diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0426.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0426.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0426.json.gz.jsonl" @@ -0,0 +1,493 @@ +{"url": "http://eelamnews.co.uk/2018/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-27T22:03:22Z", "digest": "sha1:4O7BBNNHB3NJPWRC4V4BIKV6V5L6KYL5", "length": 23641, "nlines": 370, "source_domain": "eelamnews.co.uk", "title": "பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம் – ஒரு பாதிரியார் பொலீசில் சரண் – Eelam News", "raw_content": "\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம் – ஒரு பாதிரியார் பொலீசில் சரண்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம் – ஒரு பாதிரியார் பொலீசில் சரண்\nகேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்களில் ஒருவர் இன்று போலீசில் சரண் அடைந்தார். #KeralaPriestSurrenders\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம் – ஒரு பாதிரியார் போலீசில் சரண்\nகேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையில் பாவமன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாதிரியார்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.\nவழக்கு பதிவு செய்யப்பட்டதும், குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ, ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, எனவே அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது.\nஇந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் ஜோப் மேத்யூ இன்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்ற பாதிரியார்களும் விரைவில் சரண் அடையலாம் என தெரிகிறது. #KeralaPriestSurrenders\nஆந்திராவில் தமிழக மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு\nபிரேத பரிசோதனைக்காக தாய் உடலை 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற வாலிபர்\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர்…\nசமூக வலைத்தளங்களுக்கு இந்த��யாவில் புதிய கட்டுப்பாடு\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண���ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் ப��லிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aaviyanavar-namakkulle/", "date_download": "2021-02-27T21:17:19Z", "digest": "sha1:FDVGWJKRVMTS3D7PHMPUQJSLUITRRPYD", "length": 10001, "nlines": 175, "source_domain": "www.christsquare.com", "title": "Aaviyanavar Namakkulle Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு\nஅந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா\nஅன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா\nஉண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா\nஇயேசு வருகிறார் நீ ஆயத்தமா\nபாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்\nகுறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவே\nஉணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை\nதுரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை\nசாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட\nஉந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் கிரியை\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\n‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரிஸ் (Iris) என்பது அவர்களின் ...\n ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்\n நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்\nவடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ...\nநடிப்பவர்களின் நிலைமை இப்படித்தான் முடியும்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் …\nஉங்களின் இன்றைய வாழ்க்கைக்கு பின்னால் நடந்தது இதுதான்\nஒரு நாள் ஒரு …\nஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்\nநாய் குரைக்கிறது என்று …\nஇப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்\nஇன்றைய நாட்க��ில் சம்பாதிக்கும் …\nஒரு குழந்தையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்\nபிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது …\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93714/Rahul-Gandhi-arrives-in-Pondicherry-today-amid-political-turmoil.html", "date_download": "2021-02-27T22:29:03Z", "digest": "sha1:MB5XNKFCAZUW4QBMLN5BEQGGQKTQQXGC", "length": 8709, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இன்று ராகுல் காந்தி புதுச்சேரி வருகை! | Rahul Gandhi arrives in Pondicherry today amid political turmoil | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இன்று ராகுல் காந்தி புதுச்சேரி வருகை\nபுதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்காக குழப்பங்கள் நிலவும் சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அம்மாநிலத்துக்கு வருகை தருகிறார்.\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று அம்மாநிலத்துக்கு வருகை தருகிறார்.\nவிமானம் மூலம் காலை பத்தரை மணிக்கு லாஸ்பேட்டை விமானத் தளத்துக்கு வரும் ராகுல், முத்தியால்பேட்டை - சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கல��்துரையாடுகிறார். மாலையில் AFT மைதானத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்திலும் ராகுல்காந்தி உரையாற்றுகிறார். ராகுல் வருகை காரணமாக, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து, நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nபுதுச்சேரியில் அரசியல் பரபரப்பு.. திமுக விருப்பமனு.. சில முக்கியச் செய்திகள்\nதமிழகத்தில் இயற்கை எரிவாயுத் திட்டங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி\nRelated Tags : ராகுல் காந்தி, புதுச்சேரி, Rahul Gandhi , நாராயணசாமி , காங்கிரஸ்,\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரியில் அரசியல் பரபரப்பு.. திமுக விருப்பமனு.. சில முக்கியச் செய்திகள்\nதமிழகத்தில் இயற்கை எரிவாயுத் திட்டங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24197/", "date_download": "2021-02-27T21:01:20Z", "digest": "sha1:KQYLPW326RBEYBXLO7R5BYJKNDKYUHJA", "length": 15466, "nlines": 255, "source_domain": "www.tnpolice.news", "title": "சிம்கார்டு கடையில் திருவள்ளூர் போலீஸ் சோதனை – POLICE NEWS +", "raw_content": "\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த கா���லர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nசிம்கார்டு கடையில் திருவள்ளூர் போலீஸ் சோதனை\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் கடைகளில் விற்கப்படும் சிம்கார்டுகள் சரியான ஆதாரங்களுடன் வருபவர்களுக்கு சிம் கார்டு விற்கப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்ட வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் மற்றும் காவலர் ஆகியோர்கள் இணைந்து 22.01.2020 அன்று செல்போன் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்பு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nஉயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 3 லட்சம், மதுரை ஆணையர் முன்னிலையில் ஒப்படைப்பு\n126 மதுரை : கடந்த 09.07.2019 அன்று மதுரை மாநகர் B4-கீரைத்துறை சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.சிவக்குமார் என்பவர், பணிமுடித்து அவரது […]\nமணல் கடத்தல் வாகனம் பறிமுதல்.\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nமதுரை ADSP ஏற்பாட்டில் 210 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்\nகாவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் குறித்த வகுப்பு, திருவள்ளூர் SP தலைமை\nசிவகங்கை டாஸ்மாக் ஊழியர்கள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,744)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம�� (1,843)\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/you-can-earn-rs-70000-to-start-this-buisness/", "date_download": "2021-02-27T21:26:39Z", "digest": "sha1:CHPDHX3NN77SHYW4FVV3OJKROXYJBOI5", "length": 3103, "nlines": 35, "source_domain": "1newsnation.com", "title": "மாதம் ரூ. 70,000 சம்பாதிக்க வேண்டுமா..? இந்த சிறு தொழிலை தொடங்குங்கள்.. அரசும் நிதியுதவி அளிக்கிறது.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமாதம் ரூ. 70,000 சம்பாதிக்க வேண்டுமா.. இந்த சிறு தொழிலை தொடங்குங்கள்.. அரசும் நிதியுதவி அளிக்கிறது..\nமலிவான விலையில் கார் வாங்கணுமா.. ஹோண்டா நிறுவனம் வழங்கும் மிகப்பெரிய தள்ளுபடி.. விவரம் உள்ளே.. மார்ச் 8 வரை முழு ஊரடங்கு அமல்.. கொரோனா தீவிரமடைவதால் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அலர்ட்.. இந்த எஸ்.எம்.எஸ் வந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படலாம்… எஸ்பிஐ ட்வீட்.. வடிவேலு காமெடியை சொல்லி யாரும் ஏமாத்த முடியாது.. சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.. இனிமே ஒவ்வொரு மாதமும் ரீ சார்ஜ் செய்ய வேண்டாம்.. ஜியோவின் அசத்தல் திட்டம் அறிமுகம்.. 100 குழந்தைகளை கொன்று.. அமிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/08/15/pakistan-ambassador-escapes-in-sri-lanksn-attack/", "date_download": "2021-02-27T22:29:03Z", "digest": "sha1:2FKYOZNGPDV4QJ62NU7KS6PVG6OKZEC2", "length": 14883, "nlines": 269, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pakistan Ambassador escapes in Sri Lanksn Attack « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேல��செய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொழும்பு குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் தூதர் உயிர் தப்பினார்\nகொழும்பு குண்டு வெடிப்பில் தாக்குதலுக்குள்ளான வாகனம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் இதயப் பகுதியான கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று பிற்பகல் சுமார் 1.10 மணியளவில் இடம்பெற்ற சக்திமிக்க கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார் இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகமது.\nஆனால் அவருக்கு பாதுகாப்பாக,அவரது வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த ஜீப் வண்டியொன்று கிளேமோர் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த விசேட கொமாண்டோ படை வீரர்கள் நான்கு பேர் உட்பட, சுமார் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 15 பேர் காயமடைந்தனர்.\nஇந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பி.பி.சி. தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கப்பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, விடுதலைப்புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறினார்.\nசம்பவம் நடந்த இடத்தில் படையினர்\nமேலும், இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகமது அவர்களை இலக்கு வைத்தே இந்தத்தாக்குதல் நடாத்தப்பட்டது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டினார்.\nபாகிஸ்தான் அரசு ஒரு நேசமான அண்டை நாடு என்கிற முறையில் இலங்கையின் பாதுகாப்பிற்காக சில உபகரணங்களை வழங்கியது குறித்து விடுதலைப் புலிகள் விரக்தி அடைந்து இது போன்ற தாக்குதலை நடத்தியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்தத் தாக்குதலை பாகிஸ்தானிய மற்றும் இந்திய அரசுகள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. பாகிஸ்தானின் சுதந்திரதினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/39642-v-2", "date_download": "2021-02-27T21:59:01Z", "digest": "sha1:NYKZV2OQMZSVCLDE46RDQGOL3YIELMD7", "length": 33796, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "V.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக�� குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநீதிபதிகளின் பணியமர்த்தம் குறித்து இந்திய அரசின் சட்ட அமைச்சருக்கு கருத்துரை\nகூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\nஆர்.எஸ்.எஸ்.இன் யோசனைகளைக் கேட்பது தவறு இல்லையா\nவகுப்புரிமைக் கொள்கை - தொடரும் தடைகள்\n“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2020\nV.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்\nதிருவாளர் V. இராமசாமி முதலியார் அவர்கள் வகுப்புவாரித் தொகுதியைப் பற்றி தமது அபிப்பிராயத்தை பத்திரிக்கைகளில் ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டிருக்கிறார். அவ்வறிக்கை வருமாறு:-\n“நான், சைமன் கமிஷன் முன்பாக பார்ப்பனரல்லாதார் கொடுத்த சாட்சியங்களை கவனத்துடன் கவனித்து வந்தேன். பம்பாய் மாகாண பார்ப்பனரல்லாதாரின் குறைகளைப் பற்றி நான் முடிவாக ஒன்றும் கூற முடியாத நிலைமையில் இருக்கிறேன். தனித் தொகுதிகள் பார்ப்பனரல்லாதார் அடைவதற்கு 1919ல் பாராளுமன்றக் கமிட்டியினர் அனுகூலமாக இருக்கவில்லை. என்றாலும் அதைப் பார்ப்பனரல்லாதார் சமாதானத்துடன் சகித்து வந்தனர் என்று எனக்கு நினைவிருக்கிறது. சென்ற பத்து வருடங்களின் நடவடிக்கைகளை ஆய்ந்து பார்க்கையில் முன் செய்த தீர்மானம் இப்போது சைமன் கமிஷனால் மாற்றமடைதல் வேண்டுமென்பதற்கு முதிர்ந்த காரணங்களைக் காட்டியதாக எனக்குத் தென்படவில்லை.\nஎங்களுடைய கட்சியாவது, நானாவது எவ்வகுப்பேனும் வகுப்புவாரித் தேர்தலடையும் நோக்கத்திற்கு மாறுபட்டிருக்கவில்லை. வகுப்புவாரித் தொகுதித் தேர்தல்களால், பல கெடுதிகள் விளையுமென்ற கூற்றினை நான் நம்பவில்லை. ஐக்கியத் தேர்தலாலும் பிரத்த��யேக ஸ்தானங்கள் வழங்கப்படும் உரிமையாலும் வகுப்புப்பேதம் நீங்கி அமைதியும் திருப்தியும் உண்டாகுமென்றும் நான் கருதவில்லை; இப்பொழுது பொது தொகுதியும் ஒதுக்கி வைத்தலும் ஆகியவைகளை பார்ப்பனரல்லாதார் மீது சுமத்தப் பெற்றிருக்கும் சென்னை மாகாணத்தின் நிலைமையே நான் கூறுவதற்குப் போதிய சான்றாகும். நான் இந்த அபிப்பிராயங்களை ஏற்கனவே டில்லி சர்வ கட்சி மகாநாட்டின் முன்பாக எடுத்துரைத்திருக்கின்றேன்.\nசென்னைப் பார்ப்பனரல்லாதாரைப் பற்றிய வரையில், நான் அவர்களைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கு உரிமையில்லாவிட்டாலும் கூட, சென்னைப் பார்ப்பனரல்லாதார்களின் எந்தப் பிரசித்தி பெற்றதும் பொது ஜனங்களால் ஒத்துக் கொண்டதுமான மதிப்புள்ள சங்கங்களும் தங்களுக்குத் தனித்தொகுதி வேண்டுமென்று எவர்கள் முன்னிலையிலாவது வேண்டுவரேல் அது ஆச்சரியப்படத்தக்கதாகும். இப்பொழுது சென்னையில் வழங்கி வருவது போல் பிரத்தியேக ஸ்தானங்கள் அளிக்கப்பட்ட கொள்கையினையாவது அளித்த முறையினையாவது சென்னைப் பார்ப்பனரல்லாதார்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பார்ப்பனரல்லாதார் இதைப் பற்றி லக்ஷியம் செய்ய மாட்டார்கள்.\nஎன்றாலும் பார்ப்பனரல்லாதாருக்குச் சென்னையிலாவது பம்பாயிலாவது உரிமைப் பாதுகாப்பு அவசியமில்லையென்று நான் கூற முன் வரவில்லை. இவர்களின் நலத்தினைக் குலைக்கும் எதிரிகளைப் பற்றி நாம் பூனாவில் நடந்த விபரமான சாட்சியங்களில் கவனித்திருக்கின்றோம். நான் சென்ற சின்னாட்களாக பம்பாய் நிலைமையைப் பற்றி அறிந்து வந்த வரையில், பார்ப்பனரல்லாதார்களுக்குள் கட்டுப்பாடும், பரஸ்பர நம்பிக்கையும், உணர்வும் இன்னும் மிகுதியாய் இருக்க வேண்டுமென்னும் முடிவான அபிப்பிராயத்தைக் கொள்ளுகின்றேன். நான் இவ்வாறு மறைக்காமற் கூறுவதை என் பார்ப்பனரல்லாத நண்பர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.”\nஇவ்வறிக்கையில் எவ்வளவுதான் சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் வார்த்தைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இரண்டு விஷயங்கள் தெளிவாக அமைந்து விட்டன. அதாவது ஒன்று “செல்வாக்கும் மதிப்பும் பெற்று பொது ஜனங்களால் ஒப்புக் கொள்ளக்கூடியதுமான சென்னையில் உள்ள எந்த பார்ப்பனரல்லாதார் சங்கமும் தனித் தொகுதிகளைக் கேட்டால் நான் மிகுதியும் ஆச்சரியப்படுவேன்” (அதா��து கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்பது) மற்றொன்று, “பொது தொகுதிகளின் மூலம் சில ஸ்தானங்களை ஒதுக்கி வைப்பதையும் சென்னை மாகாணத்தார் லக்ஷியம் செய்ய மாட்டார்கள்” என்பதாகும்.\nஎனவே இந்த ஸ்டேட்மெண்டிலிருந்து தனித்தொகுதியும் வேண்டாம் ஒதுக்கி வைப்பதும் வேண்டாம் என்பதே அவரது அபிப்பிராயத்தின் சாரமெனக் கொள்ள வேண்டியதாகும். இப்படிச் சொன்னவர் வேறு வழியும் காட்டவில்லை. எனவே பார்ப்பனரல்லாதாராகிய நாம் இவ்விரண்டும் வேண்டியதில்லை என்று முடிவு செய்து விட்டோமானால் பிறகு பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பதாக ஒரு தனி அரசியல் இயக்கம் எதற்காக இருக்க வேண்டும் மற்றபடி பார்ப்பனரல்லாதார் பூண்டு உள்ளவரை உத்தியோகத்திற்காகவும் உத்தியோகமற்ற பிரதிநிதித்துவத்திற்காகவும் சதாசர்வகாலம் அரசாங்கத்தின் காலடியில் தொங்கிக் கொண்டிருப்பதற்காகவா என்று கேட்கின்றோம். நிற்க “வகுப்புவாரித் தொகுதி எந்த பார்ப்பனரல்லாத செல்வாக்கும் பொதுஜனப் பிரதிநிதித்துவமும் மதிப்பும் கொண்ட சங்கங்களும் கேட்காது” என்பதானது பொறுப்புள்ள வார்த்தையா என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுமாய்க் கோருகிறோம்.\nமுதலாவதாக, திரு முதலியார் அவர்கள் மகமதியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முதலிய சகோதரர்களை பார்ப்பனரல்லாதார் என்கின்ற கூட்டத்தில் சேர்த்திருக்கிறாரா அல்லது அவர்களை ஒதுக்கி விட்டாரா என்பது இதிலிருந்து சந்தேகமாயிருக்கின்றது. எனவே ஒரு சமயம் அவர்களை ஒதுக்கி அந்த ஸ்டேட்மெண்டில் இந்த வார்த்தைகளை வழங்கி இருப்பாரானால் இதுவரை பார்ப்பனரல்லாதார் என்னும் பேரால் அரசியலில் நடத்தி வந்த காரியங்களும் எழுதியும் பேசியும் வந்த காரியங்களும் உண்மையல்லவென்றுதான் ஏற்படும்.\nஒரு சமயம் அவர்களையும் சேர்த்துதான் சொல்லப்பட்டது என்று சொல்வாரானால், கண்டிப்பாய் திரு. முதலியாரின் இந்த ஸ்டேட்மெண்டு முக்கியமாக அச்சமூகத்தாருக்கு பெரும்பாதகத்தையும் அச்சமூகத்தாரின் பிரதிநிதித்துவ சங்கங்களுக்கு அவமானத்தையும் விளைவிப்பதாகும். எப்படியெனில் “எந்த செல்வாக்கும் மதிப்பும் பெற்ற சங்கமும் தனித்தொகுதியையோ ஒதுக்கி வைப்பதையோ கேட்காது” என்று அவர் சொல்வதால் விளங்கும். பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாகச் சென்னை மாகாணத்திலும் உள்ள மகம்மதிய கிருஸ்தவ, ஆதி திராவிட சங்கங்கள், சபைகள், அவற்றின் பிரதிநிதிகள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக் கொண்டே வருகின்றன.\nஅதுமாத்திரமில்லாமல் மீதியுள்ள பார்ப்பனரல்லாதார்களான முதலியார், செட்டியார், நாயக்கர், நாயுடு முதலாகிய பட்டங்கள் கொண்ட ஒவ்வொரு தனித்தனி வகுப்புச் சங்கங்களும் மகாநாடுகளும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயரால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் ஒதுக்கி வைப்பதையும் கேட்டுத் தங்கள், தங்கள் சமூக மகாநாடுகளில் தீர்மானங்களும் செய்து கொண்டு வருகின்றன. எனவே திரு. முதலியார் அவர்கள் தயவு செய்து எந்த சமூகத்தாராவது தனித்த முறையிலாவது பிரதிநிதித்துவ முறையிலாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவமோ ஒதுக்கி வைப்பதோ வேண்டாம் என்று சொல்லி விட்டதாக தயவு செய்து எடுத்துக் காட்டுவாரா என்று கேட்கின்றோம்.\nஅன்றியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமோ ஒதுக்கி வைத்தலோ இல்லாவிட்டால் மகமதியர், ஆதித்திராவிடர் ஆகியவர்களின் கதி என்னவாக முடியும் என்பதைப் பற்றி திரு. முதலியார் அவர்கள் சற்றாவது யோசித்து அதற்கு ஏதாவது சமாதானம் அந்த ஸ்டேட்மெண்டில் கூறி இருக்கின்றாரா என்று கேட்கின்றோம்.\nஅரசியல் உலகில் பார்ப்பனப் பத்திரிகைகளின் செல்வாக்கு காரணத்தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கின்ற பேச்சு பேசுபவர்களுக்கு செல்வாக்கு கிடைப்பது கஷ்டம் என்கின்ற காரணம் ஒன்று தவிர வேறுவிதமாக வகுப்புவாரி முக்கியத்துவத்திற்கோ ஒதுக்கி வைப்பதற்கோ விரோதமானதும் அவசியமில்லாததுமான காரணம் ஏதாவது ஒன்றை எடுத்துக் காட்ட முடியுமா\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்திற்கு தலைவர்களாயிருந்த - ஒருகை விரலை விட்டு எண்ணிவிடக் கூடிய - சில தலைவர்களுக்கு மாத்திரம் உயர்பதவியும் யோக்கியதையும் மதிப்பும் கிடைத்துவிட்ட காரணத்தினாலேயே இனிமேல் அந்த சமூகத்திற்கே எந்த வித குறைவும் இல்லையென்று தீர்மானித்து விட்டார்களா அல்லது சர்க்கார், எப்படி நமக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்டு விட்டால் மக்கள் தங்களை வந்து தொங்கிக் கொண்டும் தங்களுக்கு சதா சர்வகாலம் அடிமையாய் இருந்து கொண்டும் இருக்கும் தன்மை போய் விடுமே என்று பயப்படுகிறார்கள�� அதுபோல் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டுவிட்டால் இந்தத் தலைவர்கள் வீட்டு வாசலில் அதிகாரத்திற்கும் பதவிக்கும் ஆள்கள் வந்து தொங்கிக் கொண்டும் பல்லைக் காட்டி கெஞ்சிக் கொண்டும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தார்களா என்று கேட்கின்றோம்.\nசாதாரணமாக திரு. முதலியாரவர்கள், இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஆதித்திராவிடர்கள் என்பவர்களுக்கு அரசியலில் மேல்கண்ட இரண்டும் இல்லாமல் வேறு என்ன வழி சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம். தவிர, ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் திராவிடன் பத்திரிகையிலும் அடிக்கடி எழுதி கணக்கு காட்டி வரும் “ஏகபோக” உரிமையை தடுத்து எல்லோருக்கும் “சமசந்தர்ப்பம்” கொடுக்க இந்த இரண்டு வழியுமில்லாமல் வேறு என்ன மார்க்கம் காட்டக்கூடும் என்று கேட்கின்றோம்.\nதிரு. முதலியாரவர்களின் ஸ்டேட்மெண்டானது, பார்ப்பனரல்லாதார் இயக்கம் இதுவரை அரசியலில் செய்து வந்த வேலையை அடியோடு குழி தோண்டிப் புதைப்பதற்கு இடம் கொடுப்பதுடன் அந்த சமூகத்திற்கே நிரந்தர அரசியல் அடிமைத்தனத்தை நிலைநாட்டுவதற்கு உதவி செய்வதுமாகும் என்றே நாம் சொல்லுவோம்.\nஇது மாத்திரமல்லாமல் மகமதியர்களையும் ஆதிதிராவிடர்களையும் நசுக்கிவிட ஏதுவானதாகவும் முடியும். அன்றியும் பார்ப்பனர்களும் அவர்தம் கூலிகளும் இரண்டொரு சுயநலக்காரர்களும் போடும் போலிகூப்பாடுகளை மெய்ப்பிக்கவும் உற்ற துணையாகவும் இருக்கும். முடிவாக வகுப்பு வித்தியாசம் நீங்கி எல்லோரும் ஓற்றுமையாய் இருக்க வேண்டும் என்கின்றதைவிட எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதே நமது முக்கிய கொள்கை. ஏனெனில் சமஉரிமை கிடைத்துவிட்டால் தானாகவே ஒற்றுமையும் வந்துவிடும். சமஉரிமை இல்லாத இடத்தில் உண்மை ஒற்றுமை இருக்க முடியாது. ஆகவே சமஉரிமைக்காக எவ்வளவு பெரிய கலகமும் ரத்தக் களரியும் ஏற்படுவதானாலும் அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் சுதந்திரமும் சமத்துவமும் இல்லாத ஒற்றுமை வேறு; அவைகள் உள்ள ஒற்றுமை வேறு, ஆதலால், சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்குமாக எவ்வளவு ஒற்றுமையை தியாகம் செய்தாலும் அச்சுதந்திரமும் சமத்துவமும் கிடைத்த பிறகு தானாகவே உண்மையான ஒற்றுமை தோன்றிவிடும். ஆதலால் எந்த முறையிலாவது எவ்வளவு கஷ்ட நஷ்டப்பட்டாவது ஒவ்வ��ரு வகுப்பும் சமத்துவமும் சம உரிமையும் பெறமுயற்சிப்பதே பொறுப்புள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரினுடையவும் கடமையாகும்.\n(குடி அரசு - தலையங்கம் - 04.11.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-33.html", "date_download": "2021-02-27T22:39:21Z", "digest": "sha1:VKURZGV5ISBASVUB7A44R4IDFSTKV7QJ", "length": 12959, "nlines": 77, "source_domain": "santhipriya.com", "title": "குரு சரித்திரம் – 33 | Santhipriya Pages", "raw_content": "\nகுரு சரித்திரம் – 33\nஇப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருக்கையில் கனக்பூரின் அருகில் இருந்த குமாசி எனும் ஊரில் திருவிக்ரமபாரதி என்ற நரசிம்ம உபாசகர் வசித்து வந்தார். அவர் உண்மையிலேயே மூன்று வேதங்களையும் கற்றறிந்த பெரும் பண்டிதர் ஆவார். அவர் நரசிம்ம உபாசகர். அவர் கனப்பூரில் இருந்த ஸ்வாமிகள் புகழைக் கேள்விப்பட்டு அவர் மீது பொறாமைக் கொண்டார். தான் நரசிம்ம உபாசகராக இருந்தும் தன்னை விட அருகில் உள்ள ஸ்ரீ நருசிம்ம ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அதிக பெருமை பெறுகிறார். அவர் சித்து வேலைகளை செய்து தான் தெய்வம் என ஊர் மக்களை நம்பச் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார் என்று நம்பினார். அவர் அப்படியாக கூறிக் கொண்டு அலைவதைக் கேள்விப்பட்ட ஸ்ரீ நருசிம்ம ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அவருடைய தவறான எண்ணத்தை அழிக்க முடிவு செய்தார். ஆகவே கிராம அதிகாரியிடம் தான் குமாசிக்கு சென்று விட்டு வருவதாகக் கூறி விட்டு மறு நாள் காலை அந்த ஊருக்கு கிளம்பிச் சென்றார். அவரை பல்லக்கில் அமர வைத்து அதை தூக்கிக் கொண்டு செல்ல ஆட்களையும் அந்த அதிகாரி அனுப்பி வைத்தார்.\nஅதே நேரத்தில் திருவிக்ரமபாரதி எப்போதும் போலவே விடியற்காலை எழுந்து பின் நியமங்களை செய்யத் துவங்கினார். பூஜைகளை செய்யத் துவங்கியவரால் அதில் கவனத்தை செலுத்த முடியவில்லை. சரளமாக ஓதி வந்த மந்திரங்கள் தடைபட்டன. தனக்கு என்ன ஆயிற்று என்று வியந்து போனவர் சற்று தூரத்தில் இருந்து பெரிய ச��்தம் வந்து கொண்டு இருந்ததைக் கேட்டு, தன்னுடைய பூஜை அதனால்தான் தடைப்படுகிறதோ என்று நினைத்துக் கொண்டு வாயில் கதவை சாத்தப் போனார். அப்போது சாலையில் பல்லக்கில் யாரையோ அழைத்து வருவதைக் கண்டவர் யார் செல்கிறார் எனப் பார்க்க வெளியில் வந்தார். அந்தப் பல்லக்கை தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அனைவரும் நரசிம்மரைப் போகல காட்சி அளித்தார்கள் என்பது மட்டும் அல்ல பல்லக்கில் அமர்ந்திருந்தவரும் நரசிம்மரைப் போலவே காணப்பட்டார்.\nமனதில் ஒருவித பயமும் கலக்கமும் தோன்றிட தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஓடிச் சென்று அந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி பல்லக்கில் அமர்ந்து இருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் கால்களில் விழுந்து அவரிடம் மன்னிப்பைக் கேட்டார். ‘ஸ்வாமி நீங்கள் மாபெரும் மகாத்மா என்பது தெரியாமல் உங்களைப் பற்றி பல விதமாக குறைக் கூறி வந்து விட்டேன். நீங்களே கடவுளின் அவதாரம் என்பதை இப்போது உணர்கிறேன். என்னை மன்னித்து என்னை ஆசிர்வதிக்க வேண்டும்’ என்று கேட்டார்.\nஅதைக் கேட்ட ஸ்வாமிகள் கூறினார் ‘திருவிக்ரமபாரதி, இப்போதாவது தெரிகிறதா அறியாமை என்ன என்பது நீ என்னை தொடர்ந்து கேலி செய்ததினால்தான் நானே உன்னைக் காண நேரில் கிளம்பி வந்தேன். நான் யார் என்பதை இப்போது பார்’ என்று கூறிவிட்டு தனது உண்மையான அவதாரத்தைக் காட்ட மீண்டும் அவர் காலடியில் அப்படியே விழுந்து கதறியபடி தன் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு தன்னை மன்னித்து அருள் புரியுமாறு திருவிக்ரமபாரதி கேட்டார். அவர் மேலும் கூறினார் ‘ ஸ்வாமிகளே, மன அமைதி இழந்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா எப்படி தன்னுடைய விஸ்வரூப உருவைக் காட்டி கீதையை போதித்தாரோ அது போலவேதான் எனக்கும் உங்களது நிஜ ரூபத்தைக் காட்டிய நீங்கள்தான் அஞ்சாமையில் உழன்று கொண்டு இருக்கும் எனக்கும் அருள் புரிந்து மன விடுதலை தர வேண்டும்’ என வேண்டினார். அதைக் கேட்ட கருணைக் கடலான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவருக்கு ‘நீ என்னுடைய பூரண அருளைப் பெற்றுக் கொண்டாய். இனி உனக்கு மறு பிறப்பு இல்லாது நீ மோட்ஷத்தை அடைவாய்’ என்று அருள் புரிந்து விட்டு அங்கிருந்து மீண்டும் கிளம்பி கனக்பூருக்கு திரும்பி வந்து சேர்ந்தார்”.\nஇப்படியாக கதையைக் கூறிய சித்த முனிவர் சற்று நேரம் அமைதி���ாக இருந்தப் பின்னர் மீண்டும் அடுத்தக் கதையைக் கூறலானார் (இத்துடன் அத்தியாயம் -24 முடிவடைந்தது) .\nPreviousகுரு சரித்திரம் – 32\nNextகுரு சரித்திரம் – 34\nகுரு சரித்திரம் – 34\nகுரு சரித்திரம் – 7\nகுரு சரித்திரம் – 37\nDec 1, 2020 | பிற கதை, கட்டுரைகள்\nதக்ஷ யாகம் — நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/products/latex-free-strip-eyelash-glue", "date_download": "2021-02-27T20:59:14Z", "digest": "sha1:YM6SM6HXXCPPAAHRFW7WQYKT5PCZRS7T", "length": 9980, "nlines": 120, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "லேடெக்ஸ் இல்லாத துண்டு கண் இமை பசை 5 மிலி - மிஸ்லாமோட்", "raw_content": "இப்போது கப்பல். கோவிட் -19 காரணமாக ஆர்டர்கள் தாமதமாகும்.\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமொத்தம்: $ 0.00 USD\nமேட் பிளாட் லாஷ் தட்டுகள்\nDIY தனிப்பட்ட கிளஸ்டர் வசைபாடுதல்\nமுகப்பு லேடெக்ஸ் இல்லாத துண்டு கண் இமை பசை 5 மிலி\nபெரிதாக்க உருட்டவும் அல்லது படத்தைக் கிளிக் செய்யவும்\nலேடெக்ஸ் இல்லாத துண்டு கண் இமை பசை 5 மிலி\n2 கடைசியாக விற்கப்பட்டது 8 மணி\nகூட்டுத்தொகை: $ 6.29 USD\n100 வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பைப் பார்க்கிறார்கள்\nவழங்கப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் புதிய, திறக்கப்படாத உருப்படிகளை முழு பணத்தைத் திரும்பப் பெறலாம். வருவாய் எங்கள் பிழையின் விளைவாக இருந்தால் (நீங்கள் தவறான அல்லது குறைபாடுள்ள உருப்படியைப் பெற்றீர்கள்) திரும்பும் கப்பல் செலவுகளையும் நாங்கள் செலுத்துவோம்.\nநீங்கள் மீண்டும் உங்கள் கப்பலை திரும்ப செலுத்துவதற்கு நான்கு வாரங்களுக்குள் உங்கள் பணத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்பார்க்கலாம், இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் நீங்கள் விரைவாக பணத்தை திரும்ப பெறுவீர்கள். இந்த காலப்பகுதி, கப்பல் சேவையிலிருந்து உங்கள் வருமானத்தை (5 to 10 வணிக நாட்கள்) பெறும் நேரம், அதை நாங்கள் பெறும் நேரத்தை (3 to 5 வணிக நாட்கள்) பெறும் நேரம், மற்றும் எடுக்கும் நேரம் உங்கள் பணத்தை திரும்பப்பெற கோரிக்கை (5 to XHTML வணிக நாட்கள்) செயல்படுத்த உங்கள் வங்கி.\nநீங்கள் ஒரு பொருளைத் திருப்பித் தர வேண்டுமானால், உங்கள் கணக்கில் உள்நுழைந்து, எனது கணக்கு மெனுவின் கீழ் உள்ள \"முழுமையான ஆர்டர்கள்\" இணைப்பைப் பயன்படுத்தி ஆர்டரைப் பார்த்து, திரும்ப உருப்படி (கள்) பொத்தானைக் கிளிக் செய்க. நாங்கள் திரும்பப் பெற்ற உருப்படியைப் பெற்று செயலாக்கியதும் உங்கள் பணத��தைத் திரும்பப்பெறுவதற்கான மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிப்போம் ..\nஉலகின் எந்தவொரு முகவரிக்கும் நாம் அனுப்ப முடியும். சில தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன, சில தயாரிப்புகளை சர்வதேச இடங்களுக்கு அனுப்ப முடியாது என்பதை நினைவில் கொள்க ..\nநீங்கள் ஒரு ஆர்டரை வழங்கும்போது, ​​உங்கள் உருப்படிகளின் கிடைக்கும் மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கப்பல் விருப்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் விநியோகத் தேதிகள் ஆகியவற்றை நாங்கள் மதிப்பீடு செய்வோம். நீங்கள் தேர்வு செய்யும் கப்பல் வழங்குநரைப் பொறுத்து, கப்பல் தேதி மதிப்பீடுகள் கப்பல் மேற்கோள் பக்கத்தில் தோன்றும்.\nநாங்கள் விற்கும் பல பொருட்களுக்கான கப்பல் கட்டணங்கள் எடை அடிப்படையிலானவை என்பதையும் நினைவில் கொள்க. அத்தகைய எந்தவொரு பொருளின் எடையும் அதன் விவரம் பக்கத்தில் காணலாம். நாங்கள் பயன்படுத்தும் கப்பல் நிறுவனங்களின் கொள்கைகளை பிரதிபலிக்க, அனைத்து எடைகளும் அடுத்த முழு பவுண்டு வரை வட்டமிடப்படும் ..\nலேடெக்ஸ் இல்லாத துண்டு கண் இமை பசை 5 மிலி\nஅமெரிக்கா - $ 6.29 USD\nஅமெரிக்கா - $ 6.29 USD\nமற்ற நாடுகளில் - $ 6.29 USD\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் வணிக வண்டிக்கு சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/cartoleria-articoli-per-feste-carta-forbici-e-caramelle-palermo", "date_download": "2021-02-27T21:23:47Z", "digest": "sha1:QFGPWPAI46CMX5SVN3A2ZB36HBFBCMM3", "length": 12414, "nlines": 124, "source_domain": "ta.trovaweb.net", "title": "அட்டை \"கத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள்\" - பலேர்மோ", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nஅட்டை \"கத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள்\" - பலேர்மோ\nஆயிரம் ஆச்சரியங்களுடன் ஒரு புத்தகம் ...\n5.0 /5 மதிப்பீடுகள் (12 வாக்குகள்)\nகத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள் செஸ்ரே Terranova மூலம் ஒரு மாதம் ஒரு பலேர்மோ நன்கு கையிருப்பு உள்ளது எழுதுபொருள் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கான பொருட்களின் பரந்த வகைப்படுத்தலுடன், கட்சி பொருட்கள், கலவை பலூன்கள் மற்றும் மிட்டாய்கள்.