறது. மாவட்டங்கள் பிரிப்பு, நிர்வாகிகளை சமாதானம் செய்யும் விஷயத்தில் அதிமுக, திமுக இடையே ஒரே அணுகு முறை மற்றும் ஒற்றுமை காணப்படுகிறது.\nசட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் திமுகவும், அதிமுகவும் சோர்ந்து கிடக்கும் மற்றும் அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிளை குஷிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஇதன் மூலம் தேர்தலின் போது கோஷ்டி பூசலோ அதிருப்தியோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. இதற்காக இரு கட்சிகளும் இதுவரை இல்லாத ஒன்றாக கட்சியின் மாவட்டங்களை இரண்டாக பிரித்து ஒருவருக்கு புதிதாக பொறுப்புகளை வழங்கி வருகின்றன.\nஇப்படி முதலில் செய்ய தொடங்கியது திமுக தான். தமிழகத்தின் பல்வேறு பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரித்தது. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம், அதற்கு ஒரு பொறுப்பாளர் என்று நியமித்தது. இதன்படி 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, சென்னை, வேலூர், திருச்சி, விருதுநகர் உள்பட பல பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.\nஇதேபோல் சிறிய மாவட்டங்களையும் இரண்டாக பிரித்தது. அதற்கும் பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து வருகிறது.. அண்மையில் தேனியை இரண்டாக பிரித்து தங்கதமிழ்செல்வனுக்கு போஸ்டிங் கொடுத்த திமுக, கடைசியாக தர்மபுரி மாவட்டத்தை இரண்டாக பிரித்தது. தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தடங்கம் சுப்பிரமணி நியமதித்துள்ளது. தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.என்.பி.இன்பசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை 6 ஆக பிரிப்பு\nஇதேபோல் நேற்று அதிமுக நிர்வாக வசதிக்காக சென்னையை புதிதாக 6 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக ( ராயபுரம், திருவிக நகர் தொகுதிகள்) டி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வட சென்னை தெற்கு (மேற்கு): (எழும்பூர், துற��முகம் தொகுதிகள்) மாவட்ட செயலாளராக நா.பாலகங்கா நியமிக்கப்பட்டார்.\nதென் சென்னை வடக்கு (கிழக்கு): (சேப்பாக்கம் =திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு) மாவட்ட செயலாளராக ஆதிராஜாராம் நியமிக்கப்பட்டார். தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக: (தியாகராயநகர், அண்ணாநகர்) தி நகர். சத்யா எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக ( மயிலாப்பூர், வேளச்சேரி) எம் கே அசோக் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக (விருகம்பாக்கம், சைதாப்பேட்டை) விருகை ரவி எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதிமுக, திமுக இரு கட்சியிலும் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் அடிப்படையில் கட்சியில் நிர்வாகிகள் நியமனமும் அதிக அளவில் நடைபெறப்போகிறது. தேர்தல் நேரத்தில் இப்படி பலருக்கு போஸ்டிங் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி, நிர்வாகிகளை ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற இரு கட்சிகளும் விரும்புகின்றன. எனவே விரைவில் இதுபற்றி அறிவிப்பு வரலாம். பலருக்கு பெரிய அளவில் போஸ்டிங் கிடைக்கப்போவதால் திமுக, அதிமுக இரண்டு கட்சி நிர்வாகிகளும் குஷியாக உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் பு���ல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk dmk அஇஅதிமுக திமுக எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/10/14020732/1974340/Apple-announces-First-ever-5G-iPhone-new-homepod-mini.vpf", "date_download": "2020-11-28T19:48:35Z", "digest": "sha1:7OEJNPRXR476BTOE63VLVCSDB7H6YZPA", "length": 13651, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple announces First ever 5G iPhone new homepod mini speaker", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n5ஜி ஐபோன் சீரிஸ் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் வரை ஆப்பிள் நிகழ்வின் முக்கிய அறிவிப்புகள்\nபதிவு: அக்டோபர் 14, 2020 08:00\nஆப்பிள் நிகழ்வில் அறிமுகமான புதிய 5ஜி ஐபோன்கள் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் பற்றிய முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஹை ஸ்பீடு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஐந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்து உள்ளது. ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என உள்ளிட்டவைகளை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.\nபுதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஐபோன்களில் சக்திவாய்ந்த பிராசஸர், நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.\nஆப்பிள் ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ஆப்பிள் எஸ்5 பிராசஸர், சிரி தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது. இது வீடு முழுக்க தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை சீராக வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇது ஹே சிரி சேவையின் அனுபவத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஃபுல்-ரேன்ஜ் டிரைவரினை ஆப்பிள் பிரத்யேகமாக டியூன் செய்து விசேஷ வேவ்-கைடு வழங்குகிறது. இது 360 டிகிரி ஆடியோ வசதியை வழங்குகிறது.\nஇத்துடன் ஃபோர்ஸ்-கேன்சலிங் பேசிவ் ரேடியேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோம்பாட் மினி ஸ்பீக்கரில் பிரத்யேகமாக மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இரண்ட��� ஹோம்பாட் மினி ஸ்பீக்கர்களை ஒருங்கிணைத்து ஸ்டீரியோ அனுபவத்தை வழங்குகிறது.\nஆப்பிள் ஹோம்பாட் மினி வைட் மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.\nபுதிய ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களில் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 5.4 இன்ச் மற்றும் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இரு மாடல்களிலும் முதல் முறையாக 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் ஐபோன் 12 மினி 64ஜிபி மாடல் விலை ரூ. 69,900, 128 ஜிபி மாடல் விலை ரூ. 74,900, 256 ஜிபி மாடல் விலை ரூ. 84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 12 64 ஜிபி மாடல் விலை ரூ. 79,900, 128 ஜிபி ரூ. 84,900 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ. 94,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.\nஐபோன் 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேக்கள், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மாடலில் ஹெச்டிஆர் வீடியோ மற்றும் டால்பி விஷன் வசதி வழங்கப்பட்டுள்ளன. இது ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன.\nஇத்துடன் லிடார் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக துல்லியமான ஏஆர் அனுபவங்களை வழங்குவதோடு, குறைந்த வெளிச்சங்களிலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும்.\nஇந்தியாவில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 129900 என்றும் 256 ஜிபி மாடல் ரூ. 139900 என்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ. 159900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.\nஆப்பிள் நிகழ்வு பற்றிய வீடியோ தமிழில்...,\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nஇணையத்தில் லீக் ஆன மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள்\nஅது உண்மை தான் - உடனடி அப்டேட் கொடுத்த ஆப்பிள்\nமினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்\nஅந்த காரணத்தால் குறைந்த விலை ஐபோன் வெளியீடு தாமதமாகலாம்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nபப்ஜி மொபைல் இந்திய வெளியீடு - பயனர்கள் கேள்விக்கு பதில் அளித்த மைக்ரோசாப்ட் அஸ்யூர்\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை விரைவில் அறிமுகம்\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nபேட்டரி சர்ச்சை விவகாரம் - 113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள்\nஇணையத்தில் லீக் ஆன மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள்\nஅது உண்மை தான் - உடனடி அப்டேட் கொடுத்த ஆப்பிள்\nமினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/ungal-kuzawthaiyin-vayathukerra-2-12-yrs-thirankalai-valarrka-perror-evavaru-uthalam/5591", "date_download": "2020-11-28T19:39:58Z", "digest": "sha1:TH3T3PMWIVNTQZPTPQ4KDCTUP5G3H6MK", "length": 9267, "nlines": 149, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் குழந்தையின் வயதுகேற்ற (2 வயது - 12 வயது) திறன்களை வளர்க்க பெற்றோர் எவ்வாறு உதவலாம்? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> கல்வி மற்றும் கற்றல் >> உங்கள் குழந்தையின் வயதுகேற்ற (2 வயது - 12 வயது) திறன்களை வளர்க்க பெற்றோர் எவ்வாறு உதவலாம்\nஉங்கள் குழந்தையின் வயதுகேற்ற (2 வயது - 12 வயது) திறன்களை வளர்க்க பெற்றோர் எவ்வாறு உதவலாம்\n1 முதல் 3 வயது\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jul 10, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஉங்கள் குழந்தையின் வயதுகேற்ற (2 வயது - 12 வயது) திறன்களை வளர்க்க பெற்றோர் எவ்வாறு உதவலாம் கல்வியாளர் சித்ரா ���வி இது தொடர்பான பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 2 )\nKids talent இன்றைய சூழநிலையில் குழந்தை களின் திறமைகளை கண்டறிவது என்பது மிகவும் challenging role to every parents. பெரும்பாலும் இன்றைய குழந்தைகள் ரொம்ப smarta இருக்காங்க. Each kids are very unique.. நம்ம நினைக்கின்ற மாதிரி நல்ல mark எடுத்தா brilliant அப்டின்னு judge பண்ணிரவே முடியாது. madam chithra Devi மிகவும் சரியாக கூறினீர்கள். இன்றைக்கும் குழந்தைகளை marku எடுக்க வைக்க அவங்க parents pressure குடுக்கர்த பார்கதான் முடிகிறது..\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs\nலாக்டவுனில் உங்கள் 3-7 வயது குழந்தை..\n3 முதல் 7 வயது\nஉங்கள் 0-1 வயது குழந்தையின் எடை\n0 முதல் 1 வயது\nஆன்லைன் வகுப்பிற்கு பெற்றோர் எப்படி..\n3 முதல் 7 வயது\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல..\n1 முதல் 3 வயது\nஉங்கள் 0-1 வயது குழந்தையின் உடல் மொ..\n0 முதல் 1 வயது\nசிறந்த கல்வி மற்றும் கற்றல் Talks\nஎன் குழந்தை பேசா வில்லை\nநான் மூன்று வயது குழந்தைக்கு தாய் இரண்டாவது குழந்த..\nசிறந்த கல்வி மற்றும் கற்றல் கேள்வி\nஎன் மகன் வயது 12 உயரம் குறைவாகவே உள்ளது\n2 வயது குழந்தை.. saliva control செய்வது எப்படி\n2. 1/2 வயது குழந்தைக்கு உடல் எடை எவ்ளோ இருக்க வேண்..\nஎன் மகன்க்கு 2 வயது அவன் தற்போது 11 கிலோ உள்ளான்..\nஎன் குழந்தைக்கு 2 வயது 2மாதம் நடக்கிறது அவள் எதையு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/top-news/chennai-super-kings-won-by-6-wkts-29102020/", "date_download": "2020-11-28T20:08:17Z", "digest": "sha1:PGG3OQW3ZNPOCWM3X4ZINRHSBFPY2GY3", "length": 16701, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "பரபரப்பான ஆட்டம்..கடைசி 2 பந்துகளில் சிக்சரை பறக்கவிட்ட ஜடேஜா..!! கொல்கத்தாவையும் கையோடு அழைத்து செல்லும் சென்னை அணி..!! - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் சினி சிப்ஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சா���னங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nவங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்\nவருகிற 7-ந்தேதி முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரயில்\nபரபரப்பான ஆட்டம்..கடைசி 2 பந்துகளில் சிக்சரை பறக்கவிட்ட ஜடேஜா.. கொல்கத்தாவையும் கையோடு அழைத்து செல்லும் சென்னை அணி..\nபரபரப்பான ஆட்டம்..கடைசி 2 பந்துகளில் சிக்சரை பறக்கவிட்ட ஜடேஜா.. கொல்கத்தாவையும் கையோடு அழைத்து செல்லும் சென்னை அணி..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கில், ராணா ஜோடி அபார தொடக்கத்தை கொடுத்தது. அணியின் 50 ரன்களை கடந்த போது, 26 ரன்கள் எடுத்திருந்த கில் நடையை கட்டினார். அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். ஆனால், மறுமுனையில் அதிரடியாக ஆடிய ராணா இந்தப் போட்டியிலும் அரைசத்ம் விளாசினார். அவர் 87 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் தினேஷ் கார்த்திக் (21) அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.\nசென்னை அணி தரப்பில் இங்கிடி 2 விக்கெட்டும், சாண்ட்னர், ஜடேஜா, கரன் சர்மா ஆகியோர் ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.\nஇதைத்தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு வாட்சன் (19) ஏமாற்றம் கொடுத்தாலும், கெயிக்வாட், ராயுடு இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. ராயுடு (38),கெயிக்வாட் (72) அபாரமாக ஆடினர். இருப்பினும், கடைசி இரு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. பெர்கூசன் வீசிய 19வது ஓவரில் ஜடேஜா, சாம் கரன் ஜோடி 20 ரன்களை சேர்த்தது. கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நாகர்கோடி முதல் 4 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி இரு பந்துகளில் சென்னை அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது, அடுத்தடுத்து இரு சிக்சர்களை அடித்து அசத்தினார். இதன்மூலம், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமேலும், இந்தப் போட்டியில் தோல்வியடைந்த கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.\nTags: ஐபிஎல், ஐபிஎல் 2020, ஐபிஎல் கிரிக்கெட், ஐபிஎல் தொடர், ஐபிஎல் போட்டி jio, ஐபிஎல் போட்டிகள், ஐபிஎல் ஸ்பான்சர், ஐபிஎல்2020, ஐபிஎல்டி20, கொல்கத்தா அணி, சென்னை அணி, டி20 ஐபிஎல், ட்ரீம் 11 ஐபிஎல்\nPrevious ரோஹித் ஷ்ர்மா மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்திய கோலி.. கோலியின் செயலால் அதிருப்தியடைந்த ரசிகர்கள்\nNext தேவர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை…\nபுயலை சாமர்த்தியமாக எதிர்த்து நின்ற எடப்பாடியார் அரசு.. முந்தும் தமிழகம்… விழிபிதுங்கும் ஸ்டாலின்..\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : இன்றைய நிலவரம்\nநிவரை தொடர்ந்து வரும் புரெவி : நாளை முதல் தீவிரமடையும் மழை.. கவலையில் பொதுமக்கள்..\n‘நான் அமெரிக்க அதிபர்’….என்னுடன் அப்படி பேச வேண்டாம்: கோபப்பட்ட டொனால்ட் டிரம்ப்..\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30ல் தமிழகம் வருகிறது மத்திய குழு\nஆந்திராவில் தீவிரமடைந்த ‘நிவர்’ புயல்: கனமழையால் 3 மாவட்டங்களில் வெள்ளம்…\nஅனல் பறந்த இந்தியா – ஆஸி., போட்டி : மைதானத்தில் கூலாக ‘புட்டபொம்மா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வார்னர்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கலக்கத்தில் தமிழக மக்கள்..