\nPalermo உள்ள ஸ்டேஷனரி கத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள் - பள்ளி மற்றும் அலுவலகத்தில் முழு கிடைக்கும்\nLa காகிதம் கத்தரிக்கோல் மற்றும் கேண்டி சிறந்த பள்ளி மற்றும் அலுவலக ���ொருட்கள் பரவலான தேர்வு வழங்குகிறது, மிகவும் சிறிய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேர்வு. ஊழியர்கள் எழுதுபொருள்அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்முறைக்கு நன்றி, உங்கள் கொள்முதல் குறித்து உரையாற்றுவதற்கு இது பெரும் உதவியாக இருக்கும். பள்ளி மற்றும் நாற்றங்கால் முத்திரைகள், மதிய நேரங்கள், இடமாற்றங்கள், குறிப்பேடுகள், பேனாக்கள், பென்சில்கள், திருத்திகள், பென்சில்கள், டயர்கள், ஆல்பங்கள், கால்குலேட்டர்கள், அடைப்புக்குறிப்புகள் மற்றும் இன்னும் பல எழுதுபொருள் தேர்ந்தெடுத்த பொதிகளின் படி ஆண்டு முழுவதும் பல வாய்ப்புகள் உள்ளன\nPalermo உள்ள ஸ்டேஷனரி கத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள் - கட்சி அலங்காரங்கள்\nகத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள் செஸ்ரே Terranova மூலம் ஒரு மாதம் ஒரு பலேர்மோ அனுபவம், நிபுணத்துவம் மற்றும் தேர்வு மற்றும் உணர்தல் உள்ள படைப்பாற்றல் ஒரு தொடுதல் வழங்குகிறது கட்சிகள் கட்டுரைகள் e கலவை பலூன்கள் மற்றும் கேண்டீஸ் உங்கள் சுவைகளை மதித்து, அவை பாரம்பரியமாகவோ அல்லது ஆடம்பரமாகவோ இருந்தாலும். தி காகிதம் கத்தரிக்கோல் மற்றும் கேண்டி உணர்கிறான் கலவை பலூன்கள் மற்றும் கேண்டீஸ் நீங்கள் விரும்பினால் என்ன அடிப்படையில் அமைத்துக்கொள்ள. கேண்டி கேக்குகள், மேஜை அலங்காரங்கள், மினி மற்றும் மிக்கி பலூன்கள் மற்றும் வேறு எங்கும் உனக்காக காத்திருக்கிறேன்\nPalermo உள்ள ஸ்டேஷனரி கத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள் - சிறிய தான் வேடிக்கை\nகடையில் கத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள் நீங்கள் கார்ட்டூன் கதாநாயகிகள், பட்டு பொம்மைகள், கட்டிடங்கள், Clementini புதிர்கள் மற்றும் மிகவும் ஈர்க்கப்பட்ட பொம்மைகள் மத்தியில், உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சி என்று பல பொம்மைகள் கண்டுபிடிப்பீர்கள் ... லா எழுதுபொருள் கத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள் di பலேர்மோ எப்போதும் அசல் மற்றும் சாதாரணமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒரு பரிசு அல்லது ஒரு சிந்தனை கண்டுபிடிக்க சிறந்த இடம். உங்களை ஆராய்ந்து பாருங்கள் காகிதம் கத்தரிக்கோல் மற்றும் கேண்டி\nபலேர்மோ உள்ள கார்போர்டு கத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டை - இனிப்பு ஒரு மூலையில்\nகத்தரிக்கோல் மற்றும் கேண்டி அட்டைகள் செஸ்ரே Terranova மூலம் ஒரு மாதம��� ஒரு பலேர்மோ மேதைகளின் காதலர்களின் சந்திப்பு இடம். கூடுதலாக கலவை பலூன்கள் மற்றும் கேண்டீஸ், காகிதம் கத்தரிக்கோல் மற்றும் கேண்டி உண்மையில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் கட்சிகள் கட்டுரைகள் காதலர் சாக்லேட் மற்றும் அனைத்து பிற சிறப்பு சந்தர்ப்பங்களில், வசந்த காலத்தில் ஈஸ்டர் முட்டைகள் மற்றும் gummy மிட்டாய்கள் மற்றும் marshmallow போன்ற மற்ற விருந்தளித்து எல்லா நேரங்களிலும் உனக்கு இன்னும் என்ன வேண்டும் உனக்கு இன்னும் என்ன வேண்டும் அதை முயற்சிக்கவும் காகிதம் கத்தரிக்கோல் மற்றும் கேண்டி a பலேர்மோ.\nமுகவரி: சீசர் டெர்ரோனோவா, 3 வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/f8-tributo/user-reviews", "date_download": "2021-02-27T21:35:56Z", "digest": "sha1:2R5JW5FCVNQ4WVKQDQYAJYGUD3WZEG33", "length": 7538, "nlines": 230, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ferrari F8 Tributo Reviews - (MUST READ) 1 F8 Tributo User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பெரரி கார்கள்பெரரி f8 tributo மதிப்பீடுகள்\nபெரரி f8 tributo பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி பெரரி f8 tributo\nஅடிப்படையிலான 1 பயனர் மதிப்புரைகள்\nபெரரி f8 tributo பயனர் மதிப்புரைகள்\nஎல்லா f8 tributo வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nf8 tributo மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 15 பயனர் மதிப்பீடுகள்\nbased on 31 பயனர் மதிப்பீடுகள்\nபேண்டம் பேண்டம் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nடான் டான் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1 பயனர் மதிப்பீடுகள்\nsf90 stradale பயனர் மதிப்புரைகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐஎஸ் it மாற்றக்கூடியது or not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nf8 tributo உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vetri-wished-his-media-friends-and-he-is-thankful-for-his-victories-066949.html", "date_download": "2021-02-27T21:59:53Z", "digest": "sha1:NCBIXKALGGJM25UCKT4VP3LT6UZVPDYF", "length": 16365, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை - நடிகர் வெற்றி | vetri wished his media friends and he is thankful for his victories - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\n6 hrs ago அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\n7 hrs ago ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்\n8 hrs ago திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை - நடிகர் வெற்றி\nசென்னை : '8 தோட்டாக்கள்' மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, 'ஜீவி' படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டதாவது :-\n'கேர் ஆஃப் காதல்', இப்படம் 'கேர் ஆப் கச்சிராப்பலம்' என்ற தெலுங்கு படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 'இறுதிச்சுற்று' படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் 'தாடி'. பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த படத்திற்கு பிறகு 'வனம்' படம் வெளியாகும். 'தடம்' படத்தின் நாயகியாக நடித்த ஸ்ம்ருதி இந்த படத்திலும் நாயகியாக நடிக்கிறார். கலை கல்லூரியில் சி��்ப கலை பயிலும் மாணவனாக நடிக்கிறேன். பூர்வ ஜென்மத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள காட்டில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படத்தின் இறுதி காட்சிக்காக வித்தியாசமான முறையில் சண்டைக் காட்சியை அமைத்திருக்கிறோம். அக்காட்சி அனைவரிடத்திலும் பேசப்படும்.\nகுரு ராமானுஜம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.\nமுதல் இரண்டு படங்களிலும் கதைக்கு தேவைப்படாததால் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கவில்லை. முதலில் நான் கதை கேட்பேன். எனக்கு பிடித்திருந்தால் சம்மதம் தெரிவிப்பேன். சிறிது குழப்பமாக இருந்தால் எனது சகோதரர் மற்றும் அப்பாவுடன் கதை கேட்டு முடிவு செய்வேன். பல கதைகள் கேட்டு அவற்றில் 5 கதைகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இதன் பிறகு சொந்த தயாரிப்பில் ஈடுபடுவேன். இயக்கத்தில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இல்லை.\n'8 தோட்டாக்கள்' பார்த்து ரஜினிகாந்த் பாராட்டினார். 'ஜீவி' பார்த்து விவேக் பாராட்டினார். இரண்டுமே மறக்க முடியாத பாராட்டுக்கள்.\nஎனக்கு ரோல் மாடல் என்று யாருமில்லை. எனக்குள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நடித்து வருகிறேன்.\nஇவ்வாறு தான் நடித்து வரும் படங்களைப் பற்றி நடிகர் வெற்றி பகிர்ந்துக் கொண்டு அணைத்து இயக்குனர்கள் மற்றும் சினிமா நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\nmovie review :கேர் ஆஃப் காதல் சொல்லும் நான்கு காதல் கதைகள்\nபிசியானர் ஜீவி பட ஹீரோ.. போட்டாச்சு பூஜை\nபிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் டென் வசூல் - முதலிடத்தில் விஜய் படங்கள்\nமுத்தக் காட்சி வைக்குமாறு கெஞ்சிய ஹீரோ, மறுத்த இயக்குனர்\n\\\" பக்கம் நீயும் இல்லை\\\" வைரலாகும் பாடல்.. விவேக் - மெர்வின் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டி\nஹாலிவுட் ஹீரோ போல மாஸ் லுக்.. விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் போட்டோஷூட்\nஇது போன்ற பாராட்டுக்கள் என் போன்ற நடிகர்களுக்கு டானிக்.. ரசிகரின் பதிவால் உருகிய விவேக்\nஅழகிய தமிழும், முழங்கிய குரலும்,வழங்கிய நடிப்பும்.. நடிகர் சிவாஜி கணேசனை நினைவு கூர்ந்த விவேக்\nஏ.. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. ஆவாஸ் அஞ்சிங்.. விவேக்கையே கலாய்ச்சுட்டாங்களே\nகொரோனாவுக்கு பயந்து சென்னையை விட்டு வெளி��ேறும் மக்கள்.. பிரபல நடிகர் உருக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்கிறார்...மோகன்லால் பரபர டிவீட்\nடோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nஇவர்தான் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவோட புருஷனா.. வைரலாகும் போட்டோ\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117452/", "date_download": "2021-02-27T21:27:55Z", "digest": "sha1:LCEFZ6YCXZFJUR26Z6D53O5WW3FSIO5C", "length": 19626, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.ரா. – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை எஸ்.ரா. – கடிதங்கள்\nஇன்று எழுத்தாளர் ராஜ் கவுதமன் அவர்களை பற்றிய ஆவணப்படத்தை பார்த்தபொழுது அதில் அவர் தனது ஊரை பார்த்துவிட்டு”எல்லாம் மண்ணுக்குள்ள போய்டிச்சு, அந்த ஊரே இல்ல”என கூறுகிறார்.ஆனால் மழை பெய்து ஊர் நன்றாக இருப்பதுபோல் தான் தோன்றுகிறது.நானும் அந்த ஊர்களில் இருபது வருடத்திற்கு முன் அலைந்திருக்கிறேன். ஆனால் குளம் அழிந்து கிடப்பதை பார்த்து “நாசமாபோச்சு” என கூறும்போதுதான் உண்மை என புரிந்தது. ஒரு எழுத்தாளனாக அவருக்கு கோபம் வந்திருக்கும். ஆனால் அது அவரின் ஊரும் அல்லவா\nராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புலகம் பற்றிய கட்டுரையிலும் அதே கரிசல் மண்தான். கட்டுரையில் நீங்கள் கூறிய ” அழிந்துகொண்டே இருத்தல்” “தாக்குபிடித்தல்” “ஊரைவிட்டு ஓடுதல் அல்லது விட்டு செல்லுதல்” என்பதின்படி ராஜ் கவுதமன் விட்டு சென்றவர். குளம் அழிந்து கொண்டிருக்கிறது. தாக்குபிடித்தவர்களின் ஊர் அது.\nராஜ் கவுதமன் அவர்கள் மனகண்ணில் இருந்த ஊர் மறைந்து விட்டது.ஆனால் ராமகிருஷ்ணன் அதே ஊரை விட்டுசென்றுவிட்டு அந்த ஊரை தனது மனக்கண்ணில் இருந்து அழிக்காமல் வேறு வேறு நிலங்களில் வைத்து எழுதுகிறார்.\nராமகிருஷ்ணனின் படைப்புலகுக்குள் வரும் முக்கியமான ஓன்று பால்யம். கரிசல்மண்கார்கள் எழுத்தில் தங்களின் பால்யகாலத்தை பற்றி ஒருவரியாவது இருக்கும். பால்யத்தை ஒரு மண்ணில் தொலைத்துவிட்டு அல்லது விட்டு சென்றுவிட்டு வேறு நிலங்களில் குடியேறியபின் பின்னோக்கி பார்த்து ஆதங்கப்படும், அல்லது இழக்க கூடாதை இழந்துவிட்டதின் வலி இருக்கும்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் பற்றிய கட்டுரையை கொஞ்சம் தாமதமாக எடுத்துவைத்து வாசித்தேன். ஓரிருமுறை முழுமையாக வாசித்தபிற்பாடுதான் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ராமகிருஷ்ணனின் உலகிலுள்ள தனித்தன்மைகளான மழைபெய்துகொண்டிருக்கும் காடு போன்றவை எப்படி வருகின்றன என்று ஆராய்கிறீர்கள். அவை அவருடைய அந்த வரண்ட நிலத்திலிருந்து உருவாகும் கனவுகள் என்று உங்கள் பார்வை செல்கிறது. அது அவரைப்புரிந்துகொள்ள உதவும் மிகச்சிறந்த திறப்பாக இருந்தது\nராமகிருஷ்ணனின் மாயம் யதார்த்தம் இரண்டையும் இரவும் பகலுமாக அமைத்து அவை இரண்டும் கலந்து அவருடைய உலகம் எப்படி உருவாகி வந்திருக்கிறது என்று காட்டும் உங்களுடைய ஆய்வுமுறை மிக ஆழமானது. அவரைப்போன்ற பெரிய எழுத்தாளரை ஒட்டுமொத்தமாகப்புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். நிறையவே எழுதியிருக்கிறார். அவரை இப்படி தொகுத்து அளிப்பது மிகவும் உதவியான ஒன்று\nஎஸ்.ராமகிருஷ்ணன் பற்றிய கட்டுரை மிக உதவியாக இருந்தது.ந் நான் அவருடைய எல்லா கதைகளையும் வாசித்ததில்லை. வாசிக்கவேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பவையாக இருந்தன உங்கள் கருத்துக்கள். அப்போதுதான் அவரை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். உறுபசியும் நெடுங்குருதியும் ஒன்றை ஒன்று நிரப்பித்தான் ஒரு நாவலுக்கு இன்னொன்று பொருள் அளிக்கிறது என நினைக்கிறேன். அதை நீங்கள் எழுதியிருந்தீர்கள்\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா – கடிதம் 19\nஅடுத்த கட்டுரைபத்ம விருது – கடிதங்கள்\nபாலும் தெளி தேனும் – இசைக்கோவை\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-70\nசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு\nபி.ஏ.கிருஷ்ணன்,நேரு - கோபி செல்வநாதன்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 26\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துர�� விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/11/12132910/2061121/tamil-news-doctor-inside-human-body.vpf", "date_download": "2021-02-27T22:15:01Z", "digest": "sha1:5NMUKU7VIFL6EMBHJLP2GMYP4HC2XXXA", "length": 18222, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடலுக்குள் ஒரு டாக்டர் || tamil news doctor inside human body", "raw_content": "\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்.\nநமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்.\nநமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உ���ுவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து கொண்டே இருக்கிறார். நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்.\nஎங்கே கோளாறு ஏற்பட்டாலும் அடுத்த கணமே, அந்த இடத்துக்குத் தன் படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்த கோளாறை சரி செய்வதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார்.\nதானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு, அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர் செய்துகொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகள் எதையும் தடுக்காதீர்கள், குழப்பாதீர்கள். முடிந்தவரை உடலுக்குள் இருக்கும் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.\nநம்முடைய உடலானது நோயில் இருந்து விடுபட்டு நலமடைவதற்குச் செய்யும் முயற்சிகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய சமூகப் பழக்கவழக்கம், வேலை, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீத நம்பிக்கை போன்றவற்றால் உடலுக்கு ஒவ்வாத பல செயல்களைப் பல நேரம் நாம் செய்கிறோம். நாம் மனம் உவந்து செய்கிற காரியங்களை, உடலால் தடுக்க முடியாது. சில நேரம் தடுக்க முயற்சிக்கும்.\nபுகைக்க பழக ஆரம்பிக்கும்போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் போன்றவை வரும். மது அருந்தப் பழகும்போது உமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உணவுப் பாதையில் எரிச்சல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல் என்று பல வழிகளில் நம்முடன் உடல் பேசிப் பார்க்கிறது, மன்றாடுகிறது. ஆனால், விடாமல் பழகி உடல் இயக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்பு மண்டலம், எல்லாவற்றையும் பல நேரம் பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், கெட்டுப்போன உணவு உடலுக்குள் விஷமாக மாறி உடல்நலத்துக்கு நிரந்தரமாகத் தீமை செய்துவிடக் கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவார்.\nஅதிகமான நீர்ச்சத்தைச் சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தைக் குடல் உறிஞ்சி விடும் முன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலைய���லேயே எழுப்பி விடுகிறது. இப்படி உடலை மாய்ந்து மாய்ந்து காப்பாற்றுவதுதான் உடலுக்குள் இருக்கும் அந்த மருத்துவரின் பிரதான வேலை ஆகும்.\nசென்னை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா\nதேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு\nஇந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகுளிர்காலத்தில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.. ஏன் தெரியுமா\nவிக்கல், கொட்டாவி, தும்மல்... உடல் கொடுக்கும் சிக்னல்\nமாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்\nஎச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல\nமயக்கம் வருவதற்கான காரணமும்... அறிகுறியும்...\nவிக்கல், கொட்டாவி, தும்மல்... உடல் கொடுக்கும் சிக்னல்\nஎச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல\nமயக்கம் வருவதற்கான காரணமும்... அறிகுறியும்...\nவெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா\nநீங்கள் அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுபவரா அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.meenagam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-27T21:30:39Z", "digest": "sha1:TN3TT4XOJWJMD6SZIHQIWEYA52PQH7KJ", "length": 31660, "nlines": 138, "source_domain": "www.meenagam.com", "title": "பாட்டு படுத்தும் பாடு - MeenagamMeenagam", "raw_content": "\nஇந்தியத் தலைநகர் புது டில்லியில் விவசாயிகள் ஆரம்பித்த மாபெரும் போராட்டம் 70 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் போராட்டத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. விவசாயிகள் பக்கம் அன்றி தாங்கள் எப்போதும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் பக்கமே என்று தொடர்ச்சியாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் மோடி அரசாங்கம், பெங்களூரில் திஷா ரவி என்ற இளம் பெண்ணைக் கைது செய்திருக்கின்றது. இத்தனைக்கும் அவர் செய்த குற்றம்() இணைய வெளியில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவை வெளியிட்டமையே.\nஇந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில், பாசிசத்தின் கூறுகளைக் கொண்டதான ஆட்சி நடைபெறும் நாட்டில் இது போன்ற விடயங்கள் சர்வ சாதாரணமானவை. ஆனால், ‘ஜனநாயகத்தின் தொட்டில்’ என வர்ணிக்கப்படும் ஐரோப்பாவிலேயே நிலைமை அதுதான் என்பதே இன்றைய நடைமுறை யதார்த்தமாக உள்ளது.\nபாசிசம் என்பது முதலாம் உலகப் போர்க் காலகட்டத்தில் இத்தாலியில் தோற்றம் பெற்ற ஒரு சித்தாந்தமாக இருந்த போதிலும், அது காலங்காலமாக இருந்து வந்த, இருந்து வருகின்ற ஒன்றே. தீவிர வலதுசாரிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் செல்கின்ற போது, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்துவது ஆட்சியாளர்களின் பண்பாக மாறிவிடுகின்றது. மன்னர் காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்ச்சித் திட்டமாக அது இருந்த போதிலும் பாசிசம் நிறுவனமயப்பட்டது முதலாம் உலகப் போர்க் காலத்தில் இத்தாலியில் எனலாம். தொடர்ந்து யேர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் அது பேருரு, பேயுருக் கொண்டது. இறுதியில் அது மாபெரும் அழிவைச் சந்தித்த வரலாறை நாம் அனைவரும் அறிவோம்.\nஆனால், பாசிசத்தின் கூறுகள் இன்னமும் உலகை விட்டு முற்றாக அகன்று விடவில்லை என்பதை உலக நிகழ்வுகள் அன்றாடம் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. அத்தகைய ஒரு நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற���ருக்கின்றது.\nஇசையில் ‘ராப்’ என்றொரு வகை இருக்கின்றது. கறுப்பினத்தவர் மத்தியில் புழக்கத்தில் இருந்த இந்த வகை இசை 1970 களில் அமெரிக்காவில் திடீர் பிரபலம் கண்டது. இரவு விடுதிகளில் மக்களை மகிழ்விக்கும் ஒரு இசை வடிவமாக மாத்திரமன்றி, ஆட்சியாளர்களின் மீதும், அடக்குமுறையாளர்களின் மீதும் கண்டனங்களைப் பதிவு செய்யும் ஒரு கருவியாகவும், மக்கள் போராளிகளைக் கொண்டாடும் ஒரு சாதனமாகவும் அது புத்தெழுச்சி பெற்றது.\nஇத்தகைய ஒரு ராப் கலைஞர்தான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பப்லோ ஹாசல். அவர் 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டுவரும் கருத்துகளுக்காக ஸ்பெயின் நாட்டு உயிர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படுவதற்கு 5 தினங்களுக்கு முன்னர் ‘Ni Filipe VI” என்ற தலைப்பில் ஒரு பாடலை வெளியிட்டார். இதுவரை சுமார் மூன்றரை இலட்சம் பேர் பார்வையிட்டுள்ள இந்தப் பாடலில் தற்போதைய ஸ்பெயின் மன்னரையும், ஆட்சியாளர்களையும் அவர் வெகுவாகச் சாடியிருந்தார்.\nதொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் ஹாசல், தனது ருவீட்டுகளில் தற்போதைய மன்னரின் தந்தையும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, நாட்டைவிட்டுத் தப்பியோடி, தற்போது அபுதாபியில் தஞ்சமடைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னாள் மன்னருமான யுவான் கார்லேசை ‘அவர் ஒரு திருடன்’ என்று வர்ணித்திருந்தார். அப்போது ஒட்டு மொத்த போர்போன் மன்னர் பரம்பரையை அதில் குற்றஞ்சாட்டியிருப்பார்.\nசவூதி அரேபியா நாட்டில், மக்காவில் இருந்து மதீனா வரை மேற்கொள்ளப்படவிருந்த விரைவுத் தொடருந்துத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்காக சவூதி மன்னரிடம் இருந்து 100 மில்லியன் டொலரைக் கையூட்டாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு யுவான் கார்லோஸ் ஆளாகியிருந்தார். சுவிஸ் வங்கிக் கணக்கு ஒன்றின் ஊடாக நடைபெற்ற இந்தப் பணப் பரிமாற்றத்தை சுவிஸ் அரசாங்கம் கண்டுபிடித்து வெளியிட்டதால், தன் மீதான விசாரணைகள் வரக் கூடும் என்ற அச்சத்தில் அவர் நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது.\nயுவன் கார்லோஸ் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகுவது இது முதன்முறை அல்ல. தப்பியோடும் போது கூட அவர் வெறுங் கையோடு போகவும் இல்லை. 50 மில்லியன் ஈரோ பெறுமதியான குளோபல் 6500 ரக விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திப் பயணித்த அவர், உலகிலேயே விலையுயர்ந்த தங்கு விடுதிகளுள் ஒன்று என வர்ணிக்கப்படும் எமிரேட்ஸ் பலஸ் விடுதியில் தங்கியிருந்ததாக கடந்த வருடம் ஓகஸ்ற் 9 ஆம் திகதி செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇத்தகைய ஒருவரைத் ‘திருடன்’ என வர்ணித்ததில் என்ன தவறை நீதிமன்றம் கண்டதோ\nபப்லோ ஹாசல் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுள் அவர் வெளியிட்ட 64 ருவீட்டுகளும் அடங்கும்.\n“சவூதி அரேபியாவால் யேமனில் சிறுவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். போர்போன் மாபியா போன்ற ஜனநாயகவாதிகள்.” (போர்போன் என்பது தற்போதைய மன்னர் பரம்பரையைக் குறிக்கும் சொல்லாகும்)\n“(பாஸ்க் தேசியவாதி) யோசேபா அரேகி காவல் துறையின் சித்திரவதையால் கொல்லப்பட்டார்.”\n“அனிகோ கபாஸ்காஸ் காவல் துறையால் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும், இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.” (அனிகோ காபஸ்காஸ் எனப்படும் கால்பந்தாட்ட ரசிகர், பாஸ்க் தேசியவாதிகள் கூடும் இடமெனக் கருதப்படும் ஒரு இரவு விடுதியின் முன்னால் நின்றபோது சுடப்பட்டார்.)\n“ரஸ்ய ஊடுருவலின் பெயரால் தொடரும் போலிச் செய்திகள்” என்ற தலைப்பில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘தவறான தகவல்களுக்கு எதிரான தலையீட்டு நடைமுறை’ என்ற சட்டத்தைப் பற்றி நவம்பர் 22 ஆம் திகதிய வீரகேசரி வார வெளியீட்டில் நான் எழுதியிருந்தமை வாசகர்களிள் ஞாபகத்தில் இருக்கக் கூடும். இந்தக் கட்டுரையில் ஐரோப்பிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடரும் அடக்குமுறைகள் பற்றிக் கூறியிருந்தேன்.\nஅதன் நீட்சியாக, ஒரு சாட்சியாக பப்லோ ஹாசல் மீதான நீதிமன்றத் தீர்ப்பும், கைதும் அமைந்திருக்கின்றது.\nதற்போதைய நிலையில் அவருக்கு 9 மாத சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகின்றது. ஆனால், ஆட்சியாளர்களின் எண்ணம் எதுவாக உள்ளது என்பதிலேயே அவரது எதிர்காலம் அடங்கியிருக்கிறது. கைதின் பின்னர் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட அவருக்குப் பிணை வழங்கப்படுவதை சட்டமா அதிபர் ஆட்சேபிக்காத போதிலும், “பப்லோ ஹாசல் இன்னமும் சமூக விரோதச் சிந்தனையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்” எனக் கூறி அவரைச் சிறையில் தள்ளியிருக்கின்றது நீதிமன்றம். பேய் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் எதைத் தின்னும் என்��தை அறியாத உலகமா இது\nதனது கைதை எதிர்பார்த்திருந்த பப்லோ ஹாசல் ஸ்பெயின் நாட்டின் கற்றுலோனியா பிராந்தியத்தில் உள்ள தனது சொந்த ஊரான லைடா நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் தனது ஆதரவாளர்களோடு சென்று தங்கியிருந்தார். காலையிலேயே 20 வாகனங்களில் சென்ற சுமார் 50 வரையான காவல் துறையினர், ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பப்லோ ஹாசலைக் கைது செய்தனர். “அவர்களால் எங்களை எப்போதும் மௌனிக்கச் செய்ய முடியாது. பாசிச ஆட்சி ஒழியட்டும்” என முழங்கியவாறே பப்லோ ஹாசல் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறினார்.\nஹாசலின் கைது ஸ்பெயினிலும், உலகளாவிய அடிப்படையிலும் பலத்த கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது. கற்றுலோனியா பிராந்தியம், தலைநகர் மட்ரிட் மற்றும் ஸ்பெயின் நாட்டின் மூன்றாவது பெரிய நகரான வலன்சியா, அவரது சொந்த இடமான லைடா நகர் உள்ளிட்ட பல இடங்களில் மிகப் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கும் காவல் துறையினருக்கும் இடையில் மோதல்களும் நடைபெற்றுள்ளன. ஒரு சில கைதுகளும் அரங்கேறியுள்ளன. “ஸ்பெயின் ஒரு பாசிச நாடு”, “போர்போன்கள் திருடர்கள்” ஆகிய வசனங்கள் ருவிட்டரில் பிரபலமாகியுமுள்ளன.\n1978 ஆல் ஆட்சியில் இருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிச ஆட்சி வீழ்த்தப்பட்டதன் பின்னான காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட முதலாவது கலைஞராக பப்லோ ஹாசல் உள்ளார். இந்நிலையில் நாடகக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பல்வேறு வகையினரும் அவருக்கு ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். “இது ஸ்பெயின் நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பாரிய சவால்” என ஹாசலின் கைதை அவர்கள் வர்ணித்துள்ளனர். 300 கலைஞர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் “கருத்துச் சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.\nபப்லோ ஹாசல் கைது செய்யப்பட்டமையைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை “இது ஒரு பயங்கரமான செய்தி” எனக் கூறியுள்ளது.\nஇத்தனைக்கும் ஸ்பெயின் நாட்டில் ஆட்சியதிகாரத்தில் இருப்பது ஸ்பெயின் சோசலிசக் கட்சி. ஒரு கலைஞனின் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க முடியாத சோசலிசம் எத்தகையது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியாத கட்சி தனது பெயரில் சோசலிசம் என்ற பதத்தை வைத்திருப்பதற்குத் தகுதியானதுதானா என்பன போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.\nவிமர்சனங்களுக்கு ஆளாகிவரும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான சட்டங்கள் காரணமாக, நடப்பு அரசாங்கம் தனது குற்றவியல் சட்டக் கோவை மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான கால வரையறை எதனையும் தெரிவிக்கவில்லை.\nதாம் விரும்பிய, தமக்குச் சரியெனப்பட்ட கருத்தைப் பேசினார்கள், பாடினார்கள் என்பதற்காக ஸ்பெயினில் வேட்டையாடப்படும் முதல் நபர் ஹாசல் இல்லை. 2018 காலகட்டத்தில் அரசாங்கத்தைக் கண்டிக்கும் விதத்தில் பாடல்களை எழுதிய மற்றொரு ராப் பாடகரான வால்ரொனிக் கைதில் இருந்து தப்புவதற்காக பெல்ஜியம் நாட்டில் தஞ்சமடைந்து உள்ளார். கற்றுலோனிய சுதந்திரத்துக்கு ஆதரவான இவர் பொதுவுடமைச் சிந்தாந்தந்தைத் ஏற்றுக் கொண்டவரும், வலது சாரிச் சிந்தாந்தத்தை எதிர்ப்பவரும் ஆவார். இவரை நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைத்து ஸ்பெயின் அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், அவரது நாடு கடத்தலுக்கு எதிராக பெல்ஜிய நீதித் துறையும், ஜனநாயகவாதிகளும் போராடி வருகின்றனர்.\nஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்தவிதமான அடக்கு முறைகளையும் மக்கள் மீது மேற்கொள்வதற்குத் தயரான நிலையிலேயே ஆட்சியாளர்கள் உள்ளார்கள் என்பதற்கு ஸ்பெயின் உட்பட உலகின் பல நாடுகளிலும் அநேக எடுத்துக் காட்டுகள் உள்ளன. அதேவேளை, இத்தகைய அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போரும், ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமது உயிரைக் கூட விலையாகத் தரத் துணிந்த கொள்கைவாதிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றார்கள்.\n“யூலியஸ் சீசர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்” என்பது ஐரோப்பாவில் நிலவும் பொதுவான ஒரு சொலவடை. இந்தக் கருத்து காலங்கடந்தது என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுவிட்ட போதிலும், அந்தக் கருத்தை தமது ஆட்சியின் அடிப்படையாகக் கொள்ளும் பிற்போக்குத் தனமான ஆட்சியாளர்களும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றார்கள் என்பதற்கு ஸ்பெயின் நிலைவரம் ஒரு சரியான எடுத்துக்காட்டு.\nPrevious Previous post: மாகாண சபைகளுக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டும் – அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி பரிந்துரை\nNext Next post: சம்மாந்துறையில் குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு\nகிழக்கில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்\nபல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சர்\nமட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 128 ஜனன தின நிகழ்வு\nஉயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை\nமட்டக்களப்பில் புலிகளின் தங்கத்தை தேடி தேடுதல் வேட்டை\nகிழக்கில் தொற்றுக்கள் 1300ஜத் தாண்டியது\nமகாவலி அதிகார சபை தமிழர்களை அழிக்கின்ற அமைப்பா – எம்.பி கஜேந்திரன் கேள்வி\nகருணாவால் கட்சியிலிருந்து துரத்தப்பட்டார் ஜெயானந்தமூர்த்தி\nகொரோனாவை விட கொடியவர் கருணா\nகடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக் கூறலில்லாமைக்கெதிரான தீர்மானங்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாடு\nஉலகநாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனாவை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரத்தை மறுக்கின்றன – ஐ.நா. செயலாளர் நாயகம்\nஎனக்கு யாதாயினும் பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். சுமந்திரன் சபையில் எகிறினார்.\nசுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும்\nநடிகர் சூர்யாவுக்கு கொரோனா உறுதி\nஉலகில் கொவிட்19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது\nவிடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிட்சர்லாந்து உயர் நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு\nபுலம்பெயர் உறவுகள் மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.\nமட்டக்களப்பில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை\nஇந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rottoram-seriyile-pooththu-song-lyrics/", "date_download": "2021-02-27T21:54:54Z", "digest": "sha1:OL7GTGXGRHGSC5JYRXWSHY5TXZSUGOI4", "length": 8482, "nlines": 216, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rottoram Seriyile Pooththu Song Lyrics - Thangamadi Thangam Film", "raw_content": "\nபெண் : ரோட்டோரம் சேரியிலே\nபூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா\nஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு\nபெண் : நான் வச்சது சட்டமய்யா\nபெண் : நான் வச்சது சட்டமய்யா\nபெண் : ரோட்டோரம் சேரியிலே\nபூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா\nபெண் : கோடி பணத்த கறுப்பாக\nபெண் : அந்த தொல்லை இங்கில்லை ஏய்\nஓடாக தேய்ஞ்சவங்க உடல் வலிக்க\nபெண் : நாளாக தேறணும்ங்க நல்லபடி\nவாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு…\nபெண் : ரோட்டோரம் சேரியிலே\nபூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா\nஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு\nபெண் : நான் வச்சது சட்டமய்யா\nபெண் : மாமியாரு சமையல் பண்ண\nதண்ணி எடுத்து உதவி பண்ணு\nபம்ப் இருந்தும் தண்ணி வரல்ல\nபாவம் நீயும் என்ன பண்ண\nபெண் : நல்ல ஆளுக இருந்தாலும்\nஅங்கே மேகம் இருக்கு மழை வரல்ல\nபெண் : கஷ்டங்கள் தீர்ந்ததுன்னா நாட்டுக்குள்ள\nவாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு….\nபெண் : ரோட்டோரம் சேரியிலே\nபூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா\nஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு\nபெண் : நான் வச்சது சட்டமய்யா\nபெண் : நான் வச்சது சட்டமய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2020/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2021-02-27T21:33:29Z", "digest": "sha1:WRVFOZ6OP6BAPZ33EDTGV7HS4CG4VW7U", "length": 24086, "nlines": 372, "source_domain": "eelamnews.co.uk", "title": "பிரான்ஸை உலுக்கிய கொடூரக் கொலை! பரிசோதனைகளில் வெளியான அதிர்ச்சி தகவல் – Eelam News", "raw_content": "\nபிரான்ஸை உலுக்கிய கொடூரக் கொலை பரிசோதனைகளில் வெளியான அதிர்ச்சி தகவல்\nபிரான்ஸை உலுக்கிய கொடூரக் கொலை பரிசோதனைகளில் வெளியான அதிர்ச்சி தகவல்\nபிரான்ஸின் தலைநகர் பாரிஸில் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை கோரமாகக் கொலை செய்த இலங்கைத் தழிழர் சுய நினைவுடனேயே இந்தச் செயலைச் செய்திருக்கின்றார் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஉலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களை அதிர வைத்த இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் அந்நாட்டு ஊடகங்கள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதன்படி பாரிஸ் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,\nகொலைச் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை பாரிஸிலுள்ள தன்னுடைய வீட்டில் வைத்து மனைவி, இரண்டு பிள்ளைகள், இரண்டு மருமக்கள் ஆகியோரை கோரமாகக் கொலை செய்திருந்தார்.