\n‘பாரத் எரிவாயு’ மானியம் தொடரும்: பெட்ரோலிய துறை அமைச்சர் தகவல்…\nநிவரை தொடர்ந்து வரும் புரெவி : நாளை முதல் தீவிரமடையும் மழை.. கவலையில் பொதுமக்கள்..\nQuick Shareசென்னை : நிவர் புயலை தொடர்ந்து புரெவி என்னும் புயல் தமிழகத்தை தாக்கப் போவதாக வானிலை ஆய்வு மையம்…\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30ல் தமிழகம் வருகிறது மத்திய குழு\nQuick Shareசென்னை : நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்திய குழு தமிழகம்…\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கலக்கத்தில் தமிழக மக்கள்..\nQuick Shareநிவர் புயல் கரையை கடந்த நிலையில், தென்கிழ��்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பது…\n‘இவர்தான் ரியல் ஹீரோ’ : வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப் பிடித்த காவலருக்கு குவியும் சல்யூட்…\nQuick Shareசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற வழிப்பறி கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சென்னையில்…\nவார இறுதியையும் சரிவுடன் முடித்த தங்கம் : கிராம் ரூ.4,500க்கு கீழ் குறையுமா..\nQuick Shareகடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2014/11/sex-during-menses.html", "date_download": "2020-11-28T20:13:34Z", "digest": "sha1:3FCVTINFEZDLHIGVCYLX33KRQA7LDKHA", "length": 20202, "nlines": 215, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: Sex During Menses, - மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா? இது சரியா தவறா?", "raw_content": "\nSex During Menses, - மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா\nசமீபத்தில் என்னிடம் ஒரு தம்பதியினர் ஆலோசனைக்கு வந்தனர், அப்போது அந்த பெண் கூறியதாவது,\nஎனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகி விட்டன. ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. எனது கணவர் சர்வதேச நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார்.\nஎனது கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்கள் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை முடிந்த அளவு நிறைவேற்றி வருகிறேன். எனக்கு சுரமாக இருந்த நேரத்தில் கூட அவருடன் பலமுறை உடலுறவு வைத்துள்ளேன்.\nஆனால் மாதவிடாயின் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் எனக்கு வலி இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். காண்டம் போட்டுக்கொண்டு உறவு கொள்கிறேன் என்று என்னை வற்புறுத்துவார்..\nஅவருடைய உடலுறவு வேட்கையை பார்த்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். உடலுறவுக்குபின் எனக்கு அதிகமாக உதிரப்போக்கு வரும். எனக்கு நானே கட்டுப்படுத்திக்கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் அந்த சமயத்தில் வேண்டாம் என பலமுற��� சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் கேட்பதே இல்லை.\nஅவரோ எனக்கு எல்லாம் தெரியும். அந்த நாட்களில் உறவு வைக்கலாம். என் நண்பர்கள் அப்படி வைத்துள்ளார்களாம் என்று சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், விபச்சாரியிடம் படுத்துவிட்டு எனக்கு ப்ரீயாக பால்வினை நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்\nஅதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது\nஅவளின் கணவனிடம் இதை பற்றி கேட்டதற்கு, தனக்கு உடலுறவில் மிகுந்த விருப்பம் என்றும், மாதவிடாயின் போது உடலுறவு கொள்வதும் எனக்கு பிடிக்கும் என்றும் கூறினான்.\nஅதற்கு நான் மாதவிடாயின் போது பெண்ணின் விருப்பமின்றி உடலுறவு கொள்வது சரியல்ல என்றும், இது உங்களின் மேல் அதிக வெறுப்பை வரவழைக்கும் என்றுகூறி கீழ்கண்ட ஆலோசனைகளை வழங்கினேன்.\nகுறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nகணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு புரிதல் வேண்டும்,\nஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nதாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் முக்கியமானது. விட்டுக்கொடுத்து வாழுங்கள்,\nமனைவியின் உடல்நிலையில் கணவன் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள் நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.\nபடுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, மாதவிடாயின் அந்த மூன்று நாட்களின் போது முகம் சுழிக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதே இல்லை.\nபொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். சமையல் அறைக்கும், பூஜை அறைக்கும் செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஓய்விற்கான மறைமுகவழிகள்தான்.\nஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களோ\nஏற்கனவே குழம்பி போயிருப்பவரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை சொல்லி உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று உங்களை உசுப்பேற்றி விடுவார்கள்.\nஉங்களின் வாழ்க்கையில் இன்ப துன்பத்தில் பங்குகொள்ளும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் அருள்வாக்காக எண்ணிக் கொண்டு மனைவியை வற்புறுத்துவது சரிதானா என்று நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.\nபெண்களும் தனது கணவனிடம் மிகவும் பணிந்து போவது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.\nஉங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எவளிடமாவது போய் எய்ட்ஸை இலவசமாக வாங்கி வராதீர்கள் என்று கணவனிடம் அறிவுருத்த வேண்டும்.\nபெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே மறைத்து வைப்பதுதான் பிரச்சனையே. அதற்காக ஆண்களை மிகவும் பயமுறுத்தக்கூடாது.\nஎன்று இருவருக்கும் ஆலோசனை கூறி அனுப்பிவைத்தேன்.\nஇன்றைய காலகட்டத்தில் நிறைய குடும்பங்களில் ஆண்களும் பெண்களும் நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் வேதனைகள், தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்சனைகள், உடல்ரீதியான பிரச்சனைகள், போன்றவற்றை மருத்துவரிடம் கூற தயங்குகிறார்கள், அதற்கு காரணம், ஒரு ஆண் / பெண் மருத்துவரிடன் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா\nஇந்த கூச்சத்தை விட்டு விட்டு மருத்துவரிடம் தயங்காமல் ஆலோசனை பெறும்போது உங்களுக்கு நல்ல வழி கிடைக்கும்,\nகுடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nஉளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.\nவிவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதி���ிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குடும்ப பிரச்சனை, – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13728", "date_download": "2020-11-28T19:26:36Z", "digest": "sha1:ZLW34BTY6TIAQINZTROFG27ECK5VOEQX", "length": 41953, "nlines": 353, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 17:15\nமறைவு 17:56 மறைவு 05:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 15, 2014\nஇந்த பக்கம் 3190 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n16வது பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் - 9 கட்டங்களாக, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை - நாடு முழுவதும் நடைபெற்றது. மே 16 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.\nபெருவாரியான ஊடகங்களின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் (Pre-Poll Opinion Polls), தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் (Post-Poll Exit Polls) - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன. முந்தைய தேர்தல்களில் - இது போன்ற கணிப்புகளுக்கு, முற்றிலும் மாற்றமாக முடிவுகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் உங்கள் கணிப்பை - கருத்துக்கள் பகுதி மூலம் - தெரிவியுங்கள் உங்கள் கணிப்பை - ���ருத்துக்கள் பகுதி மூலம் - தெரிவியுங்கள் தங்களின் பதிவு - தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை, காத்திருக்கும் (COMMENTS AWAITING APPROVAL) நிலையில் வைக்கப்படும்.\nஉங்கள் கணிப்பை பதிவு செய்யும் முறை\n(1) தூத்துக்குடி தொகுதியில் [_____] கட்சி வெற்றி பெறும்\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (____) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (___) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (___) இடங்கள் பெறும், காங்கிரஸ் (___) இடங்கள் பெறும்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (____) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (___) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (___) இடங்கள் பெறும்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த மாதிரி வர இறைவனிடம் துவா கேட்கிறேன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. பிரதமர் நிச்சயம் ஒரு பெண்மணிதான் ( Calcutta,Tamilnadu,UP)\nமத்தியில் காங்கிரஸ் and 3rd Party ஆட்சி தான் அமையும் ஆனால் பிரதமர் நிச்சயம் ஒரு பெண்மணிதான் ( Calcutta,Tamilnadu,UP)\nநிலையான ஆட்சி நடைபெற வல்ல இறைவனை பிராத்திப்போமக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமோடி போடும் கணக்கு ஒன்று - லேடி போடும் கணக்கு ஒன்று, இரண்டுமே தவறானது, இதில் நாமும் சிக்கி கொள்ளக்கூடாது. எல்லோருக்கும் மேலே இருந்து ஒருவன் கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறான். அந்த கணக்கு இன்னும் 24 மணி நேரத்தில் இன்ஷா அல்லாஹ் நமக்கு தெரிய வரும்.\nஒன்று மட்டும் நிச்சயம் இந்த நாட்டை ஒரு ஜோடி செருப்பு 14 ஆண்டு காலங்கள் ஆண்டதாக ராமாயணம் சொல்கிறதும்.\nராம ராஜ்ஜியம் அமைக்க ஆசைப்படுபவர்கள், பார்பர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோயில் கட்ட நினைப்பவர்கள் ராம் ராம் என்கிறார்கள்.இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியும் ராம் ராம் என்றே முழங்கினார். அவரை சுட்டு தள்ளியவன் பெயரும் ராம் தான்..ஆம் நாது \"ராம்\" கோட்சே.\nநாம் ரஹ்மான் பெயரை உச்சரிப்போம். அவனிடமே நமது வேண்டுதலை வைப்போம். அவனே சத்தியமானவன், நித்தியமானவன்...மற்றெல்லாம் கானல் நீரே. நாளை வரை பொறுத்திருப்போம். நல்லவர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை. ஆட்சி மாறினாலும் அது ஒரு காட்சி மாற்றமாக - கண்ணாம்பூச்சி ஆட்டமாக இருக்குமே தவிர வேறொன்றும் புதிதாக நடந்து விடாது. பயப்படாதீர்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(1) தூத்துக்குடி தொகுதியில் [ஆம் ஆத்மி] கட்சி வெற்றி பெறும்\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (_20__) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (__11_) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_5__) இடங்கள் பெறும், ஆம் ஆத்மி 2 இடங்கள், காங்கிரஸ் 1 இடங்கள்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (__210__) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_110__) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (_223__) இடங்கள் பெறும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(1) தூத்துக்குடி தொகுதியில் [__.தி.மு.க] கட்சி வெற்றி பெறும்\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (20-22) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (13-15) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (3-4) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0-1) இடங்கள் பெறும்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (120-140) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (160-180) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (140-160) இடங்கள் பெறும்.\nசரியாக கணிப்பவர்களுக்கு பரிசு தொகை உண்டா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(1) தூத்துக்குடி தொகுதியில் [___DMK__] கட்சி வெற்றி பெறும்\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (___15_) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (_25__) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (__0_) இடங்கள் பெறும், காங்கிரஸ் (_0__) இடங்கள் பெறும்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (___165_) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_140__) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (__242_) இடங்கள் பெறும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. 16 ஆம் தேதி இறைவனின் நாட்டம் பார்ப்போம்...\nposted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [15 May 2014]\n(1) தூத்துக்குடி தொகுதியில் தி மு க கட்சி வெற்றி பெறும்..\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (12 முதல் 16) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி ( 16 முதல் 20) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (1 முதல் 3) இடங்கள் பெறும், காங்கிரஸ் ( 1 முதல் 3) இடங்கள் பெறும்.\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி ( 150 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (250) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (149) இடங்கள் பெறும்..\nகுறிப்பு:- தூத்துக்குடி தொகுதியில் மிக மிகுறைவான எண்ணிகையில் தி மு க கட்சி வெற்றி பெறும்.. சமீபத்தில் அதிரடி உதயமான ஆம் ஆத்மி கட்சியின் வருகையே அதற்க்கு காரணம்..\nவரும் 2016 சட்டசபை தேர்தலில் மதிப்புக்குரிய அனிதா அண்ணாச்சி திருச்செந்தூர் தொகுதியில் நிற்கவில்லை எனில் தி மு க என்ற கட்சி காயல் மாநகரில் இருந்து மறைந்து போவது உறுதி.. ஆம் ஆத்மி கட்சிக்கே காயலில் வாய்ப்பு..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(1) தூத்துக்குடி தொகுதியில் [ ADMK] கட்சி வெற்றி பெறும்.\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (21) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (16) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (2) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0) இடங்கள் பெறும்.