\nஅதனைவிட நெருங்கிய உறவினர்களான சகோதரி, மைத்துனர், அவர்களுடைய இரு பிள்ளைகள் என மேலும் நால்வரை அவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கியிருந்தார்.\nகடும் காயங்களுடன் தப���பிச் சென்ற சிறுவன் ஒருவன் கொடுத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறை நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.\nகொலைச் சந்தேக நபரும் தன்னைத்தானே தாக்கியதில் படுகாயமடைந்திருந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் மன நலம் குறைந்தவர்களுக்கான மருத்துவமனைக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளார்.\nஐந்து கொலைகளை இவர் எதற்காகச் செய்தார் என்பதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஆனால் கொலை செய்யும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை மதுப்பழக்கங்கள் இவருக்கு இருக்கவில்லை என்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர்தரம், தரம் 5 பரீட்சார்த்திகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nஇணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர்…\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர��கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி வ���க்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/50.html", "date_download": "2021-02-27T22:07:15Z", "digest": "sha1:2CDOEOGJX6VBBI2OGW2QI2BTDFKFWWCR", "length": 26984, "nlines": 257, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமானம் வழங்கிய 50% கட்டண சலுகை ரத்து!", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்கள்)\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமானம் வழங்கிய 50% கட்டண சலுகை ரத்து\nஅமீரகத்திருந்து இறந்த உடல்களை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டு செல்ல வழங்கப்பட்ட 50% கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅமீரகத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு செல்ல பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் பல்வேறு வவையான கட்டணங்களை வசூலித்து வருகின்றன. அதன்படி ஒரு உடலை இந்தியா கொண்டு செல்ல சுமார் 2,500 முதல் 3,000 திர்ஹங்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.\nஏர் இந்திய விமானத்தில் மட்டும் அமீரகத்திலிருந்து இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல 50 சதவிகிதம் கட்டணச்சலுகை இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையை ஏர் இந்தியா நிறுவனம் அமீரகம் மற்றும் இந்தியத் தடங்களுக்கு இடையே மட்டுமே வழங்கிவந்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் கார்கோ பிரிவு தலைமையகம் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் இந்த உத்தரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கட்டணம் செலுத்த வழியில்லாத ஏழைத் தொழிலாளர்களின் உடல்களை இந்திய தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் இலவசமாக சுமந்து செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏழைகளின் உடல்களுக்கான டிக்கெட் கட்டணத்தை இந்திய தூதரகம் அமீரகம்வாழ் இந்தியர்களிடமிருந்து வசூலித்துவரும் இந்திய சமூக நலநிதியிலிருந்து (Indian Community Welfare Fund - ICWF) தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nஏர் இந்தியாவின் புதிய உத்தரவை தொடர்ந்து இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி அவர்கள், இந்திய தூதரகம் தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கட்டணம் செலுத்த இயலாத ஏழைத்தொழிலாளர்களின் உடல்களுக்கான கட்டணத்தை இந்திய சமூக நலநிதியிலிருந்து (ICWF) செலவிடும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். நடப்பு வருடம் மட்டும் இதுவரை 49 உடல்களை இந்திய சமூக நலநிதியை கொண்டு இந்திய தூதரகம் அனுப்பியுள்ளது.\nகட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:\nநாசர் கன்ஹன்காடு (Nasar Kanhangad) என்ற சமூக ஆர்வலர் இந்த சலுகை கட்டண ரத்தை ஏர் இந்தியா நிறுவனம் மறுபரிசீலணை செய்ய வேண்டும் எனவும் இந்தியர்களின் உடல்களை இந்திய அரசு இலவசமாகவே கொண்டு செல்ல ஆவண செய்ய வேணடும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅஷ்ரப் தாமரசேரி (Ashraf Thamarasherry) என்ற இன்னொரு சமூக ஆர்வலர் கூறியதாவது, உதாரணத்திற்கு ஒருவருடைய உடலை கேரளா கொண்டு செல்ல சுமார் 1,800 முதல் 2,500 வரை கார்கோ செலவாகிறது. ஒருவருடைய உடல் 80 கிலோ இருக்குமென்றால் அவரை அனுப்புவதற்கான பெட்டி சுமார் 60 கிலோ வரை இருக்கும். ஆக மொத்தம் 140 கிலோக்குரிய கட்டணத்தை இனி செலுத்த நேரிடும் என்பதால் இக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nநசீர் வட்டனப்பள்ளி (Naseer Vatanapally) என்ற இன்னொரு சமூக ஆர்வலர் தெரிவித்ததாவது, இதற்கெனதொரு ஏற்கத்தக்க கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் ஏனெனில் எல்லோராலும் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுப்ப இயலாது எனத் தெரிவித்தார்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்த��க் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_21.html", "date_download": "2021-02-27T22:07:48Z", "digest": "sha1:TY53A47MAJPAYERVB45TO2G7Q76CJZRP", "length": 25649, "nlines": 264, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nகொழும்பு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது இங்கு நடப்பது போல அங்கு தமிழர்களுக்கு நடக்குமோ என்பதுதான். நான் அங்கு தங்குவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசித்தேன் எனலாம். இங்கு புத்த பிக்குகள் தாக்கப்பட்ட பிறகு சிறிது பதட்டம் இருந்தது, இதனால் நாங்கள் அங்கு செல்லும்போது ஏதாவது நிகழ்ந்தால் என்ன செய்வது என்று பயம் வேறு, ஆனால் இந்த பதிவில் நான் அங்கு கண்ட உண்மை நிலையை சொல்ல வேண்டும் என்று ஆசைபடுகிறேன். மற்ற பதிவுகளில் சுற்றி பார்க்கும் இடங்களை பற்றி நன்கு விவரமாய் சொல்கிறேன் முதலில் கொழும்புவில் இறங்கியவுடன் அன்றைய இரவில் கல்லி பேஸ் என்னும் இடத்திற்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. கொழும்பு என்பது ஏர்போர்ட்டில் இருந்து பல மைல் தூரத்தில், ஏர்போர்ட் இருக்கும் இடம் நீர் சூழ்ந்து இருப்பதால் அது நீர் கொழும்பு என்று சொல்லபடுகிறது. மெயின் கொழும்பு நகரம் தூரம் அத���கம்.\nராஜபக்ஷே அங்கு ஒரு ஹீரோவாக கொண்டாடபடுகிறார் என்பது கண்ணால் கண்ட உண்மை. சீனாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் அவர் கொண்டு வரும் திட்டங்கள் கொழும்புவில் நன்கு தெரிகிறது, அது மட்டும் இல்லாமல் மக்கள் நல திட்டங்களும் தினமும் ஒன்றாக செயல்படுத்தபடுகிறது. அங்கு தினகரன் பேப்பரில் ராஜபக்ஷேவின் பொன் முத்துக்கள் என்று தினமும் ஒன்று வரும், சிந்துபாத் கதை போல அங்கு தமிழ் என்பது எங்கும் காணலாம். தெரு பலகைகள், கடைகள், தமிழ் படங்கள், அரசாங்க கட்டிடங்கள் என்று எங்கும் சிங்களம் முதலிலும், தமிழ் இரண்டாம் இடத்திலும், ஆங்கிலம் மூன்றாம் இடத்திலும் எங்கும் காணும்படியாக இருக்கிறது.\nநாங்கள் முதன் முதலில் சென்ற இடம் ஸ்ரீ பொன்னம்பலேஸ்வரர் ஆலயம். இங்கு தமிழ் மக்கள் சாமி கும்பிட கும்பல் கும்பலாக வந்தாலும் அவர்கள் முகத்தில் ஒரு பயத்தை காண முடிகிறது என்பது எனது கண்களில் கோளாறா அல்லது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த ஆலயத்தில் நமது தமிழ்நாட்டில் இருப்பது போல மாவிலக்குகள் ஏற்றபடுகிறது, தேர் வெளியே நிற்கிறது தமிழர்கள் அங்கு பாதுகாப்பாகதான் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் வடக்கில் அப்படியா என்றால் எனக்கு தெரியவில்லை. அடுத்து நாங்கள் சில புத்த ஆலயங்களுக்கு சென்றோம், சிங்கள மக்கள் புத்த மதத்திற்கு மிகுந்த மரியாதை தருகிறார்கள் என்பது கண்கூடாக காண முடிந்தது.\nகொழும்புவில் சுற்றி பார்க்க அதிகமான இடம் இல்லை எனலாம். புத்த கோவில்கள், ஒரு ஜூ, பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம், பார்க் மற்றும் பீச் மட்டுமே உள்ளது. இரண்டு நாட்கள் தங்கி இருந்தால் நீங்கள் எல்லாவற்றையும் சுற்றி பார்க்கலாம், நீங்கள் கண்டி சென்றால் இன்னும் இரண்டு நாட்கள் சுற்றி பார்க்கலாம். இப்போது சுற்றுலாவிற்கு இலங்கை அரசு அதிகம் செலவு செய்வதை நீங்கள் அங்கு பார்க்கலாம். அங்கு இருக்கும் கார்பரேஷன் கட்டிடம், பார்க், ரோடு என்று எல்லாமே புதுபிக்கபடுகிறது, இதை பற்றி மக்கள் மகிழ்ச்சியாக பேசி கொள்வதை பார்க்க முடிகிறது. இந்தியா இலங்கைக்கு உதவுவதை மக்கள் ஏற்றுக்கொண்டாலும், சீனாவில் இருந்தும் உதவிகள் வருவதை மக்கள் எத்ரிபர்க்கின்றனர். ராஜபக்ஷே ஒவ்வொரு திட்டத்திலும் அவரது பெயரும், படமும் இருக்குமாறு பார்த்துக்கொள்வதை நீங்கள் பார்���்கலாம். நிறைய இடங்களில் ப்ளெக்ஸ் பேனரில் சிரிப்பதை தமிழகத்தில் இருந்துதான் கற்று கொண்டிருக்கிறார் போல இருக்கிறது \nஅங்கு சுற்றி பார்ப்பதற்கு நம்ம ஊர் ஆட்டோ மீட்டர் போட்டு இருக்கிறது, நீங்கள் பயப்படாமல் ஏறி இடம் சொன்னால் அழைத்து போகிறார்கள். கீழே இருக்கும் படத்தில் ஆட்டோ டிரைவரின் தலைக்கு மேலே மீட்டர் பார்க்கலாம். சுற்றும்போது மறக்காமல் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம் சென்று வாருங்கள், மேட்ச் நடக்காதபோதும் அங்கு சென்று அந்த கரகோஷத்தை மனதில் அனுபவிக்கலாம் அதை தவிர புத்த கோவில்களை மற்றும் சுதந்திர தின சதுக்கத்தை மறக்கமால் பார்க்கவும். இதை தவிர நீங்கள் நீர் கொழும்பு சென்றால் நிறைய கடைகள், பப் இருக்கிறது. எதுவும் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் அங்கு துணி வாங்கலாம், அது எல்லாமே சீப். அதை தவிர ஓவியங்களும் மிகவும் குறைவான விலை \nமுடிவில் நாங்கள் அங்கு இருந்து கிளம்பும்போது, மற்ற எல்லா நகரத்தை போல அந்த நகரமும் இருந்தது எனலாம். ஈழம் என்ற வார்த்தையை எடுத்தாலே அந்த மக்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தது உண்மை வடக்கில் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்பது அவர்கள் சொல்லும் ஒரு செய்தி, மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், அங்கு தமிழர்களின் கதி குறித்தும் ஒரு பெருத்த மௌனம் நிகழ்கிறதை காண முடிந்தது.......ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்த உண்மை......ராஜபக்ஷே அங்கு ஒரு ஹீரோ.\nதிண்டுக்கல் தனபாலன் June 21, 2013 at 8:10 AM\nஅழகான படங்கள்... இனிய பயணம் (சிறிது பயத்துடன்)\n ஆம், சிறிது பயத்துடன்தான் இருந்தேன் என்பது நிஜம்.\nநன்றி நண்பரே ......மணிராஜ் / ராஜராஜேஸ்வரி என்று இருப்பதால் உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை என்ன இருந்தாலும் உங்களது சுவையான கருத்திற்கு நன்றிகள்.\nஅப்போ ஒரு எட்டு (பயத்துடன்) போய்'ட்டு வரலாம் என சொல்றீங்கள்\nநன்றி நண்பரே.....ஆம் சிறிது பயத்துடன் சென்று வரலாம், ஆனால் பயமில்லாமல் திரும்பி வரலாம் \nஆஹா நானும் ஜூன் 3-14 அங்கு தான் சுற்றி கொண்டு இருந்தேன்.\nஆஹா அமுதா மேடம்.....உங்களை சிங்கையிலும், கொழும்புவிலும் பார்க்க முடியாமல் போய்விட்டதே. அடுத்த முறை எங்கு செல்கிறேன் என்று சொல்கிறேன்.....கண்டிப்பாக பார்க்கலாம்.\nநல்ல பயணம்தான். படங்களும் அருமை.\nதொடராக எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்..... தொடர்கின்றேன்.\nகண்டிப்பாக தொடராக எழுத ஆசை, உங்களது கருத்துக்கு மிக்க நன்றி மேடம் \nநல்ல பயண குறிப்பு... கண்டி, யாழ்ப்பாணம் போனீங்களா...\nஇல்லை சதீஷ், இந்த முறை செல்ல முடியவில்லை. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஆம் நண்பரே, எனது தமிழ் சொந்தங்கள் கொல்லப்பட்டபோது கண்ணிருந்தும் குருடனாய் தானே நான் இருந்தேன். இந்த பதிவு அங்கு இருக்கும் நிலைமையை அப்படியே சொல்வதுதானே அன்றி நான் யாருக்கும் சார்ப்பாய் பேசவில்லை......நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன தமிழனின் வாரிசுகள்தானே நாம் எல்லாம். தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.\nநன்றி கிருஷ்ணா, உண்மையை சொன்னேன் \n//இங்கு புத்த பிக்குகள் தாக்கப்பட்ட பிறகு சிறிது பதட்டம் இருந்தது இதனால் நாங்கள் அங்கு செல்லும்போது ஏதாவது நிகழ்ந்தால் என்ன செய்வது என்று பயம் வேறு//\nபுத்த பிக்குகள் தமிழகத்தில் தாக்கப்பட்ட பிறகு இலங்கை சென்றால் என்ன நடக்குமோ என்ற இதே மாதிரி பயம் எனக்கும் இருந்தது :)\n//அங்கு தமிழ் என்பது எங்கும் காணலாம். தெரு பலகைகள்,கடைகள், தமிழ் படங்கள், அரசாங்க கட்டிடங்கள் என்று எங்கும் சிங்களம் முதலிலும், தமிழ் இரண்டாம் இடத்திலும், ஆங்கிலம் மூன்றாம் இடத்திலும் எங்கும் காணும்படியாக இருக்கிறது//\nநானும் கண்டு வியந்த உண்மை தான். இங்கே தமிழகத்திற்கு வெளியே தமிழ் எழுத்தையே காண முடியாது. ஆனா இங்கிருந்து கொண்டு இலங்கையில் தனி சிங்களம் மட்டும் தான் என்பாங்க:)\nஉண்மைதான் வேகநரி (நல்ல பெயர் நண்பரே ), உங்களது கருத்தும், அதில் தெரிந்த நக்கலும் நன்றாக இருந்தது நண்பரே ), உங்களது கருத்தும், அதில் தெரிந்த நக்கலும் நன்றாக இருந்தது நண்பரே தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - வேளா��்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 1)\nஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் அந்த ஆண்டில் பதிவுகள் எழுதுவதில் என்ன புதுமை, என்ன விசயங்கள் பற்றி எழுத போகிறேன் என்று முடிவெடுத்து கொள்வ...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137228/", "date_download": "2021-02-27T22:24:43Z", "digest": "sha1:UOPEF5WO6TWIMFIJTWTZDRENYWUTGM34", "length": 9188, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவில் கொவிட் -19 நிலைவரம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவில் கொவிட் -19 நிலைவரம்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கொவிட்-19 தொற்று தொடர்பான பிந்திய கள நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது\nஇதனை கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஜீ. சுகுணன் இன்று வெளியிட்டுள்ளார். இதன்படி இன்று (06) காலை 10.00 மணி வரையான நிலைவரப் பட்டியல் வெளியாகியுள்ளன.\nமேலும் கல்முனை மாநகர சப�� எல்லைக்குட்பட்ட செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 9 நாளான இன்று(6) குறித்த பிரதேச வீதிகள் சில வெறிச்சோடி காணப்படுவதுடன் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு கடந்த (28) இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் உள்ள உள்ளக வீதிகள் பிரதான வீதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.\nஅத்துடன் குறித்த பகுதியை ஊடறுத்து செல்கின்ற பிரதான வீதி தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் பின்னர் குறித்த பிரதான வீதியில் இடப்பட்ட வீதி தடைகள் தளர்த்தப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டன.\nஅடுத்து 41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்று(6) முதல் விடுவிக்கப்பட்டன.\nகடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் சகல பிரதேசங்களும் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14, மற்றும் நகர் பிரிவு 3 உம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகளும் அட்டாளைச்சேனை-08 பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை-1 ஓலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த 09 பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகள் விடுவிக்கப்பட்டன.\nPrevious articleகொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் சாய்ந்தமருது நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nNext articleசமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்க்கு சாணக்கியனின் பதில்\nகுருந்தூர் மலை பௌத்த புராதன பூமி என தெரிவிப்பு \nமுல்லையில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி – அமைச்சர் தேவானந்தா நம்பிக்கை\nDRONES விமானங்களை பயன்படுத்த தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-monitor.ml/livewell/", "date_download": "2021-02-27T21:18:56Z", "digest": "sha1:WRNGOLSUU4DWCGLHRZNT4MXM3AQRUQ3A", "length": 16129, "nlines": 20, "source_domain": "e-monitor.ml", "title": "ஏவல், பில்லி, சூனியம, செய்வினை விலக...", "raw_content": "அருள்மிகு சதுரகிரி மகா சித்தர்கள் சன்னதி,\nஅருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் அருகில்,\nசாப்டூர், சதுரகிரி, பேரையூர் வட்டம்.\nஅன்புள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகளே,\nதாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களோ ஏவல், பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா வியாபாரம் செய்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறீர்களா வியாபாரம் செய்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறீர்களா கணவன் மனைவியிடையே அனுதினமும் சண்டை சச்சரவுகளா கணவன் மனைவியிடையே அனுதினமும் சண்டை சச்சரவுகளா கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா பல இடங்களில் வைத்தியம் செய்தும் பல இலட்சங்கள் செலவழித்தும் குணமாகவில்லையா பல இடங்களில் வைத்தியம் செய்தும் பல இலட்சங்கள் செலவழித்தும் குணமாகவில்லையா உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ, திருமணம் கூடி வரும் நேரங்களில் திருமண தடை ஏற்ப்படுகிறதா உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ, திருமணம் கூடி வரும் நேரங்களில் திருமண தடை ஏற்ப்படுகிறதா உங்களின் பெற்றோர்கள் உங்களை உதாசீனப்படுத்துகிறார்களா உங்களின் பெற்றோர்கள் உங்களை உதாசீனப்படுத்துகிறார்களா உங்களின் பிள்ளைகள் உங்களை மதிக்கவில்லையா உங்களின் பிள்ளைகள் உங்களை மதிக்கவில்லையா உங்கள் உறவினர்கள் உங்களுக்கு தொல்லை கொடுக்கிறார்களா உங்கள் உறவினர்கள் உங்களுக்கு தொல்லை கொடுக்கிறார்களா உங்கள் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறதா உங்கள் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறதா வயிற்றில் வலியா உடலில் எப்போதும் அலுப்பு, வலியா கண்களில் கருவளையமா தூங்கி எழுந்தாலும் தூக்கம் வருகிறதா அலுவலகத்தில் உங்களுக்கு முன்னேற்றமே இல்லையா அலுவலகத்தில் உங்களுக்கு முன்னேற்றமே இல்லையா வேலை செய்யும் இடங்களில் பிரச்சினைகளா வேலை செய்யும் இடங்களில் பிரச்சினைகளா படிக்கும் பிள்ளைகள் பாதை மாறுகிறார்களா படிக்கும் பிள்ளைகள் பாதை மாறுகிறார்களா மேலும் சில பிரச்சினைகளை யாரிடமும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டு இருக்கிறீர்களா\nகவலை வேண்டாம் உங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள இந்த அனைத்து வித பிரச்னைகளுக்குமே தீர்வு உண்டு.\nஇவை அனைத்திற்குமே காரணம், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை மற்றும் உங்கள் மேல் துர்தேவதைகளை ஏவி விடுவதுதான். நீங்களும் பாதிக்கப்பட்ட நபராயிருந்தால் பல இடங்களுக்கு சென்று வயிற்றில் இருந்து தொக்கு எடுத்து இருப்பீர்கள். வயிற்றில் மருந்து இருப்பதாக சொல்லி ஊதி எடுத்து இருப்பீர்கள். எடுத்த சில நாட்கள் எந்த பிரச்னையும் இருந்து வராது, ஆனால் சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அதே பிரச்ச்னைகள் தலை தூக்கி இருக்கும். உண்டா இல்லையா உங்களுக்கு ஏவல், பில்லி, சூனியம், செய்வினை செய்யப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்து இருப்பீர்கள். உங்கள் மேல் மந்திர உச்சாடனம் செய்து ஏவப்பட்ட துர்தேவைதைகள் ஒரு சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் உங்கள் உடம்பில் பிரச்சினைகள் செய்ய ஆரம்பித்து விடும். மீண்டும் நீங்கள் தொக்கு எடுப்பவர்களிடமோ அல்லது மந்திரம் தெரிந்தவர்களையோ அணுக வேண்டும். உங்கள் உடம்பில் இருந்து இடுமருந்துகளை முழுமையாக நீக்கும் வரை இது தொடரும். இது உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்கதையாகிக்கொண்டே வந்தால்...சரி இதற்கு முடிவுதான் என்ன\nஉங்கள் உடம்பில் உள்ள இடுமருந்துகளை முழுமையாக நீக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் மேல் ஏவப்பட்ட துர்தேவதைகள் செயல் இழக்கும். இவற்றை முழுவதுமாக நீக்கா விட்டால் என்ன ஆகும் சொத்து பத்துகளை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து, வேலை வருமானத்தை இழந்து உடம்பில் உள்ள இடுமருந்துகளும், ஏவப்பட்ட துர்தேவதைகளும் பாதிக்கப்பட்டவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விடும். மேலும் வயிற்றில் இருக்கும் இடுமருந்துகளால் வயிற்றில் குணப்படுத்த முடியாத அல்சர் ஏற்ப்படும். நாளான இடுமருந்துகளால் சில சமயங்களில் கேன்சர் கூட ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. இவற்றில் இருந்து விரைவில் விடுபட்டு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஉலக மக்கள் அனைவரும் சந்தோஷமாக, நிறைவாக வாழ வேண்டும் என்பதுதான் நமது முன்னோர்களின் ஆசை. இவற்றை சிரமேற்கொண்டு உலக மக்கள் அனைவரின் நலம் மட்டுமே சிந்தித்தவர்கள் தான் நம் சித்தர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப���படி இருக்கையில், எவனோ ஒருவன் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை மற்றும் துர்தேவதைகளை ஏவி உங்களை போன்ற நல்லவர்கள் துன்புறுவதை ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள். அதை பார்த்துக்கொண்டு சும்மாவும் இருக்க மாட்டார்கள் நம் சித்தர்கள்.\nசதுரகிரி மலை பல அதிசயம் வாய்ந்த மூலிகைகளால் சூழப்பட்டு, சித்தர்களால் ஆளப்பட்ட வரும் ஒரு இடமாகும். இந்த மலையில் விளையும் ஒரு மூலிகை, சர்வலோக சஞ்சீவினி மூலிகையாக சித்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மூலிகையின் சிறப்பான பங்கு பழனி முருகனின் நவபாஷன சிலை உருவாக்கும்போது, துர் தேவதைகளின் தொந்தரவுகள் ஏதும் ஏற்ப்படாமல் இருக்க சித்தர்களால் பயன்படுத்தப்பட்டது என்பதில் இருந்தே இதன் மகத்துவத்தை தெரிந்துக் கொள்ளலாம். இந்த மூலிகை பொடிதான் உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வழங்கப்படுகிறது. தினமும் இருவேளை உணவுக்கு முன்னர் காலை, இரவு 15 நாட்கள் சுத்தமான தண்ணீரில் அரை தேக்கரண்டி, பின்னர் மூலிகைப் பொடி இருக்கும் வரை இரவு மட்டும் அவ்வளவுதான். உங்கள் உடம்பில் உள்ள இடுமருந்துகள் அனைத்து உங்கள் உடம்பில் இருந்து வெளியாகிவிடும். உங்கள் உடம்பில் இருந்து இடுமருந்துகள் வெளியான உடன், உங்கள் மேல் ஏவப்பட்டுள்ள துர்தேவதைகள் செயல் இழந்து விடும். இந்த மூலிகைப்பொடி இடுமருந்துகளை உங்கள் உடம்பிலிருந்து முழுவதும் நீக்குவது மட்டுமின்றி, உங்கள் உடம்பில் உள்ள டாக்ஸின்களையும் வெளியாக்கி விடும். இந்த மூலிகைப்பொடியை எந்த வயதினரும் பயன் படுத்தலாம். எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது. எந்த மதத்தினர்களும் உபயோகப்படுத்தலாம். எவ்வித பத்தியமும் கிடையாது. இந்த மூலிகை உங்களுக்கு நன்மையை தவிர வேறு எதுவும் செய்யாது. இது 100% Organic Herbal Powder.\nஇதற்கான முழுமையான தீர்வுதான் நமது அருள்மிகு சதுரகிரி மகா சித்தர்கள் சன்னதியில் வழங்கப்படுகிறது. நீங்கள் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே உங்களுக்கு ஏற்ப்பட்ட இந்த அசாதரமான சூழல்களில் இருந்து வெளியே வரலாம். எங்கும் அலைய வேண்டியதில்லை. எந்த மந்திரவாதிகளிடம் போய் பல ஆயிரங்கள், இலட்சங்கள் செலவழிக்க வேண்டியதில்லை. இப்பதிவு சித்தர்களின் அருளாசி இருந்தால் மட்டுமே பார்க்கவும் படிக்கவும் முடியும். அவர்களின் அருளாசி உங்கள் மேல் உள்ளதினால்தான் இப்பதிவையே நீங்கள் படித்துக் கொண்டு இருக்கிறீர்கள என்பதை அறியவும். மேலும் சித்தர்கள் நீங்கள் நலமாக வாழ நாடினால் மட்டுமே, அவர்களின் அருளாசியுடன் இந்த மூலிகை பொடியை வாங்க முடியும். மற்றவர்களால் இதனை வாங்க முடியாது, துர்தேவதைகள் உங்களை வாங்க விடாது என்பதை நினைவு வைத்து அலட்சியப்படுத்தாமல் உடனே வாங்கி விடவும். அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற சித்தர்களின் உயர்ந்த நோக்கத்தின்படி இம்மூலிகை மிக மிக குறைந்த விலையில் இச்சித்தர்கள் சன்னதி மூலம் வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த மூலிகை பொடியை பெற செய்ய வேண்டியது, ரூபாய் 300/- மட்டும் கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பவும். பின்னர் பணம் அனுப்பிய விபரங்கள் மற்றும் உங்களது முகவரியை +916379973667 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு அனுப்புங்கள். உங்களுக்கு மூலிகைப்பொடி தபால் / ஸ்பீடு போஸ்ட் / கூரியர் மூலம் இந்தியாவில் உள்ள எந்த பகுதிக்கும் உடனே அனுப்பி வைக்கப்படும்.\nGooglePay மூலம் பணம் அனுப்ப விரும்புவர்கள் +919842463646 என்ற எண்ணிற்கு அனுப்பவும்\nOnline மூலமாக வாங்க இங்கே கிளிக் செய்யவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/boomerang-single-video/", "date_download": "2021-02-27T22:04:42Z", "digest": "sha1:XZBE7JAYO3LZ6ZLSWOJLOVCWZPPMJH6F", "length": 5981, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "முகையாழி பெண்ணோடு பூமராங் பாடல் வீடியோ", "raw_content": "\nமுகையாழி பெண்ணோடு பூமராங் பாடல் வீடியோ\nமுகையாழி பெண்ணோடு பூமராங் பாடல் வீடியோ\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் முடிவடைந்தது\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nவெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்\nநான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்\nஎம் ஜி ஆர் இருமுறை வென்ற ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டி\nசதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T22:39:46Z", "digest": "sha1:PKVO4I6SROLRBNOCH3GR6ET27FKBODNJ", "length": 7356, "nlines": 69, "source_domain": "madrasreview.com", "title": "பிரசாந்த் கிஷோர் Archives - Madras Review", "raw_content": "\nபிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்\nMadras December 14, 2020\tNo Comments IPACதிரிணாமுல் காங்கிரஸ்பிரசாந்த் கிஷோர்மம்தா பானர்ஜிமேற்கு வங்காளம்\nஎதிர்வரப் போகும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி IPAC நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு சேர்ந்தது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் குழுவினர் உருவாக்கும் நடைமுறைகள் அக்கட்சிக்குள் குழப்பத்தினை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.\nமேலும் பார்க்க பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்\nலஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்\nவகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nசுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\nஅருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை\nஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்���த்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nவகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்\nCorona history JIo Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பார்ப்பனியம் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006914/amp?ref=entity&keyword=Teachers%27%20Day", "date_download": "2021-02-27T22:02:35Z", "digest": "sha1:PQGIRCZU4VP2LRN3IQKDZZOV4XCID7L7", "length": 7603, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இளையோர் தினவிழா | Dinakaran", "raw_content": "\nகாரைக்குடி, ஜன. 17: காரைக்குடி வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றம், நேரு யுவகேந்திரா சார்பில் சமத்துவ பொங்கல் விழா, தேசிய இளையோர் தின விளையாட்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டுவிழா நடந்தது. நத்தர் அஷ்ரப்கான் வரவேற்றார். வள்ளல் அழகப்பர் இளையோர் மன்ற நிறுவனர் முகமதுகனி ராஜ்கபூர் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பிரவின்குமார் முன்னிலை வகித்தார். கொரோனா காலத்தில் சிறந்த சேவை புரிந்த 10 மன்றங்களுக்கு விருது வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணன், அக்னி சிறகுகள் சங்க துணைத்தலைவர் பக்கீர்முகமது ஆகியோர் பரிசு வழங்கினர். செயலாளர் பிரியா, பொருளாளர் இக்னோசியஸ் பெலிக்ஸ், அம்ஜத்கான் கலந்து கொண்டனர். அருண்குமார் நன்றி கூறினார்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/189538?shared=email&msg=fail", "date_download": "2021-02-27T20:59:45Z", "digest": "sha1:UX3HDIWLQST7ZPKA2GMG3ZUULLZOBCUM", "length": 8299, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "செவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி… முதல் வீடியோவை வெளியிட்டது நாசா – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திபிப்ரவரி 23, 2021\nசெவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி… முதல் வீடியோவை வெளியிட்டது நாசா\nகிரேன் மூலம் தரையிறக்கப்படும் பெர்சவரன்ஸ் ரோவர்\nபெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ம் தேதி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் 293 மில்லியன் மைல்கள் தூரம் பயணித்து, கடந்த 18ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதை நாசா விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர்.\nசெவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணியை பெர்சவரன்ஸ் ரோவர் தொடங்கி உள்ளது. பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள கேமராக்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. ரோவருடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. இதை சிறிது தூரம் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.\nஇந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை தரையிறக்கும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தை நெருங்கும்போது பரபரப்பான கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பாராசூட் உதவியுடன் விண்கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு, ரோவரின் சக்கரங்கள் செவ்வாய் கிரகத்தை தொடும்வரை பதிவாகி உள்ளன.\nரோவர் ஜெசெரோ கிரேட்டர் பகுதியில் தரையை நெருங்கும்போது தூசி எழுந்ததால் அந்த காட்சிகள் தெளிவாக இல்லை. ரோவர் செவ்வாயில் இறங்கும்போது, அதில் இணைக்கப்பட்டிருந்த கேமராக்களில் 7 கேமராக்கள் இயக்கப்பட்டு இந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nசிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் –…\nமியான்மரில் ராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ அதிரடி…\nவீட்டு வேலை செய்ததற்காக முன்னாள் மனைவிக்கு…\n5 லட்சம் கடந்த உயிரிழப்பு –…\nஅமெரிக்காவில் போயிங் 777 விமான சேவை…\nவருகிற நாட்களில் கொரோனாவை தடுக்க தடுப்பூசியும்,…\nஉலகெங்கும் முக்கிய பதவிகளில் இந்தியர்கள் சாதனை\nஐ.நா. நிதி ஆணையத்தின் தலைமை பதவிக்கு…\nமக்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மியான்மர்…\nவங்கதேசத்தில் இருந்து தனித்தீவுக்கு மாற்றப்பட்ட ரோஹிங்கியா…\nபோராடினால் 20 ஆண்டு சிறை: எச்சரிக்கும்…\nசீனாவின் புதிய சட்டம் : அதிகரிக்கும்…\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும்…\nஅமெரிக்க நாடாளுமன்ற கலவரம் – பதவி…\nகொரோனா பரவல் குறைந்து வந்தாலும் எந்த…\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இங்கிலாந்து இளவரசர்…\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில்…\nமருத்துவமனை மீதான அதிருப்தியால் முதியவர் நடத்திய…\nஇங்கிலாந்தை விடாத கொரோன�� – ஒரே…\nசீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ்…\nஅமெரிக்க செனட் சபையில் டிரம்ப் தகுதி…\nஇருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம்…\nகொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் குடியரசு கட்சி…\nஹிந்து கோவில்கள் நிலை; பாக்.,கில் படு…\nஇத்தாலியின் எட்னா எரிமலை வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:45:19Z", "digest": "sha1:JXIK466CU4VTMCROP5F4ONFLTAQVMVRC", "length": 8325, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேனாபதி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேனாபதி, இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சேனாபதியில் உள்ளது.\nஇந்த மாவட்டம் ஆறு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இது வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\nஇந்த மாவட்டத்தின் வழியாக இரண்டாம் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து நாட்டின் மற்ற பகுதிகளை அடையலாம்.