\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (121) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (189) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (233) இடங்கள் பெறும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(1) தூத்துக்குடி தொகுதியில் [DMK )கட்சி வெற்றி பெறும்\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (31) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (8) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (0) இடங்கள் பெறும், காங்கிரஸ் (__0_) இடங்கள் பெறும்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (144) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (253) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (146) இடங்கள் பெறும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(1) தூத்துக்குடி தொகுதியில் [ AAP ] கட்சி வெற்றி பெறும்\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (18) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (16) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (2) இடங்கள் பெறும், காங்கிரஸ் (1) இடங்கள் பெறும்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (105) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (180) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (255) இடங்கள் பெறும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(1) தூத்துக்குடி தொகுதியில் [ தி மு க ] கட்சி வெற்றி பெறும்\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி ( 16 ) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி ( 22 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி ( 1 ) இடங்கள் பெறும், காங்கிரஸ் ( 1 ) இடங்கள் பெறும்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி ( 166 ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி ( 185 ) இடங்கள் பெறும், இதர கட்சிகள் ( 192 ) இடங்கள் பெறும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசரியாக கணிப்பவருக்கு பரிசு கொடுக்கப் போறீங்களா\nஆந்திர பிரதேசம் என்று ஓன்று இப்போது இல்லை.\n1) தெலுங்கான 2) சீமாந்தரா\n(1) தூத்துக்குடி தொகுதியில் [___தி மு க __] கட்சி வெற்றி பெறும்.\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (__29__) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (__7_) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_2__) இடங்கள் பெறும், காங்கிரஸ் (_1_) இடங்கள் பெறும்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (__120__) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (_240__) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (__183_) இடங்கள் பெறும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சி பல ஆயிரம் ஓட்டுக்களை பிரித்துள்ளது.\n1) தூத்துக்குடி தொகுதியில் [ D M K ] கட்சி வெற்றி பெறும். 2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி 20 / 3 + - இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி 20 / 3 + - இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி 3 / 1 + - இடங்கள் பெறும், காங்கிரஸ் ( இடங்கள் பெறும்.\n3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி 150 / 15 + - இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி 225 / 10 + - இடங்கள் பெறும், இதர கட்சிகள் 143 / 10 + - இடங்கள் பெறும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n15. விதியை மதியால் வெல்ல முடியாது\n(1) தூத்துக்குடி தொகுதியில் [அ தி மு க] கட்சி வெற்றி பெறும்\n(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (10) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (29) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (1) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0) இடங்கள் பெறும்\n(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி ( ) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (186) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (___) இடங்கள் பெறும்\n\"விதியை மதியால் வெல்லலாம் என்பர்\". ஆனால்...... அவனின் நாட்டம் இல்லாமல் மதியாலும் வெல்ல முடியாது. எப்பேர் பட்ட சதியாலும் வெல்ல முடியாது. அப்படியே..... அவன் வெல்ல வைத்தால்...... அதன் பின் ஒரு கலி (விளையாட்டு) இருக்கும். நம் நகர் மன்ற தேர்தலில் நடந்தது போல.....\nதேங்காயை நாய் உருட்டுன கதையை போல ஆகிவிடும். ஒன்றும் சாதிக்க முடியாது. இதுவும் அவனின் கூத்துதான். சுபுஹானல்லாஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்க��ும்]\nதமிழகம் அம்மா பக்கம்தான், அம்மாவை ஏதிர்கொள்ள தமிழகத்தில் நிகரான அரசியல் தலைவர் யாரும் இல்லை. அமைதி வளம் வளர்ச்சி என்ற மந்திரம் அனைத்து தொகுதியும் வென்று வரும்.\nதூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை இரட்டை இலை தழுத்து விட்டது. 15ஆண்டுக்கு பின் மீண்டும் அதிமுக 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி.\nமத்தியில் BJP தான் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்.\n12வயதில் தேநீர் விற்று வாழ்க்கை வலம்வந்த மோடி, நல்ல ஆட்சி தருவார், நம்மவர் போன்ற சிறுபான்மை மக்களுக்கு எந்த தீங்கும் நடக்காது. நாமும் மோடியை பிரதமாராக ஏற்ப்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாராளுமன்ற தேர்தல் 2014 முடிவுகள்: தூத்துக்குடி வேட்பாளர்கள் காயல்பட்டினத்தில் பெற்ற வாக்குகள் விபரம்\nபாராளுமன்ற தேர்தல் 2014 முடிவுகள்: தூத்துக்குடியில் அ.தி.மு.க. வெற்றி\nபாராளுமன்ற தேர்தல் 2014 முடிவுகள்: அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி\nபாராளுமன்ற தேர்தல் 2014 முடிவுகள்: பாரதிய ஜனதா கட்சி வெற்றி நரேந்திர மோடி பிரதமர் ஆகிறார் நரேந்திர மோடி பிரதமர் ஆகிறார்\nதூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம் புகைப்படக்காட்சிகள்\nஇன்று (மே 16) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்\nபுகாரி ஷரீஃப் 1435: 15ஆம் நாள் நிகழ்வுகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: நெல்லை கால்பந்துக் கழக அணி அடுத்த சுற்றுக்கு முன்னுற்றம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் நாளை மோதுகிறது ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் நாளை மோதுகிறது\nவாக்குகள் எண்ண தயார் நிலையில் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மையம்\nஅதிமுகவில் இருந்து மலைச்சாமி நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை\nபன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளின் மாநில முதல் மாணவி - சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள - ஜூன் மாதம் காயல்பட்டினம் வருகிறார்\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் துவக்கம் ஜூன் 2 - இறுதி நாள் ஜூன் 2 - இறுதி நாள் மருத்துவ கல்லூரிகள் குறித்த ���ுழு விபரம் மருத்துவ கல்லூரிகள் குறித்த முழு விபரம்\nபொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 1,94,000 இதுவரை விற்பனை\nபுகாரி ஷரீஃப் 1435: 14ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 15 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கேரளா பொலிஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி தூ-டி வீரர்கள் இருவருக்கு சிவப்பு அட்டை தூ-டி வீரர்கள் இருவருக்கு சிவப்பு அட்டை இந்திய கால்பந்து வீரர்கள் இருவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிப்பு இந்திய கால்பந்து வீரர்கள் இருவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிப்பு\nகூடங்குளம் அணுஉலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயம்: பதற்றத்தால் பொலிஸ் குவிப்பு\nஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைக்கும் பணி இன்று தொடர்கிறது... (14/5/2014) [Views - 3924; Comments - 4]\nபுகாரி ஷரீஃப் 1435: 13ஆம் நாள் நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1433266.html", "date_download": "2020-11-28T20:21:33Z", "digest": "sha1:EYGSHDH4IRJ23TJNLBIDFLEFFMOP5P5A", "length": 18664, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "மாவீரர் நாள் நினைவேந்தல்; யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டளை!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமாவீரர் நாள் நினைவேந்தல்; யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டளை\nமாவீரர் நாள் நினைவேந்தல்; யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டளை\nமாவீரர் நாள் நினைவேந்தல்; யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டளை செவ்வாயன்று\n“நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை வரும் 24ஆம் திகதி செவ்வாய்கிழமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இன்று மன்றில் முன்னிலையாகாத பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை வழங்கவும் நீதிமன்று உத்தரவிட்டது.\nயாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குள் நாளை நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிக்கு இடையே தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.\nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்தவுதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.\n2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.\nஅந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅந்த மாவீர்ர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும்” என்று பொலிஸார் விண்ணப்பத்தில் கேட்டுள்ளனர்.\nஅத்துடன் கோவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.\nபிரதிவாதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தனர்.\nகுற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற விடயத்துக்குள் நினைவேந்தலைக் கொண்டுவர முடியாது என்றும் குற்றம் ஒன்று நடைபெறப்போகுது என்றும�� அதனைத் தடுக்க கட்டளை வழங்குமாறும் கற்பனையில் பொலிஸார் கோர முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணம் செய்தார்.\n“கடந்த 4 வருடங்களாக பொலிஸார் குறிப்பிடும் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன என்றும் அப்போது நினைவேந்தல் நடத்திய குற்றச்சாட்டில் தன்னை கைது செய்யவில்லை என்றும் இப்போது அந்தச் சட்டங்களை தான் மீறுவேன் என்று பொலிஸார் எவ்வாறு மன்றுக்கு சுட்டிக்காட்டுவார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பணம் செய்தார்.\nபொலிஸாரால் கூறப்பட்டுள்ள சட்டங்களை மீறாது தனது குடும்பத்துடன் உறவுகளை நினைவுகூருவேன் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் மன்றுரைத்தார்.\nஇந்த நிலையிலேயே கட்டளைக்காக வழக்கு வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nநவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக்கூடாது மனு விசாரணை இன்று\nநினைவேந்தலுக்கு தடை உத்தரவு வழங்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு\nமாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல, தனியான வாகனங்களில் போக்குவரத்து -எல்.இளங்கோவன்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர்\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி – 3 மணி…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை மாற்றியமைக்க வேண்டிய…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன…\nநாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான\nபுதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின்…\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை…\nசமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் –…\nகொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை…\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்���ை உறவுகளை…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய…\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா\nநாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான\nபுதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில்…\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட…\nசமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்…\nகொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை…\nநாரஹன்பிட்டி தனியார் வைத்தியாசாலையில் பலருக்கு கொரோனா\nபண்டிதரின் வீட்டில் நினைவேந்தலுக்கு நான் சென்றது எதற்காக\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் நாய் பிடி வண்டில்\nஉங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி…\nசில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய…\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி –…\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nபைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை…\nதினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/6610/Bomb-parcel--will-be-delievered-to-Tamilnadu-BJP-office", "date_download": "2020-11-28T20:12:40Z", "digest": "sha1:DNBMOVDNDNG56MOQTHIRATMHT46YF3EX", "length": 7418, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சல் | Bomb parcel will be delievered to Tamilnadu BJP office | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சல்\nசென்னை தி.நகரில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சலுடன் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரையடுத்து, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு நடத்தினர். பார்சலில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த மிரட்டல் கடிதத்தில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சில வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.\nமாட்டிறைச்சி விவகாரம் மற்றும் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சி செய்த சம்பவம் ஆகியவற்றுக்குப் பின்னர் பாஜக தலைமை அலுவலகத்துக்கு இந்த மிரட்டல் கடிதமும் பார்சலும் வந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற மிரட்டல் கடிதங்கள் வந்துள்ள போதிலும், இதுவரையில் பார்சல் எதுவும் வந்ததில்லை. தற்போது முதல்முறையாக வெடிமருந்து பார்சல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏவுகணை சோதனை: தப்பிப்பது எப்படி\nஆப்பிள் ஐ போன்6-க்கு 14 ஆயிரம் தள்ளுபடி\nRelated Tags : BJP, Bomb Parcel, Tamilnadu, tnagar, BJP Office, சென்னை, பாஜக அலுவலகம், வெடிமருந்து பார்சல், மிரட்டல் கடிதம்,\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவ.30-இல் ரஜினி ஆலோசனை\n - அதிகாரபூர்வ அறிவிப்பிலும் குழப்பிய 'மாஸ்டர்' படக்குழு\n'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி' - புதிய தகவலால் சலசலப்பு\n\"புயல் போய் மூணு நாளாச்சு. ஆனா...\" - செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதி அவலம் பேசும் படங்கள்\n‘ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை’ - பங்க்குகளில் பதாகைகள் வைக்க உத்தரவு\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏவுகணை சோதனை: தப்பிப்பது எப்படி\nஆப்பிள் ஐ போன்6-க்கு 14 ஆயிரம் தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-28T20:32:09Z", "digest": "sha1:X3C25DIH7FWFR7VM4CMIBB2KFLZOMJTW", "length": 2578, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "நூல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபஞ்சு முதலியவற்றால் ஆன இழை\nஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நூல்\nநூலகம், நூலகர், நூலாசிரியர், நூல் நிலையம்\nமுதல்நூல், வழிநூல், பாடநூல், வேதநூல், உரைநூல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:35 மணிக்குத் தொகுக்கப்��ட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/12587/", "date_download": "2020-11-28T19:32:16Z", "digest": "sha1:GTRFWAQOENRGA7N34NEEIK5SWILW7HGD", "length": 6412, "nlines": 53, "source_domain": "www.jananesan.com", "title": "மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் அருகில் சிவலிங்கத்துக்கு மகாகும்பாபிஷேகம்.! | ஜனநேசன்", "raw_content": "\nமாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் அருகில் சிவலிங்கத்துக்கு மகாகும்பாபிஷேகம்.\nமாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் அருகில் சிவலிங்கத்துக்கு மகாகும்பாபிஷேகம்.\nதிருப்பத்தூர் நகரில் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் அருகில் சிவலிங்கத்துக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் சுவிடிஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் மாவட்ட ஆட்சியாளர் ஜெயகாந்தன் அதிமுக கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் , மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், காரைக்குடி ஆவின் சேர்மன்அசோகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தேவகோட்டைகோட்டாட்சியர் சுரேந்திரன் ,திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகு, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கரு. சிதம்பரம், ஒன்றியச் செயலாளர்கள் ராமலிங்கம் ,சிவமணி, வடிவேல், பாம்கோ தலைவர் ஏ.வி. நாகராஜன், நகர செயலாளர் இப்ராஹீம் ஷா, மாவட்ட பிரதிநிதி சிவா, இளைஞரணி நாகராஜ், நேரு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆசிப் , முத்து கிருஷ்ணன், மாமன்னர்கள் மருது பாண்டியர்களுடைய வாரிசுகள்,ஊர் முக்கியஸ்தர்கள் ,கழக நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர்\nமருதுபாண்டியர் சிலைக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை.\nகாரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூடைகள் பறிமுதல்.\nகார்த்திகை “தீப திருநாளை” விளக்குகளுடன் வரவேற்ற வில்லாபுரம் யோகாசன…\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் : பிரதமர்…\nஅமெர��க்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்.\nமேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ…\nஇயற்கையான முறையில் பாஸ்மதி அரிசியின் விளைச்சலை அதிகரிப்பதற்கான பயிற்சியை…\nபழங்கால வாகனங்ளை பதிவு செய்வதற்கான உத்தேச விதிகள்: மக்கள்…\nமதுரை கோவில் யானைகளுக்கு தடுப்பூசிப் பணி.\n2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க…\nதேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/29083004/2017671/Death-Sentence-for-warangal-mass-murder.vpf", "date_download": "2020-11-28T19:44:13Z", "digest": "sha1:X6OGS5UNMQOS2DRO4BJCEJHX4X5QTLKA", "length": 15980, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை || Death Sentence for warangal mass murder", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nபதிவு: அக்டோபர் 29, 2020 08:30 IST\nஒரு கொலையை மறைக்க 9 பேரை கிணற்றில் வீசி கொலை செய்த வடமாநில தொழிலாளருக்கு தூக்கு தண்டனை விதித்து தெலுங்கானா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.\nஒரு கொலையை மறைக்க 9 பேரை கிணற்றில் வீசி கொலை செய்த வடமாநில தொழிலாளருக்கு தூக்கு தண்டனை விதித்து தெலுங்கானா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் வாரங்கல் கோரெகுந்தா என்ற கிராமத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத் தனது மனைவி நிஷா மற்றும் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில் பீகாரை சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார்.\nஇதற்கிடையே மசூத்தின் உறவினர் ரபிகா என்பவருக்கும், சஞ்சய்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே ரபிகாவுக்கு ஒரு மகள் உள்ளார். அந்த மகளை அடைய நினைத்த சஞ்சய்குமார், ரபிகாவை தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். பின்னர் குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்துகொடுத்து மயங்கியதும் ஓடும் ரெயிலில் இருந்து ரபிகாவை கீழேதள்ளி கொலை செய்துள்ளார்.\nபின்னர் ஒன்றும் தெரியாதது போல வாரங்கல் திரும்பிய சஞ்சய்குமாரிடம், ரபிகா எங்கே என்று நிஷா கேட்டுள்ளார். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக மிரட்டினார். இதனால் அவரையும், குடும்பத்தினரையும் கொலை செய்ய சஞ்சய்குமார் திட்டமிட்டார். அதன்படி கடந்த மே மாதம் 20-ந்தேதி குடும்பத்தில் உள்ள மசூத், நிஷா மற்றும் குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு உணவில் மயக்கமருந்து கலந்து சஞ்சய்குமார் கொடுத்தார்.\nஇதனை சாப்பிட்ட அனைவரும் மயங்கி விழுந்தனர். உடனே 9 பேரையும் சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தார். ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கில் சஞ்சய்குமார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nஇந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி கே.ஜெயகுமார், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். கொலை நடந்த 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை\nமூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் -பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள்\nஆந்திராவில் மழை வெள்ளத்தால் 3 நாட்களில் 8 பேர் பலி\nவிவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி\nடெல்லியில் புதிதாக 4,998 பேருக்கு கொரோனா தொற்று\nமேற்கு வங்காளத்தில் புதிதாக 3,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-28T19:44:37Z", "digest": "sha1:KGYKYQXQCVCXCEPQKG2WDT6OLIBZBRQM", "length": 8743, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கா இந்த நிலைமை..? கமல் கட்சியின் அதிரடி நிலவரம்..! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கா இந்த நிலைமை.. கமல் கட்சியின் அதிரடி நிலவரம்..\nஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கா இந்த நிலைமை.. கமல் கட்சியின் அதிரடி நிலவரம்..\nஆள் இல்லாத கடையில் டீ விற்கும் நிலைமையாகி விட்டது நடிகர் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் நிலைமை.\nஆள் இல்லாத கடையில் டீ விற்கும் நிலைமையாகி விட்டது நடிகர் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் நிலைமை.\nசட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டுதான் நடக்கப் போகிறது. அதற்குள் இந்த கட்சியில் இருந்தால் தேற மாட்டோம் என்று நினைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் மக்களவை தேர்தலின்போது கட்சியை விட்டு விலகி விட்டார். கட்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் கூட இல்லாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மநீம கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு நெல்லை கேடிசி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகூட்டத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார். கூட்டத்தில் மைக் பிடித்த மாநில துணைத் தலைவரான மகேந்திரன் ’’ஒரு சில நிர்வாகிகள் விலகிக் கொண்டதால் கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. 5 முதல் 6 நிர்வாகிகள் தான் விலகி இருக்கிறார்கள். அடுத்த மாதம் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்’’ என்று ஆரம்பித்தார்.\n2021ல் ஆட்சியை பிடிப்பதுதான் நமது இலக்கு. அதற்காக இப்போதே பணியைத் தொடங்க வேண்டும் என உ���ுப்பேற்றினார். இது மட்டுமல்லாமல் நடிகர் கமலஹாசன் நவம்பர் 7ம் தேதி 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கப் போகிறார் என்றார். ஆனால், யாரும் கைதட்டி வரவேற்கவில்லை என்பது வேறு விஷயம்.\n“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்\nதஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தித்தொடர்பாளராக நியமனம்\nஅண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக...\nதொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்\nகொரோனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆம்பூர் தேமுதிக நகர செயலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆறுதல் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/actress-athulya-ravi-glamour-post-21112020/", "date_download": "2020-11-28T19:39:19Z", "digest": "sha1:CNG5FTWLODHLKPDBE6G7S2E2VZ6E7G2R", "length": 15078, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "\"இளமை ததும்ப ததும்ப பின்னழகு\" அதுல்யாவின் Latest புகைப்படம் ! - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் சினி சிப்ஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nவங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nதமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்\nவருகிற 7-ந்தேதி முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரயில்\n“இளமை ததும்ப ததும்ப பின்னழகு” அதுல்யாவின் Latest புகைப்படம் \n“இளமை ததும்ப ததும்ப பின்னழகு” அதுல்யாவின் Latest புகைப்படம் \nகாதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார்.\nஇன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிகம் ரசிகர் கூட்டம் இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது.\nமேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் 2′ தற்போதுஅடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஆனால் வந்த சுவடு தெரியாமல் அந்த படம் போய்விட்டது.\nஇருந்தாலும், இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார். “காதல் கண் கட்டுதே ” படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ஏமாளி ரிலீஸ் ஆன சமயத்தில் கவர்ச்சியாக அதுல்யா ரவி முதன் முறையாக நடித்திருந்தார்.\nஅந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.\nகவர்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் காட்டும் இவர், இன்ஸ்டாவில் Upload செய்யும் புகைப்படங்களில் கொஞ்சமாவது கவர்ச்சியை காட்டுங்களேன் என்று ரசிகர்கள் கேட்டிருந்தார்கள். அதற்காக அம்மணி முதுகு தெரியும் ரீதியில் புகைப்படம் ஒன்றை Upload செய்துள்ளார்.\nPrevious ப்ப்பா – மாடர்ன் உடையில் இளசுகளை போதை ஏற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை \nNext “இவங்க காட்டுற கவர்ச்சிக்கு சூடு தாங்காம Transformer-ஏ வெடிக்கும்” அள்ளி தந்த பூனம் பாஜ்வா \n“முது*லயே இவ்ளோ முடினா…” – ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக பேசும் நெட்டிசன்ஸ் \n – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு ” – லெக்கின்ஸ் பேண்ட்டில் முரட்டு கவர்ச்சி காட்டும் ஆத்மிகா \n” சார் பாலாஜி கிட்ட கைநீட்டி பேசாதீங்க” – கமலை எச்சரித்த ஆரி \n என்னா கும்மு” வர்ணிக்கும் ரசிகர்கள் \n“நம்ம மலர் டீச்சர் சாய்பல்லவியா இது” தீயாய் பரவும் படு மோசமான வெப் சீரிஸ் காட்சி – ஆட��போன ரசிகர்கள்..\nகுட்டைப்பாவாடையில் அமால் டுமால் ஆட்டம் போட்ட கொழுக் மொழுக் சீரியல் நடிகை \n“Tops இல்லாமல் இளைஞருடன் நெருக்கம்” – போட்டோவை பார்த்து மிரண்ட ரசிகர்கள் \n” தன்னை விட 9 வயது சின்ன பையனுடன் பெட்ரூம் காட்சியில் ஸ்ருதிஹாசன் \nவெள்ளை நிற உடையில் முந்திக்கொண்டு வரும் பார்வதி நாயரின் அந்த அங்கம் – உருகும் ரசிகர்கள் \nநிவரை தொடர்ந்து வரும் புரெவி : நாளை முதல் தீவிரமடையும் மழை.. கவலையில் பொதுமக்கள்..\nQuick Shareசென்னை : நிவர் புயலை தொடர்ந்து புரெவி என்னும் புயல் தமிழகத்தை தாக்கப் போவதாக வானிலை ஆய்வு மையம்…\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30ல் தமிழகம் வருகிறது மத்திய குழு\nQuick Shareசென்னை : நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்திய குழு தமிழகம்…\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கலக்கத்தில் தமிழக மக்கள்..\nQuick Shareநிவர் புயல் கரையை கடந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பது…\n‘இவர்தான் ரியல் ஹீரோ’ : வழிப்பறி கொள்ளையர்களை துரத்திப் பிடித்த காவலருக்கு குவியும் சல்யூட்…\nQuick Shareசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற வழிப்பறி கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சென்னையில்…\nவார இறுதியையும் சரிவுடன் முடித்த தங்கம் : கிராம் ரூ.4,500க்கு கீழ் குறையுமா..\nQuick Shareகடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/10/25/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-28T19:13:37Z", "digest": "sha1:BA2F5Y2GXG5ET7NAOBV3JEP6AOWZPGGG", "length": 9361, "nlines": 143, "source_domain": "nizhal.in", "title": "ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில், பாலாபுரம், ஊராட்சியில், புதிய நூலக கட்டிடத்தை நரசிம்மன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்… – நிழல்.இன்", "raw_content": "\nஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில், பாலாபுரம், ஊராட்சியில், புதிய நூலக கட்டிடத்தை நரசிம்மன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…\nதிருத்தணி தால��கா, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், பாலாபுரம் ஊராட்சியில், புதிய நூலக கட்டிடத்தை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, பாலாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில், 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதையையும் திறந்து வைத்து, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஒன்றியகுழு தலைவர் ரஞ்சிதாஆபாவானன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி சந்தோஷ், ஜமுனா குமாரசாமி, எம்.பி.