\nபெரேன் மாவடட்ம், நாகாலாந்து கோஹிமா மாவட்டம், நாகாலாந்து பேக் மாவட்டம், நாகாலாந்து\nதமெங்கலாங் மாவட்டம் உக்ருல் மாவட்டம்\nசுராசாந்துபூர் மாவட்டம் பிஷ்ணுபூர் மாவட்டம்\nமேற்கு இம்பால் மாவட்டம் கிழக்கு இம்பால் மாவட்டம்\nஅரசு (உயர் நீதிமன்றம் * காவல்துறை * சட்டமன்றம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2015, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/altroz/price-in-roorkee", "date_download": "2021-02-27T22:54:21Z", "digest": "sha1:YSHYG6LRI2RWR2GMOLBBARB5XBLEYV34", "length": 44257, "nlines": 745, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் ரோர்கீ விலை: ஆல்டரோஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஆல்டரோஸ்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஆல்டரோஸ்road price ரோர்கீ ஒன\nரோர்கீ சாலை விலைக்கு டாடா ஆல்டரோஸ்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ரோர்கீ : Rs.8,02,079*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,65,122*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.9,47,303*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.10,11,472*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.10.11 லட்சம்*\non-road விலை in ரோர்கீ : Rs.10,28,359*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ரோர்கீ : Rs.10,79,018*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.79 லட்சம்*\non-road விலை in ரோர்கீ : Rs.6,54,228*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.7,22,901*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.7,56,674*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,16,340*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,80,508*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,83,886*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,97,395*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.9,42,426*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)Rs.9.42 லட்சம்*\non-road விலை in ரோர்கீ : Rs.9,64,941*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.9,64,941*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ரோர்கீ : Rs.10,09,972*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.10.09 லட்சம்*\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ரோர்கீ : Rs.8,02,079*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,65,122*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.9,47,303*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.10,11,472*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.10.11 லட்சம்*\non-road விலை in ரோர்கீ : Rs.10,28,359*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ரோர்கீ : Rs.10,79,018*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.79 லட்சம்*\non-road விலை in ரோர்கீ : Rs.6,54,228*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.7,22,901*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.7,56,674*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,16,340*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,80,508*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,83,886*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.8,97,395*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.9,42,426*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)Rs.9.42 லட்சம்*\non-road விலை in ரோர்கீ : Rs.9,64,941*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.9,64,941*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ரோர்கீ : Rs.10,09,972*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.10.09 லட்சம்*\nடாடா ஆல்டரோஸ் விலை ரோர்கீ ஆரம்பிப்பது Rs. 5.69 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 9.45 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா ஆல்டரோஸ் ஷோரூம் ரோர்கீ சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் ஐ20 விலை ரோர்கீ Rs. 6.79 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை ரோர்கீ தொடங்கி Rs. 5.89 லட்சம்.தொடங்கி\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் Rs. 10.28 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் டீசல் Rs. 10.11 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் Rs. 8.80 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option Rs. 8.97 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி Rs. 8.16 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ Rs. 9.64 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் பிளஸ் Rs. 9.42 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போ Rs. 10.09 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் Rs. 7.22 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் டீசல் Rs. 7.75 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல் Rs. 9.47 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல் Rs. 10.79 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல் Rs. 8.65 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ Rs. 9.64 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல் Rs. 8.02 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போ Rs. 8.83 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ Rs. 6.54 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் Rs. 7.56 லட்சம்*\nஆல்டரோஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nரோர்கீ இல் ஐ20 இன் விலை\nரோர்கீ இல் பாலினோ இன் விலை\nரோர்கீ இல் டியாகோ இன் விலை\nரோர்கீ இல் ஸ்விப்ட் இன் விலை\nரோர்கீ இல் நிக்சன் இன் விலை\nரோர்கீ இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆல்டரோஸ் mileage ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nரோர்கீ இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nரோர்கீ டேராடூன் highway ரோர்கீ 247667\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nடாடா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு ���ருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nசன்ரூஃப் பெற டாடா அல்ட்ரோஸ்\nஜனவரி மாதம் ஹேட்ச்பேக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு டாடா ஆல்ட்ரோஸை சன்ரூஃப் மூலம் சித்தப்படுத்தும்\nஉறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி பலேனோ-போட்டியாளர் ஐந்து டிரிம்களில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ் விவரங்கள், ஜீப் 7-சீட்டர், கியா QYI, MG ZS EV & ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஉங்களுக்காக ஒரே ஒரு கட்டுரையில் ஒருங்கிணைக்கப்பட்ட கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டரோஸ் இன் விலை\nஹரித்வார் Rs. 6.08 - 10.79 லட்சம்\nசகாரான்பூர் (உத்தரபிரதேசம்) Rs. 6.47 - 10.66 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 6.47 - 10.66 லட்சம்\nடேராடூன் Rs. 6.54 - 10.79 லட்சம்\nபிஜ்னார் Rs. 6.01 - 10.66 லட்சம்\nகோட்வாரா Rs. 6.08 - 10.79 லட்சம்\nயமுனா நகர் Rs. 6.29 - 10.66 லட்சம்\nவிகாஸ்நகர் Rs. 6.08 - 10.79 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-verna-2017-2020/excellent-car-78785.htm", "date_download": "2021-02-27T22:38:10Z", "digest": "sha1:BXBL2NTAGJPOVVJIQCOSH4FICORQYKIH", "length": 8334, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "excellent car - User Reviews ஹூண்டாய் வெர்னா 2017-2020 78785 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வெர்னா 2017-2020ஹூண்டாய் வெர்னா 2017-2020 மதிப்பீடுகள்Excellent Car\nஹூண்டாய் வெர்னா 2017-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2019/12/25/what-is-npr-all-you-need-to-know-about-national-population-register/", "date_download": "2021-02-27T21:13:34Z", "digest": "sha1:WTLQ5H6WKNLTBCNLWW7Y52Q7556CJMYX", "length": 18800, "nlines": 129, "source_domain": "themadraspost.com", "title": "தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) பற்றி தெரிந்துக்கொள்வோம்...", "raw_content": "\nReading Now தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) பற்றி தெரிந்துக்கொள்வோம்…\nதேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) பற்றி தெரிந்துக்கொள்வோம்…\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் என்பிஆர் என்றால் என்ன இது என்.ஆர்.சி. உடன் தொடர்புடையதா இது என்.ஆர்.சி. உடன் தொடர்புடையதா இது மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து வேற்பட்டதா இது மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து வேற்பட்டதா என்ற கேள்விகளுக்கான இந்த பதிவில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பிக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. என்பிஆர் புதுப்பிக்க ரூ .3,941 கோடியும் செலவிட உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது, இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் தொகை பதிவு என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்கள் பட்டியலாகும். கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும் பெறப்பட்டது. அதன்பின், 2015-ல் வீடு வீடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. இப்பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் பணியும் முடிவடைந்தது. ஆதார் உடன் இணைக்கப்பட்டது.\nதேசிய குடிமக்கள் பதிவேடுக்கு (என்ஆர்சி) நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவு தொடர்பான தகவல்கள் மக்களை முற்றிலும் குழப்பத்திற்கு தள்ளியுள்ளது. குறிப்பிட்டு சொல்லப்போனால் சென்சஸ் என்று சொல்லப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், என்.பி.ஆர். எனபடும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் அதிகமான வேறுபாடுகள் உள்ளது. இதுதொடர்பாக நீங்கள் அதிகம் குழம்ப வேண்டாம்.\nசென்சஸ்:- இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மக்களிடம் பல்வேறு வகையான புள்ளிவிவரங்கள் கேட்கப்பட்டு பொருளாதார விவகாரங்களுக்காகவும், அரசின் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.\nஎன்பிஆர்:- என்.பி.ஆர். எனபடும் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்கள் பட்டியல் மட்டுமே. கடந்த 2010-ம் ஆண்டே தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும் பெறப்பட்டது. பின்னர் 2015-ம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டது.\nஎன்ஆர்சி:- அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர் வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இது பல்வேறு குளறுபடிகளுடன் அப்படியே இருக்கிறது. இதனை பிற மாநிலங்களில் அமல்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. சொல்லப்போனால் மூன்றும் வெவ்வேறானது என்பதை தெளிவாக்கி கொள்ளலாம்.\nஇந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்வது கட்டாயமாகும். இதில், இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் இருவரும் இடம்பெறுவார்கள். குடியுரிமை சட்டம் 1955-ன் மற்றும் குடியுரிமை விதிகள் 2003-ன் கீழும் கிராமம், துணை நகரம், துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் மக்கள் தொகை பதிவேடு குறித்து கணக்கெடுப்பும், அடையாள அட்டையும் வழங்கும் பணிகள் நடைபெறும்.\nஒரு நபர் ஆறு மாதம் அல்லது அதற்கு மேல் வசித்து வரும் இடம், அடுத்த 6 மாதம் அல்லது அதற்கு மேல் அங்கு தங்கியிருப்பவராக இருந்தால் அவர் வழக்கமான குடியிருப்பாளராக வரையறுக்கப்படுகிறார். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் பதிவுசெய்து தேசிய அடையாள அட்டையை வழங்க சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், மற்றும் தலைமை பதிவாளர் தலைமையின் கீழ் நடைபெறும்.\nஎன்பிஆர்-ல் சேகரிக்கப்படும் தகவல்கள் என்ன\nநாட்டில் உள்ள ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரின் விரிவான அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதே என்ஆர்பி நோக்கம். தரவுத்தளத்தில் இதுபோன்ற புள்ளிவிவர விவரங்கள் இருக்கும்:-\nபெயர், குடும்பத்தலைவர், தந்தையின் பெயர், தாயார் பெயர், மனைவியின் பெயர், பாலினம், பிறந்த தேதி, திருமணம் விபரம், பிறந்த இடம், தேசியம், வசிப்பிடத்தின் தற்போதைய முகவரி, தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம், நிரந்தர குடியிருப��பு முகவரி, தொழில், கல்வி தகுதி.\nஎன்பிஆர்-க்காக நீங்கள் வழங்க வேண்டிய ஆவணங்கள் என்ன\nஎன்பிஆர்-யின் போது பதிலளிப்பவர் எந்த ஆவணத்தையும் வழங்க வேண்டிய தேவையில்லை. செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்து பேசுகையில், என்.பி.ஆர். தகவல்கள் சுயசான்றளிக்கப்படுவவையாகும். அதாவது பதிலளித்தவர் (கணக்கெடுக்க வருபவர்களிடம் தகவல் வழங்குபவர்) வழங்கிய எந்ததகவலும் சரியானதாக கருதப்படும், மேலும் ஆவணங்கள் அல்லது பயோமெட்ரிக் தேவையில்லை என்றார்.\nஎன்பிஆர் கணக்கு எப்போது மேற்கொள்ளப்படுகிறது\nதேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெற உள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் மாதமே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அசாம் தவிர, இந்தியா முழுவதும் என்.பி.ஆர் நடத்தப்படும். அசாம் மாநிலம் ஏற்கனவே குடிமக்களின் தேசிய பதிவு முறையை எதிர்க்கொண்டுள்ளது.\n1948-ம் ஆண்டு சென்சஸ் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்போது என்ஆர்பியும் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஒரேநேரத்தில் தொடங்கினாலும், இரண்டு தரவுத்தளங்களும் ஒரே மாதிரியானது கிடையாது. சென்சஸ் என்று சொல்லப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது.\nஎன்ஆர்பி என்பது என்ஆர்சியிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது. என்ஆர்பி என்ப்படும் தேசிய மக்கள்தொகை பதிவு என்பது இந்தியாவில் வாழும் மக்கள் தொடர்பானது. அவர்கள் குடிமக்களா இல்லையா என்பது பற்றியது கிடையாது. ஆனால் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்திய குடிமக்களை மட்டும் கொண்ட பதவிவேடாகும். மூன்றும் முற்றிலும் மாறுப்பட்டது.\n#TMPExclusive ஜார்கண்டில் பா.ஜனதா தோல்விக்கு குடியுரிமை சட்டம் காரணமல்ல…\n#CAAProtests சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – பிரதமர் மோடி அறிவுரை\nஅரிதான புலிகள்… இந்தியாவின் தேசிய விலங்கானது எப்படி…\nதைவான்… சீனாவுக்கு பைடன் வைத்த ‘புது செக்…’ பதறும் சீனா…\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/india/2021/01/99504/", "date_download": "2021-02-27T21:56:33Z", "digest": "sha1:ULW5RHXMMUKGJ4MF4WSJIJMXMRXPVVJI", "length": 49599, "nlines": 390, "source_domain": "vanakkamlondon.com", "title": "சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! - Vanakkam London", "raw_content": "\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப��� பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடிய��� வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீ��்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் | அமெரிக்கா\nபத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி,...\nஇலங்கைக்கு நெருக்கடி; இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது | சுமந்திரன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20...\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொ���ிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க உயிரிழப்பு\nமுன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க இன்று பிற்பகல் தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.\nஈரான் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்\nவாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள...\nதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை\nதிமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம்...\nசசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nகடந்த 19ம் திகதி அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.\nஅங்கு சசிகலாவுக்கு நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nசசிகலாவுக்கு ஐ.சி.யு.வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது நுரையீரலில் தொற்று இருப்பது சிடி ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.\nசர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுடன் இரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பு இருப்பதால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleயாழில் கோரவிபத்து – மூவர் படுகாயம்\nNext articleகொரோனா வைரஸ் : இந்தியாவில் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய பிறழ்வு கண்டறிவு\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nசர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு\nஉலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்...\nசூப்பரான பூண்டு கனவா பிரட்டல்\nவெட்டிய கனவா துண்டு - 1/2 கிலோ,செக்கெண்ணை - 25 கிராம்,சீரகம் - 10 கிராம்,காய்ந்தமிளகாய் - 5,இடிச்ச பூண்டு - 50 கிராம்,கறிவேப்பிலை - சிறிது,உப்பு -...\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது\n20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.\nஇந்திய-சீன படைகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளது\nகிழக்கு லடாக் பகுதியிலிருந்து இந்திய-சீன படைகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும்...\nவடக்கு மாகாணத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது\nவடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து ஆயிரத்து நான்கு பேராக அதிகரித்துள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் நேற்று வரையாக காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை...\nபுதுச்சேரி முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரி முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக நாராயணசாமி அறிவித்துள்ளார். இது குறித்த கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 106 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அண்மைய நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை...\nகொரோனா வைரஸ்: பரிசோதனைகளை அதிகரிக்குமாறு உத்தரவு\nஇந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nநிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துதல் வழக்கில் இன்று தீர்ப்பு\nதொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துதல் தொடர்பான வழக்கில் பிரித்தானிய நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல்...\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாள���ல் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nமீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு\nசினிமா பூங்குன்றன் - February 23, 2021 0\nஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஇலங்கை பூங்குன்றன் - September 14, 2020 0\nமட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...\nவன்னியின் மூன்று கிராமங்கள��ன் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்இலங்கைஈழம்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகவிதைகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குஇன்றைய ராசிபலன்கோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாசிறுகதைஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/622302-karnataka-ministry.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-02-27T21:37:28Z", "digest": "sha1:4X4VCRVEAUQRF7I4ZIDI7A5CDT7WHH3L", "length": 16087, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "நீண்ட இழுபறிக்கு பின் விரிவாக்கம்: கர்நாடகாவில் மேலும் 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு | karnataka ministry - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nநீண்ட இழுபறிக்கு பின் விரிவாக்கம்: கர்நாடகாவில் மேலும் 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் நேற்று 7 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.\nகர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மஜத கூட்டணி அரசுக்கு ஆதரவளித்த 15 எம்எல்ஏ.க்கள் பாஜகவுக்கு தாவினர். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, பாஜக சார்பில் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார். இதையடுத்து கட்சி மாறிய 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.\nஇதில் மீதம் இருந்த 5 பேர் அமைச்சர் பதவி கேட்டு எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதே வேளையில் பாஜகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏக்கள் 10-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவி கோரி போர்க்கொடி தூக்கினர். இதனால் நீண்ட காலமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், பாஜக எம்எல்ஏ-க்கள் உமேஷ் கத்தி, அரவிந���த் லிம்பாவலி, எஸ்.அங்கரா, முருகேஷ் நிராணி, எம்எல்சி.க்கள் எம்டிபி நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி. யோகேஸ்வர் ஆகிய 7 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்நிலையில், கலால் துறை அமைச்சர் ஹெச்.நாகேஷ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவரது ஆதாரவாளர்கள் பெங்களூரு அனந்தராவ் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி எம்எல்ஏ முனி ரத்னாவும், மஜதவில் இருந்து மாறிய விஸ்வநாத்தும் அமைச்சர் பதவி கோரினர். ஆனால் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து அமைச்சர்கள் அசோக், சிவராஜ் பொம்மை அந்த இருவரின் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nநீண்ட இழுபறிக்கு பின் விரிவாக்கம்கர்நாடகா7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்புKarnataka ministryகர்நாடக முதல்வர் எடியூரப்பா\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nமாணவர்கள் மூலம் கரோனா பரவல்; மகாராஷ்டிரா, கேரளாவை எச்சரிக்கும் கர்நாடகா\nஏழைகளின் தலைவர்; விவசாயிகளின் காவலர்: எடியூரப்பாவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாவிரி - குண்டாறு திட்டத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடும் ‌கர்நாடகா\nகாவிரி - குண்டாறு திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு: சட்டப் போராட்டம் மேற்கொள்ள மாநில...\n - அதிருப்தி தலைவர்களால் 5 மாநிலத் தேர்தலிலும் வென்றால் சிறப்புதான்:...\nஅதிகரிக்கும் கரோனா; அலட்சியமாக இருக்கக்கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nகள்ளப்பணம், போதை மருந்து கடத்தல்: இந்தியா- வங்கதேசம் இடையே பேச்சுவார்த்தை\nகாங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி கொல்கத்தாவில் நாளை பிரமாண்ட பேரணி: பங்கேற்காமல் தவிர்த்த ராகுல்,...\nஇன்று புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜுனமூர்��்தி\nகாவிரி - குண்டாறு திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு: சட்டப் போராட்டம் மேற்கொள்ள மாநில...\nகரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் அச்சம் கேரள எல்லைகளை மூடிய கர்நாடகா மகாராஷ்டிர...\nபெங்களூருவில் யாசகர்களை அகற்ற தீவிர நடவடிக்கை: மாநகர காவல் ஆணையர் தகவல்\nரூ.48,000 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரான 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க...\nஆந்திர மாநிலத்தில் தடையை மீறி நடந்தமஞ்சு விரட்டில் பங்கேற்ற இளைஞர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/101-bird-species-high-concern-indian-bird-population-declines-by-79/", "date_download": "2021-02-27T21:47:46Z", "digest": "sha1:FVZYANYHDSBXFFHUFTSCTD47UZFK6VUX", "length": 19791, "nlines": 192, "source_domain": "www.neotamil.com", "title": "அழிவின் விளிம்பில் இந்திய பறவைகள்! 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு DNA-க்கள் 100% ஒரே மாதிரியாக இருக்கிறதா\nவீட்டில் குழந்தை பிறந்தவுடன், நம் அனைவருக்கும் அளவுக்கு அதிகமான சந்தோஷம் இருக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் கண்டிப்பாக நம்முடைய சந்தோஷம் இரு மடங்கு கூடிவிடும். அவர்களை வளர்ப்பதில், அதிக சிக்கல் இருந்தாலும்,...\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முற���யில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – வின் போது நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nநீடித்த பாட்டரி லைஃப், பெரிய திரை, அருமையான கேமரா கொண்ட சிறப்பான போன்கள்\nHome இயற்கை அழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன என்று இந்தியாவின் பறவைகள் அறிக்கை 2020 தெரிவித்துள்ளது.\nவீட்டுப்பகுதிகளில் வாழும் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் “நிலையானதாக” உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் உயர்ந்துள்ளது எனவும், ஆனால் பெரு நகரங்களில் குறைந்துள்ளதாவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nபிப்ரவரி 17 அன்று நடைபெற்ற புலம்பெயர்ந்த காட்டு உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nவீட்டு சிட்டுக் குருவிகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் இதன் குறைந்து வருகிறது என்ற பொதுவான நம்பிக்கை இருந்தபோதிலும், “கடந்த 25 பிளஸ் ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக மிகவும் நிலையானதாக இருந்தது” என்று இ��்த அறிக்கை கூறுகிறது.\nஇருப்பினும், ஆறு பெருநகரங்களிலிருந்து (பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை) தரவுகள் கவலைப்படவைக்கிறது ஒரு காரணம், ஏனெனில் அவை நகர்ப்புற மையங்களில் ஏராளமாக “படிப்படியாக சரிந்து வருகின்றன” என்று அது மேலும் கூறியுள்ளது. இதற்கு செல்போன் கதிரியக்கம் தான் காரணமா என தெரியவில்லை.\nஇந்த அறிக்கை 867 இந்திய பறவைகளின் நிலையை மதிப்பிட்டது. இதில் 79 சதவீத சரிவு உள்ளதாக கூறுகிறது. மொத்தத்தில், 101 பறவை இனங்கள் “அதிக அக்கறையுடன் பாதுக்கப்படவேண்டிய இனங்களாக” வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த அறிக்கையில் உள்ள நல்ல செய்தி என்னவெனில், இந்திய மயில் எண்ணிக்கையில் திடீர் உயர்வு உள்ளது. மயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது குறிப்பிடத்தக்கது.\nஆன்லைன் தளமான ஈபேர்டில் பறவைக் கண்காணிப்பாளர்களால் பதிவேற்றப்பட்ட தரவைப் பயன்படுத்திய இந்த அறிக்கை 48 சதவீத இனங்கள் நிலையாக உள்ளதாகவும் கூறுகிறது. அதே நேரத்தில், கிட்டத்தட்ட 50 சதவீத பறவை இனங்கள் வலுவாக குறைந்து வருகின்றன.\nஅசோகா டிரஸ்ட் ஃபார் ரிசர்ச் ஆப் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், பம்பாய் நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி, இந்திய வனவிலங்கு நிறுவனம், நேச்சர் இந்தியாவுக்கான உலகளாவிய நிதி, பறவையியல் மற்றும் இயற்கை வரலாறுக்கான சலீம் அலி மையம் உள்ளிட்ட 10 ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.\nதொடர்புடைய மேலும் சில கட்டுரைகள்…\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் இவை தான்\n9.7 கோடிக்கு விற்கப்பட்ட அதிசய பந்தய புறா\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nசெல்போன் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து தப்பிக்க 10 வழிகள்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nNext articleதனது “அந்தரங்க ஆசைக்காக” ரோம் நகரத்தையே அழித்த கொடுங்கோலன் நீரோ வரலாறு\nகோடைக்காலத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய சிறந்த பழங்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள்\nகோடைக்காலத்தில் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய மற்றும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சுவைமிகுந்த பழங்கள் சிலவே. உணவாகவும் மருந்தாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை பார்க்கலாம். கோடையில் கிடைக்கக்கூடிய பழங்கள் மாம்பழத்தின் பயன்கள் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். மாம்பழத்தில் அதிக...\nபின்னணிப் பாடகி ‘சின்னக்குயில்’ சித்ரா பாடிய சிறந்த பாடல்கள்\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்\n‘வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது’ மாவீரன் நெப்போலியன் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்\nபரவி வரும் பறவை காய்ச்சல்: கேரளாவில் கொல்லப்படவுள்ள 36,000 வாத்துக்கள்… ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்...\nவௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள் 50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-02-27T21:08:24Z", "digest": "sha1:3X5OT2RFMYW72ZQUDA4SY4Y56MYPQB66", "length": 5196, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 165 பேர் விடுவிப்பு. - tiktamil", "raw_content": "\nநோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி – போதனா வைத்தியசாலை பணிப்பாளர்\nதடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்-எரிசக்தி அமைச்சு\nநாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது\nநீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nமேலும் அதிகரித்த கொரோனா மரணங்கள்\nஜனாசா விடயத்தில் எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல பரிசுமல்ல\nமேலும் பலர் தொற்றிலிருந்து குணமடைவு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி\nயாழ்ப்பாண நகரப் பகுதியில் போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறைகள்\nமேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 165 பேர் விடுவிப்பு.\nவெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 165பேர் இன்றைய தினம் ��ிடுவிக்கப்பட்டனர்.\nகோவிட்-19 நோய்த்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது .\nஅந்த வகையில் கடந்த 10 ஆம் திகதி டுபாய் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர் வவுனியா வேலங்குளம் விமானப் படைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.\n19 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், அவர்களது சொந்த இடங்களான மட்டக்களப்பு, கண்டி, காலி போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகுறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/02/23rd-march2015-google-warning-for-porno-bloggers.html", "date_download": "2021-02-27T21:46:12Z", "digest": "sha1:DK65EF324NTH2WVGGK6YJBILL5JLM5WK", "length": 28956, "nlines": 314, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nவெள்ளி, 27 பிப்ரவரி, 2015\n23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு\nஇணையத்தில் தமிழ்ப் பயன்பாடு முன்பைவிட அதிகரித்திருக்கிறது தமிழில் பல்லாயிரக்கணக்கான இணைய தளங்கள் இணைய சேவைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் தேடும் வசதிகளும் மேபடுத்தப் பட்டுள்ளன. இணையத் தமிழ் பயன்பாட்டை நல்ல விதமாக பயன்படுத்துபவர்களை விட ஆபாசம் பாலியல் தூண்டல் போன்றவற்றிற்கே அதிகம் பயன்படுத்துகிறார்களோ என்ற அச்சமும் கூகுளில் தமிழில்தேடுதல் மேற்கொள்ளும்போது ஏற்படுகிறது.இந்த கூகுளில் தமிழில் தட்டச்சு செய்து தேடுதல் மேற்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். அம்மா அப்பா,தங்கை அத்தை என்று உறவுமுறையை தப்பித் தவறிக் கூட தட்டச்சு செய்துவிடக் கூடாது அவ்வளவுதான் ஏராளமான தமிழின் ஆபாச தளங்களை பட்டியலிட்டுக் காட்டிவிடும். தமிழ் எழுத்தாளர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடும்.இவை கூகுளின் Content Policy க்கு எதிரானது என்றாலும் தடுக்க இயலவில்லை. இவற்றை தடை செய்ய அல்லது கட்டுக்குள் கொண்டு வர முடிவதில்லை. கூகுள் பல்வேறு மொழிகளில் வலைப்பதிவுகளை அனுமதிப்பதால் ஒவ்வொன்றின் உள்ளடக்கத்தையும் தணிக்கை செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது . புகார் கொடுக்கப்பட்டால் வலைப்பதிவுகள் கூகுளால் நீக்கப் பட்டுவந்தன . எத்தனை முறை நீக்கினாலும் அதனை விட வேகமாக புதியவை முளைத்து விடுகின்றன. கூகுள் அவ்வப்போது எச்சரிக்கை செய்து கொண்டுதான் இருக்கிறது.\nஇரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஒரு பதிவை போஸ்ட் செய்வதற்காக ப்ளாக்கரில் நுழையும் போது கூகுள் டேஷ் போர்டில் கீழ்க்கண்டவாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்ததை காணமுடிந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஇம்முறை 23 மார்ச் 2015 முதல் ப்ளாக்கில் வெளிப்படையாக பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை கட்டாயம் அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளது கூகுள். ஆனால் நிர்வாணப் படங்கள் கலையுணர்வு கல்வி,ஆவணப் படங்கள் , அறிவியல் விளக்கங்கள் போன்றவற்றிற்காக மட்டும் பயன்படுத்தப்பட அனுமதிக்கப் படும் என கூகுள் தெரிவித்துள்ளது. மார்ச் 23 க்குப் பிறகு என்ன நடக்கும். ஏற்கனவே பழைய பிளாக்கர் வலைப் பதிவுகளில் ஆபாசப் படங்களோ வீடியோக்களாக இருந்தால் உங்கள் வலைப் பதிவு ப்ரைவேட்டாக மாற்றப்படும். அதாவது இவ்வலைப் பதிவுகளை அதன் உரிமையாளர் மட்டுமே காணமுடியும்.மற்ற வலைப்பதிவுகளை காண்பது போல அனைவரும் காணமுடியாது . மார்ச் 23 க்கு முன்னதாக் ப்ளாக் தொடங்கியவர்கள் கூகுளின் இந்தக் கொள்கைக்கு மாறாக உள்ள ஆபாச படங்களையும் வீடியோக்களையும் நீங்களே நீக்கி விடுங்கள் அல்லது உங்கள் வலைப்பதிவை யாரும் பார்க்க முடியாத படி ப்ரைவேட்டாக மாற்றிவிடுங்கள் என்று எச்சரித்துள்ளது. உள்ளடக்கம் பற்றி ஏற்கனவே ஏற்கனவே கூகுள் விதிமுறைகள் வகுத்துள்ளன . அவற்றை அறிய விரும்பினால் இங்கே செல்லவும் நீங்கள் காணும் பிளாக்கர் வலைப்பூவின் உள்ளடக்கம் ஆபாசம், பாலியல் தூண்டல் வன்முறை முதலியவற்றை கொண்டதாக அமைந்து நீக்கவோ தடை செய்யவேண்டியது என்று நீங்கள் கருதினால்\nhttps://support.google.com/blogger/answer/76314 என்ற இணைப்பிற்கு சென்று அங்கு ஆட்சேபத்துக்குரிய வலைப்பூவின் முகவரியை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூகுள் கூறியுள்ளது\nஇவை ப்ளாக்கர் வலைப்பூகளுக்கு மட்டுமே பொருந்தும்.Wordpress போன்றவற்றிற்கு பொருந்தாது\nஎன்னதான் சட்டங்களும் விதிமுறைளும் வகுத்தாலும் ஓரளவிற்கே இவற்றை தடை செய்ய முடியும். தனி மனிதன் திருந்தினால் மட்டுமே இவை முழுமையாக சாத்தியப்படும்.\nஊதுகிற சங்கை ஊதுவோம் என்றாவது ஒருநாள் விடியாமலா போகும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கூகுள், சமூகம், தொழில்நுட்பம்\nவரேவேற்க கூடிய விடயம் வாழ்க இன்றைய இளைய சமூகத்தினர்.\nதுளசி கோபால் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:34\nநல்ல விஷயம். இதுக்கு ஏன் மார்ச் 23 வரை காத்திருக்கணும். இப்பவே தடை செய்தால் வலை சுத்தமாக இருக்குமே\nmsuzhi 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:09\nஅப்படி கூகில் நடந்து கொண்டால் அதைவிட ஆபாசம் வேறில்லை.\nmsuzhi 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:10\nஅப்படி கூகில் நடந்து கொண்டால் அதைவிட ஆபாசம் வேறில்லை.\n'பரிவை' சே.குமார் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:15\nநல்ல விஷயம்.... நானும் டாஸ்போர்டில் பார்த்தேன்.\nதனிமரம் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:15\nநல்லவிடயம் ஆனால் செயல்பாடு எந்தளவு வெற்றியடையும் என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.\nதி.தமிழ் இளங்கோ 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:26\nகூகிளின் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. விவரமாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nதமிழ் வலைப் பதிவுகளில் ஆபாசம் இருக்கிறதா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 6:16\nஉங்கள் பார்வை தருமர் பார்வை போல் இருக்கிறது. நல்லதே கண்ணுக்குத் தெரிகிறது\nகவிஞர்.த.ரூபன் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 6:45\nதகவலை பகிர்தமைக்கு நன்றி... எந்தளவு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் த.ம4\nப.கந்தசாமி 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:15\nதிண்டுக்கல் தனபாலன் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:43\nகூகுள் எடுத்திருப்பது நல்ல முடிவு. அதை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரெ\n”தளிர் சுரேஷ்” 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:34\nUnknown 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:51\nதம��ழ் திரட்டிகள் பலவற்றிலும் ஆபாசப் பதிவுகள் இடம் பெறுகின்றன .அவை தானாக திரட்டப் படுவதாலா ,இல்லை வேண்டுமென்றேதான் வெளியாகின்றனவா என்று தெரியவில்லை கூகுளில் நல்லதே நடக்குமென்று நம்புவோம் \nவருண் 27 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:39\nஉடனே கெட்ட செய்தி கொண்டுவந்ததுக்காக ஆளாளுக்கு என்னைத் திட்ட ஆரம்பிச்சுடாதீங்கப்பா\nஅனைவருக்கும் பயனுள்ள வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி. தாங்கள் கூறுவதுபோல தனிமனிதன் திருந்தினால்தான் இவையெல்லாம் சாத்தியப்படும்.\nஸ்ரீராம். 28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:13\nஇந்தச் செய்தியை ஏற்கெனவே படித்தேன். வியாழன்வரை எனக்கு ப்ளாக் போஸ்ட் செய்யும்போது இந்தச் செய்தி இன்னும் வரவில்லை.\nஸ்ரீராம். 28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:14\nவருண் கொடுத்துள்ள லிங்க் இன்னும் பார்க்கவில்லை.\nகவியாழி 28 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:17\nநல்ல செய்தி.தொடர்ந்து நீங்களும் எழுதுங்க நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 28 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:04\n\"என்னதான் சட்டங்களும் விதிமுறைளும் வகுத்தாலும் ஓரளவிற்கே இவற்றை தடை செய்ய முடியும். தனி மனிதன் திருந்தினால் மட்டுமே இவை முழுமையாக சாத்தியப்படும்.\nஊதுகிற சங்கை ஊதுவோம் என்றாவது ஒருநாள் விடியாமலா போகும்\" என்ற தங்கள் முடிவுரையே எனது கருத்தாகும்\nவளரும்கவிதை / valarumkavithai 2 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 4:50\nஆமாம் முரளி அய்யா. ஒருவாரம் முன்னதாக எனது பதிவொன்றை வலையேற்றும் போது இப்படி ஒரு செய்தி வந்தது. ஆனால், அதுபற்றி -நம்தளத்தில் அப்படி ஏதும் இல்லையே என்று - கவலைப்படாமல் விட்டுவிட்டேன். ஆனால் நமக்கு மட்டுமா இந்தச் செய்தி என்று ஒரு சந்தேகம் இருந்தது.. இப்போதுதான் புரிகிறது. நல்லதொரு பகிர்வுப் பதிவு. நல்ல செய்திதான். வரவேற்போம். நல்லதே நடக்கட்டும். நன்றி.\nமணவை 3 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:13\nஆபாசப் படங்களுக்கு மார்ச் மாதம் முதல் வருகிறது ஆப்பு என்ற நல்ல செய்தியைச் சொன்னதற்கு நன்றி.\nஇது போன்ற விடயங்களை விழிப்புணர்வு தரும் வகையில் தந்தமைக்கு மிக்க நன்றி\nஅம்மா போன்ற வார்த்தை பதிவில் இடம் பெறாதிருக்க சொல்லும் நிலைக்கு கொண்டு வந்த நிலை மிக்க வேதனையை தருகின்றது.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு\nசூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் விடாத சர்ச்சைகள்\nவலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nசில நேரங்களில் எதிர்பாரா இடங்களில் இருந்து சுவாரசியமாக விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. ஹோட்டலில் டிஃபன் வாங்கி வர வேண்டி இருந்தது ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/03/tnpsc-group4-success-guide-in-tamil.html", "date_download": "2021-02-27T22:03:52Z", "digest": "sha1:JKGVPQQV6JH54VWYOXWZQJ4AP5X3VPDL", "length": 8561, "nlines": 105, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC : குரூப் 2, குரூப் 4 தேர்வில் வெற்றிபெற தமிழ் கைடு இலவசம்", "raw_content": "\nHomeStudy MaterialTNPSC : குரூப் 2, குரூப் 4 தேர்வில் வெற்றிபெற தமிழ் கைடு இலவசம்\nTNPSC : குரூப் 2, குரூப் 4 தேர்வில் வெற்றிபெற தமிழ் கைடு இலவசம்\nTNPSC தேர்வில் 100% வெற்றிப்பெற கண்டிப்பாக நல்லதொரு SUCCESS GUIDE அவசியம். அதை 100% சதவிகிதம் இப்பதிவு பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.\nSFSFS 1 டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராவது மிக சுலபம்தான் என்றாலும் அதற்குரிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்து படிப்பது கொஞ்சம் சிர மான விஷயம். அதை சுலபமாக்குகிறது TNPSC Guides. இதில் பாடம் தொடர்பான பகுதிகள் அனைத்தும் சுருக்கப்பட்டு தேர்வுக்கு பொருத்தமானதாக கேள்வி-பதில் மற்றும் சிறு குறி��்புகளாக கொடுக்கப்படுவதுதான் TNPSC Guides. அத்தனை TNPSC கைடுகள் விற்பனைக்கு பல உள்ளன.\nஅவற்றில் சிறந்ததாக Tamil Tnpsc Guide Best Book [tnpsc | vao | group 1 | group 2A] குறிப்பிடலாம். ஏனெனில் வெறுமனே ஆறாம் வகுப்பு முதல் நாள் ஒன்றிற்கு ஒவ்வொரு வகுப்பாக பன்னிரெண்டாம் வரை படிப்பது வீணானது.\nஉதாரணத்திற்கு இலக்கியத்தில் கம்பராமாயணம் எடுத்துக்கொள்வோம். பத்தாம் வகுப்பு புத்தகத்தில் அயோத்திய காண்டத்திலிருந்து ஏழாம் படலமான குகப் படலம் ( கங்கைப் படலம் ) கொடுக்கப்பட்டுள்ளன. அதில் குகன் பற்றியும் அவன் ராமனிடத்து செயலையும் அமைந்திருக்கும் , அதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகத்தில் சுந்தர காண்டத்தில் திருவடி தொழுத படலம் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅதில் அனுமன் பற்றியும் , அனுமன் ராமன் செய்கை பற்றியும் அமைந்திருக்கும். இவ்வாறு வேறுபடுத்தி படித்தல் எளிதில் புரியும் மற்றும் மனதில் ஒருகே பதியும்\nஒவ்வொரு பாடத்திற்கும் எளிமையான சுருக்க பதிவுகள் இருக்கும் . தேர்வு நெருங்கும் நாட்களில் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது, அவ்வாறு செய்யவும் கூடாது.\nஒவ்வொரு பாடக்குறிப்பிலும் வழிமுறை அட்டவனை ( Flow Chart ) மற்றும் சித்திரம் ( Picture ) வாயிலான குறிப்பு அமையப்பெற்றிருக்கும். எப்போதும் சித்திரம் வாயிலான படிப்பு எளிதில் புரியும்.\nதேவையில்லாத அதாவது தேர்விற்கு தொடர்பு இல்லாத பாடத்திட்டம் இடம்பெற்றிருக்காது .\nஇந்த Tamil TNPSC Guide ன் விலை ரூபாய் 149 மட்டும். தேவைப்படுவோர் இங்கு சென்று இணையத்தின் வழியே பெற்றுக்கொள்ளலாம்.\nஇதில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட பகுதியை இலவசமாக டவுன்லோட் செய்ய Get Tamil TNPSC Tamil Guide for Free என்ற இணைப்பை சுட்டி இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒர�� சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49915/", "date_download": "2021-02-27T21:19:29Z", "digest": "sha1:3GGZT7WOHU23QMZPJJJ3UASIJY46KCIQ", "length": 10794, "nlines": 102, "source_domain": "www.supeedsam.com", "title": "வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் காலவரையறை கூறமுடியாது எம் ஏ சுமந்திரன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் காலவரையறை கூறமுடியாது எம் ஏ சுமந்திரன்\nவெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கபட்டுள்ளது காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்\nகேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ படைக்கட்டளை தலைமையகம் முன்பாக தமது சொந்த நிலம் கோரி கடந்த மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று 1 1 7 ஆவது நாளாக இன்றும் இடம்பெறுகிறது.\nஇந்நிலையில் இன்று ஒட்டுசுட்டானில் சமகால அரசியல் நிலை தொடர்பில் மக்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேப்பாபுலவு காணி விடயம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்\nஅங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர்,\nகேப்பாபுலவுக்கு நான் வருகைதந்தபோதும் பின்னர் சம்மந்தன் ஜயா வருகைதந்தபோதும் கேப்பாபுலவில் உள்ள இராணுவத்தளபதி 70 ஏக்கர் 2 ரூட காணி தவிர ஏனையவை விடுவிக்கப்படும் எனவும் 70 ஏக்கர் 2 ரூட விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்\nஇதுதொடர்பில் நான் ஏற்க்கனவே தெரிவித்திருந்தேன் அது நாங்கள் கொழும்பில் பேசுவதாகவும் இராணுவத்தளபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் இருப்பினும் சம்மந்தன் ஜயா இங்கு வருகைதந்து சென்றதன் பின்னர் இரானுவத்தளபதியோடு பேசியபோது அந்த 7 0 ஏக்கரையும் கூட விடுவிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து ஒரு வார்த்தை வேண்டும் என தெரிவித்திருந்தார்\nநேற்றுமுன்தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் நானும் சம்மந்தன் ஜயாவும் ஜனாதிபதியுடன் தனியாக சந்தித்து கேப்பாபுலவு தொடர்பில் பேசியபோது இராணுவத்தளபதிக்கு தான் கட்டளையிடுவதாக கூறினார் ஆனபடியால் அவர் அந்த உத்தரவை இட்டிருப்பார்\nஆகவே வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கபட்டுள்ளது ஆனால் காலதாமதம் குறித்து நான் வாக்குறுதி அளிக்க முடியாது இராணுவத்தினர் கட்டிடங்களை அமைத்திருக்கிறார்கள் வேறு வசதிகளை செய்திருக்கிறார்கள்\nஅவர்கள் இழுத்தடிப்பார்கள் நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்போம் ஆனபடியால் காலவரையறை ஒன்றை எம்மால் கொடுக்கமுடியாத நிலையில் இருக்கிறோம் ஆனால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது\nஏனென்றால் மற்ற இடங்களிலும் குறிப்பாக முள்ளிக்குளம் போன்ற இடங்களிலையும் சம்பூரிலும் காலதாமதம் ஏற்ப்பட்டது ஆனால் முடிவேடுக்கப்பட்டபடி அது நடந்தேறியிருக்கிறது ஆகையினாலே இது முழு இடமும் நிச்சயமாக விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மேலும் தெரிவித்தார்\nபாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்\nPrevious articleமட்டக்களப்பு – புன்னச்சோலை பத்திரகாளியம்பாள் தீமிதிப்பு படங்கள்\nNext articleதமிழ்த் தேசிய கூட்டமைப்பினை உடைத்து சின்னாபின்னமாக்கி பேரினவாத எஜமானருக்குத் தீனி போட ஒரு சிலர் விரும்புகிறார்கள்\nகுருந்தூர் மலை பௌத்த புராதன பூமி என தெரிவிப்பு \nமுல்லையில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி – அமைச்சர் தேவானந்தா நம்பிக்கை\nமண்முனை மேற்கு பிரதேச செயலக ஊழியர்களால் சத்தியப்பிரமாண நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bavachelladurai.blogspot.com/2016/09/", "date_download": "2021-02-27T22:15:11Z", "digest": "sha1:TFYEAAHKVQOZBZILMMBYQE2UNIMXIXA5", "length": 14001, "nlines": 211, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: September 2016", "raw_content": "\nசயாம் – பர்மா (மரண ரயில் பாதையில்)\nஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து விட்ட அதன் இயக்குநர். குறிஞ்சி வேந்தனுக்கு என்னை எழுப்ப மனமின்றி, வம்சியை எழுப்பி பேச ஆரம்பித்துவிட்டிருக்கிறார்.\nபிரகாஷ், வம்சி என அவர் மனநிலைக்கு ஏற்ற மனிதர்களிடம் அவர் காலை சாப்பாடு சாப்பிடாமல் கூட அப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஅன்று காலையிலேயே என்னை சந்திக்க வந்திருந்த ��வியர்கள் துரை, எழிலன், அவருடைய தாய்மாமாவும் (அவரும் ஓவியர்தான்) அவர்கள் உரையாடலுடன் சங்கமித்தார்கள்.\nபாதி தூக்கமும், பாதி நடையுமாய் நான் மாலை நடைபெற உள்ள டெண்ட்கொட்டாய் நிகழ்விற்கு நண்பர்களை அழைத்துக் கொண்டிருந்தேன்.\nநாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேல் இரு மடங்கு பார்வையாளர்கள் எங்கள் மொட்டைமாடியை ஆக்ரமித்து தரையில் உட்கார்ந்திருந்தாகள்.\nஒரு சிறு அறிமுகத்துடன் படம் திரையிடப்பட்டது. படம் முடிந்து எப்படி ஒரு வார்த்தையும் என்னால் பேச முடியவில்லையோ அப்படியே இப்போதும் ஒரு வார்த்தையும் அதைப்பற்றி எழுதப் போவதில்லை.\nஆனால் திரையிடல் முடிந்து குறிஞ்சி வேந்தன் இங்கிலாந்து, அமெரிக்க, பிரான்ஸ் என பல நாடுகளிலும் தமிழ் நாட்டில் சென்னை, மதுரை இரு நகரங்களிளும், இப்போது திருவண்ணாமலையிலும் இப்படம் திரையிடப்படுகிறது. இந்நிகழ்வு எனக்குக் கொடுத்த மன நிலையை வேறெந்த நிகழ்விலும் நான் அடையவில்லை. என வார்த்தை தடுமாறினார். நான் பேச்சற்று போய் தாங்க முடியாத துக்கத்திலிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அடுத்த ஒரு மணி நேரமாகியும் யாரும் அங்கிருந்து போகாமல் திக்பிரமைப் பிடித்து அங்கேயே நின்றுகொண்டும், அவரோடு சொல்ல முடியாத செய்திகள் இன்னும் இருக்கிறதா\nஇத்தனை லட்சம் மனிதப்படுகொலைகளுக்கு உலகம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.\nஎன் இருபது வருஷ E.B. சர்வீஸ்வில் இல்லாதவாறு அன்றிரவு பதினோறு மணிக்குத்தான் வீட்டிற்கு வந்தேன். ஐம்பது பேருக்கு புது appointment போட வேண்டியிருந்தது. சந்தோஷத்தோடு அதை செய்து முடிக்க அவ்வளவு நேரம் பிடித்தது.\nகோவை, சத்தியமங்கலம், ஈரோடு என பல ஊர்களிலிருந்து ‘நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள்’ அமைப்பின் சார்பில் என்னை சந்திப்பதற்கு வந்திருந்த நண்பர்களை நீண்ட நேரம் காக்க வைத்தது வருத்தமாயிருந்தது.\nசில வார்த்தைகள் பேசியபின் நான் இருந்த சோர்வின் பொருட்டு அடுத்த நாள் காலைக்கு எங்கள் உரையாடலை தள்ளிப் போட்டோம்.\nஜெயஸ்ரீ வீட்டு மொட்டை மாடி அவர்களுக்கான தங்குமிடமென அவர்களே முடிவு செய்து கொண்டார்கள்.\nபரந்த வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்த்து படுத்துக் கிடப்பது கொடுப்பினைதான்.\nஅடுத்த நாள் காலையிலேயே கோவையிலிருந்து வந்திருந்த நண்பர் கௌதமும், மைலத்திலிருந்து வந்திருந்த கார்த்��ியும் உடன் இணைந்து கொள்ள மாமரத்தடி இளங்காலை காற்று மோத உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.\nடிசம்பர் 24, 25, 26 மூன்று நாட்கள் ‘நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள்’ எங்கள் நிலத்தில் முகாமிடப் போகிறார்கள். 200 பேரிலிருந்து 250 வரை வர வாய்ப்புண்டு. ஒவ்வொரு நாளும் அற்புதமான பல நிகழ்வுகளை முடிவு செய்தோம்.\nகலை, இலக்கியம், இயற்கை வேளாண்மை, மாற்று கட்டிடக்கலை, நாடகம், சினிமா, ஆவணப்படம், சூழலியல், மாற்றுக் கல்வி என எங்கள் திட்டம் விரிவடைந்து கொண்டே போனது.\nகுழைந்தைகளுக்கென களிமன் சிற்பம் செய்தல், சேர்ந்திசைப் பாடல், குளத்தில் குளிப்பது, ஓவியம் வரைதல் என எங்கள் கேன்வாஸ் நீண்டது.\nஎல்லாவற்றையும் அமைதியாய் தூர இருந்து கேட்டுக் கொண்டிருந்த மகள் மானசி சொன்னாள்.\n‘‘நீங்கத் திட்டமிட்டதெல்லாம் நடந்துவிட்டால் அநேகமாக நான் பார்த்ததில் இதுதான் ஆகப் பெரிய நிகழ்வு’’ பெரிய மனுஷி சொல்லிவிட்டாள்.\nஅடுத்த நாள் மதியம் அவல் பாயசமின்றி சாப்பிட மாட்டோம் என அவர்கள் அடம்பிடித்து பத்து முழுத்தேங்காயை உரிக்க ஆரம்பித்தார்கள்.\nடிசம்பர் குளிரில், மலரப் போகும் அந்த மூன்று நாட்களின் மலர்தலுக்கு இப்போதியிருந்தே மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nசயாம் – பர்மா (மரண ரயில் பாதையில்)\nவசீகரத்தின் வாசல் - ஜோ.மல்லூரி\nதன்னை முன்நிறுத்தத் தெரியாத துறவு நிலை...\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/cooptex/", "date_download": "2021-02-27T22:33:29Z", "digest": "sha1:DER5LZU2KJ4EHNBL7K7FMFMCLV5PEIGJ", "length": 38510, "nlines": 278, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Cooptex « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உ��கம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேவை மாதிரி கூட்டுறவு சட்டம்\nஇந்தியாவில் சுமார் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 23 கோடி உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nஉலகிலேயே மிகப்பெரிய சமூக, பொருளாதார இயக்கமாக கூட்டுறவு இயக்கம் விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக வேளாண் கடன், இடுபொருள், உரம், மீன்வளம், பால்வளம், சர்க்கரை, வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய பல துறைகளின் வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.\nதமிழகத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.\nதமிழகத்தில் 1.9 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.7 கோடி அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 27 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nதமிழக அரசு பொதுநலநோக்கத்துடன் அறிவித்துவரும் மக்கள் நலத் திட்டங்களை சமூக அக்கறையோடும் செம்மையாகவும் செயல்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.\nஅரசின் திட்டங்களை, அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்படாத வகையில் இவை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் தனக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டு அரசின் பிரதிநிதியாக நுகர்வோருக்கு சேவை செய்து வரும் இந்தக் கூட்டுறவுகளுக்குப் பதிலாக வேறு மாற்று முறை எதுவும் நிச்சயம் அரசுக்குக் கிடைக்க முடியாது.\nஇக் கூட்டுறவு சங்கங்கள் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பது அகில இந்திய அளவில் பாராட்டப்படக் கூடிய விஷயமாகும்.\nதமிழகத்தில் மக்கள் இயக்கமாக வளர்ந்த கூட்டுறவு இயக்கம் அரசியல்வாதிகளுக்கு வெஞ்சாமரம் வீசும் சில சுயநல அதிகாரிகளின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்தது. அரசியல் குறுக்கீடுகள், தலையீடுகள் காரணமாக கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகப் பண்பை ��ழந்துவிட்டன.\nபல கோடி மதிப்புள்ள சொத்துகளை தன்னகத்தே கொண்டு சிறப்பாகச் செயல்பட்ட பல கூட்டுறவு சங்கங்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்தியாகும். கடந்த 1999-ல் நடைபெற்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்கிற புகார் எழுந்ததையும் கருத்தில்கொண்டு தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யவேண்டியது மிக அவசியமாகும்.\nஅகில இந்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னாட்சியைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.\nதேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும்போது அரசின் தேவையற்ற தலையீட்டைத் தடுக்க சட்டப்பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தேவையானால் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாத்திற்காக மத்திய அரசிடம் முறையிட வேண்டும்.\nமேலும் கூட்டுறவு சங்கங்களில் தன்னாட்சியை உறுதிப்படுத்த பிரகாஷ் குழுவினால் 1991-ல் உருவாக்கப்பட்ட “மாதிரி கூட்டுறவு சட்டம்’ தமிழகத்தில் உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும். மாதிரி கூட்டுறவு சட்டத்தில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இவை கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகபூர்வமாக செயல்படுவதை உறுதிபடுத்துவதாக இருக்கும்.\nகூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒழுங்குமுறைச் சட்டம் என்பதைவிட இயக்குவிக்கும் சட்டமாக இருக்கும். தணிக்கை அறிக்கை அங்கத்தினர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சங்கத்தைக் கலைக்க பதிலாளருக்கு அதிகாரம் கிடையாது.\nமேலாண்மை, சட்டம், வங்கியியல், கணக்கியியல், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான புலமை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டும்.\nகூட்டுறவு சங்கங்கள் அரசின் நிறுவனம் அல��ல என்பதை மாதிரி கூட்டுறவு சட்டம் தெளிவுபடுத்துகிறது. நிர்வாகிகள் மீது பொறுப்பு சுமத்தப்படுகிறது. கூட்டுறவு நிறுவனம் அங்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தேர்வு செய்யும் நபர்கள் பொறுப்பு ஏற்பவர்களாகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.\nசுயநல அரசியல் போக்கு வளர்ந்துவிட்ட இக் காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ அவசியம் சட்டமாக்க வேண்டும்.\nகூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற இருப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ சட்டமாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பரந்து, விரிந்த கட்டமைப்புடன் இயங்கி அங்கத்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் அமைப்பாக கூட்டுறவு அமைப்புகள் செயல்பட இயலும்.\n(கட்டுரையாளர்: பொருளாளர், ஏ.ஐ.டி.யு.சி. கூட்டுறவு தொழிலாளர் கூட்டமைப்பு)\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. ஆனால் தமிழகத்தில் நடந்த கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களால் முறையாகத் தேர்தல் நடக்கவில்லை என அதன் தோழமைக் கட்சிகள் தீவிரமாக எதிர்த்துப் போராடின. ஏற்கெனவே அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. முதல்வர் அனைத்துக் கூட்டுறவுத் தேர்தல்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இதுவே அந்தத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததற்கான ஆதாரமாகிவிட்டது. திரும்பவும் எப்போது தேர்தல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nமாவீரன் திப்புசுல்தான் காலத்தில் கூட்டுறவு முறையில் பண்டக சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பொருள்கள் நியாய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டுறவு அமைப்புக்கு தன்னுடைய குடிமக்களையே உறுப்பினர்களாக்கி அவர்களே முன்னின்று நடத்தும் கூட்டுறவு முறையைக் கொண்டு வந்தார் திப்புசுல்தான்.\nஇந்திய விடுதலைக்கு முன்பே – 1904-ம் ஆண்டில் இப்போதைய திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவுச் சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது. சர்.டி. ராஜகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார். தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தவர் கூட்டுறவுத் தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார்.\nஏழைகள் தன்னந்தனியாகத் தங்களின் நலனுக்காக காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டுமுயற்சியாகச் செய்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவுமுறை வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நகரும். சிறு உளியால்தான் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிறுதுளிதான் பெரு வெள்ளம். இதன் அடிப்படையில்தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது. இங்கிலாந்தில் முதன் முதலாக 1844-ல் ராக்டேல் என்ற பகுதியில் 28 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர்.\nஇன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டுவசதி, கதர் கிராமத் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என – அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.\nநாடு விடுதலை பெற்றபின், கூட்டுறவுச் சங்கங்கள், அடிப்படையில் கிராமப்புற விவசாயிகளின் நலனை மனதில்கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டன. வேளாண் தொழிலுக்கு நீண்டகால, குறுகியகாலக் கடன்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கியது.\n1904-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவுச் சட்டம் 1961, 1963, 1983 என, பல காலகட்டங்களில் முக்கியத் திருத்தங்களைப் பெற்று இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு செம்மையாகச் செயல்பட பலர் காரணமாகத் திகழ்ந்தனர்.\nதூத்துக்குடியில் தொழிற்சங்கத்தைத் தொடங்கிய வ.உ. சிதம்பரனார், கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார். முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா, நெல்லை மேடை தளவாய் குமாரசாமி முதலியார், ஈரோடு ஏ.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து, சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே. ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ். ராஜகோபால நாயுடு, தஞ்சை நாடிமுத்த��� பிள்ளை, வேலூர் பக்தவத்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார், பொள்ளாச்சி மகாலிங்கம் என பலர் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்க 1950களில் அரும்பாடுபட்டனர்.\nமீனவர் நலனில் அக்கறை கொண்ட சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, அனந்தநம்பியார், எம். கல்யாணசுந்தரம் போன்றோர் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வளர பெரும்பணியாற்றினர்.\nகூட்டுறவுச் சட்டப்படி, சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983-ம் ஆண்டு சட்டம், கூட்டுறவுச் சங்கம் சுயஅதிகாரத்துடன் செயல்பட வழிவகுத்தது. 1988-ல் திருத்தப்பட்ட இச் சட்டம், செயல்படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கும் உரிமையை அளித்தது. கூட்டுறவு அமைப்புகள் ஆரம்ப காலங்களில் செயல்பட்ட மாதிரி தற்பொழுது இல்லை.\nசுயநல விரும்பிகளின் பொறுப்புக்கு வந்தன. “”கூட்டுறவு அமைப்புகளுக்கு முழு சுயாட்சி அளிப்பதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரத் தயாராக உள்ளது” என்று கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.\nஇந்த அமைப்புகளுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி போன்ற உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கலைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காலந்தாழ்த்தாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் தழைக்கும். அரசியல் தலையீடு இல்லாமல் உறுப்பினர்களுடைய விருப்பத்தின்பேரில் கூட்டுறவு இயக்கங்கள் செயல்பட வேண்டும்.\nகூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மட்டுமல்ல; கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பல பாடங்களைப் போதிக்கும் போதிமரமுமாகும்.\nகூட்டுறவின் வெற்றி, உறுப்பினர்களின் நாணயத்தைப் பொருத்து அமைகிறது; அது சங்கங்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல என்றார் காந்தியடிகள். கூட்டுறவு அமைப்புகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், திட்டமிட்டு நடைபெறுகின்றன. இம்மாதிரியான சீர்கேடுகளைக் களையும்வண்ணம் கூட்டுறவு அமைப்புகள் செயல்பட, அரசு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் முயற்சி��ளை மேற்கொள்ள வேண்டும்.\nஅக்காலத்தில், கூட்டுறவுத் துறையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தங்களுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்தினர். ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.\nகாந்தியவாதியான அவர், ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்று கூட்டுறவுப் பணிகளை ஆற்றும்பொழுது, தம்முடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து, எளிமையான உணவை வாங்கிவரச் சொல்வார். கூட்டுறவுத் துறை வாகனங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார். இவரைப்போன்று, மேடைதளவாய் குமாரசாமி முதலியாரும், தமது உறவினர் ஒருவர், சட்டத்திற்குப் புறம்பாக உதவி கேட்டு வந்தபோது, அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார். ஆனால் இன்றைக்குப் பொறுப்பில் உள்ளவர்கள், கூட்டுறவு அமைப்பின் கணக்கிலேயே தமக்கு மட்டுமல்லாமல், தம்முடைய பரிவாரங்களுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்காக மக்களின் பணத்தை வாரி இறைக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.\nஇப்போது, கூட்டுறவுத் துறையை அனைத்து வசதிகளையும் அள்ளித்தரும் காமதேனுவாகக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுகச் சேர்த்து அமைக்கப்பட்ட அமைப்புகள், ஒழுங்கற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்பதால், சீரழிந்து வருகின்றன. எளியோர், வறியோர் எல்லோரும் சேர்ந்து சிரமப்பட்டு அமைத்த கூட்டுறவு முறையின் கண்ணியத்தைக் காக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/raiza-wilson-controversial-interview/", "date_download": "2021-02-27T22:22:10Z", "digest": "sha1:MCSLTWIATDQEV2QKJAPV6PP3N6EOMMBS", "length": 9635, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "விஜய் வீட்டில் புயலடிக்க நினைக்கும் ரைஸா வில்சன்", "raw_content": "\nவிஜய் வீட்டில் புயலடிக்க நினைக்கும் ரைஸா வில்சன்\nவிஜய் வீட்டில் புயலடிக்க நினைக்கும் ரைஸா வில்சன்\nவர வர படங்கள் எல்லாம் ஆபாசக் குப்பைகளாக மாறி வரும் நிலையில் நடிக நடிகையரும் எதைப் பேசுவது எதைப்பேசக் கூடாது என்று வரமுறை இல்லாமல் நடந்து கொள்வதாகவே தோன்றுகிறது. கடந்தவாரம் நயன்தாரா பற்றி ராதாரவி அவதூறாகப் பேசினார் என்றால் படத்துக்குள் நயன்தாராவே அப்படித்தான் ஆபாசமாகப் பேசுகிறார்.\nஅப்படித்தான் நாம் சொல்ல வரும் விஷயமும். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம�� எல்லார் வீடுகளிலும் நுழைந்த ரைஸா வில்சன், இப்போதுதான் மெல்ல மெல்ல படங்களில் ஹீரோயின் என்ற நிலையை எட்டிப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றுதான் புயல் வீச வைத்திருக்கிறது.\n“யாரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்..” என்பதுதான் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு அவர், “இளையதளபதி விஜய் அல்லது விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்துகொள்ள ஆசை…” என்று கூறியிருக்கிறார்.\nஅவர் ஆசையை அவர் கூறியிருக்கிறார். இதில் வில்லங்கம் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக…. விஜய் காதலித்துத் திருமணம் புரிந்து இரண்டு குழந்தைகளுடன் அன்பான அழகான வாழக்கை வாழ்ந்து கொண்டிருப்பவர். அது தெரிந்தும் அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையே இல்லாமல் ரைஸா பேசியிருப்பதுதான் தவறாக இருக்கிறது.\nஇதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வளரும் ஒரு நடிகர், திருமணமான ஒரு நடிகையைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினால் அது என்ன விளைவை அந்த நடிகையின் குடும்பத்தில் ஏற்படுத்தும்…\nநாவடக்கம் நடிகைகள் விஷயத்திலும் வேண்டியிருக்கிறது..