சந்திரன், கார்த்திகேயன், கல்விகரசி சேகர், கோவிந்தம்மாள் ஆனந்தன், திருநாவுக்கரசு, மற்றும் அதிமுக நிர்வாகிகள், தேசன், சகாதேவன், சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர், கலைசெல்வி, ஸ்டாலின், மற்றும் அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nPrevious ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை நரசிம்மன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…\nNext பொன்னேரியில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த, 2,842 பேருக்கு நிதி உதவியை, பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்…\nமீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…\nசென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…\nபழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…\nபொன்னேரியில், திமுக இளைஞர் அணி சார்பில், குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்…\nஆரணி ஆறு கடைநிலை பகுதி கிராம மக்கள் பாதிக்கபடுவதற்க்கு யார் காரணம்…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nபொன்னேரியில், திமுக இளைஞர் அணி சார்பில், குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்…\nஆரணி ஆறு கடைநிலை பகுதி கிராம மக்கள் பாதிக்கபடுவதற்க்கு யார் காரணம்…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/11/blog-post_24.html", "date_download": "2020-11-28T20:39:40Z", "digest": "sha1:R2LUAVVL3LAURLYPKKDBCZ3FVYMBKF3S", "length": 41695, "nlines": 640, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னை பதிவர்களுக்கு பிரிவியூ ஷோ. இயக்குனர் கருபழனியப்பனுக்கு என் நன்றிகள்..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னை பதிவர்களுக்கு பிரிவியூ ஷோ. இயக்குனர் கருபழனியப்பனுக்கு என் நன்றிகள்..\nபிளாக் ஊடகம் மிக பெரிய அளவில் ரீச் ஆகி இருப்பது என்பது உலகம் ஒத்துக்கொண்ட உண்மை. அதற்கு இப்போது தமிழ்பட இயக்குனரால் அங்கீகாரமும் கிடைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி...\nஅண்ணன் உண்மைதமிழன் போன் செய்து சொன்ன போது என்னால் நம்பவே முடியவில்லை.. காரணம் பெரிய தலைகளுக்கு ஸ்கிரீன் செய்வார்கள்.. அப்போது பத்தோடு பதினொன்றாக நாமும் போவோம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நடந்தது முற்றிலும் வேரானது...\nஅங்கு போன போது தெரிந்தது.. அது சென்னை பதிவர்களுக்காக திரையிடபட்ட முக்கியமான பிரத்யோக காட்சி என்பது தெரிந்தது. பதிவர்கள் ஒரு 50 பேருக்கு மேல் அசம்பள் ஆகி இருந்தார்கள்.\nகுடும்பத்துடன் வரலாம் என்று குறிப்பிட்ட காரணத்தால் நான் என் மனைவியோடு போனேன்..பதிவர் ரோமியோ மற்றும் பிரபாகரன் புத்தகம் எழுதிய செல்லமுத்து அவர்கள் என நாங்கள் மூவர் மட்டும் வீட்டம்மாவை அழைத்து சென்றோம்.\nஎன்னை மணிஜி வந்ததும் கட்டிபிடித்து தனது அன்பை தெரிவித்தார் அதே போல தம்பி அதிஷா கட்டிபிடித்து அன்பை பகிர்ந்த போது அண்ணன் உண்மைதமிழன் நான் நடிப்பதாக வெறுப்பேற்றினனார்.பதிவுலகில் பல நண்பர்கள் ஜெய்ஜாக்கி என்று கலாய்த்து கை கொடுத்தார்கள்.\nஎனக்கு தெரிந்து வந்த, நண்பர்கள் பதிவர்கள். எழுத்தாளர்கள்.ஞானி, விஜய்ஆம்ஸ்ட்ராங், தண்டோரா,புருனோ,கேபிள்,சுரேகா,நித்யா,ரமேஷ்வைத்யா,லக்கி,உண்மைதமிழன் அதிஷா,பலாபட்டறை சங்கர்,காவேரிகணேஷ், சங்கர்,பட்டர்பிளை சூர்யா, வாசக நண்பர் விஜய், சாம்ராஜ்யபிரியன்,அலைகள்பாலா,பிலாசபிபிரபாகரன்,அருள்மொழி,ஜெயவேல்,வக்கில்சுந்தரராஜன்,\nரோமியோ,எறும்புராஜகோபால், போன்ற பலர் வந்து இருந்தார்கள்...\nஇடைவேளையின் போது ஒரு நண்பர் பிரபாகர் அவர் இவர் ஜாக்கிசேகர் என்று கருபழனியப்பனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.. பின்பு அவரை விசாரித்த போது அவர் சேரனின் உதவியாளர் என்றும் கருபழனியப்பனை வைத்து ஒரு படம் இயக்கபோவதாகவும்,தொடர்ந்து எனது பதிவுகளை படித்து வருவதாகவும் சொன்னார்....\nஇயக்குனர் கருபழனியப்பனோடு பேசிக்கொண்டு இருந்த போது இப்போது பதிவு ஊடகம் வெகு சிறப்பாக தனது கருத்துக்களை முன் வைப்பதால் அவர்களுக்கு இந்த காட்சி ஏற்பாடு செய்தேன் என்று தெரிவித்தார்....நான் அவரிடம் உங்களின் மீதான என் கவனஈர்ப்புக்கு உங்களின் ஒரு வசனம்தான் காரணம் என்றேன்...கலைஞ்சி கிடந்தா அதுக்கு பேரு வீடு அடுக்கி வச்சா அது மியூசியம் என்ற அந்த டயலாக் என்றேன். அந்த பாராட்டுக்குதான் இந்த படத்தில் உட்கார்ந்து, யோசித்து, மாய்ந்து மாய்ந்து எழுதி இருப்பதாக என்னிடத்தில் இயக்குனர் தெரிவித்தார்....\nஒரு சிலர் நீங்க பதிவரா என்று என் மனைவியிடம் கேட்டவர்களும் உண்டு. என் மனைவியின் தம்பி பரத்தையும் இந்த திரையிடலுக்கு அழைத்து போயிருந்தேன்... முதன் மறையாக ஏவிஎம் வளாகத்துக்கு வந்ததே அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. அதிலும் ஒரு புதிய திரைபடம் அவனை பொறுத்தவரை சிறப்பு.\nஇடைவேளையில் அனைவருக்கும் பிஸ்கெட் மற்றும் டீயிம் வழங்கபட்டது.இயக்குனரிடம் எல்லோரும் பேசி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.இது போலான ஏற்பாட்டுக்கு அவருக்கு நேரிலேயே நன்றி தெரிவித்தார்கள்.\nஎந்த படத்தையும் பதிவர்களுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டாலும் போடவிட்டாலும் எந்த படத்தையும் நம் பதிவர்கள் பார்த்து எழுதத்தான் போகின்றார்கள். இருப்பினும் படத்தை பார்த்து சுட சுட எழுதும் பதிவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று ஆசைபட்டகருபழனியப்பனுக்கு எனது நன்றிகள்.\nஒரு ஆனந்தவிகடன், குமுத்ம் போன்ற வெகுஜனபத்திரிக்கை விமர்சனங்கள் ஒரு வாரத்துக்கு பிறகு வெளிவரும். ஆனால் படம் வந்து முதல் காட்சி பார்த்து விட்ட உடன் பதிவிட்டு அது பூமி பந்தின் ஆடுத்த மூலையில் இருக்கும் அமெரிக்காவில், சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் ஒருவனால் உடன் எந்த படத்தின் ர��சல்ட்டையும் தெரிந்து கொள்ளமுடியம்.\nஇது படத்துக்கான பிரோமோஷன் என்றாலும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யலாம் என்று ஏற்க்கனவே சொல்லிவிட்டடார்கள்.\nஇனிதமிழ்இயக்குனர்கள் தங்கள் படைப்பை பிரஸ்மீட் புரமோஷனில் தமிழ் பிளாக்கர்சையும் சேர்ந்துக்கொள்ள இது நல்ல தொடக்கம் என்பேன்.\nஇது போல நினைப்புக்கு முழுவடிவம் கொடுத்து செயல்படுத்தியி இயக்குனர் கருபழனியப்பனுக்கும் பதிவர்களுக்கு பல போன்கால்கள் செய்து அழைப்பு விடுத்த அண்ணன் உண்மைதமிழன் அவர்களுக்கு என் நன்றிகள்.\nLabels: அனுபவம், பதிவர் வட்டம்\nஉண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம்.. நான் சென்னையில் இல்லாததால் இந்த வாய்ப்பை இழந்துவிட்டேன்..\nஇந்த திரையிடலை ஒருங்கிணைத்த உண்மைதமிழன் சரவணன் அவர்களுக்கு ஒரு ஓ போடுங்க :-))\nசரி தலைவா விமர்சனம் எப்போ எழுதுவிங்க\nநேற்று என்னால் வரமுடியாமல் போய்விட்டது ..\n//இனிதமிழ்இயக்குனர்கள் தங்கள் படைப்பை பிரஸ்மீட் புரமோஷனில் தமிழ் பிளாக்கர்சையும் சேர்ந்துக்கொள்ள இது நல்ல தொடக்கம் என்பேன்.//\nகண்டிப்பாக இது ஒரு நல்ல தொடக்கம்தான். இது பதிவர்களின் பலத்தை கூட்டுகிறது.\nஉண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம்.\nஜாக்கி, இங்க பாரு.. கொதிக்கிறது தட்ஸ் தமிழ்..\nபெங்களூர் வலைப்பதிவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு......\nநிச்சயம் இது பாராட்ட பட வேண்டிய விசயம்.\nகலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்...\nஜாக்கி இருந்தா அந்த இடமே களை கட்டும்.\nநேற்றும் அப்படிதான் களை கட்டியது.\nசந்தித்துக்கொண்ட பதிவர்களின் படங்களை தேடுகின்றேன், எங்கும் காணவில்லை. யாராவது போடுவீங்களா\nதமிழ் பதிவுலகில் நீங்கள் முதல் இடத்தை மெயின்டெயின் செய்யுங்கள். உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று போனவாரம்தான் சொன்னேன். அதுக்குள்ள பார்த்தீங்களா ஜாக்கி அவர்களே.\nமேன்மேலும் வளர்ச்சி அடைய இதயபூர்வமான வாழ்த்துக்கள்\nஉங்களையும் உங்கள் குடும்பத்தையும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஜாக்கி...\nஇயக்குனர் இந்த பதிவை படித்தால் சிறப்பாக இருக்கும்... படிப்பாரா...\n\"பதிவர்கள் காட்சி\" என்பது நல்ல தொடக்கம்...\nஅது என்ன பதிவர்கள் என்றால் ஆண்கள் மட்டும் தானா\nசாரி ஜாக்கி..உண்மைதமிழனின் பதிவினை இப்போதான் படித்தேன்..அனைவரையும் வர சொல்லி தான் பதிவு போட்டிருக்கிறார்..நான் தான் மிஸ் செய்துட்டேன்..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஒரு அராஜக சென்னை ஹவுஸ் ஓனர்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/28•11•2010)\nமந்திரப்புன்னகை தமிழ் சினிமாவில் ராவான திரைப்படம்,\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(24•11•2010)\nசென்னை பதிவர்களுக்கு பிரிவியூ ஷோ. இயக்குனர் கருபழன...\n(BURNING BRIGHT-2009) உங்கள் வீட்டுக்கு எலி வரலாம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/21•11•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(17•11•2010)\nஅகரம் ஆரம்பித்த நடிகர் சூர்யாவுக்கும், விஜய்டிவிக்...\nபிளாட்பாரம் என்பது சடங்கு…. சென்னையில்(தமிழ்நாட்டி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/14•11•2010)\nமிக்க நன்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(10•11•2010)\n”வ“ குவாட்டர் கட்டிங்...தமிழ் சினிமாவில் ஒரு புது ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/07•11•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(3•11•2010)\nமிக்க நன்றி புதியதலைமுறை மற்றும் லக்கி(எ)யுவகிருஷ...\nபண்டிகை கால அவசரம்... ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை....\nவேண்டாம் அந்த ஈசிஆர் சாலை....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு த���ரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/train?page=2", "date_download": "2020-11-28T20:28:01Z", "digest": "sha1:WDER33753U22PAT6GGOF2KPXWQQV2RTX", "length": 4485, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | train", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉலகப் புகழ்பெற்ற உதகை மலை ரயிலின...\nபண்டிகைகளை கருத்தில்கொண்டு 392 ச...\nகாவலர் பயிற்சிப் பள்ளியில் திருந...\nஅதிவேக ரயில்களில் நீக்கப்படும் ச...\nகேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பா...\nசிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச ஆ...\nசிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச ஆ...\nமதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில...\nஇந்திய கடற்படையில் பயிற்சியுடன் ...\nதமிழகத்துக்கு கூடுதலாக 7 சிறப்பு...\nமணாலியில் ’தலைவி’ பட பாடல் ஷூட்ட...\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/02/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2018/", "date_download": "2020-11-28T19:34:45Z", "digest": "sha1:PUANF2NAJB65CDAZ4EPQA3M6JWTLOWPN", "length": 6515, "nlines": 61, "source_domain": "plotenews.com", "title": "உள்ளூராட்சி சபை தேர்தல் 2018, முழுமையான முடிவுகள்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஉள்ளூராட்சி சபை தேர்தல் 2018, முழுமையான முடிவுகள்-\n340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது.\nமேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன.\nசிறீலங்கா பொதுஜன பெரமுன – 231 சபைகளில் வெற்றி\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 41 சபைகளில் வெற்றி\nஐக்கிய தேசிய கட்சி – 34 சபைகளில் வெற்றி\nசிறீலங்கா சுதந்திர கட்சி – 7 சபைகளில் வெற்றி\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அ.கி) – 5 சபைகளில் வெற்றி\nசிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4 சபைகளில் வெற்றி\nசுயேட்சைக் குழு – 4 சபைகளில் வெற்றி\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 சபைகளில் வெற்றி\nஈழ மக்கள் ஜநனாயக கட்சி – 2 சபைகளில் வெற்றி\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2 சபைகளில் வெற்றி\nதேசிய காங்கிரஸ் – 2 சபைகளில் வெற்றி\n���மிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 சபையில் வெற்றி\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 சபையில் வெற்றி\nதமிழர் விடுதலை கூட்டணி – 1 சபையில் வெற்றி\nதேசிய மக்கள் கட்சி – 1 சபையில் வெற்றி\nஎக்சத் லங்கா மகா சபா கட்சி – 1 சபையில் வெற்றி\nமுஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 1 சபையில் வெற்றி\n« 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் கைது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-28T19:28:06Z", "digest": "sha1:YZFM7WISL5KTZ3WU57HVJEZKYSYE2VUO", "length": 3851, "nlines": 77, "source_domain": "ntrichy.com", "title": "குடிநீர் தொட்டி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி தூய வளனார் கல்லூரியின் விரிவாக்கத்துறை மூலம் குடிநீர் தொட்டி திறப்பு\nதிருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை - செப்பர்டு வழியாக, புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை ஒன்றியம், மேலப்பச்சக்குடி கிராமத்தில் “ குடிநீர் தொட்டி திறப்பு…\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/38890-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-11-28T19:03:20Z", "digest": "sha1:USPXPG6LUSQXZUYH2YWKBFJJVG6EBONA", "length": 17359, "nlines": 242, "source_domain": "yarl.com", "title": "தட்சிணாமூர்த்தி தத்துவம் என்ன? - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nMay 18, 2008 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது May 18, 2008\nபதியப்பட்டது May 18, 2008\n\"கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க மு��ற்கற்ற கேள்வி\nவல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு\nஎல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச்\nசொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்\"\n- பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற் புராணம்.\nசிவபெருமான், யோகம் இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக - தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம் என்ற பொருள் உண்டு. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அமரத்தண்மையை அருளுகின்றனர். ஞானமே வடிவமாக விளங்குவது சிவம்.\nஅவரை ஞானத்தாலேயே தொழ வேண்டும். ஆலமர் செல்வனாக அருந்தவர் நால்வருக்கும் மெளனமாயிருந்து சொல்லாமற் சொல்லி - உபதேசிக்கும் ஞானமூர்த்தியே தட்சிணாமூர்த்தி. இவர் ஆசாரியர்களுக்கெல்லாம் பரமாசாரியர். சிவத்தினிடம் சக்தி அடங்கிய வடிவம் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி வடிவைச் சிவாலயங்கள் அனைத்திலும் காணலாம். கருவறையின் தென் சுவரில் வெளிப்புறம் தெற்கு நோக்கி இவர் எழுந்தருளி நம்மை எல்லாம் தன் மோனத்தால் அழைத்து சிவஞானத்தைத் திருநோக்காலே தந்தருளுகின்றனர். இவரது வடிவமே தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.\nபளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.\nவலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்:\nஅனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.\nஇது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.\n36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.\nஅனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.\nஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவத�� இம்முத்திரையின் தத்துவமாகும்.\nஅன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.\nகாமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.\nமாயையும் அதன் காரியமாகிய உலகமும்.\nஅவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.\nபசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.\nமுயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு.\nஅம்மலர்த் தாணிழல் அடங்கும் உண்மையை\nமைகம்மலர் காட்சியிற் கதுவ நல்கிய\nசெம்மலை யலதுளஞ் சிந்தியா தரோ.\"\nபோதில் மாதவா குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற்கீழ் அறம் பகர்ந்து, நல்லறமுரைந்து ஞானமோடு பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனைப் பணிந்து பேரின்பம் எய்துவோம்.\nதொடங்கப்பட்டது திங்கள் at 10:48\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 10:04\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nதொடங்கப்பட்டது வியாழன் at 04:55\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை நினைவுகூர முடியாது: அங்கஜன் இராமநாதன்\nதொடங்கப்பட்டது 44 minutes ago\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted சற்று முன்\nபெருமாள் நேரில் கண்டாலே தெரியாதது போல் போகும் ஆள். எனக்கு ஏன் போன் செய்யப்போறார் \n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nவரலாறு எம்மோடு தான் நடந்தது சமஷ்டித்தீர்வை வையுங்கள் பரிசீலிக்க தயபராக இருக்கின்றோம் என புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில் மேல்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரிந்ததை பார்த்தவர் நாம். தோல்வியை வைத்துக்கொண்டு அப்படி இப்படி செய்திருக்கலாம் என சாத்திரம் எழுதுவதும் களத்தில் நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள் நன்றி\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nஇந்திரா பிறேம் போட்ட படம்; நான் பால்குடியனாக்கும் இந்திய இராணுவம்; கோபம் வந்தது முள்ளிவாய்க்கால் அழிவு; சுடலை ஞான(சாண)ம் வந்தது. உலகம் புரிந்தது. தீராத வெறுப்பும், கோபமும், பழிவாங்கும் உணர்வும் வந்தது. (பலரின் உள்ளக் கிடக்கையும�� இதுதான். நான் வெளிப்படையாகக் கூறுவதற்கு, வாசிக்கும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கேனும் எங்களில் பலரின் உணர்வுகள் புரியட்டும் என்பதுதான் காரணம்) நெப்போலியன் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. \"\"இறைவனே எதிரியை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடம்(இந்தியா.. ) இருந்து என்னைக் காப்பாற்று\"\" இப்போது நீங்கள் கூற விரும்பியதைக் கூறுங்கள்... 😀\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nவியக்க வைக்கும் வாழைநார் சேலைகள் .......\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை நினைவுகூர முடியாது: அங்கஜன் இராமநாதன்\nதடை செய்யப்பட்ட இயக்கங்களை நினைவுகூர முடியாது: அங்கஜன் இராமநாதன் https://www.facebook.com/NewsfirstTamilSL/videos/774715566411775\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-dec18/36308-2018-12-18-07-08-12", "date_download": "2020-11-28T19:27:46Z", "digest": "sha1:AJWM65T2EFPNTOUYCJSW2QBHRKJ3UFYB", "length": 28532, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "நம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - டிசம்பர் 2018\nகுடி ஆட்சி என்றால் என்ன\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதந்தை பெரியாரின் குறிக்கோளை வென்றெடுத்திட, உண்மையான இந்தியக் கூட்டாட்சியே ஏற்ற வழி\nமுற்றுரிமை பெற்ற தனித்தமிழ்நாடு வேண்டும்\nஇந்திய அரசு - ஒரு விசாரணை\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2018\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nதந்தை பெரியார் 11-9-1938இல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற குறிக்கோளை முன்வைத்தார்.\n1939 முதல் 30-9-1945 வரையில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கையை முன் வைத்தார். நாட்டுப் பிரிவினை என்கிற கருத்தை 1-10-1945 முதல் 1-11-1956 வரை தூக்கிப் பிடித்தார். ஆனால், அதற்கான ஏற்பாடு எதையும் முனைப்போடு செய்யவில்லை.\n1-11-1956இல், “சென்னை மாகாணம்” என்கிற திராவிட நாடு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு தனித்தனி ஆட்சிப் பகுதிகளாகப் பிரி��்கப்பட்டது. அப்போது முதல், தன் 19-12-1973 இறுதிச் சொற்பொழிவு வரை “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” என்கிற கோரிக்கையைப் பரப்புரை செய்தார்; தன் இறுதி மூச்சை 24-12-1973 அன்று நிறுத்தினார். அப்போது அவரது தலைமாட்டில் நானும் திருச்சித் தோழர்களும் நின்றோம்.\n‘திராவிடர் கழகப் போக்குச் சரியில்லை’ என்று 1971 மார்ச்சில் தந்தை பெரி யாருக்கு உணர்த்தினேன். அது பற்றிய ஒரு கருத்தரங்கை, அவருடைய ஒப்பு தலுடன் 1971 ஏப்பிரலில், தஞ்சை மாவட்டம் இராசமன்னார்குடியில் நடத்தினோம். அந்தக் கருத்தரங்கைத் தந்தை பெரியார் முடித்து வைத்தார். எங்கள் கருத்தை ஆதரித்தார்.\nநான் பெரியாருடைய மறைவுக்குப் பின்னரும், என் 1971 கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. துலாம்பரமாக ஓர் அறிக்கையை 13-11-1975இல் வெளியிட்டேன். அதையே ஒரு காரணமாக வைத்து, நான் 16-11-1975இல் திராவிடர் கழகத் திலிருந்து நீக்கப்பட்டேன்.\nஎன்னை ஒத்த தோழர்கள் ஒன்றுசேர்ந்து, 8-8-1976இல், சீர்காழியில், “பெரியார் சம உரிமைக் கழகம்” என்ற தனி அமைப்பை உருவாக்கினோம்.\nசாதி ஒழிப்பு, சமதர்மம், வகுப்புவாரி உரிமை இவற்றை இயக்கத்தின் கொள்கைகளாக அறிவித்தோம்.\n1978 ஏப்பிரல் முதல், இந்தியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ளபடி - மத்திய அரசுக் கல்வியிலும், மத்திய அரசு வேலையிலும் தனி இடஒதுக்கீட்டைப் பெறுகிற ஒரு வேலைத் திட்டத்தை முதன்மையாக எடுத்துக் கொண்டோம்.\nஅப்போது முதல் உத்தரப்பிரதேசம், பீகார், இராசஸ்தான், அரியானா முதலான மாநிலங்களில் பயணம் மேற்கொண்டோம்.\n1988க்குள் வங்காளம், அசாம், பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் பயணித்தோம்.\nஅதனால் பெற்ற பட்டறிவைக் கொண்டு, “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்கிற நம் அமைப்பின் பெயரை, “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என 1988இல் மாற்றம் செய்து கொண்டோம்.\n“இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய - பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண் மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்” என் பதை, நம் கட்சியின் குறிக்கோளாக வரித்துக் கொண் டோம். நிற்க.\nவங்காளத்தில் இயங்கிக் கொண்டுள்ள மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் பேராசிரியர் சந்தோஷ் ராணா, வாஸ்கர் நந்தி இருவரும், பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி நம��� வழிகாட்டலை வேண்டி, என்னை அழைத்தனர். நான் மட்டும் 1986 அக்டோபர், நவம்பரில் 40 நாள் வங்காளத்தில் தங்கி இடஒதுக்கீடு பற்றி, அங்குள்ளவர்களுக்கு விளக்கினேன். அவர்கள் 1986 நவம்பரில் கல்கத்தாவில்-“இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு வகுப்பு (அ) சாதிகளின் அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தினர்.\nஅதற்கு, நம் கட்சித் தோழர்கள் தில்லி ச. தமிழரசு, அலிகர் முனைவர் து.மூர்த்தி, க.முகிலன், மா.முத்துச்சாமி, கலச.இராமலிங்கம் மற்றும் சிலரை அழைத்திருந்தேன்.\nஅக்கருத்தரங்கில், நான் “இந்திய அரசமைப்புச் சட்டம் மோசடியானது” என்பது பற்றி விரிவாகப் பேசினேன். அதைச் செவிமடுத்த தோழர் வாஸ்கர் நந்தி, 1987 ஏப்பிரலில் பஞ்சாபில் லூதியானாவில் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில் நான் பங்கேற்று, “இந்திய அரசியல் சட்டம் மோசடியானது” என்பதை விளக்கினேன்.\nஅதைத் தொடர்ந்து, பஞ்சாபில் ஜலந்தரில் 1987 செப்டம்பரில் நடைபெற்ற மார்க்சியர்கள் மாநாட்டில், நானும். மறைந்த நம் தோழர் முனைவர் து. மூர்த்தி அவர்களும் உரையாற்றினோம். அம்மாநாட்டினர் எங்கள் பேச்சை ஆரவாரித்து வரவேற்றனர்.\nஅதைத் தொடர்ந்து, வாஸ்கர் நந்தி முயற்சியில், அசாமில், நியூ ஜல்பைகுரியில் 1988 நடைபெற்ற மாநாட்டுக்கு என்னை அழைத்தார். அந்த மாநாட்டில், “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalism in(Federalism inPeril) என்ற சிறு நூலை நானே எழுதி, அச்சிட்டு, அதை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி, ஒரு சிறு நூலை அச்சிட்டு எடுத்துச் சென்று நியூ ஜல் பைகுரியில் வெளியிட்டேன்.\nநாம், நம் கட்சியின் சார்பில் தில்லியில், மவ்லங்கர் மன்றத்தில்,\n18-10-1991 வெள்ளி அன்று “மண்டல் பரிந்துரை மற்றும் இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக் கருத்தரங்கு”\n19-10-1991 சனி அன்று, “தந்தை பெரியார் 113 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பன்மொழி மலர் வெளியீடு”\n20-10-1991 ஞாயிறு அன்று “இந்தியக் கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாடு” ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி களை, மா.பெ.பொ.க. மற்றும் அனைத்திந்திய ஒடுக்கப் பட்டோர் பேரவை சார்பில் நடத்தினோம். அம்மூன்று நாள்கள் நடந்த தில்லி நிகழ்ச்சிகளில் நம் மா.பெ.பொ.க. தோழர்களும், ஒருநாள் மாநாட்டில் பா.ம.க. தோழர் களும் பங்கேற்றனர்.\n20-10-1991 ஞாயிறு அன்று முற்பகல் மாநாட்டில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பஞ்சாபைச் சேர்ந்த அஜித் சிங் பெய்ன்ஸ் தொடக்கவுரை ஆற்றினார்.\n21-10-1991 திங்கள் அன்று முற்பகலில் நார்த் அவின்யூ 93, இல்லத்தில், நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ் தலைமையில் சிலர் கூடி, “உண்மையான கூட்டாட்சிக் கான அரசமைப்புச் சட்ட விவாதக் குழு” (Real FederalConstitution Discussion Group) என, ஒன்றை அமைத்தோம்.\nஅதன் ஒருங்கிணைப்பாளராக, ஈரோடு பேராசிரியர் மு.க. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.\nஅன்னார் மறைவுக்குப் பின்னர், அந்த விவாதக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் உள்ளேன்.\nதில்லியில் 1991 மூன்று நாள்கள் நிகழ்ச்சிகள் நடந்த பிறகு, 23-10-1991 முதல் 30-10-1991 முடிய அலிகர், கான்பூர், லக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய ஊர் களுக்கு நம் தோழர்கள் ஆண்கள் 50 பேர், பெண்கள் 10 பேர் ஆக 60 பேர்கள் ஒரே குழுவாகப் பயணம் சென்று கொள்கைப் பரப்புரை செய்தோம்.\nஅதாவது இந்திய அளவில் நாம் செயல்பட்டோம்.\nஅதைத் தொடர்ந்து, 1992இல், நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் அவர்களை சென்னைக்கு அழைத்து இந்தியக் கூட்டாட்சி பற்றி ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம்.\n” என்ற பெயரில், பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம் தமிழில் ஒரு நூல் எழுதியுள்ளார்.\nநான் “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalismin India in Peril) என ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி, 2014இல் வெளியிட்டுள்ளேன்.\nஅதன் பின்னர், நான் 2015, 2016 இரண்டு ஆண்டு களிலும் தொடர்ந்து, சண்டிகருக்குச் சென்று நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், நான் இருவரும் இணைந்து இந்தியப் பிரதமர், இந்தியச் சட்ட அமைச்சர் ஆகியோருக்கு, கூட்டாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி, வேண்டுகோள் விண்ணப்பம் விடுத்துள்ளோம்.\nகூட்டாட்சி, இந்தியாவில் வரவேண்டும். அப்படி யானால் நாம் இந்தியா முழுவதிலும் சென்று அதுபற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். எப்படிப் பட்ட கூட்டாட்சி என்பதை இந்திய மக்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் முதலில் நாம் புரிய வைக்க வேண்டும்.\nநாம் விரும்பும் இந்தியக் கூட்டாட்சி என்பதன் வடிவம் என்ன\nஇந்தியாவின் பாதுகாப்பு, பணம் அச்சடிப்பு, செய்திப் போக்குவரவு மூன்று துறைகள் மட்டும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.\nகல்வி, மக்கள் நலன், தொழில் துறை, எரிபொருள், வேளாண்மை, காடுகள் பாதுகாப்பு, அஞ்சல் துறை, தொடர் வண்டித்துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை மற்றும் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் தன்னாட்சி பெற்ற ��ாநிலங்களிடம் இருக்க வேண்டும்.\nகூட்டாட்சி இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளும், அந்தந்தத் தன்னாட்சி பெற்ற மாநிலங் களின் அன்றாட நிருவாக மொழிகளாக இருக்க வேண்டும்.\nஇந்திய ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் என்கிற- 'The Union Public Service Commission” என்கிற அமைப்பு உடனே கலைக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி அரசமைப்புச் சட்டம் வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி தேசியக் கொடி இருக்க வேண்டும்.\nமுதலில் தன்னாட்சிக் குடிமகன். அதன்பின் இந்தியக் குடிமகன் என் இரட்டைக் குடி உரிமை (Dual Citizenship) வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலமும் இந்திய ஒன்றிய அரசிடம்-இங்கே எண்.1-இல் கண்ட மூன்று துறை அதிகாரங்களையும் விருப்பத்துடன் ஒப்படைக்க வேண்டும்.\nஇப்படியெல்லாம் எழுதுவதும், பேசுவதும் எளிது. இவற்றைச் செயல்படுத்துவது பற்றி நாம் ஒவ்வொரு வரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.\nநாம் 7-1-2018இல், சென்னையில், கூட்டாட்சி மாநாடு நடத்தினோம்.