\nஜிவி பிரகாஷ் செய்த உதவி – குப்பத்து ராணி பாலக் லால்வாணி\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nவெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்\nநான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்\nஎம் ஜி ஆர் இருமுறை வென்ற ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டி\nசதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2017/11/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2/?replytocom=37976", "date_download": "2021-02-27T22:12:25Z", "digest": "sha1:X7HALK7LMJJAFLC2PP6D7AGAWH6GAN6M", "length": 3424, "nlines": 71, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை…. ” உன் குரல் கேட்டால் …” – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை…. ” உன் குரல் கேட்டால் …”\nஉன் குரல் கேட்டால் …\nசிட்டுக் குருவி நீ இசைக்கும் உதய ராகம்\nகேட்டு பட்டென நான் எழுந்து ஓடி வருவேன்\nநான் ஒரு காலம் …அது ஒரு கனாக் காலம் \nஅதிகாலை நேரம் உன்ன உணவு தேடி என்னை\nநீ நாடி வந்த காலம் எனக்கு பொற்காலம் \nஒரு பிடி அரிசி நான் கொடுப்பேன் உனக்கு\nஒரு மணி அரிசியும் இருக்காது மீதம்\nநீ மீண்டும் வானில் பறக்கும் நேரம் \nசிட்டுக் குருவி உன் குரல் இப்போது\nநான் கேட்டால் ஓடி வர மாட்டேன் …\nபறந்தே வருவேன் நான்… ஒரு விருந்து\nவர வேண்டும் மீண்டும் நீ …உன்\nகுரல் இசை கேட்டு துள்ளி ஆட\n2 thoughts on “வாரம் ஒரு கவிதை…. ” உன் குரல் கேட்டால் …””\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-27T21:17:35Z", "digest": "sha1:J3DHHN6DTJDCOZK7G7ETRP5GF3OZSQKP", "length": 17436, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலரி கிளின்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவின் 67வது வெளியுறவு அமைச்சர்\nஐக்கிய அமெரிக்க மேலவையின் உறுப்பினர் (நியூ யார்க்)\nஇலரி டயான் ரோட்டம் கிளின்டன் (ஆங்கிலம்: Hillary Diane Rodham Clinton) என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதற்பெண்ணாக 1993 முதல் 2000 வரையும், மேலவை உறுப்பினராக 2001 முதல் 2009 வரையும் 67வது வெளியுறவுத்துறை செயலாளராக 2009 முதல் 2013 வரையும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டோனால்ட் டிரம்ப்பிடம் தோல்வியுற்றார்.[1]\nஇலினொய் மாநிலத்தைச் சேர்ந்த இலரி[2] 1973 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து ஆர்க்கன்சஸ் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் 1979 ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். 1983, 1992 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்��றிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். 1979 முதல் 1981 வரையும் 1983 முதல் 1992 வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் வோல் மார்ட் உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காற்றினார்.\nஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்ணாக கொள்கை விடயங்களில் முன்னணியில் இருந்து செயற்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை அங்கீகாரம் மறுத்த கிளின்டன் சுகாதாரத் திட்டம் (Clinton health care plan) இவரது முக்கிய பங்களிப்பாகும். ஆனால் 1997 ஆம் ஆண்டு அரச குழந்தைகள் காப்புறுதித் திட்டம் (State Children's Health Insurance Program), தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பத்திட்டம் (Adoption and Safe Families Act) என்பவற்றை நிறுவினார்.[3][4] 1996 ஆம் ஆண்டு வைட்வாட்டர் சர்ச்சையின் காரணமாக நீதிமன்றில் தோன்றும் படி நீதிமன்றம் ஆணை பிறபித்திருந்தது. இவ்வாறு கோரப்பட்ட ஒரே அமெரிக்க முதன் பெண் இவராவார். கணவரான பில் கிளின்டனின் அதிபர் பதவிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சில சீர்கேடுகள் தொடர்பாக இவர் விசாரிக்கப்பட்டாலும் ஒன்றிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை. 1998 ஆம் ஆண்டு லெவீன்ஸ்கி சர்ச்சையின் போது இவரது மணவாழ்க்கை கேள்விக்குறியாக காணப்பட்டது.\n2000 ஆம் நியூ யார்க்க்குக்கு இடம் பெயர்ந்து 2000 ஆம் அம்மாநிலம் சார்பான முதல் பெண் மேலவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்க முதல் பெண்ணொருவர் பெரிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதும் இதுவே முதல் முறையாகும். மேலவை உறுப்பினராக இச்யார்ச் புச்சின் ஆட்சியில் சில வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார். ஈராக் போர்த் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலரி பின்னர் அதனை எதிர்த்தார். மேலும் இச்யார்ச் புச்சின் உள்நாட்டுக் கொள்கைகளை இவர் பலமாக எதிர்த்தார். 2006 ஆம் ஆண்டு மீண்டும் மேலவைக்கு தெரிவுச் செய்யப்பட்டார். 2008 அதிபர் தேர்தலின் போது மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளாராக வரும் வாய்ப்பு இலரிக்கு காணப்படுவதாக நாடு தழுவிய கருத்துக் கணிப்புகள் காட்டினாலும் பராக் ஒபாமாவால் தோற்கடிக்கப்பட்டார்.[5] 2009 ஆண்டு ஒபாமா அமைச்சரவையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.\nஇலரி டயான் ரோட்டம் கிளின்டன்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: இலரி கிளின்டன்\nஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/micah-2-13/", "date_download": "2021-02-27T21:19:57Z", "digest": "sha1:R2OZAHF4K6DE4C5P2BZ3HAIIJ477RCVY", "length": 18341, "nlines": 185, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Micah 2:13 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nதடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.\nநீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.\nகர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.\nகர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.\nகர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:\nகட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.\nபராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ\nஎழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ\nநான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்\nஇதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும் அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.\nஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.\nஇதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.\nநீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.\nஅவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பவனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரோ அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.\nநீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது.\nஅந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.\nஅப்பொழுது Jude புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.\nபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.\nஅவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே பாதாளமே உன் சங்காரம் எங்கே பாதாளமே உன் சங்காரம் எங்கே மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.\nஅவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.\nஅவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.\nநான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஅந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.\nஎன் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.\nமனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.\nஎன்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.\nஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,\nநமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.\nசிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்\nஇவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.\nஇரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamimansari.blogspot.com/p/about-me.html", "date_download": "2021-02-27T21:52:21Z", "digest": "sha1:KGHH7TX4DFXQLSGUMD6B7WPMML43S5AQ", "length": 10221, "nlines": 149, "source_domain": "tamimansari.blogspot.com", "title": "About me | படித்ததில் பிடித்தது", "raw_content": "\nஎன்னுடைய பெயர் தமிம் அன்சாரி\nஇந்த தலத்தில் உள்ள அணைத்து பதிவுகளும் பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகையால். இந்த தலத்தில் தவறுகள் எதுவும் இருந்தால் மறவாமல் தெரிவிக்கவும்....\nநம்மால் முடிந்தவரை நமது மார்க்கத்தை பிறருக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆவலால் இந்த தளம் தொடங்கப்பட்டது...\nஉங்களுக்கு தெரிந்த விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்\nநம் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி பிறருக்கு எத்தி வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.\nஆகையால் உதவி செய்யுங்கள் நண்பர்களே.........\nஇதில் எதுவும் தவறுகள் இருந்தால் மறவாமல் சுட்டி காட்டுங்கள் நண்பர்களே....திருத்தப்படும்..\nஉங்களுடைய கருத்துக்களை மறவாமல் தெரிவிக்கவும்\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான வழியை காண்பித்து\nஇம்மையுளும் நாளை மறுமையுளும் வெற்றி அடைய செய்வானாக\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nகல்விக் குழு ( பெருங்குளம்)\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வரலாறு வீடியோ\nமக்கா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமதீனா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமாற்று மத நண்பர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய நூல்கள் – PDF\nin download ஹதீஸ் விளக்கவுரை துஆ – பிரார்த்தனை இஸ்லாமிய பார���வையில் ஜிஹாத் திருக்குர்ஆன் விளக்கவுரை (93-114) இஸ்லாமிய சட்டங்கள் – ஆய...\nசூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 56வது அத்தியாயமான வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக பலவீனமான செய்திகள் இடம்...\nகனவு இல்லம் - சில ஆலோசனைகள்\n சில ஆலோசனைகள். மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் ...\n'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது\nகேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல...\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\nஇஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்...\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார...\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தை...\nஉடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )\nஉடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும் கூடாது....\nசூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திக...\nபோதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்\nமனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த...\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/sasikala?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-02-27T21:38:57Z", "digest": "sha1:SJ6UEAPVX6VR43O75T36MCFIG35RVDTP", "length": 9937, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | sasikala", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nசென்னையில் சசிகலாவுடன் தனியரசு எம்எல்ஏ சந்திப்பு\nஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் சரணடையும்; அன்று நீங்கள் எனக்காக கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்:...\nசாதனை தமிழச்சி சசிகலாவைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்: பாரதிராஜா பேட்டி\nசூடுபிடிக்கிறது அரசியல் களம்: சசிகலாவுடன் சரத்குமார், சீமான் சந்திப்பு\n'நன்றி மறப்பது நன்றன்று'- சசிகலாவைச் சந்தித்த பின் சரத்குமார் பேட்டி\nஉண்மையான தொண்டர்கள் ஒன்றிணைவோம்; விரைவில் பொதுமக்களை சந்திக்கிறேன்: சசிகலா பேச்சு\nஜெயலலிதா பிறந்த நாள்: கரூர் மாவட்டத்தில் இன்று மினி பேருந்துகள் கட்டணமின்றி இயக்கம்\nஹாட் லீக்ஸ்: தடுத்தாலும் அரசியல் ‘மைலேஜ்’\nஜெயலலிதா பிறந்தநாள்; திமுகவை தலையெடுக்கவிடாமல் செய்ய உறுதி ஏற்போம்: தொண்டர்களுக்கு தினகரன் கடிதம்\n- பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்\nசசிகலாவை நான் வரவேற்கவில்லை: ஆண்டிபட்டியில் மறுப்பு போஸ்டர் ஒட்டிய அதிமுக கிளை செயலாளர்\nதமிழக மக்கள் சசிகலாவை வரவேற்கவில்லை: திருப்பூரில் இல.கணேசன் கருத்து\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-02-27T21:34:26Z", "digest": "sha1:SWNEX3PFTIADIX5YYX2KHGFIH6ZQVXT7", "length": 15884, "nlines": 133, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கூந்தல் பிரச்சனை - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூந்தல் உதிர்வுக்கு உடனே பலன் வேண்டுமா அப்ப இந்த ஹேர்பேக் போடுங்க..\nநம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்கவல்ல ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nகூந்தலுக்கு ஹேர் டை போடுறீங���களா அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்\nஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம்.\nகூந்தலுக்கு நெய் அளிக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமா.. அப்போ நிச்சயம் அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.\nசருமம், கூந்தல் வறட்சியடைவதை தடுக்க நல்லெண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...\nவாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nகூந்தல் உதிர்வை தடுக்க வெந்தயத்தை இப்படி பயன்படுத்தலாம்...\nஇப்போது ஆண், பெண் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இயல்பாகிவிட்டது. செயற்கை முறை இல்லாமல் இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க...\nகுளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும்\nகுளிர்காலத்தில் கூந்தலையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். குளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nகூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜன் ஹேர் மாஸ்க்\nஊட்டச்சத்து நிறைந்த கொலாஜன் ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சியை சிறப்பாக ஊக்குவிக்க கூடியவை. வீட்டிலேயே இந்த எப்படி செய்துகொள்வது என்று பார்க்கலாம்.\nகுளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா\nகுளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா என்பதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.\nஇரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால்...\nஇரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.\nகூந்தல் உதிர்வு, பொட��கு பிரச்சனை தீர்க்கும் நெல்லிக்காய்\nஉங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக கூடிய மற்றும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் நெல்லிக்கனி.\nகுளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் கூந்தலை பராமரிப்பது எப்படி\nகுளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nவீட்டில் அலுவலகப் பணி கூந்தல் உதிர்வுக்கு காரணமா\nவீட்டில் அலுவலகப் பணியை செய்வதால் உங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் இன்னும் அதிகமாக உதிர்வதற்கு அடிப்படைக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம். இதை சரி செய்யும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.\nகூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க...\nநிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும்போது சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு\nமுடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித இரசாயணங்களையும் பயன்படுத்த வேண்டாம். உருளைக்கிழங்கை கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்.\nஇனிமே வீட்டிலேயே ஹேர் ஸ்பா செய்யலாம் வாங்க...\nபாடி ஸ்பா போன்று கூந்தலுக்கு ஹேர் ஸ்பா செய்கிறார்கள். இதை செய்வதால் முடிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முடி சேதமடையாமல் காக்கலாம். முடி வளர்ச்சி, முடி ஷைனிங் என எல்லாமே பெறலாம்.\nஎண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்ட��யன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்\nதண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nபஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\n‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/24311", "date_download": "2021-02-27T22:12:56Z", "digest": "sha1:I6UTQXGP53UWSOGQE6XBNWIQWTPGV224", "length": 6940, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி.. நடிகர் விஷால் - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nபாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி.. நடிகர் விஷால்\nதான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு நடிகர் விஷால் வெற்றி பெற்றார். இதையடுத்து அரசியலிலும் கால்பதிக்க துடித்தார். அதன்படி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் போராட்டத்தில் ஈடுபட்டது அப்போது பரபரப்பானது.\nதற்போது வரும் 2021 சட்டமன்றத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு தமிழக கட்சியும் தங்கள் பலத்தை நிரூபிக்க முனைப்புடன் செயல்ப��்டு வருகிறது. பல அரசியல்வாதிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் செயலையும் செய்து வருகின்றனர். கட்சியில் இல்லாத பலர் தங்களுக்கு பிடித்த கட்சிகளில் சேர்ந்தும் வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும், பா.ஜனதா தமிழக தலைவர் முருகனை சந்திக்க நேரம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன. பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு நடிகர் விஷால் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் வதந்தி என விஷாலின் தனி மேலாளர் ஹரி விளக்கம் அளித்துள்ளார்.\n← தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,693 பேருக்கு கொரோனா..\nஉலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை…பிரதமர் மோடி →\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26896", "date_download": "2021-02-27T22:31:04Z", "digest": "sha1:OXCV2DGFBFLDB5C4XOFBTJF4AHHWNOUS", "length": 10443, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "ஓய்வு பெறுகிறேன்; பி.வி.சிந்து வெளியிட்ட பரபரப்பு ட்வீட்..! காரணம் இதுதான்..!! - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nஓய்வு பெறுகிறேன்; பி.வி.சிந்து வெளியிட்ட பரபரப்பு ட்வீட்..\nகொரோனா தொடர்பாக பி.வி. சிந்து வெளியிட்டுள்ள அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாகச் சமூகவலைத்தளங்களில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.\nஉலகின் மிகச்சிறந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் ஓபன் டென்னிஸ் போட்டியே எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பி.வி.சிந்து அறிவித்ததுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் பி.வி சிந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.\nபி.வி.சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில், டென்மார்க் ஓபன் போட்டிதான் இறுதி. நான் ஓய்வு பெறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக நான் என் மனதில் எழும் உணர்வுகளுடன் போராடி வருகிறேன். எனக்கு தவறான எண்ணங்கள், உணர்வுகள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால்தான் நான் இன்று இதை எழுதுகிறேன். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை உணர்த்த இதை எழுதுகிறேன். இதை படிக்கும் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் என்று தெரியும். ஆனால் இதை படித்து முடிக்கும் போது என்னுடைய எண்ணமும், முடிவும் சரிதான் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஇந்த கொரோனா தொற்று என் கண்ணை திறந்துவிட்டது. எனக்கு எதிரில் இருக்கும் எதிரணி வீரர்களை என்னால் எளிதாக வீழ்த்த முடியும். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இந்த வைரஸை எப்படி வீழ்த்த முடியும் என்று தெரியவில்லை. இணையத்தில் இது தொடர்பாக நான் படிக்கும் செய்திகள் இதயத்தை உலுக்கும் வகையில் இருக்கிறது. கொரோனா காரணமாக மக்கள் படும் கஷ்டங்களை படித்து வருகிறேன். இப்போது என்னால் டென்மார்க் பேட்மின்டன் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை. இதுதான் கடைசி. என்னை மோசமான எண்ணங்கள், எதிர்மறை விஷயங்கள் சூழ்ந்து இருக்கிறது.\nஇந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து நான் ஓய்வு பெற விரும்புகிறேன். இன்றோடு நான் எதிர்மறை எண்ணங்கள், அச்சங்கள், நிலையற்ற தன்மைகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன். அதேபோல் தூய்மையில்லாத பழக்க வழக்கங்களில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அசுத்தமான செயல்களில் இருந்து ஓய்வு பெற போகிறேன். உங்களுக்கு நான் சின்ன ஹார்ட் அட்டாக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க் போட்டி நடக்கவில்லை. அதற்கு பதிலாக நான் கண்டிப்பா��� ஆசிய பேட்மிண்டன் போட்டிகளில் ஆடுவேன். நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார்.\nஓய்வு பெறுவது போல சர்ச்சையை உருவாக்கி அதன் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை பிவி சிந்து ஏற்படுத்தி உள்ளார். மக்கள் தூய்மையாக இருக்க வேண்டும், உடல் மற்றும் மன நலத்தை பேண வேண்டும் என்று என்று விழிப்புணர்வுக்காக பி.வி சிந்து டுவிட் செய்துள்ளார்.\n← நடிப்பவர்களுக்கே இங்கு முதலிடம்.. பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார்.. சீமான்\nதமிழகத்தில் புதிதாக 2,481 பேருக்கு கொரோனா..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-27T22:41:19Z", "digest": "sha1:OKU3SZGH3Q4LB4PWJPITT6PRSJDOS3ZN", "length": 12013, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.\nபுனேயில் உள்ள சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nஇந்நிலையில், தீயணைப்புப் படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், கடும் போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதும், கட்டுமானம் நடந்து வந்த பகுதியில் சிக்கியிருந்த ஐந்து ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக புனே மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மருந்து தயாரிக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தீ விபத்தினால் உற்பத்தி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படவில்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/?p=1407", "date_download": "2021-02-27T21:06:55Z", "digest": "sha1:Y3DVZ5DM6SUYXMVM723FQ4IDQPULMQHW", "length": 29456, "nlines": 123, "source_domain": "eelamhouse.com", "title": "புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்? | EelamHouse", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nகப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்\nகேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009\nHome / மாவீரர்கள் / பதிவுகள் / புகழுட���்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nவீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது.\nமாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம் என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம்.\nஇதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுவதோ, தகனம் செய்யப்படுவதோ நடந்து வந்தது. ஆனால், இனிமேல் வீரமரணமடையும் அனைத்துப் புலிவீரர்களின் உடல்களையும் புதைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். புதைக்கப்பட்ட இடத்தில் அவ்வப் போராளியின் பெயர் கூறும் கல்லறைகள் எழுப்பப்பட்டு அவை தேசிய நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும். இவைகள் காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.\nதாங்கள் வீரமரணமடைந்தால் தங்களுடைய உடல்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைத்து அங்கே நினைவுக்கற்கள் நாட்டப்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாகும். இந்த விருப்பம் மிக அண்மையில் ஏற்பட்ட தொன்றல்ல. இந்திய – புலிகள் போர்க் காலத்தில் வன்னிக் காட்டுக்குள்ளேயே போராளிகளின் இவ் விருப்பங்கள் வெளிப்படத் தொடங்கி விட்டன. பிரதானமாகத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த மணலாற்று காட்டுக்குள்ளேயே இவ் விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் செயல்வடிவங்களும் கொடுக்கப்பட்டது.\nஇந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக கடும் சமர்கள் நடந்த இடம் மணலாறு என்பது தெரிந்ததே. இந்தியப் படைகளுடனான போரில் நாம் சந்தித்த வெற்றிக்கு அத்திவாரமாக இருந்தது மணலாற்றுக் காட்டில் நாம்கண்ட வெற்றிதான். ��ந்தச் சமர்களில் எமது போராளிகள் பெற்ற வெற்றிக்கு மணலாற்றுக்காடு உறுதுணையாக இருந்தது. இதனால் தங்களுடைய போராட்ட வாழ்வில் ஒன்றிக்கலந்து உறுதுணையாக இருந்த அந்த நிலத்திலேயே தங்களது உடல்களும் புதைக்கப்பட வேண்டும் எனப் போராளிகள் விரும்பினார்கள்.\nமணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய போராளிகள் பலர் தாங்கள் எங்கேசென்று போராடி வீரமரணமடைந்தாலும் தங்களது உடல்கள் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குள்தான் புதைக்கப்படவேண்டும் என எழுத்து மூலம், வாய் மூலம் தலைவர் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படியே அவர்களது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.\nஇதன் காரணமாக இன்று மணலாற்றுக் காட்டுக்குள் பெரியதொரு மாவீரர் துயிலும் இல்லம் போராட்டக் கதைகளைக் கூறிக்கொண்டே இருக்கின்றது. இதேபோன்று மற்றைய மாவட்டங்களிலும் சிறிய சிறிய அளவுகளில் காடுகளுக்குள் போராளிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன. இவ்விதம் தங்களது உடல்கள் சொந்த மண்ணுடன் கலக்கப்பட வேண்டும் என்ற போரளிகளது மன விருப்பத்தையும் அதன் பின்னால் இருந்த ஆத்மதிருப்தியையும் பார்த்தோம். இனி போராளிகளது உடல்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் இடையில் இருக்கும் மானிட உணர்வுகளையும், அதன் பிரதிபலிப்புக்களையும், மனோவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பார்ப்போம். அப்போது பாரிய உண்மைகளை நாம் கண்டுகொள்ளலாம்.\nமரபு வழியாக தமிழர்களிடம் இருந்துவரும் சம்பிரதாயங்களின்படி இறந்தவர்களை தகனம் செய்வதே வழமை என அறிந்து வைத்திருக்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமான வாதங்கள் வைக்கப்படுவது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த வாதத்தை இம் மண்ணின் விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த போராளிகள் விடயத்தில் ஒப்புநோக்க முடியாது. போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரணநிகழ்வுகள் அல்ல. இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.\n���தாவது, போராளிகளின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்ற உதவும் நெருப்புக் கிடங்குகளாகவே பயன்படும். எனவேதான் போராளிகளது உடல்களைப் புதைத்து கல்லறைகளை எழுப்பி அதை என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள ஒரு நினைவுச் சின்னமாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகின்றோம். இன்றுவரை 3750ற்கும் மேற்பட்ட புலிவீரர்கள் வீரமரணமடைந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தால் எமது விடுதலைப் போராட்டம் உயர்ந்ததொரு கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. ஆனால் இவர்களது நினைவை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் சின்னங்கள் எம்மிடம் உண்டா எனக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் பதில் கிடைக்கும்.\nஇப் போராளிகள் அனைவருக்கும் அவர்கள் பெயர் கூறும் கல்லறைகள் கட்டப்பட்டால் அவற்றைக் கண்ணுறும் அனைத்து மக்களும் சுதந்திரத்தின் பெறுமதியைப் புரிந்து கொள்வதுடன் அதை வென்றெடுக்க போராளிகள் கொடுத்த உயிர்விலையையும் உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்வார்கள்.\nஅன்பிற்குரிய எமது பெற்றோர்களே, மக்களே\nஎமது இயக்கத்தின் இந்த முடிவை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இந்த முடிவு காலங்காலமாக இருந்து வந்த சம்பிரதாயம், சாஸ்திரங்களுக்கு முரணாக இருக்கிறது என நீங்கள் கருதலாம். ஆனால், உங்களது பிள்ளைகளான புலிவீரர்கள் இந்தச் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இந்த நாட்டின் பொதுச் சொத்தாக, பொக்கிசமாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக்கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்க வேண்டும்.\nஇது ஒருபுறமிருக்க, எமது சக தோழர்கள் சிலரது வீரமரணத்தின் பின் நடைபெறும் சில சம்பவங்கள் எமது மனதைப் பாதித்திருக்கின்றன. அதாவது, பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ, உறவினர்களோ இல்லாது நடைபெறும் எமது போராளிகளின் இறுதிச் சடங்குகளை நாம் கண்டிருக்கின்றோம். என்னதான் எமது தோழர்கள் சூழ்ந்து நின்று தகன நிகழ்சியை நடத்தினாலும்கூட, அப் போராளியைப் பெற்றெடுத்து – சீராட்டி வளர்த்தெடுத்த தாய் – தந்தையரோ, அல்லது உடன் பிறந்தவர்களோ இல்லாதது எமது மனதை நெருடுகின்றது. போராட்ட சூழல் காரணமாக அவர்கள் வரமுடியாது விட்டாலும் ந���ளை இப் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளையின் நினைவாக நாங்கள் எதைக் காட்டப் போகின்றோம் ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம் ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம் அப்படியான சூழலில் அவர்கள் படும் துயரையும், அங்கலாய்ப்பையும் அனுபவவாயிலாக நாம் அறிந்தே இருக்கின்றோம்.\nஎனவேதான் தனது பிள்ளையின் உடலைப் பார்க்காது விட்டாலும் கூட அவனது உடல் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஓரளவு ஆறுதல் அடையவாவது நாங்கள் உதவி செய்வோம். அத்துடன் அடிக்கடி அக்கல்லறைக்குச் சென்று அவனது நினைவுகளை மீட்டுப் பார்ப்பதுடன் ஓர் ஆத்ம திருப்தியையும் அவர்கள் அடைந்து கொள்வார்கள். கல்லறைகளை அமைத்து அடிக்கடி அங்கே செல்வது சோகத்தை தொடர்ந்தும் மனங்களில் வைத்திருப்பதற்காகவா என ஒரு கேள்வி எழலாம்.\nஅன்புக்குரியவர் ஒருவரின் சாவு சோகமானது தான். ஆனால் அந்தச் சோகத்தை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவரை மறக்க முயற்சிப்பதாக இருக்க முடியாது தானே கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செல்வதால் மனம் நிம்மதி அடையும். எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகனம் செய்வதற்குப் பதிலாக புதைப்பது என்பது தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயலல்லவா கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செல்வதால் மனம் நிம்மதி அடையும். எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகனம் செய்வதற்குப் பதிலாக புதைப்பது என்பது தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயலல்லவா என யாராவது வினா எழுப்பலாம்.\nநீண்டகாலம் தொட்டு இருந்து வரும் தகனம் செய்வது தமிழரின் பண்பாடு என எண்ணுவது தவறானது. உண்மையில் பண்டைய தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களது உடல் புதைக்கப்பட்டு நடுகல் வைக்கப்பட்டதாக போதுமான வரலாறுகள் உண்டு. புறநானுற்று இலக்கியமும் ஈமத்தாழி வடிவிலான தொல்லியல் சான்றுகளும் இதை நிரூபிக்கப் போதுமானது.\nஆனாலும் இந்த ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும், உண்மையில் இந்த முறையை ஒரு சமூக சீர்திருத்தமாக நாங்கள் செய்யவில்லை. இது போராளிகளுக்கு மட்டும் பொருந்த��ம். இது பொதுமக்களிற்கல்ல. எனவே இங்கே பண்பாட்டுப்பிரச்சனை எழநியாயமில்லை. அத்துடன் புதைப்பது என்ற முடிவானது வெறும் இறுதிக் கிரியை நிகழ்ச்சி அல்ல, அது போராட்டத்தை உயிர்ப்புடன் என்றென்றும் வைத்திருக்கும் ஒரு சரித்திர தியாகத்தின் சின்னம்.\nசரி அப்படி புதைத்து எழுப்பப்பட்ட கல்லறைகளை இராணுவம் அழிக்காதா அப்படி நடந்தால் வீரமரணமடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டது போலாகாதா அப்படி நடந்தால் வீரமரணமடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டது போலாகாதா எனவே இந்த அவமதிப்புக்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா எனவே இந்த அவமதிப்புக்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா எனவும் கேள்வி எழலாம். தியாகி சிவகுமாரனுக்கு உரும்பராயில் அமைக்கப்பட்ட சிலையையும் மன்னார் தளபதி லெப்.கேணல் விக்டரது கல்லறையையும் சிங்களப் படைகள் சிதைத்ததையும் மனதில் வைத்து மேற்குறித்த கேள்விகள் எழுவது நியாயமானது.\nபோரில் கொல்லப்பட்ட எதிரி இராணுவ வீரனது கல்லறைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண போர் தர்மம். ஆனால் அதை சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கும் என உறுதி கூறமுடியாதுதான். ஆக்கிரமிப்பு இராணுவமாக இங்கு செயற்பட்டு அதானால் இங்கு கொல்லப்பட்ட இந்திய ஜவான்களுக்காக இந்திய அரசு எமது மண்ணிலேயே அமைத்த நினைவுச் சின்னங்களை இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்ட பின்பும்கூட நாம் உடைத்தெறியவில்லை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.\nஆனால், எமது மண்ணில் எமது போராளிகளுக்கு எமது மக்கள் அமைத்த நினைவுத் துண்களையும், கல்லறைகளையும் சிங்கள இராணுவம் உடைத்தெறிவதையிட்டு நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் அதையிட்டு சிங்கள இனம் வெட்கப்படட்டும். இறுதியாக ஒன்று சொல்கிறோம். முழுமையாகவே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது தாய்மண்ணை விடுவிக்கும் போரில் வீரமரணமடையும் ஒரு வேங்கை கேட்பது ஆறு அடி நிலத்தை மட்டுமே.