\nவரும் 6-1-2019 ஞாயிறு அன்று, தமிழ்வழிக் கல்வி மாநாடு நடத்திட உள்ளோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natpu.in/?p=1636", "date_download": "2020-11-28T19:42:21Z", "digest": "sha1:MCDBK2SYRFFN7WEPIP4RK6BETOJIVSDV", "length": 14496, "nlines": 72, "source_domain": "natpu.in", "title": " சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஒன்றேகால் கோடி சிங்கிள் பேமெண்ட்! | நட்பு – தமிழ் சமூகத்தின் இணையமுகம் அரசியல்,ஆன்மிகம்,திரைப்படம்,பரண்,நினைவுக்குமிழிகள்,நேற்றைய நிழல்,நம் சமூகம்,உஷ்ஷ்ஷ்ஷ்,நுனிப்புல்,விளையாட்டு,ஈழம்,சென்னை நிகழ்வுகள்,ஜோதிடம்,உடல் நலம் இன்னும் இது போன்ற பல செய்திகளை இந்த இணையதளத்தில் நீங்கள் பெறலாம்", "raw_content": "\nநட்பு – தமிழ் சமூகத்தின் இணையமுகம் அரசியல்,ஆன்மிகம்,திரைப்படம்,பரண்,நினைவுக்குமிழிகள்,நேற்றைய நிழல்,நம் சமூகம்,உஷ்ஷ்ஷ்ஷ்,நுனிப்புல்,விளையாட்டு,ஈழம்,சென்னை நிகழ்வுகள்,ஜோதிடம்,உடல் நலம் இன்னும் இது போன்ற பல செய்திகளை இந்த இணையதளத்தில் நீங்கள் பெறலாம்\nஅரசியல் சாரா அமைப்புகளின் சேவை\nகட்சிகளின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடு\nகூட்டு முயற்சியின் வெற்றி தோல்வி\nசுற்றுலா தளங்கள் பற்றிய விவரம்\nGo to...முகப்புஅரசியல் - இந்திய அரசியல் - உலக அரசியல் - தமிழக அரசியல்சமூகம் - அரசியல் சாரா அமைப்புகளின் சேவை - கட்சிகளின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடு - கூட்டு முயற்சியின் வெற்றி தோல்வி - சாதனைகள், சரிவுகள் - முதல்வருக்கு கடிதம்தொழிற்முனைவோர் பக்கம் - அரசின் சலுகைகள் - சிறு தொழில் முனைவோர் - புதிய தொழிநுட்பம் - புதிய தொழில் வாய்ப்பு - பொருளாதராம்சிறப்புப் பகுதிகள் - அறிவியல் இதுவரை - ஆன்மிகம் - உணவே மருந்து - சோதிடம் - தமிழர்கள் ஆட்சி முறை - தமிழ் கலைகள் - தமிழ் மருத்துவம்,சுற்றுலா - அந்நிய கலாச்சாரம் - சுற்றுலா தளங்கள் பற்றிய விவரம் - வாசகர் சுற்றுலா அனுபவம்தமிழ் இலக்கியம் - கட்டுரை - கவிதைதிரைபடம் - திரை விமர்சனம் - திரைச் செய்தி - நேர்காணல் - புது பட விழாவிளையாட்டு - பணத்தால் பங்குவர்த்தகத்தில் - விளையாட்டு செய்திகள்\nசிம்பு animated porn படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஒன்றேகால் கோடி சிங்கிள் பேமெண்ட்\nசிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ஒன்றேகால் கோடி என்றும், அதையும் ஒரே தவணையில் கொடுக்க ஒப்புக் கொண்டதாலேயே அவர் நடிக்க சம்மதித்ததாகவும் buy generic cialis online தெரிய வந்துள்ளது.\nபாண்டிராஜ் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக பாண்டிராஜ் அறிவித்ததிலிருந்து adult anime பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன.\nஆனால் இந்தப் படத்தை நயன்தாரா black porn videos ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம், குறைந்த தேதிகள் மற்றும் அதிகபட்ச சம்பளம். கூடவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கப் போகும் பரபரப்பு பப்ளிசிட்டி போன்றவைதானாம்.\nஇந்தப் படத்துக்கு அவர் குறைந்த நாட்கள் கால்ஷீட் தந்தாலே போதும் என்று பாண்டிராஜ் உறுதியளித்திருக்கிறார். porn cartoon காரணம் சிம்பு தொடர்பான காட்சிகள் ஏற்கெனவே ஷூட் செய்யப்பட்டுவிட்டன.\nஇதைத் தவிர, ஒன்றேகால் கோடி buy generic viagra online ரூபாயை ஒரே பேமெண்டாகத் தர தயாரிப்பாளரான சிம்புவும் ஒப்புக் கொண்டாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/node/34359", "date_download": "2020-11-28T20:20:34Z", "digest": "sha1:ULPTAM6GSUWXLJG3JJE6T6YJ7FS56TJQ", "length": 13083, "nlines": 98, "source_domain": "sankathi24.com", "title": "இணையவலை | Sankathi24", "raw_content": "\nஉள்ளெரியும் தணலில் உருகுகிறது ஊமைக் காயம்\nவெள்ளி நவம்பர் 27, 2020\nநாங்கள் நெருப்பில் நடந்தோம். இப்படித் தான் எங்கள் மாவீரர்களின் கதைகள் நடந்தேறின.\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்\nபுதன் நவம்பர் 25, 2020\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா ( வயது 60) மாரடைப்பால் காலமானார். அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா கால்பந்து ரசிகர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தவர் ஆவார்.\nபுதன் நவம்பர் 25, 2020\nபுட்டுப் புட்டுப் புட்டு - வந்து வெட்டு வெட்டு வெட்டு. (புட்டுப் புட்டுப் .... ) இடிச்சு வறுத்து அவிச்சு நீத்துப் பெட்டியாலை கொட்டி கோபுரத்தைத் தட்டி\nநடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார்\nதிங்கள் நவம்பர் 23, 2020\nகிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள தவசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட\nசினிமா பிரபலங்கள் பலரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர்\nவெள்ளி நவம்பர் 20, 2020\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி ராப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.\nஒரு மழைக்கே தாங்காமல் ஆற்றில் அடித்துச் சென்ற பாலம்\nவியாழன் நவம்பர் 19, 2020\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழிந்து வரும் நிலையில், ராமநாதபுரம் அருகே உள்ள திணைகுளத்தில்,2 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த வடிகால் பாலம்,மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் அதி\nகாளி பூஜையில் பங்கேற்ற வங்கதேச அணி முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல்\nபுதன் நவம்பர் 18, 2020\nவங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசன் 33. சூதாட்டம் குறித்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு ஆண்டு தடை விதித்தது.\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீர் மரணம்\nதிங்கள் நவம்பர் 16, 2020\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா, இவரின் தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்துள்ளார்.\nஎகிப்தில் 2 ஆயிரத்து 500 ஆண்��ுகள் பழமையான மம்மிக்களின் சவ பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஞாயிறு நவம்பர் 15, 2020\n100 மம்மிக்களின் சவ பெட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். எக்பதில் கடைசியாக ஆட்சி செய்த 26-வது வம்சாவளி மன்னர்களின் சடலங்களாக இருக்கலாம்....\nசனி நவம்பர் 14, 2020\nகிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொளதாசபுரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 500 பேர் வசித்து வருகிறார்கள்.\nகேள்வி கேட்ட தடகள வீரருக்கு மரண தண்டனை\nபுதன் நவம்பர் 11, 2020\nஈரானில் கொரோனா வைரஸ் பரவலின் போது ஜிம்கள் மூடப்பட்டிருக்கும் போது வழிபாட்டு தலங்கள் திறந்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஊனமுற்ற தடகள வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்ற\nபுதன் நவம்பர் 11, 2020\n” ஒரு கவிஞனயிருக்கும் கணமென்பது நெருப்பில் நெளியும் புழுவுடற் காலம்.”\nபேச்சைக் கேட்க உதவும் கண்ணாடி\nசனி நவம்பர் 07, 2020\nகூகுள் தன் கண்ணாடி ஆராய்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், 'பேஸ்புக்' அந்த ஆய்வை தொடர்கிறது.\nகொறி வகை விலங்குகளைக் டென்மார்க் அரசு கொல்ல முடிவு\nசனி நவம்பர் 07, 2020\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்த பண்ணைகளில் வளரும் 17 மில்லியனுக்கும் அதிகமான மிங்க் (minks) எனப்படும் கொறி வகை விலங்குகளைக் டென்மார்க் அரசு கொல்ல முடிவெடுத்துள்ளது.\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெள்ளி நவம்பர் 06, 2020\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஅரிய வகை கருப்பு நிற புலி\nவியாழன் நவம்பர் 05, 2020\nஇந்தியாவின் தேசிய விலங்காக வங்காள புலி அறியப்படுகிறது.ராயல் பெங்கால் டைகர் என அழைக்கப்படும் இந்த புலிகளின் மஞ்சள் நிற உடம்பில் கருமை நிற கோடுகள் அடர்த்தியாக காணப்படும்.\nமிளகாயின் காரத்தை துல்லியமாக அளக்கும் கருவி\nபுதன் நவம்பர் 04, 2020\nஒவ்வொருவருக்கும் மிளகாயின் காரம் தாங்கும் திறன் மாறுபடும்.அதே போல ஒவ்வொரு மிளகாயின் காரத் தன்மையும் மாறுபடும்.\nவீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று தனது உயிரைவிட்ட நாய்\nபுதன் நவம்பர் 04, 2020\nதஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிந்து நகரைச் சேர்ந்த தம்பதியினர். இவர்களது வீட்டில் ரியோ, ஸ்வீட்டி என்ற 2 நாய்களை வளர்த்து வந்தனர்.\nடி.வி.நெடுந்தொடர்களுக்கு ���ணிக்கை குழு ஏதும் கிடையாதா\nசெவ்வாய் நவம்பர் 03, 2020\nபடங்கள் குடும்ப உறவுகளையும், நாட்டு பற்றையும் வளர்க்கும் விதமாக இருந்தது. தற்போது ஆபாசத்தைதயும், வன்முறையையும் பரப்புவதாக இருக்கிறது....\nவவுனியா ஓமந்தைக் காட்டில் படமாக்கப்பட்ட அரியவகை இனம்\nதிங்கள் நவம்பர் 02, 2020\nவவுனியா ஓமந்தைக் காட்டு பகுதியில் விநோதமான அரணை ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கே மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ்(Dasia halianus) எனும் உயிரியல் பெயருள்ள இந்த தனித்துவம் மிக்க அரணை வன்னிக் காட\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் டென்மார்க் 2020\nசனி நவம்பர் 28, 2020\nசனி நவம்பர் 28, 2020\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் - 2020\nசனி நவம்பர் 28, 2020\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 – லண்டன்\nசனி நவம்பர் 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.danielpipes.org/10303/", "date_download": "2020-11-28T20:16:42Z", "digest": "sha1:TJVCEBWSYCP7AHENCRG7FGKYKD4PU45A", "length": 13802, "nlines": 45, "source_domain": "www.danielpipes.org", "title": "உலக மேடையில் சைப்ரஸ் :: Daniel Pipes", "raw_content": "\nTranslated by விஜய் வன்பாக்கம்\nதுருக்கிக்கும் சிரியாவிற்க்கும் மத்தியில், 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சைப்ரஸ் தீவு பெரும் மாற்றத்தின் அருகில் உள்ளது. 51 ஆண்டுகளாக கிரேக்க-துருக்கிய இன பிரச்சினைகளுக்கு பின், அது தாமதமாக உலக மேடையில் வந்திருப்பது, அதற்கு பெரும் வாய்ப்புகளையும், கேடுகளையும் கொடுக்க்கிறது.\n1570ல் ஆட்டொமன் துருக்கிய சம்ராஜ்யம் அத்தீவையும், அதன் கிரேக்கம் பேசும் ஆர்தோடாக்ஸ் கிருத்துவர்களையும் கைப்பற்றியதில் இருந்து அந்த இனப்பிரச்சினை தொடங்குகிறது. அடுத்த முன்னூறு ஆண்டுகளில் துருக்கிய அனடோலியாவில் இருந்து வந்த துருக்கி பேசும் முஸ்லீம்கள் ஒரு சிறுபான்மை ஆனார்கள். 1878ல் இருந்து 1960 வரை இருந்த பிரித்தானிய அரசு இதில் எந்த மாற்றமும் ஏற்ப்படுத்தவில்லை. 1960ல் சைப்ரஸ் சுதந்திரம் அடைந்தபோது, துருக்கியர்கள் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்டிருந்தனர்.\nஇனப் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் பிரித்தனால் கைவிடப்பட்ட நாடு சைப்ரஸ் மட��டுமல்ல - இந்தியா, இராக், பாலஸ்தீனம், சூடான் போன்றவையும் - ஆனால் சைப்ரசில் மட்டும்தான் தனக்கு ஒரு நிரந்தர பணியை வைத்து, 2 மேலதிக நாடுகளை - துருக்கியையும், கிரீசையும் - , சைப்ரசின் விடுதலைக்கு உத்தரவாதமாக உள்ளே இழுத்தது.\nஇந்த குறும்பு செயல்பாடு இந்த தீவின் இரு இனங்களிடையேயும், இரண்டு மேலதிக நாடுகள் இடையேயும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 1974ல் இந்த நெருக்கடி கொதித்து, ஏதென்ஸ் சைபரஸ் தீவு முழுவதையும் கைப்பற்ற முயற்சித்து, அங்கரா (துருக்கி) தீவை ஆக்கிரமிக்க தூண்டியது. கிரேக்க ஆக்கிரமிப்பு ஒழிந்தது, ஆனால் துருக்கிய ஆக்கிரமிப்பு \"வட சைப்ரஸ் துருக்கிய குடியரசு\" என்பதற்க்கு அடிகோலியது, அது இன்று 40000 துருக்கிய குடியரசின் துருப்புகளால் பராமரிக்கப் படுகிறது. லட்சக்கணக்கான துருக்கியர்கள் அங்கு குடியேறி தீவின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் ஆகியுள்ளது.\nஇப்படி சைப்ரஸ் துண்டிக்கப்பட்டு 35 வருடங்கள் வெளி உலகினால் புறக்கணிக்கப்பட்டு வந்தது - அதாவது இரு சமீப நிகழ்வுத்கள் தீவின் இருண்ட உள்ளநிலையை முடிக்கும் வரை.\nமுதலாவதாக , 2002ல் துருக்கியில் ஏ.கே. பார்ட்டி பிராந்தீயத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் முதலில் இந்த ஆசையில் கட்டுப்பாடில் வைத்திருந்தது, ஆனால் 2011 தேர்தல் வெற்றியுடன், துருக்கிய ராணுவத்தின் மீது அரசியல் மேலதிகாரத்தை கொண்டுவந்தவுடன், இந்த ஆசை மலர ஆரம்பித்தது. இந்த அதிகார உத்வேகம் பல உருவங்களில் உள்ளது - இஸ்ரேலுடன் எதிர்ப்பை வளர்ப்பது, வட ஆப்பிரிக்காவில் வெற்றி விஜயம் போன்றவை ஆனாலும் கிழக்கு மத்தியதரையில் ஆதிக்கம் செய்வதில் நோக்கம் கொண்டுள்ளது. ஏகேபி பார்ட்டியின் ஆசைகள் இப்படி சைபரசின் ஆக்கிரமிப்பை உள்ளூர் பிரச்சினையில் இருந்து பெரிய் அளவிற்க்கு மாற்றி விட்டன.\nஇரண்டாவதாக , இஸ்ரேலின் மத்தியதரை பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ஜூன் 2010ல் வாயு, எண்னை , சைப்ரசஸ் அருகில் கண்டுபிடிக்கப் பட்டது, சைப்ரஸை உலக சக்தி உற்பத்தி சந்தையில் உந்தி விட்டது. சைப்ரசீயர்கள் 300 ட்ரில்லியன் கன அடிகள் அமெரிக்க டாலர் 4 ட்ரில்லியன் இருக்கலாம் என மதிப்பிடுகின்றனர். இந்த மதிப்பீடுகள் பேராசை பிடித்த பார்வைகளை அழைக்கின்றன - குறிப்பாக துருக்கியில் இருந்து, இதனால் துருக்கி வாயு வருமானத்தில�� தனக்கும் பங்கு கேட்கிறது. மேலும் ஏகேபி பார்ட்டியின் அதிகரிக்கும் யூத எதிர்ப்புடன், வெளி விவகார மந்திரி அஹ்மட் தவுதோக்லுவின் பேராசைகளை கூட்டினால் துருக்கி இஸ்ரேல் கட்டுப்பாடு கடல்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஆசைகளை பார்க்க முடிகிரது.\nஇந்த இரு வளர்ச்சிகளும் சேர்ந்து - துருக்கிய இலட்சியங்களும், பல ட்ரில்லியன் மதிப்பீடுள்ள வாயு திட்டுக்கள் வாய்ப்பும் - சைப்ரசையும், இஸ்ரேலையும் சுய பாதுகாப்பில் இணைக்கின்றன.. என் சமீப சைப்ரஸ் விஜயத்தின் போது , பல ஊடக, அரசு, வாணிக பெரும் புள்ளிகள் , இஸ்ரேலுடன் பாதுகாப்பு, பொருளாதார உறவை வலுப்படுத்தும் விருப்பத்தை தெரிவித்தனர்.\nபொருளாதார முனையில், அரசு உயர் அதிகாரி ஒருவர் 5 இணை திட்டங்களை கோடிட்டார் : சைப்ரசுக்கு வாயு களத்தில் இருந்து ஒரு இணை திட்ட குழாய்கள், பின்பு திரவமாக்கும் தொழில்சாலை, மெதனால் தொழிற்சாலை, 1000 மெகாவாட் மின்சார உற்பத்திச்சாலை, ஒரு பின்புல சேமிப்பு, இவை எல்லாம் சைபரசில் இருக்கும். ஒரு ஊடக பெரும்புள்ளி வாயு சேகரத்தை இஸ்ரேலுக்கு விற்பதிலும், அந்த பணியை தன் கம்பெனி செய்வதில் ஆர்வம் காட்டினார்.\nபாதுகாப்பு முனையில் பலர் இஸ்ரேலுடன் முழு நேர இணைப்பை விரும்பினர். சைப்ரஸ் இஸ்ரேலின் செறிந்த ராணுவ, பொருளாதார, அரசியல் பலத்தினால் பயன் அடையும். ஏற்கனெவே சைப்ரஸ் பாதுகாப்பில் அடியெடுத்திருக்கும் இஸ்ரேல், சைப்ரஸில் உள்ள, தன் கரைகளில் இருந்து 185 கி.மீ தூரத்தில் இருக்கும், பேஃபாஸ் விமானத்தளத்தின் உபயோகத்தை பெறலாம்.\nஅப்படிப்பட்ட இணைப்பு சைப்ரஸின் கூட்டு சேராமை கொள்கையை முடிக்கும், அந்தக் கொள்கை உலக நாடுகள் வடக்கு துருக்கிய சைப்ரசை மற்ற நாடுகள் அங்கீகரிப்பை தடுப்பதில் மேற்கொள்ளப்பட்டாலும், அக்கொள்கை பலன் ஒன்றும் சைப்ரசுக்கு கொண்டுவரவில்லை..\nஅதி சுய நம்பிக்கையும், ஒருகால் உலகைமீட்பவர் பாவத்தில் இருக்கும் துருக்கிய தலைமை அதிக மதயானை குணங்களை காட்டும் தருணம், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா இவை சைப்ரஸ்-இஸ்ரேல் நல்லுறவை வளர்ப்பதில் கவனம் செலுத்தி. துருக்கிய ஆக்கிரமிப்பு வாய்ப்புகளை குறைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/train?page=4", "date_download": "2020-11-28T20:30:19Z", "digest": "sha1:G25Z6SDEACQXRAETV5OVWZ64PSJWGQAH", "length": 4445, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | train", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசென்னை ICFஇல் அப்ரண்டிஸ் பயிற்சி...\nதமிழகத்தில் புறநகர் ரயில் சேவை எ...\n''இப்படி ஒரு காட்சியை நான் கண்டத...\nரயில்களில் பிச்சை எடுப்பது தண்டன...\nசென்னை: ஐந்து மாத காலத்திற்கு பி...\n\"செப் 7., முதல் சென்னையில் புறநக...\nசென்னையில் 7 ஆம் தேதி முதல் புறந...\n\"12 ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரய...\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக...\nமேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இ...\nமேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இ...\nதமிழகத்தில் மேலும் நான்கு சிறப்ப...\nசென்னை: செப்டம்பர் 7-ஆம் தேதி மு...\nதமிழகத்தில் முதல்கட்டமாக 7 சிறப்...\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/22833.html", "date_download": "2020-11-28T19:58:02Z", "digest": "sha1:BXH6FNT6RG4D7HX4H6K7MOMBGSK2PRQX", "length": 14605, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "மோடிக்காக பூரி ஜெகநாதரிடம் காங்கிரசார் வேண்டுதல்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமோடிக்காக பூரி ஜெகநாதரிடம் காங்கிரசார் வேண்டுதல்\nவியாழக்கிழமை, 18 ஜூலை 2013 இந்தியா\nபூரி, ஜூலை. 19 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று பூரி ஜெகநாதர் கோயிலில் காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அண்மையில் ஒடிசா மாநிலம் சென்று பூரி ஜெகநாதரை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒடிசாவும் குஜராத்தும் ஒன்று.. ஒடிசா மாநிலத்தவரால் குஜராத் வளர்ச்சி அடைந்தது என்று கூறினார்.\nஇதற்கு போட்டியாக ஒடிசா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான ஹரிபிரசாத் நேற்று முன்தினம் பூரி ஜெகநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்த��ம் வகையில் பேசி வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். குஜராத்தில் வாழும் ஒடிசா மாநிலத்தவருக்கு எந்த ஒரு உதவியும் மோடி செய்யவில்லை. அவர்களுக்கு ரேசன் அட்டையோ வாக்காளர் அட்டையோ கொடுக்கப்படவில்லை என்றார் அவர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-11-2020\nகொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் டிச. 15-ம் தேதிக்குள் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nகொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய புள்ளியியல் துறை தகவல்\nகர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வரவேற்பு\nபாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம்\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\n20 ஓவர் கிரிக்கெட் ��ோட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து\nஆல்-ரவுண்டர் இல்லாததால் பாதிப்பு: கோலி பேட்டி\nமாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு : விஞ்ஞானிகளுக்கு பாராட்டு\nஐதராபாத் : கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்த போது விஞ்ஞானிகளுக்கு பாராட்டு ...\nஆயுதப் படைகளை நவீனமயமாக்க வியட்நாமுக்கு உதவி செய்ய இந்தியா உறுதி\nபுதுடெல்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் என்கோ ஜுவான் லிச்சுடன் ...\nவிவசாயிகளின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் தோமர் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திரசிங் ...\nநுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம்: டிசம்பர் 3-ல் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடல்\nபுதுடெல்லி : நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.3-ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் ...\nசிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே\nமும்பை : இந்த அரசு மக்களின் ஆசியை பெற்று உள்ளது. எனவே இதை நீங்கள் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை மூலம் மிரட்ட ...\nசனிக்கிழமை, 28 நவம்பர் 2020\n1கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\n22-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது மத்திய...\n3கர்நாடக பா.ஜ.க. தலைவரின் விரலை கடித்த பசுமாடு\n4எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-28T20:09:40Z", "digest": "sha1:H24XINCGQ2DLFFAY64YA7I2OBT4ZPA7P", "length": 8952, "nlines": 214, "source_domain": "kalaipoonga.net", "title": "‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.\nகடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர்ம் உயிரிழந்தனர். அவர்களுக்கு படக்குழு தரப்பிலிருந்து நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டன.\nஇந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட இந்தியன் 2 படக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கமல்ஹாசன், ஷங்கர் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் என மொத்தம் 4 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nபேட்டியின்போது பேசிய கமல்ஹாசன், எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உதவி செய்துள்ளோம். வரும் முன் காப்பது அவசியம். இனி வராமல் தடுக்க பேசிக்கொண்டு இருக்கிறோம். கொரோனா காலத்திலும் இது நடைபெற்று வருகிறது என்றார்.\nஷங்கர் பேசும்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த அனுதாபங்களை தெரித்துக்கொள்கிறேன். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று உறுதியளித்தார்.\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி\nNext articleஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்க, தணிகை நடிக்க, சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படம்\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2009_12_20_archive.html", "date_download": "2020-11-28T20:27:08Z", "digest": "sha1:R45WE3C5PL27LJRUDETSGNWPCCUB373K", "length": 14272, "nlines": 212, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 20 December 2009", "raw_content": "\nஅது என்ன வேடிக்கையோ. காலையில் உத்தியோகக் கத்தி தலையை நெருங்குகிற எட்டரை, எட்டேமுக்கால் மணிக்குத் தான், மனசுக்குள் ���தாவது எழுத வேண்டும் போல, பல பொறிகள் தோன்றும். இன்னும் கால் மணி நேரத்துக்குள் குளித்து, சாப்பிட்டுக் கிளம்ப வேண்டும் என்னும் போது அருவியாய் யோசனை கொட்டும். ஒரு காலையில் “தசாவதானியின் மீதெறிந்த பூக்கள்” என்று ஒரு ‘வார்த்தைக் கூட்டம்’ மனதில் தோன்றியது.\nபசி வேறு. ”இன்னும் குளிக்கப் போகலையா” என்ற மனைவியின் எச்சரிப்புக் கேட்டவுடன், ”அரைத் தம்ளர் காபி கொடேன் இந்தா வந்துருதேன்...” என்று மேசையடியில் அமர்ந்து பேனாவைத் தேடினால், காணும்; ஒளிந்து கொண்டு விட்டது. சூடான காபியைக் கையில் பத்திரமாய்த் தந்து விட்டு, மேசைக் குப்பைகளுக்கிடையேயிருந்து இரண்டு பேனாக்களை தேடியெடுத்து சிரித்தபடி கையில் திணித்து, ஏற்கெனவே மேசையில் இருந்த எச்சில்த் தம்ளர்கள் இரண்டை எடுத்துக் கொண்டு போனாள். அவ்வளவுதான் மணி எட்டேமுக்கால், எங்கே பேனாவைத் திறக்க என்று நினைத்தேன். ”துண்டும் புது சோப்பும் பாத் ரூமில் வச்சாச்சு,கைக்குட்டையைத் தேடாதீங்க பேண்ட் பாக்கெட்டிலெயே வச்சுட்டேன்..... மீதிக் காஃபி ஃப்ளாஸ்கில் இருக்கு...” அடுக்களையிலிருந்து குரல் வந்து கொண்டே இருந்தது.யோசனை முந்தின நாளுக்குப் போனது.\nநேற்று அவள் பணியாற்றும் பள்ளிக்கு ஒரு தசாவதானி வந்திருந்தார்.அவதானிகளுக்குப் பெயர் பெற்றது இந்தப் பகுதி. அஷ்டாவதானம் (எண் கவனகம்) செய்வது சற்று சாதாரணமானதாகக் கருதப்படும். ஆனால் அதுவே ரொம்பக் கடினம். தசாவதானத்தை நேரில் பார்க்கும் ஆவலில் நான் போன போது நேரம் கடந்து விட்டிருந்தது.அநேகமாக முடியும் நிலை.ஐந்து இலக்க எண்ணை இன்னொரு ஐந்து இலக்கத்தால் ஒரு ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் பெருக்கிக் கொண்டிருந்தார். அதற்கான விடையை கவனகர் ஏற்கெனவே சொல்லி இருந்தார்.அவர் கையில் இருந்த சாக் பீஸ் துண்டில் ஒரு சிலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இடது புறம், வலது புறம், பின்னாலிருந்து மூன்று மாணவர்கள் செவ்வந்திப் பூவை அவர் மேல் எறிந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பூக்களின் எண்ணிக்கையை கடைசியில் சொல்வாராம்.\nபாரதியாரின் பாடல்களில் முதல் எழுத்தைச் சொன்னால் பாடலைப் பாடினார். யாரோ `ஆ’ என்று சொல்ல “ஆஹா கரும்புத் தோட்டத்திலே....” என்று பாடினார்.”புளியோதரை....என்று ஆரம்பித்து சுண்டல்” என்று முடியும் வெண்பா ஒன்று, யார் அப்படிக் கேட்டது தெரியவில்லை, பாடினார்.மாணவர்கள் எல்லாம் பலமாகச் சிரித்தார்கள். அதைக் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தேன், அவர் பெயர் விபரங்கள் எல்லாம் வாங்க வேண்டுமென்று நினைத்தேன். ஒன்றும் செய்யவில்லை. இராமையா என்று லேசாக நினைவு. இதே பெயரில் பிரபலமான கவனகர் உண்டு. அவரும் பதின் கவனகர் (தசாவதானி). செய்குத் தம்பி பாவலர், ஒரு சதாவதானி (100 கவனகங்கள் செய்வாராம்)அவருடைய நூல்களை கலைஞர் நாட்டுடமையாக்கி இருக்கிறார்.\nநிகழ்ச்சி முடிந்ததும் அருகில் போய் நானும் இன்னும் சில ஆசிரியர்களும் பேசிக் கொண்டிருந்தோம். அவரால் சோடசோஅவதானம் (பதினாறு கவனகங்கள்)கூடச் செய்ய முடியும், ஆனால் அதற்கு மூளைக்கு நிறைய காற்று, அதாவது ஆக்ஸிஜன் தேவை, கொட்டாவி விட்டுட்டா கவனம் எல்லாமே போயிரும், அதற்காக சிரசாசனம் செய்த படியே கவனகம் செய்ய வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தார். எல்லோருக்கும் ”அப்பாடியோவ்” என்றிருந்தது. அப்போது மாணவர்களிடம் வசூலான பணத்தை ”இவ்வளவு இருக்கிறது” எனச் சொல்லிக் கொடுத்தார்கள். பணிவுடன் வங்கிக் கொண்டார். அருகில் நின்ற என்னிடம், மெதுவாக நான் இன்னும் அதிகமாக வரும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் என்றார்.கஷ்டமாக இருந்தது.\nநேரம் நிற்கவா செய்யும், மணி ஒன்பது. அவசர அவசரமாக நாட் குறிப்பில்\nஎன்று ஒரு குறிப்புப் போல எழுதி வைத்துவிட்டுக் குளிக்க விரைந்தேன். நேற்று ஊறுகாய் வைக்கவில்லை இன்றும் மறந்து விடாதே: கொஞ்சம் குளிர்கிற மாதிரி இருக்கே வெண்ணீர் போட்டிருக்கலாமோ என்று சொன்ன படியே அவளைக் கடந்து போனேன். ”ஆமா பத்து கை இருந்தாலும் உங்களுக்கு காணாதே” என்று அவள் சொல்லவும், நான் தலையில் தண்ணீரை விடவும் சரியாய் இருந்தது.\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/261888?ref=home-latest", "date_download": "2020-11-28T19:21:21Z", "digest": "sha1:NXNUH6QQFWFCMAYUGLONIIJ6XLAZOV5W", "length": 10812, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பிலிருந்து மரண வீட்டுக்கு வந்த பெண் - கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியா���ன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பிலிருந்து மரண வீட்டுக்கு வந்த பெண் - கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பரிசோதனைக் கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅவர்களில் ஒருவர் கிளிநொச்சியில் நடைபெற்ற மரணச் சடங்குக்காக கொழும்பிலிருந்து வந்த பெண்ணாவார்.\nநேற்று கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் நடைபெற்ற மரணச் சடங்கு ஒன்றுக்கு கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பகுதியிலிருந்து பெண்ணொருவர் வந்துள்ளார் என்று பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nசம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணை உடனடியாகவே சுகாதார உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஅதன் அடிப்படையில் அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை இன்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து மரண வீட்டுக்கு வந்தவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் களமிறங்கியுள்ளனர்.\nஇறந்தவரின் இறுதிக்கிரியை எந்தவித சடங்குகளும் இன்றி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது எனப் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கண்டாவளையில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்றைய பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுடக்கல் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம்\nஅக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ளவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஇலங்கையில் கொவிட் தொடர்பில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nவலி.மேற்கு காரைநகர் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தல்\nமருத்துவ தம்பதியினருக்கு கொவிட் தொற்று உறுதி\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/261860?ref=home-top-trending", "date_download": "2020-11-28T20:22:57Z", "digest": "sha1:ZHXFXC3F7CRRCSAGDMT253FPUPAZFHEH", "length": 9419, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "வாழ வேண்டியவர்களை கொன்றுவிட்டு மயானங்களை துப்பரவு செய்கின்றனர்:டக்ளஸ் தேவானந்தா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவாழ வேண்டியவர்களை கொன்றுவிட்டு மயானங்களை துப்பரவு செய்கின்றனர்:டக்ளஸ் தேவானந்தா\nஎமது மக்களுக்காக கதைப்பதாக கூறிக்கொண்டு மக்களை இனவாதிகளாக சில அரசியல்வாதிகள் காண்பித்து கல்லறை அரசியலை மேற்கொண்டு வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.\nஇன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபோலித் தமிழ் தேசியம் என்று கூறி யுத்தத்தில் இறந்தவர்களை வைத்து சிலர் கல்லறை அரசியலை சில்லறைத்தனமாக செய்து வருகின்றனர்.\nமயானங்களை துப்பரவு செய்யும் இவர்கள் மக்களின் துயரத்தை துப்பரவு செய்வதில்லை.வாழ வேண்டிய எம் மக்களை கல்லறைகளாக்கி விட்டு, வாழுகின்ற மக��களுக்கு இவர்கள் துரோகிகளாகிவிட்டனர் என்று கூறியுள்ளார்.\nமாவீரர் நாளில் வீடுகளில் தீபம் ஏற்ற வைத்த வவுனியா மின்சார சபை\nஉத்தரவை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்\nயாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு\nபல தடைகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்ட அஞ்சலி\nமாவீரர்கள்: மனிதகுல வரலாற்றின் முதுகெலும்பு\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் இலவச காணி கோரி விண்ணப்பம்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195745.90/wet/CC-MAIN-20201128184858-20201128214858-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}