\n“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nNext தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\n‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nத��லீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nகப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்\nகேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009\nஇரு நாட்டு கடற்படையுடன் போரிட்ட லெப். கேணல் தர்சன்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nஉருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nமருத்துவப்பிரிவின் லெப் கேணல் நீலன்\nலெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம்\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152159/", "date_download": "2021-02-27T22:21:30Z", "digest": "sha1:S3YW6KHIJB5RUJGEPZHHVBQCBXXIA3NJ", "length": 12903, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்\nகொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சபையில் சமர்ப்பித்துள்ளார்.\nபிரித்தானியர் ஆட்சிக்கால சட்டத்தைப் பயன்படுத்தி இலங்கை இராணுவம் இரண்டாவது கொரோனா அலையை கையாள்வது மனிதாபிமானமற்றது என்ற முறைப்பாட்டுக்கு மத்தியில், இது ஒரு தனிநபர் பிரேரணையாக வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு, இந்த வரைவு நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇது பொது சுகாதாரப் பாதுகாப்பின் நிலையை அறிவிக்கவும், பொது சுகாதாரத்திற்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், அது தொடர்பான விடயங்களைச் சமாளிக்கவும் பயன்படுத்தக்கூடிய ஒரு சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த மசோதா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கவும் சிறப்பு அவசர குழுவை நியமிக்கவும் அனுமதிக்கும்.\nசுகாதார அவசரக் குழுவில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சுக்களைப் பொறுப்பானதாக் கொண்டிருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்தாலோசித்து எதிர்க்கட்சியின் ஐந்து உறுப்பினர்களை நியமிக்க முடியும்.\nஅவசரகால நடவடிக்கைகளின் போது தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அல்லது சலுகை விலையில் அல்லது நிவாரணம் வழங்க சமூக நல அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபொது சுகாதார அவசரநிலை ஏற்பட்டால் பொதுக் கூட்டங்கள், மத அனுஷ்டானங்கள், அத்தியாவசியமற்ற வேலைகளுக்கு செல்லுதல் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கு அமைய பொது இடங்களுக்கான அணுகலை 14 நாட்களுக்கு மேற்படாமல் கட்டுப்படுத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. #பொதுச்சுகாதார #சட்ட வரைபு #சுமந்திரன் #கொரோனா #வர்த்தமானி\nTagsகொரோனா சட்ட வரைபு சுமந்திரன் பொதுச்சுகாதார வர்த்தமானி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு\nகொழும்பின் சில பகுதிகளில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/hemnath-arrested-for-chitra-suicide/", "date_download": "2021-02-27T22:11:49Z", "digest": "sha1:UKROPH6SAOONT7OGWVNAMKMPFNV5ZROS", "length": 23472, "nlines": 170, "source_domain": "magaram.in", "title": "சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!", "raw_content": "\nகடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: வைகோ\nகடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச....\nபல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு\nசென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...\nசாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை\nசென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...\nகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிண��முல் காங்கிரசில் இணைந்தார்\nஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...\nஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.\nசென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...\nசித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nடி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்ன திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவு திருமணம் நடந்தது.\nஇந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டு விடுதி அறையை விட்டு வெளியே போன பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா\nதிருவான்மியூரில் வீடு கட்டவும், புதிதாக கார் ஒன்றை வாங்குவதற்கு சித்ரா கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு எதுவுமே இல்லை என்பதால் சித்ராவுக்குக் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், தனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்திலுமே சித்ரா ஓய்வின்றி நடிக்கத் தொடங்கியுள்ளார்.\nஒருபுறம் கடன் பி��ச்சினையால் மன அழுத்தம் ஏற்பட்டபோது, இன்னொரு புறம் திருமணத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. பிரம்மாண்டமாகத் திருமணத்தை நடத்த வேண்டும், திரையுலகினரை அழைக்க வேண்டும் என்றெல்லாம் சித்ரா திட்டமிட்டுள்ளார். அதற்குக் கணவரிடமிருந்து எந்தவொரு உதவியுமே கிடைக்காதபோது மன அழுத்தம் அதிகமாகியுள்ளது.\nகடைசியாக மீண்டும் ஹேம்நாத் – சித்ரா இருவருக்கும் படப்பிடிப்புத் தளத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் ஹோட்டல் அறைக்கு வந்த பின்னரும் வாக்குவாதம் முற்றியிருந்தது. நான் உங்களை நம்பியே இருப்பதாக சித்ரா கூறியதற்கு, ஹேம்நாத் திட்டிவிட்டு அறையை விட்டுச் சென்றுள்ளார்.\nஇதனால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்திலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.\nசென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...\nநடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.\nஅரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...\nதமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...\nஅபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.\nகேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமேற்கு மாம்பலத்தில் விளையாட்டு மைதானத்த காணோம்… கண்டுபிடித்து தாருங்கள் \n135-வது வார்டு, பக்த���த்சலம் தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத்திடல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது, சிறுவர் சிறுமியர்கள், இளைஞர்கள் விளையாடுவதை தடுக்கும் வகையில் மைதானம் கபளிகரம் செய்யப்பட்டுவருகிறது.\nபல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு\nசென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...\nசாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை\nசென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...\nகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்\nஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...\nஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.\nசென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...\nஇன்று முதல் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன – இதோ முழு விவரம்..\nஇந்த 5 முக்கியமான விதிகள் இன்று (டிசம்பர் 1) முதல் மாற உள்ளது, இது உங்களை நேரடியாக பாதிக்கும்..டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. இவை...\nஉருவாகும் ‘புரவி’ புயல்… எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா \nவங்கக்கடலில் உருவாகவுள்ள 'புரவி' புயலானது டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n20 வயது கணவருக்கு 4வது திருமணம் செய்ய பெண் தேடும் 3 மனைவிகள்..\nபாகிஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு ஏற்கனவே 3 திருமணம் முடிந்தும் 4-வது திருமணத்திற்க்காக மணப்பெண் தேடி வருகிறார். கணவரின் திருமண ஆசையை நிறுவேற்றுவதற்காக 3 மனைவிகளும் பெண்...\nகாவலாளிக்கு பயந்து மின்கம்பம் பின்னால் மறைந்துகொண்ட யானைக் குட்டி\nகரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானை குட்டி காவலாளியிடம் தாம் மாட்டி கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் மின் கம்பத்திற்கு பின்னால் மறைந்துகொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்...\nபாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2496-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-02-27T22:19:45Z", "digest": "sha1:Q22LTGPYEHO7UNMRYNOEDXAYWRJYSPNK", "length": 7527, "nlines": 197, "source_domain": "www.brahminsnet.com", "title": "மனிதன் நிச்சயம் மாறக்கூடாது", "raw_content": "\nThread: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது\nமிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. ஆனால், அவை வாழ்க்கை நெறியிலிருந்து தவறவில்லை. அதற்கு தரப்பட்ட விதியை சரிவரப் பின்பற்றுகிறது. பகுத்தறிவு படைத்த மனிதன் மட்டுமே, வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு விட்டான். எதற்காக இறைவனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தனது இஷ்டப்படி அமையவில்லை என்பதற்காக இறைவனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தனது இஷ்டப்படி அமையவில்லை என்பதற்காக இப்படி மனிதன் சீரழிந்து போவதைத்தான் நமது சாஸ்திரங்கள் தடுக்கிறது. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்பவர்களுக்கு, சாஸ்திர அடிப்படை உதவும். அவை கூறும் தர்மங்களை ஒழுங்காகப் பின்பற்றுபவர்களுக்கு இறைவனுடைய அருள் கிடைக்கும். இன்றைய நவீன உலகில், கட்டுப்பாடான அமைப்பைக் குலைக்கவும், மாற்றவும் முயல்வது தான் நாகரிகம் எனக் கருதப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் அத்துமீறி நடக்கிறோம்.காலம் மாறி விட்டதால் நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், இயற்கையைப் பாருங்கள். ஒரு ஒழுங்கில் இயங்குகிறது. மனிதன் மட்டும் எதையும் சாப்பிடுகிறான். எதையும் உடுத்துகிறான். உயர்ந்த நிலையில் இருக்க வேண்டிய மனிதன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி தாழ்நிலையை அடைந்து விட்டான். மனிதர்கள் பிறருக்காக தன்னலமற்று வாழ்வது தான் வாழ்க்கை நெறிமுறையாகு\n« தானம் பெற தகுதியற்றவர்கlள் | 12 in Hinduism: »\nஅடை, இயற்கை, இல்லை, சாப்பிட, மனிதர்கள், வாழ்க்கை, ஸ்வாமி, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-4/", "date_download": "2021-02-27T21:42:28Z", "digest": "sha1:SWBSWOHGCNB7WIWPIWJKXK43XAXPQ33E", "length": 10896, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்! | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் ஆறு இலட்சத்து ஆயிரத்து 41பேர் குணமடைந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை ஆறு இலட்சத்து 30ஆயிரத்து 263பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், 13ஆயிரத்து 126பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 173பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 16ஆயிரத்து 96பேர் அங்குள்ள மரு���்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 195பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-02-27T22:22:44Z", "digest": "sha1:EFBFT5NPQTU4ZJAG23J5Y47KXSKBJ2XR", "length": 11534, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "சந்திரிகா மற்றும் சஜித் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nசந்திரிகா மற்றும் சஜித் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல்\nசந்திரிகா மற்றும் சஜித் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.\nநேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் உலகிலாவிய ரீதியில் அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nமேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலங்கைக்கு பொருத்தமான தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுப்பதன் முக்கியத்தும் மற்றும் உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் ஆகியவைகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த சந்திப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவிலேயே இவ்விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T22:13:05Z", "digest": "sha1:RGU2WTEM46MQDTRT6L76EFGLY3X6IDJY", "length": 10554, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு\n‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பிலான ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், படத்தின் வெளியிடு குறித்த அறிவிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது.\nஇதன்படி, ‘கர்ணன்’ திரைப்���டம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ருவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பு தனுஷ் இரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது என்பதுடன் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேரு��்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T23:30:08Z", "digest": "sha1:DK5BTXDKUMMQKQ57KH4JTQJXSJ5GC6BB", "length": 8143, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நினைவுகூரும் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநினைவுகூரும் நாள் (Remembrance Day) என்பது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இந்த நாள் நவம்பர் 11 இல் பொதுநலவாய நாடுகள் பலவற்றில் அவதானிக்கப்படுகிறது. இந்த நாளில் ஒரு பொப்பியை நினைவுக் குறியீடாக அணிவர். நினைவுகூரும் நாள் பல ஈழத் தமிழர்கள் அவதானிக்கும் மாவீரர் நாளுக்கு ஒத்தது.\nகனடாவில் நினைவுகூரும் நாள். சோன் மாக்கிரேயின் பிறப்பிடத்தில் உள்ள நினைவகம். இரண்டு பொப்பிப் பட்டிகள் நூல் சிற்பத்தின் மேலே இருப்பதைக் காண்க.\nபொப்பி நாள், போர் நிறுத்தநாள்\nபொதுநலவாய நாடுகள் (மொசாம்பிக் தவிர்ந்த)\nபோரில் உயிரிழந்த பொதுநலவாய நாட்டு மக்களையும் வீரர்களையும் நினைவு கூறல்\nVeterans Day, நினைவு நாள் (ஐக்கிய அமெரிக்கா), அன்சாக் நாள்\nமுதலாம் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும் செருமானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி, காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது. [1]\nஇந்த நாள் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்தாம் சோர்ச் மன்னரால் நவம்பர் 7, 1919ம் ஆண்டு முதலாம் உலகப் போரில் உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.[2] எனினும் இன்று அனைத்துப் போரிலும் உயிர் நீத்தவர்களை இந்த நாளில் நினைவு கூருவர்.\nசிவப்பு நிற பொப்பி மலர்கள் இந்த நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. பொப்பிச் செடிகள், கொடூரமான போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியது. போர் மருத்துவரும் கவிஞருமான சோன் மாக்கிரே எனும் கனடிய வீரரின் \"பிளாண்டர் புலத்தில்\" எனும் கவிதையின் வரிகள் வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகளைக் குறிப்பிட்டது. இக்கவிதை மூலம் பொப்பி பிரபல்யம் அடைந்தது. நினைவுறுத்தும் நாளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொப்பிகளை அணிவது வழக்கத்தில் வந்தது.\nகனடாவில் \"லெஸ்ட் வீ போர்கெட்\" (lest we forget) எனும் வாக்கியம் இந்நாளுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது, போர்த் தியாகிகளை ஒருபோதும் மறத்தலாகாது எனும் எச்சரிக்கையை இந்த வாக்கியம் தெரிவிக்கின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kaliru/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8101", "date_download": "2021-02-27T23:04:24Z", "digest": "sha1:C6QFU6GZ7N5LQUGUBFRRTVJJILSJOFIM", "length": 11653, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Kaliru/தொகுப்பு01 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n3 பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்\n6 இலங்கை-2019-அக்டோபர் 19, 20\n10 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\nதாங்கள் உருவாக்கிய மற்றும் உருவாக்கும் கட்சிகளுக்கான வண்ண வார்ப்புருக்களை, விக்கிதரவிலும்(Wikidata) மற்றும் பகுப்புகளையும்(Category) இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காண்க.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:14, 25 மே 2019 (UTC)\n@Gowtham Sampath: அவ்வாறே செய்கிறேன் நன்றி -ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 💓 (பேச்சு) 02:34, 26 மே 2019 (UTC)\nவணக்கம், 10000 தொகுப்புகளுக்கு மேல் செய்த பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவை விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:03, 19 சூன் 2019 (UTC).\nவிருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:58, 19 சூன் 2019 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல. -ஷந்தோஷ் ராஜா யுவராஜ் 💓 (பேச்சு) 03:57, 23 சூன் 2019 (UTC)\nமேற்குறித்த தேதிகளில் இலங்கை செல்லவிருக்கிறோம். அதற்காக அங்கு செல்வோரிட்டத்தில், அலைப்பேசி, மின்னஞ்சல், கடவுச்சீட்டு, இன்னும் சிலவிவரங்கள் பெற்று, தனியே கூகுள் ஆவணமாக, உரியவரிடம் பகிர்ந்து கொள்ள மட்டும் உருவாக்கி வருகிறோம். எனவே, உங்களின் விவரங்கள் தருக. எனது மின்னஞ்சல் tha.uzhavanஅட்சிமெயில்டாட்காம். எனது அலைப்பேசி எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு. உடன் தொடர்பு கொள்ளவும்.--த♥உழவன் (உரை) 04:33, 9 செப்டம்பர் 2019 (UTC)\n[1] - இஸ்ரேல் என்பது இங்கு தேவையற்றது. --AntanO (பேச்சு) 09:05, 13 செப்டம்பர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 03:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2019/12/26/this-is-not-leadership-army-chief-bipin-rawat-slams-anti-caa-protests/", "date_download": "2021-02-27T22:19:02Z", "digest": "sha1:NCR7LZJDGODJANFCKGZUMU4HWK3OJLL5", "length": 11058, "nlines": 117, "source_domain": "themadraspost.com", "title": "எதிர்க்கட்சிகள் காட்டம்... #CAA போராட்டம் குறித்து ராணுவ தளபதி பேசியது என்ன?", "raw_content": "\nReading Now எதிர்க்கட்சிகள் காட்டம்… #CAA போராட்டம் குறித்து ராணுவ தளபதி பேசியது என்ன\nஎதிர்க்கட்சிகள் காட்டம்… #CAA போராட்டம் குறித்து ராணுவ தளபதி பேசியது என்ன\nமத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மதரீதியிலாக துன்புறுத்தல்களை எதிர்க்கொண்டு இந்தியாவிற்கு ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க திருத்தம் கொண்டு வரப்பட்டது.\nகடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்களாக கருதப்படுவர். இந்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதனால் உயிரிழப்பும் நேரிட்டது.\nஎதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் தரப்பில் பேதம் இல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்தநிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து நேரடியாக குறிப்பிடாமல் விமர்சனத்தை முன்வைத்தார்.\nஅவர் பேசுகையில், “தலைவர் என்பது வெறும் தலைமை ஏற்பது மட்டும் கிடையாது. நீங்கள் முன்னே செல்லும் போது, மற்றவர்கள் தங்களை பின்தொடர்வார்கள் என்ற எண்ணம் வேண்டும். இது சாதாரமானது அல்ல. மிகவும் எளிமையான விஷயம் போல தோன்றலாம். ஆனால், இது மிகவும் சிக்கலானது. உங்களை சரியான திசையில் வழிநடத்தி செல்பவர்களே தலைவர்கள். தவறாக வழி நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் கிடையாது.\nகல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில்கூடி போராட்டம் நடத்தியதை பார்த்தோம். இதன் மூலம் நமது நகரங்களில் வன்���ுறை சம்பவஙகள் நடந்ததையும் பார்த்தோம். இது தலைமைத்துவம் கிடையாது,” என்றார்.\nராணுவ தளபதியாக இருந்துக்கொண்ட பிபின் ராவத் பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, தலைமை என்பது ஒருவரின் அலுவலகத்தின் வரம்புகளை அறிவது என விமர்சனம் செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் பிபின் ராவத்தின் பேச்சை விமர்சனம் செய்துள்ளன.\nராணுவ தளபதி பிபின் ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அனைத்து பாதுகாப்பு படைகளுக்கும் தலைவர் (சிடிஎஸ்) ஆவார் என்று சொல்லப்படுகிறது. இந்த புதிய பதவியின் மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு தலைமை ஆலோசகராக அவர் இருப்பார் என சொல்லப்படுகிறது. வடக்கு ராணுவத கமாண்டர் ரன்பிர் சிங்கிற்கும் சிடிஎஸ் பதவி கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஎன்பிஆர் விவகாரம் ப.சிதம்பரத்திற்கு பா.ஜனதா பதிலடி\nஉ.பி.யில் துணை ராணுவப்படை குவிப்பு… இன்டர்நெட் ரத்து; நடப்பது என்ன\nஅரிதான புலிகள்… இந்தியாவின் தேசிய விலங்கானது எப்படி…\nதைவான்… சீனாவுக்கு பைடன் வைத்த ‘புது செக்…’ பதறும் சீனா…\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=188357&cat=33", "date_download": "2021-02-27T22:04:03Z", "digest": "sha1:BFMYM3RTO2BDZ72BBOAXUWO4MZJ2YWBX", "length": 16028, "nlines": 348, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடியோவால் அம்பலத்துக்கு வந்தது கள்ளக்காதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ வீடியோவால் அம்பலத்துக்கு வந்தது கள்ளக்காதல்\nவீடியோவால் அம்பலத்துக்கு வந்தது கள்ளக்காதல்\nசம்பவம் செப்டம்பர் 28,2020 | 16:25 IST\nமத்தியப்பிரதேச ஏ.டிஜிபியாக இருப்பவர் புருசோத்தம் சர்மா. இவர் மனைவி பிரியா. திருமணமாகி 30 ஆண்டு ஆகிறது. சர்மாவுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. சம்பவத்தன்று அந்தப்பெண் வீட்டுக்கு சென்ற சர்மா உல்லாசமாக இருந்தார். பின் தொடர்ந்து சென்ற பிரியா, கணவனையும் கள்ளக்காதலியையும் கையும் களவுமாக பிடித்து விட்டார். ஆவேமடைந்த சர்மா, மனைவியை கடுமையாக தாக்கினார். தாயுடன் சென்ற மகன் பர்த் Parth கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட, அடிதடி காட்சிகள் தெளிவாக பதிவானது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகால்வாயை ஆக்கிரமித்த 30 கட்டடங்கள் இடிப்பு\nசி.எம் கான்வாயை அலற விட்டவருடன் ஒரு சந்திப்பு\nஎப்போதும் சிரிப்பவள் ஒரு வருடம் தனிமையில் மூலையில் கிடந்தேன்... மமதி சாரி உருக்கம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு\nஆர்.எஸ்.பாரதிக்கு நிவாரணம் இல்லை; ஐகோர்ட் 2\n6 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்\nதிமுகவின் ரவுடிசத்தை பட்டியலிடுகிறார் எஸ்.ஆர்.சேகர் 2\n7 Hours ago செய்திச்சுருக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த பெருமாள் 1\nபுது முக நடிகர்களுக்கு அசோக்செல்வனின் அட்வைஸ் இது..\n8 Hours ago சினிமா வீடியோ\n9 Hours ago சினிமா வீடியோ\nமுதல்வர் அறிவிப்பை விமர்சித்த ஸ்டாலின் 1\nசிறந்த வழிகாட்டி என நெட்டில் புகழாரம் 1\nவீராங்கனை அனுராதா கண்ணீர்; ரசிகர்கள் பிரியாவிடை | Ravanan | Jallikattu Kalai | Pudukottai | Dinamalar |\n14 Hours ago செய்திச்சுருக்கம்\nதிடீர் அறிவிப்பால் பரபரப்பு 1\n15 Hours ago சினிமா வீடியோ\nவாஜ்பாயை பின்பற்றும் மோடி 1\nதுள��ளி குதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்.\nகழகங்களை மிரள வைக்கும் ஜாதி கட்டளை\nதிமுகவினர் மீது பெண்கள் கோபம் 5\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/604098-apple.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-02-27T22:10:21Z", "digest": "sha1:AHPO2GWY24TXMKNID24P4CCS3VBVNUON", "length": 14045, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறுகிறது | apple - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறுகிறது\nஆப்பிள் நிறுவனம் தனது 9 உற்பத்தி நிலையங்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்.\nபெங்களூருவில் கானொலி மூலமாக நடந்த 23-வது தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கு பெரிய திட்டங்களுடன் வருவதாகக் கூறினார். முதல் கட்டமாக சீனாவில் இருந்து 9 உற்பத்தி நிலையங்களை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. கரோனா பரவலுக்குப் பிறகு சீனாவுக்கு மாற்றாக சர்வதேச உற்பத்தி துறை தனக்கான மற்றொரு சந்தையை யோசித்து வருகிறது.\nஇந்நிலையில் மத்திய அரசு மின்னணு துறைக்கு அறிவித்துள்ள உற்பத்தி சார் ஊக்கத்தொகை சலுகை திட்டம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கெனவே சாம்சங், ஃபாக்ஸ்கான், ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் சலுகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உய���்வு: மத்திய...\nஇந்தியா-இங்கி. ஒருநாள் தொடரைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை: இடத்தை மாற்றவும் பரிசீலனை\nஆடுகளத்தைப் பற்றி பேசுவதைவிட விளையாட்டின் தரத்தைப் பேசுங்க: இது பந்துவீச்சாளர்களுக்கான போட்டி: அஸ்வின்...\nகள்ளப்பணம், போதை மருந்து கடத்தல்: இந்தியா- வங்கதேசம் இடையே பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து மட்டும்தான்: ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா...\n - அதிருப்தி தலைவர்களால் 5 மாநிலத் தேர்தலிலும் வென்றால் சிறப்புதான்:...\nஅதிகரிக்கும் கரோனா; அலட்சியமாக இருக்கக்கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nகள்ளப்பணம், போதை மருந்து கடத்தல்: இந்தியா- வங்கதேசம் இடையே பேச்சுவார்த்தை\nகாங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி கொல்கத்தாவில் நாளை பிரமாண்ட பேரணி: பங்கேற்காமல் தவிர்த்த ராகுல்,...\nடென்னிஸ் பாதி; மாடலிங் பாதி\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது முடிவெடுக்க...\n19 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட்...\n9, 10, 11-ம் வகுப்பு தேர்ச்சி கல்வித் துறை அரசாணை வெளியீடு\nகாஷ்மீரில் தீவிரவாத சதித்திட்டம் முறியடிப்பு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து கடும் கண்டனம்\nஅசாமில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா கோயில் குவிமாடத்துக்கு 19 கிலோ தங்கத்தால் தகடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/2500", "date_download": "2021-02-27T22:19:36Z", "digest": "sha1:KFY2AFFNP7353XIXDUUCDFBF4RHK32N3", "length": 7943, "nlines": 94, "source_domain": "www.kirutamilnews.com", "title": "சென்னை மழை தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததா? – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசென்னை மழை தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததா\nசென்னையில் நீங்கள் குடியிருக்கும் பகுதியை பாருங்கள் உங்கள் வீட்டை சுற்றி சிறிதளவாது மண் தரை இருக்கிறதா உங்களில் நூற்றுக்கு 95 பேரின் பதில் இல்லை என்று தான் இருக்கும்..\nநீர் பூமியில் இறங்க எங்குமே இடம் இல்லை, வீட்டை சுற்றி சிமெண்ட்டால் மூடப்பட்டுள்ளது, சாலைகள் முழுதும் தார் சாலைகளால் மூடப்பட்டுள்ளது..\nபெய்த மழை அனைத்தும் சாக்கடைக்கே சென்றது.. பின் எப்படி தண்ணீர் பிரச்சனை தீரும்.\nஇந்த பிரச்னையை எப்படி தான் தீர்ப்பது\nஅரசால் மட்டும் இந்த பிரச்னையை தீர்க்க முடியுமா இந்த பிரச்னையை தீர்க்க நமது பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்\nஒவ்வொரு தனி நபரும் தங்கள் வீட்டில் பெய்யும் மழை நீர் பூமிக்கு செல்வது போல் மழை நீர் சேகரிப்பை தாமாக முன்வந்து செய்ய வேண்டும். வீட்டை சுற்றி சிறிதளவாது மண் தரை விட்டு வீடு கட்ட வேண்டும்..\nஅரசு என்ன செய்ய வேண்டும்\nசாலைகளின் வழியே வழிந்தோடும் நீர் சாக்கடையில் கலக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையின் இரு புறத்திலும் மழை நீருக்கான வாய்க்கால் வெட்டப்பட்டு அந்த மழை நீர் சென்று சேரும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆழமாக சிமென்ட் உரைகள் இறக்கப்பட்டு பெய்யும் மழைநீர் அந்த உரைகளின் வழியாக பூமியில் இறங்கும்படி செய்ய வேண்டும்.\nஇந்த உரை கிணறுகள் ஒவ்வொரு பருவ மழைக்கும் முன்பு அரசு பணியாளர்களால் மண் அள்ளப்பட்டு மழை நீர் தடையின்றி நீர் சேரும்படி பராமரிக்க வேண்டும்.\nஏரி குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், எரி குளங்கள் முறையாக தூர் வாரப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.\nமேலும் இயற்கைக்கு எதிரான நதிகள் இணைப்பு திட்டங்களை கைவிட்டு அதற்கு பதில் ஆறுகளின் குறுக்கே அங்காங்கே சிறியளவிலான தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.\nஆறுகளில் வெல்லம் போகும்போது அந்த நீர் மின் மோட்டார்களின் மூலமாக பெரிய ஏரிகளில் சேகரிக்கப்பட்டு அந்த ஏரிகளில் இருந்து அருகிலிருக்கும் குளங்கள் நிரப்பப்பட வேண்டும் இதன் மூலம் நிலத்தடி நீர் பெருகும். இந்த திட்டத்தை செயல்படுத்த தனி வாரியம் அமைக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவது நதிநீர் இணைப்பை செய்வதற்கு ஆகும் செலவில் 10 சதவிகிதம் கூட ஆகாது. நதிநீர் இணைப்பை விட 100 மடங்கு அதிக பலனை கொடுக்கும்.\nஇதுவே இன்றைய தமிழ் நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதர்க்கான ஒரே வழியாகும்\nதடுப்பூசி போட்டுக்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்\nமூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவு \n7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/264-natham-ezhundhatha-tamil-songs-lyrics", "date_download": "2021-02-27T21:24:44Z", "digest": "sha1:SNRO7EZEYRVHBTDDAZA6WYQ4V744GYGJ", "length": 7062, "nlines": 145, "source_domain": "www.tamilpaa.com", "title": "Natham Ezhundhatha songs lyrics from Gopura Vasalile tamil movie", "raw_content": "\nபெண் : நாதம் எழுந்ததடி கண்ணம்மா\n(இசை) சரணம் - 1\nபெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..\nத நி ச் த நி ச் த நி ச் த நி\nத நி ச் த நி ச் த நி ச் த நி\nத நி ச் நி ரீ ச் நி த ப த ம\nஆண் : தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ\nதாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ\nதை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட\nதை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட\nபெண் : மோகன பாடம் கீர்த்தனம் நூறு\nஆண் : ஊடலில் தானாட பேரின்ப வெள்ளம்\nஆடலில் நாம் காண தானாகத் துள்ளும்\nச், நி த நி ச் ச் ச நி ச் ச நி த ம நி த ம\nம நி த ம ம நி த ம நி த ம க ரி ச\nத நி ச த நி ச த நி ச ரி க ச ரி க\nச ரி க ம த ம த நி ரீ ச்\nநி நி த த ம ம க க ரி\nநவரசம் ஆனதடி நாதம் எழுந்ததடி\nபெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..\n(இசை) சரணம் - 2\nபெண் : அழகு கண் கொண்டு உலகை நீ கண்டு\nதினம் அனுதினம் கவி பாடிட வா\nஇனிய கற்கண்டு இளமை கண் கொண்டு\nசுகமொடு சுகமென தேடிட வா\nபெண் : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ\nஆண் : காற்று மான் கூறும் கருணையின் கவிதை\nபெண் : ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை\nஆண் : காற்று மான் கூறும் கருணையின் கவிதை\nபெண் : ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை\nஆண் : கன்னி மயில் தனிமையில் பரதம்தான் பயில\nகண்ணன் விழி உன்னைத் தொடும் சுகமடி\nபெண்குழு : கனவிலே நினைவிலே மலர்ந்தது\nமகிழ்ந்ததே இளம் மனம் உறவினில்\nகனவிலே நினைவிலே இரு மனம் உயிரிலே\nஉடலும் உயிரும் உறவில் உருகும் தினம் தினம்\nஉருகி உருகி பருகி பருகி கனிந்திட\nபெண் : நாதம் எழுந்ததடி கண்ணம்மா\nThalattum Pongkaatru (தாலாட்டும் பூங்காற்று)\nKaathu Vaakula Rendu Kadhal (காத்துவாக்குல ரெண்டு காதல்)\nKalathil Santhippom (களத்தில் சந்திப்போம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/150918-abhinandan-father-about-the-situation", "date_download": "2021-02-27T22:30:07Z", "digest": "sha1:JIW7UQVUI7TRTH5GEHGDL7HPMHKDYNKF", "length": 13351, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`கலங்கவில்லை, என் மகன் மீண்டு வருவான்' - அபிநந்தன் அப்பா பெருமிதம் | Abhinandan father about the situation", "raw_content": "\n`கலங்கவில்லை, என் மகன் மீண்டு வருவான்' - அபிநந்தன் அப்பா பெருமிதம்\n`கலங்கவில்லை, என் மகன் மீண்டு வருவான்' - அபிநந்தன் அப்பா பெருமிதம்\n`கலங்கவில்லை, என் மகன் மீண்டு வருவான்' - அபிநந்தன் அப்பா பெருமிதம்\nபாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. `என் மகன் மீண்டு வருவான், எங்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக நாட்டுக்கு சேவை செய்துவருகிறது' என்று அபிநந்தனின் அப்பா வர்த்தமான் பெருமிதத்துடன் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார். அவரிடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். அபிநந்தனை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அவரின் தாத்தா, இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். அப்பா வர்த்தமான், பிரான்ஸ் நாட்டில் விமானியாகப் பணியாற்றிவிட்டு இந்திய விமானப்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nஅபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய பிறகு அவரின் பெற்றோர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் விமானப்படை அதிகாரிகளும் அபிநந்தனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்ற வண்ணம் உள்ளனர். வர்த்தமானைச் சந்தித்த சென்னை காவல்துறை உயர்அதிகாரி ஒருவர், அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அந்த அதிகாரியிடம், `நானும் விமானப்படையில் இருந்தவன். என்னுடைய அப்பாவும் விமானப்படையில் பணியாற்றியவர். எங்களைப்பார்த்துதான் அபிநந்தனும் விமானப்படையில் சேர்ந்தார். தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் அவர் இருக்கிறார் என்ற தகவல் தந்தை என்ற முறையில் எனக்கு வருத்தத்தை அளித்தாலும் முன்னாள் ராணுவ அதிகாரி என்ற முறையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. என் மகனுக்காக நான் கலங்கமாட்டேன். வீர மகனை பெற்றேன் என்ற பெருமிதம் இருக்கிறது. எப்படியும் என் மகன் மீண்டு வந்து என்னைச் சந்திப்பான் என்ற நம்பிக்கை உள்ளது' என்று வர்த்தமான் கம்பீரமாகக் கூறியுள்ளார். அதைக் கேட்ட போலீஸ் உயராதிகாரி புல்லரித்துப் போய் விட்டதாக நம்மிடம் கூறினார்.\nஅபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற பிரார்த்தனை நடந்துவருகிறது. அவரின் சொந்த கிராம மக்கள் அபிநந்தன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதில் எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது என்கின்றனர். அபிநந்தன் டீ குடித்தபடியே பேசிய வீடியோவைக் க���ட்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தேசபற்று தானாகவே ஊற்றெடுக்கும். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு தைரியமாகவும் துணிச்சலுடன் அபிநந்தன் பதிலளிக்கிறார். அந்த வீடியோவைப் பார்த்த அபிநந்தனின் குடும்பத்தினரின் கண்கள் கலங்கினாலும் அவருக்கு நாட்டின் மீதுள்ள பாசத்தைக் கண்டு பிரமிப்பதாகக் கூறினர்.\nவர்த்தமானைச் சந்திக்க விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரின் மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் சென்றனர். அவர்கள் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர். அபிநந்தனின் பெற்றோரிடம் பேச முயன்றபோது அவர்களைச் சந்திக்க மீடியாக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்களும் அந்தக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விசாரணைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். குடியிருப்பின் வெளியில் பத்திரிகையாளர்கள் காத்திருக்கின்றனர்.\nஅபிநந்தனின் தாத்தா, அப்பா இருவரும் விமானப்படையில் பணியாற்றியதால் அவருக்கும் சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்ற ஆசை. படிப்பை முடித்த அவர், 2004ம் ஆண்டு தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றார். இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றிவருகிறார். குடும்பத்தையும் நாட்டையும் இருகண்களாகவே பார்த்துவந்தவர் அபிநந்தன்.\nவிமானப் படை வீரர் அபிநந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2020/01/09/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-02-27T21:07:26Z", "digest": "sha1:TAL5CV2N6NTGWSSMVETGDYMVCP6UGVCA", "length": 7971, "nlines": 152, "source_domain": "yourkattankudy.com", "title": "ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்: அமெரிக்கா | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்: அமெரிக்கா\nஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. “ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்” என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், இ���ானின் மிக சக்திவாய்ந்த ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ, வெள்ளிக்கிழமையன்று இறந்தார்.\nமத்திய கிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு ஊழியர்கள் மற்றும் நலன்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரான் மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் சூழலில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது என்று ஐநாவுக்கான இரான் தூதர் மஜித் தக்த் ராவன்சி கூறியுள்ளார்.\nஇராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது இரான் நடத்திய தாக்குதலும் ஐநா சாசனத்தின் பிரிவு 51இன் கீழ் நியாயப்படுத்தக்கூடியதே என்று அவர் கூறியுள்ளார்.\nஐநா பாதுகாப்பு சபைக்கு இரான் எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் தரப்பு போரையோ நிலைமை மோசமாவதையோ விரும்பவில்லை என்றும், உரிய அளவிலான பதில் ராணுவ நடவடிக்கையை தாங்கள் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.\nதாங்கள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கோ அவர்களின் சொத்துகளுக்கோ சேதம் ஏற்படவில்லை. ராணுவ நிலைகள் மீது மட்டுமே இலக்கு வைத்து தாக்கப்பட்டது என்றும் இரானின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postமுஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் ரத்தன தேரரினால் இரு திருத்தங்கள்Next Post“பொருளாதார சுதந்திரத்திற்காகவும், முழு நேர பணிக்கு செல்லவுமே அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தோம்”\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\n'இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன்' - தொடர்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஇலங்கையில் முதற்தடவையாக 'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்' கொள்கை வெளியீடு\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\n\"ஹிந்து\" என்றால் திருடன்: என்று பேசிய கருணாநிதிக்கு 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/476-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-02-27T22:25:49Z", "digest": "sha1:YHAJ3ANPTVGX6D4IUKWLLTLGYET5DK2I", "length": 6895, "nlines": 57, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா முன் ஏற்பாட்டுக்கூட்டம்", "raw_content": "\nபகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா முன் ஏற்பாட்டுக்கூட்டம்\nபகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா முன் ஏற்பாட்டுக்கூட்டம்\nமட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனில் இயங்கிவந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் 150 பேர் மாத்திரம் தியானம் செய்யக்கூடியதாக கடந்த 50 வருடங்களாக இருந்து வந்தது அதில் விசேடகாலங்களில் பக்தர்கள் அதிகமாக கூடுகின்றபோது இடப்பற்றாக்குறை காணப்பட்டு வந்தது பெரும் குறையாக காணப்பட்டது. இக்குறையினை தீர்க்கும் வகையில் 500 பக்த்தர்களை உள்ளடக்கும் வகையிலான தியான மண்டபத்துடன் பகவான் ஸ்ரீ ராமகிஷ்ணர் திருக்கோயில் எதிர்வரும் 28 ஒக்டோபர் 2020 அன்று கும்பாபிஷேகப் பெருவிழா நடாத்துவதற்கான கூட்டம் 26.09.2020 அன்று கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கலந்துரையாடலில் கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் அக்ஷராத்மானந்தர் மற்றும் உதவி மேலாளர் ஸ்ரீமத் நிலமாதவானந்தர் மட்டக்களப்பு மாநகர மேயர் திரு ரீ.சரவணபவண் ஆகியோருடன் இயக்குனர் சபையின் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் திணைக்கள் தலைவர்கள் கலந்து கொண்டு பல தீர்மானங்களை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.\nதற்போது அமைக்கப்பட்டு வருகின்ற கோவிலானது 15 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது இக்கோயிலானது தனியாக ஆஸ்ரமத்தில் உள்ள மாணவர்கள் மாத்திரம் அல்லாது பொதுமக்களின் வருகையையும் அதிகரித்து மக்களையும் ஆஸ்ரமத்துடன் இணைக்கும் செயல்திட்டமாகவே அமைகின்றது.\nஎதிர்வரும் 28 ஒக்டோபர் 2020 கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறவுள்ளது அதற்கு முதல்நாள் 27ம் திகதி ரதங்களின் ஊர்வல பவணி மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் இருந்து மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனை வந்தடையவுள்ளது. இவ்ஊர்வலத்தில் பங்குகொள்வதற்கென திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற,பகுதிகளில் ��ருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் அவர்களுக்கான விஷேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் அக் ஷராத்மானந்தர் தெரிவித்தார்.\nபகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் திறந்துவைப்பதுடன் பஐனைகள், கும்பாபிஷேகம், ஹோமம், பூஐபாராயனம், புஷ்பாஞ்சலி, ஆரதி, பிரசாதம் வழங்கல், அன்னதானம், வீணை இசை, விளக்குப் பூஜை, சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளும் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2280.html", "date_download": "2021-02-27T22:30:51Z", "digest": "sha1:PLHDOR3USXQOL552JCZTPRAQX3WUHLUW", "length": 3260, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்: லிங்குசாமி", "raw_content": "\nஅஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்: லிங்குசாமி\n‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் தகவலை லிங்குசாமி வெளியிட்டார். அவர் கூறியதாவது:– சூர்யாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்து உள்ளார். அஞ்சான் படத்தில் மும்பை தாதாக்கள் கூட்டத்து இளைஞனாக நடிக்கிறார். அவர் தோற்றம் ரொம்ப ஸ்டைலாக இருக்கும். இரு வேடங்களில் வருகிறார்.\nஇரண்டு கேரக்டர்களுமே ஸ்டைலாக செதுக்கப்பட்டு உள்ளது. அஞ்சான் முழு கமர்சியல் படமாக இருக்கும். சஸ்பென்ஸ், ஆக்ஷன், காதல் என நல்லா விஷயங்களும் படத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ‘அஞ்சான்’ படம் ஆகஸ்ட் 15–ந்தேதி ரிலீசாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/06/blog-post_33.html", "date_download": "2021-02-27T21:52:54Z", "digest": "sha1:U5R6N5P2VMYCGTIM6SFFYMMFLKND2MCF", "length": 11248, "nlines": 61, "source_domain": "www.vettimurasu.com", "title": "கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் தோண்டிஎடுக்கப்பட்டது! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் தோண்டிஎடுக்கப்பட்டது\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் தோண்டிஎடுக்கப்பட்டது\n2008 ஆம் ஆண்டு, ஆயுத குழு ஓன��றினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை, பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள், மட்டக்களப்பில் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சடலத்தினை தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nகடந்த 2008 ஆம் ஆண்டு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில், தனது இறுதி நாள் கடமையை மேற்கொள்வதற்காக, பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.\nஇந்த நிலையில், காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்களான, மகிழன் என அழைக்கப்படும் மேரி அன்ரனிபோல் அஜதீபன், மதன் என அழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என அழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை, சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி போன்ற இடங்களில் வைத்து, கடந்த மார்ச் மாதம், குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர்.\nஅவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர், கடத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டு, கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅதனையடுத்து, குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு, குற்றப் புலனாய்வுத்துறை உதவி இன்பெக்ஸ்டர் என்.நவரெட்ண, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், கடந்த மாதம் 23 ஆம் திகதி அனுமதி கோரியிருந்தார்.\nஅதனைத்தொடர்ந்து, இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில், சடலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nசம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில், கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன், இனிய பாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும், ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் என்பவர், கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக, சடலத்தை தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்த நிலையில், மேலதிக தோண்டும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198வது அகவை தின விழா\n( வரதன் ) மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலும...\nவின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா\nமட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா வெள்ளிக்கிழமை (04.05.2018) கல்லூரியின...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bavachelladurai.blogspot.com/2018/09/", "date_download": "2021-02-27T22:26:48Z", "digest": "sha1:KJMEDOTQELDZM23LZERTZPHKYNL2P4HK", "length": 61687, "nlines": 222, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: September 2018", "raw_content": "\nபவா என்ற கத���சொல்லியின் புனைவுலகம் by அழகுநிலா.\nபவா என்ற மனிதரை இரண்டு விதமாக அறிவேன். ஒன்று வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக. மற்றொன்று ஒரு கதைசொல்லியாக. நேரடியாக அவரைச் சந்தித்திராவிட்டாலும் யூட்யூபில் உள்ள காணொளிகள் வழியாக அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.சில கதைகளை வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு நிலைகளுக்கு முற்றிலும் மாறான உணர்வெழுச்சியை ஏற்படுத்த வல்லது பவாவின் கதை மொழி.\nஉதாரணத்திற்கு அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ சிறுகதையில் ‘நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க’ என்று காதர் சொல்வதை இயல்பாகக் கடந்த “நான் காசெல்லாம் வேணாம் சார். சம்சாரம் போன்னு சொல்லிடுச்சு சார். சம்பாதிக்காதவன் எதுக்குடா என்கிட்ட குடும்பம் நடத்துறேன்னு சொல்லிடுச்சு சார்.எப்படியாவது எனக்கு ஒரு வேசம் கொடு சார்”என்று பவாசொல்லும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப்போனேன்.\nபவா 2008 ஆம் ஆண்டில் ‘நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பையும் 2016 ஆம் ஆண்டில் ‘டொமினிக்’ என்ற இரண்டாவது தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். மொத்தமாகப் பார்த்தால் இருபதே சிறுகதைகள்தான். “பல ஆண்டுகளாக என்னுள் ஊறிக் கிடக்கும் கதைகளோடு வாழ்வது சுகானுபவமான ஒன்று. அவற்றை வெளியே எடுக்க மனம் வரவில்லை” என்று தான் குறைவாக எழுதுவதற்கான காரணத்தைப் பவா முன்வைக்கிறார். ஆனால் இருபது கதைகளையும் படித்து முடித்த பிறகு பவாவிற்குள் வெளிவராமல் புதைந்து கிடக்கும் கதாமாந்தர்களையும் சந்திக்க வேண்டும் என்ற வேட்கை எழுகிறது.அவர் சிறந்த கதை சொல்லி என்பதை அவரது சிறுகதைகளும் நிரூபணம் செய்கின்றன.\nபவா தனது புனைவில் காட்டும் நிலப்பரப்பு எனக்கு முற்றிலும் புதிதானது.மலைகளும் காடுகளும் காட்டில் வாழும் உயிரினங்களும் மரங்களும் கதாப்பாத்திரங்களுக்கு இணையாக உலாவும் இக்கதைகள் மருத நிலத்தில் பிறந்த எனக்குவித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தன. கடந்த மாதம் வாசித்த அய்யனார் விஸ்வநாத் எழுதிய ‘ஓரிதழ்ப்பூ’நாவல் வழியாகத்தான் திருவண்ணாமலை என்ற நிலமே எனக்கு அறிமுகமானது.பெயரளவில் மட்டுமே கேட்டுள்ள இதுவரைப் பார்த்திராத இந்த நிலத்தின் ஆன்மாவையும் ஆழத்தையும் பவாவின் கதைகள் வழியா�� ஊடுருவி அறிய முடிகிறது.\nஇந்த ஊடுருவலுக்கு முக்கிய காரணமாய் பவாவின் கதைமாந்தர்களைச் சொல்லலாம். கலைஞன், கள்வன், வேட்டைக்காரன்,கிணறு வெட்டும் ஒட்டன், இருளர், பறையர்என எளிய, விளிம்பு நிலை மனிதர்களை வாசகனுக்கு நெருக்கமாக்குவதில் பவாதனித்தன்மையோடு மிளிர்கிறார். இக்கதைமாந்தர்கள் பவாவின் கற்பனையில் உதித்தவர்கள் அல்லர். அவரைச் சுற்றி வாழ்ந்த உண்மை மனிதர்கள் என்பதை அவரது மொழியின் வழியாக உணர முடிகிறது.\nகூட்டம் கூட்டமாய் குகைகளில் வாழ்ந்த காலம் தொடங்கி நாகரீகமடைந்து குடும்பமென்ற அமைப்பிற்குள் வாழும் இக்கணம் வரை மனிதர்களுக்குள் ஏற்படும் உறவுச் சிக்கல்களை இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறது. மனித மனது எந்த தருணத்தில் அன்பெனும் ஊற்றால் பொங்கி வழியும் என்பதையும் எந்த நொடியில் வன்மமெனும் தீயை உமிழும் என்பதையும் கடவுளால் கூட கணித்துவிட முடியாது.வாழ்வின் அற்புத கணங்களை அற்ப காரணங்களுக்காக அமிலம் ஊற்றி பொசுக்கும் வல்லமை கொண்ட வெறுப்பையும் தொலைவிலிருக்கும் காதலை விட அருகிலிருக்கும் காதல் சில சமயங்களில் முள்ளாய் மாறும் வேடிக்கையையும் பவாவின் சிறுகதைகளான ‘முகம்’,‘பிரிவு’ இரண்டும் பேசுகின்றன.\nஅதிகாரத்தின் தவற்றாலும் திமிராலும் எந்தக் குற்றமும் செய்யாத எளிய மக்கள் பாதிக்கப்படுவதைப் போலக் கொடுமை வேறோன்றும் இருக்க முடியாது. சமூகத்தில் இதற்கு எதிராக குரல் கொடுக்கசிலர் இருந்தாலும் பெரும்பான்மையோர் இக்கொடுமைகளுக்கு இலக்காகி வாழ்க்கையைத் தொலைக்கின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ‘பிடி’ சிறுகதையில் பள்ளியில் தனது மகனைப் பழி வாங்கும் நோக்கில் செயல்படும் தலைமை ஆசிரியரைத் தட்டிக் கேட்கும் அப்பாவும் ‘வேறுவேறு மனிதர்கள்’ சிறுகதையில் மன நிலை பாதிக்கப்படும் ஜேக்கப் வாத்தியாரும் இரு துருவங்களாய் நம் மனதில் தங்கிவிடுகின்றனர். குறிப்பாக அக்குளில் குடையோடும் விரைவாதத்தோடும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சிப்படுத்தும் மனிதரான ஜேக்கப் வாத்தியார் இறுதியில் பைத்தியமாவது மனதைக் கனக்கச் செய்கிறது.\nகலைஞர்களின் வாழ்க்கை பரிதாபகரமான ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் கலையை சராசரி மனிதர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. லௌகீக விஷயங்கள் தரும் அழுத்தங்களைச் சமாளிக்கவும் தனது கலையைத் தொடர்ந்து தக்க வைக்கவும் அவர்கள் வாழ்க்கையோடு ஒரு தொடர் போராட்டத்தை நடத்துகிறார்கள். ‘ஏழுமலை ஜமா’,‘கரடி’ என்ற இரண்டு சிறுகதைகளும் ஒரு கலைஞனின் அகப்போராட்டத்தையும், அங்கீகாரத்திற்காக ஏங்கும் மனதையும், அவமானத்தையும் பதிவு செய்கின்றன.‘கரடி’ கதையில் தீ சாகசம் செய்யும் தல்லாக்குளம் ரமேஷ் தனது கலைக்கு வெகுமதியாக கிடைத்த ஐம்பது ரூபாய் பணத்தை கிருஷ்ணன் வேஷமிட்டு வரும் சக கலைஞன் மார்பில் குத்துமிடத்திலும் ‘ஏழுமலை ஜமா’ கதையில் ஏழுமலையின் கால்களை வாத்தியார் தொட்டு வணங்குமிடத்திலும் கலைஞனின் மனது எத்தனை உன்னதமானது என்பதை பவா மிக அழகாக காட்டுகிறார்.\nதனது களவுத் தொழில் காரணமாய்ப் பிடிபட்டுஜமீனால் தண்டிக்கப்பட்டு கூண்டிலிருந்து தப்பியோடிஇறுதியில் ஜமீன்தாரின் தங்கையால் களவாடப்படும் பச்சை இருளனும்,தனது அத்தனை உடைமைகளையும் மூன்றாம் மனிதனுக்காக விட்டுக்கொடுத்து மனிதர்களிடம் கருணையை மட்டுமே காட்டத் தெரிந்த வெள்ளைக்கார கலைஞனான டொமினிக்கும் வாசகமனதில் நிரந்தஇடத்தைப் பிடித்துக்கொள்கின்றனர். குறிப்பாக டொமினிக் ஜெயகாந்தினின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் வரும் ஹென்றியை எனக்கு ஞாபகப்படுத்திய ஒரு பாத்திரப் படைப்பு.\n‘வேட்டை’ சிறுகதையில் வரும்ஜப்பான் கிழவன் ஹெமிங்வேயின் சாண்டியாகு கிழவனை நினைவூட்டினாலும் கதை வேறு ஒரு கோணத்தில் நகர்கிறது.மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெல்வார் யார் தோற்பார் என்பது பெரிய புதிர். ஹெமிங்வே சாண்டியாகுவின் வழியாக மனித ஆற்றல் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி லட்சியவாதத்தை முன்வைக்கையில் பவா யதார்த்தத்தைமுன்னிறுத்திகிறார். வேட்டைக்குச் செல்லும்ஜப்பான் கிழவன் வெறுங்கையோடு திரும்புகையில் காட்டால் வேட்டையாடப்பட்ட அவனது மனதின் காயங்களை உணரும் வாசகன் கலங்கிப் போவான்.\nஎனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று ‘சத்ரு’. திருடனான பொட்டு இருளன் பிடிபடுகிறான். கிராமத்தார் அவனுக்கு மரண தண்டனை கொடுக்க முடிவு செய்தவுடன் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன. கடும் பஞ்சத்தோடும் காய்ந்து வெடித்த பூமியோடும் பல நாட்களாய் மல்��ுக்கட்டிய அக்கிராமத்திற்கு அன்றிரவு வான்தாய் தனது மேகமுலைகளிலிருந்து மழையைச் சுரக்கிறாள்.துன்பத்தை, கோபத்தை, வன்மத்தை, வெறுப்பை இப்படி எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு பேரன்பையும் பெருங்கருணையையும் மட்டும் விதைத்து மனிதர்களை மழைநீர் நனைக்கிறது. “இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா.போ போய் பொழைச்சிக்க” என்று இறுதியில் பொட்டுஇருளனை அவர்கள் விடுவிக்கும் இடத்தில் மழையால் அவர்கள் மனது கொள்ளும் விரிவும் பெருந்தன்மையும் நமது கண்களையும் ஈரமாக்குகிறது.\n‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ சிறுகதையில் இரண்டு குழந்தைகளையும் கருவிலேயே பறிகொடுத்த மேரி மூன்றாவதாக வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும் கருவும் தங்காது என்று நிமித்தம் கூறப்பட்டவுடன் கலங்கித் தவித்து,நெருங்கி வரும் கிருஸ்மஸில் ஆர்வமற்று நடைபிணமாய் இருக்கிறாள். தன் குழந்தையைக் காப்பாற்ற ஒரு ரட்சகர் வேண்டுமென்று முட்டியிட்டு இறைந்து மன்றாடுகிறாள். கிறிஸ்மஸிற்கு முந்தைய இரவில் கன்னிமரியாளுக்கு எந்தச் சேதாரமுமின்றி குழந்தை பிறந்துவிட்டது என்று கிருஸ்மஸ் தாத்தா சொல்லும் அச்செய்தி நம்பிக்கையின்மையில் உழன்று கொண்டிருந்த அவளுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது.குழந்தை யேசுவின் பிறப்பில் தனது நம்பிக்கையை மீட்டெடுக்கும் மேரியின் வழியாக பவா புனைவில் தனது வெற்றியை நிலைநாட்டிக்கொள்கிறார்.\nமானுடர்கள் தங்கள் கீழ்மைகளைத் துறந்து ஒரு சொல் அல்லது செயலின் வழியாகதெய்வ நிலைக்கு உயரும் உன்னத தருணங்களைக் காட்சிப்படுத்துவதுதான் பவா கதைகளின் சிறப்பம்சமாக எனக்குத் தோன்றுகிறது. அந்த வகையில் ‘வலி’சிறுகதையில் வரும் ரகோத்தமனும் ‘நீர்’ சிறுகதையில் வரும் அஞ்சலையும் அறத்தின் பக்கம் நின்று மானுட மேன்மையை வாசகனுக்குக் கடத்துகிறார்கள்.\nபவா கதைகளின் மற்றொரு சிறப்பு,இவர் மையக் கதாபாத்திரத்திற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை மற்றகதைமாந்தர்களுக்கும் தருகிறார் என்பதுதான். இவரது புனைவில் தோன்றும் அனைவருமே தங்களது தனித்துவத்தையும் சிறப்பியல்பையும் கண் இமைக்கும் நொடியில் வெளிப்படுத்தி கதையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறார்கள்.‘முகம்’ கதையில் அம்முக்குட்டி, ‘ச��ங்காரக்குளம்’ கதையில் பிணமாய் மிதக்கும் மல்லிகா, ‘சத்ரு’ கதையில் மருத்துவச்சியாய் வரும் ரங்கநாயகி கிழவி, ‘சிதைவு’ கதையில் விலைமாதாக வரும் விஜயா, ‘கரடி’ கதையில் “வேணாண்ணா” என்று கத்தும் கிராமத்துச் சிறுமி, ‘கால்’ கதையில் சூம்பிய கால்களைக் கொண்டவன் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nபவாவின் கதைகள் குறிஞ்சி மயங்கி வந்த முல்லை நிலம் சார்ந்தவை என முன்னுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. தாலியறுத்தான் பாறை, கோட்டாங்கல் குன்று, பொறையாத்தம்மன் குன்று ஆகியவற்றாலான குறிஞ்சியையும் மகுட,நாக,வேப்ப, புளிய, பனை, பீவேலி, எட்டி,புங்க,பூர்ச, வெப்பால மரங்களோடு மொசக்குட்டி, காட்டுப்பன்னி, புனுகுப்பூனை,குள்ள நரி, மைனா, காடை, கௌதாரிபோன்ற உயிர்களாலான முல்லையையும் களமாகக் கொண்டு ஜிலேபி, வெரால், உளுவை, கொறவை, வெளிச்சிக் கெண்டை, ஆறா, அசரை, தேளி போன்ற மீன்களின் கவிச்சோடும் சோளம், கம்பந்தட்டை, மல்லாட்டை,கேவுறு,வெள்ளாட்டுக்கறி, கோழிக்குழம்பு இவற்றின் ருசியோடும்தண்ணிமுட்லான் கிழங்குகளின் ஈரத்தோடும் இன்னும் பல படைப்புகள் பவாவிடமிருந்து வெளிவரவேண்டுமென்ற எதிர்பார்ப்போடு ஒரு வாசகியாய் காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.\nபவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்\nசாயங்கால வேளைகளில் நரிக்குறவர்கள் ஏரிக்கரைகளில் கொக்கு சுட்டு ஊர்த்தெருக்கள் வழியாக விற்றுச்செல்வார்கள். வாணலியில் வறுக்கப்பட்ட கொக்கு, நாரைகளுக்கு தனித்த சுவையுண்டு. அம்மா வாணல் சோறு என்று அடி தீய்ந்த வாணலில் துளி சோறு போட்டு பிறட்டித்தருவார்கள். எச்சுவைக்கும் ஈடானதல்ல அது. அப்படி ஒருநாள் தெருவழியாக குறவர்கள் கொக்கு விற்றுக்கொண்டு சென்றார்கள். இரண்டு முழ சணலை கொக்கின் மூக்கு வழியாக கோர்த்து தோளில் போட்டவண்ணம் வந்துகொண்டிருந்தனர்.\nநான் என் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். உடனே குறவனைக் கூப்பிட்டு பேரம் பேசி ஐந்து எண்ணம் கொக்கும் இனாமாக ஒரு நாரையும் வாங்கினாள். அருவாமனையை எடுத்து வரச்சொல்லி வீட்டின் வாசலிலேயே சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். நான் குத்துக்காலிதட்டு உரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தலையணை உறையை கழத்துவது போல கழுத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கீறு கீறி உரிக்கத்தொடங்கினர். ப��ல் நிறத்தில் இருந்தன இறகுகள். உரத்தபின்பு கொக்கு குருவி அளைவிற்குதான் இருந்தது.\nஅதன் கழுத்தில் கடலை உருண்டை அளவில்புடைத்திருந்தது. அதில் கத்தி முனையால் லேசாக கீறியதும் தட்டில் மல்லாட்டைகள் கொட்டியது. பச்சை மல்லாட்டை. எங்கோ தொலைதூர கடலைக்கொல்லையில் அவை தின்றிருக்கலாம். அவ்விதமே அவை கொக்கின் வயிற்றுக்குள் செரிமானமாகாமல் குறவனின் வயிற்றுக்குள் செரிமானமாக எழுதியிருக்கிறது. அந்த பச்சை மல்லாட்டையை அப்படியே எடுத்து நீரில் கழுவி வாயிலிட்டு மென்றபடி அடுத்தடுத்த கொக்குகளை உரிக்கத்தொடங்கினார்கள். நான் ஆச்சரியம் விலகாமல் அவர் தின்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅப்பழுக்கற்ற அந்தக் காட்சி எளிதில் மறக்கக் கூடியதல்ல. குழந்தை தன் வாயிலிதட்டுத் தருவதை எவ்வித சுழிப்புமின்றி தாய் உண்பதைப் போன்ற காட்சி. அவைகளை விற்றுத் தொழில் நடத்தினாலும் அவற்றின் மேல் குறவர்கள் வைத்திருக்கும் அன்பைப் போல வெறொருவர் வைத்திருக்க முடியாது. வழக்கத்திற்கு மாறாக அன்றைய கொக்குக்கறி மிகுந்த சுவையுடன் இருந்தது. குறவர்கள் பணம் பெற்றுச்செல்லும்போது அவரின் துப்பாக்கியின் மேலே கண்ணை வைத்துக்கொண்டே கேட்டேன். என்னையும் அடுத்த வேட்டைக்கு அழைத்துச் செல்வீர்களா என்று. சிரித்தபடி சென்றுவிட்டனர். பிறகு அரசு அவர்களிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொண்டது. வேலைக்குச் சென்று பொருளீட்டும் குடியான வாழ்வை வாழச்சொன்னது. கொக்கும், வெள்ளை எலியும், முயலும் விற்றபடி தெருவில் செல்லும் மனிதர்கள் இல்லாமல் போனார்கள். நிரந்தரமாக அவர்களை ஓரிடத்தில் தங்கச்சொல்லி ஒதுக்குப்புறமாக வாழச்சொன்னது. பிறகெப்போதும் நான் கொக்குக்கறி சாப்பிடவில்லை. பவா செல்லத்துரை அவர்களை சந்திக்கும் வரை.\nசில நட்புகள் எப்படி உருவாகும் என்பதை அறிய முடியாது. தானாக நிகழ்ந்துவிடும். நம் வாழும் காலம் வரை தொடர்ந்து அந்த நட்பும் நம்முடனே வந்துவிடும். முன்பின் அறிமுகமில்லாதவர் பவா, அவர் எழுத்துக்களை வாசித்ததுமில்லை, அவரை அறிந்ததுமில்லை. எனக்கும் பவாவுக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அந்த நட்பு ஏற்பட்டது. அய்யனார் விஸ்வநாத் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். அமீரகத்தில் வலைப்பூவில் எழுதும் காலத்தில் நண்பர்களானோம். அமீரகத்திலிருந்து தி��ும்பி ஊரில் வெட்டியாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தபோது அய்யனாரிடமிருந்து போன். “எங்கூர்ல ஒரு கிரகப்பிரவேசம் நாளைக்கு வந்துடு” என்றார். கிரகப்பிரவேசத்தில் நமக்கென்ன வேலை மூதலில் கோமாதாவை அல்லவா உள்ளே அழைத்துச் செல்வார்கள். நம்மை மாடு என விடைக்கிறாரோ என்றொரு சம்சயம் வந்தது. வரமுடியாது என்றேன். நீ கண்டிப்பா வரணும். உனக்கு இந்த வீடு பிடிக்கும். சும்மாதான இருக்க வந்துட்டு போ என்று உரிமையோடு சொன்னார். வருவதாக வாக்களித்தேன. மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வதில் உள்ளூர ஒரு தயக்கம் என்னிடமிருந்தது. வருவதாக சொன்னேனே ஒழிய போகும் எண்ணமெல்லாம் இல்லை. யாரோ குடிபோகிறார்கள் அங்கே நாம் போய் என்ன செய்வது என்ற தயக்கம் தடுத்தது. இருந்தாலும் பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டேன்.\nதிருவண்ணாமலையை எல்லோரும் அக்கோயிலுக்காகவும், ஆசிரமங்களுக்காகவும், கிரிவலத்துக்காகவும் மட்டுமே பெரும்பாலானவர்கள் அறிவார்கள். நானும் அவ்வண்ணமே அறிந்திருக்கிறேன். அக்கா திருமணத்திற்குப் பிறகு புதுமணத்தம்பதிகளுடன் மாப்பிள்ளைத் தோழனாக கிரிவலம் சுற்ற நானும் போக நிர்பந்திக்கப்பட்டேன். வெறும் கால்களுடன் தார் ரோட்டில் பல மைல்கள் நடந்து மலை சுற்றியதால் மறுநாள் கால்களில் கொப்புளம் வெடித்து நடக்க முடியாத நாட்கள் நினைவுக்கு வந்தது. அந்த ஒரு காரணத்திற்காகவே மனதில் ஓரத்தில் திருவண்ணாமலையை வெறுத்தேன்.\nசும்மாதானே இருக்கிறோம் எனக் கிளம்பி பேருந்தில் அமர்ந்துவிட்டேன். அங்கே இறங்கியதும் அய்யனாருடன் சேர்ந்து பவாவின் இல்லம் சென்றோம். கிரகப்பிரவேசத்திற்கான எவ்வித அறிகுறியும் அவ்வீட்டில் இல்லை. தோரணம், பந்தல், வாழைக்குலை, நாயனம், மேளம் எதுவுமே இல்லை. நிறைய ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அவ்வீட்டைக் கட்டிய கொத்தனார்களும், சித்தாள்களும் வீட்டைத் திறக்க பக்கபலமாக இருந்தார்கள். கருப்புக் கண்ணாடி அணிந்த தொப்பி போட்ட வயதான ஒருவர் ரிப்பன் கத்தரித்தார். எல்லோரும் உள்ளே சென்றோம். அவ்வீட்டில் நிறைய ஆச்சரியங்கள் இருந்தது. மற்ற வீடுகளைப்பொல அல்ல அந்த வீடு. மொத்த வீடும் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. கதவுகள் கண்ணாடிகளால் செய்யப்பட்டிருந்தது. உபயோகமில்லாத ஆட்டுக்கல்லை வாஷ்பேசினாக வைத்திருந்தார்கள்.\nசுவர்களில் சதுர சதுரமாக தெரியும் கற்கள் எதோ கிணற்றுக்குள் இருப்பதைப்போன்ற உணர்வைத் தந்தது. நீரில்லாத கிணற்றின் உள்ளே இருப்பதைப்போன்ற நிழல் குளுமை. திடிரென ஒருவர் குரலெடுத்து நாட்டுப்புற பாடல் ஒன்றைப் பாடினார். சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள் மிக அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். கண்கள் மூடியதும் நான் எதோ வயல்வெளி ஒன்றில் அமர்ந்திருப்பதைபோல நினைத்துக்கொண்டேன். சுவர்ப்புறம் சாய்ந்து ஒருக்காலை மடக்கி மற்றொரு காலை சப்பணமிட்டு கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தவரை தூரத்திலிருந்து அடையாளம் காட்டினார் அய்யனார். உன் பக்கத்துல யார்னு தெரிதாடா என்றார். அப்போதுதான் கவனித்தேன். என்னருகில் அமர்ந்திருந்தது இயக்குனர் பாலுமகேந்திரா.\nஅழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம் போன்ற காலத்தால் அழியாத படங்களைத் தந்த ஒரு மாபெரும் படைப்பாளியின் அருகில் அமர்ந்திருக்கிறேன் என நம்பமுடியவில்லை. சட்டனெ ஒரு பயம் கவ்விக்கொண்டது. பொருத்தமற்ற இடத்தில் அமர்ந்து விட்டதைப்போன்ற பதட்டம். சாப்பிட அமர்ந்தபோது அருகில் இருந்தவரைக்கூர்ந்து கவனித்ததில் அவர்தான் கா.சீ. சிவக்குமார் என்று அறிந்துகொண்டேன். சிரிப்புக்கு பஞ்சமில்லாத பேச்சு. கன்னிவாடி அப்போதுதான் படித்திருந்தேன். சீனமுகம் போல சிரிக்கும்போது அவரின் கண்கள் மறைந்துவிட்டிருந்தது. அன்றைய விருந்தில் ஒரு ஆட்டின் அத்தனை பாகங்களையும் விதம் விதமாக சமைத்திருந்தார்கள். ஷைலஜா அக்கா அப்படி பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டிருந்தார்.\nஒரு வழிப்போக்கன் திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்து அக்குடும்பத்தில் ஒருவனாகிவிட்ட ஆச்சரியம் போல அவ்வீட்டில் இருந்தவர்கள் என்னை ஏந்திக்கொண்டனர். கடைசிப் பந்திவரை என் வீட்டு விசேஷம் போல நான் ஓடியாடி பரிமாறிக்கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்து ஆசுவாசமாக பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வழக்கம்போல க.சீ. சிவாதான் அங்கே நடுநாயகமாக பேசிக்கொண்டிருந்தார்.\nபுதிதாக நுழையும் எவரும் ஒரு நொடி குழம்பி அதிசயித்துப்போகவே சாத்தியம் உள்ள வீடு அது. தன்னம்பிக்கையின் உச்சம் பவா. கலைஞர்களின் மனதே அப்படி உருவானதுதான். இயக்குனர் மிஷ்கின் பரிசளித்த புரொஜெக்டரில் வம்சி (அப்போது சிறுவன்) வீட்டின் மொட்டைமாடியில் ���ினிமா கிளப் ஒன்று தொடங்கினான். அத்தெரு சிறுவர்களை அழைத்து இரானிய இயக்குனரின் படம் ஒன்றை திரையிட்டான். அப்படத்தைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருந்தார். இந்த இயக்குனரை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அழைத்து வந்து திருவண்ணாமலையில் பாராட்டு விழா நடத்தியே ஆகவேண்டும் என எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். எப்படி அவரை தொடர்புகொள்வது எனபதுதான் சிக்கல்.\nவீடு திரும்பும்போது அவரின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” என்ற சிறுகதைத் தொகுப்பை எடுத்து வந்திருந்தேன். தமிழ் இலக்கியத்தில் பிராந்திய மண் சார்ந்த கதைகள் எப்போதும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. எல்லா பக்கங்களிலும் மண்சார்ந்த கதைகள் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நடுநாட்டுக்கு என்று வரும்போது மிகச்சிலரே அதில் முகம் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். கண்மணி குணசேகரன், இமயம், அஷ்வகோஷ் என்றழைக்கப்படும் ராசேந்திரசோழன். எனஇவர்களுக்கு சற்றும் குறையாத தரத்துடன் எழுதப்பட்ட கதைகள் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறைத் தொகுப்பில் உள்ளது. மிக மிக அற்புதமான கதைகள் அவை. சில கதைகள் அதன் தலைப்புகளுக்காகவே மிக அதிக வாசகர்களால் நினைவுகூரப்படுவதுண்டு.\nஉதாரணமாக ராசேந்திர சோழனின் “தனபாக்கியத்தோட ரவ நேரம்” அதே போல இத்தொகுப்பில் ஒரு கதை உள்ளது. என்றென்றும் நினைவில் நிற்கும்படியாத தலைப்பு. “ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள்” எத்தனை அற்புதமாக தலைப்பு. ஒரு சிறுவன் தன் பாட்டியோடு கடலைக்கொல்லைக்கு கடலை புடுங்கச்சென்று திரும்பி வருவதுதான் கதை. பால் தேர்ந்த மல்லாட்டை உரித்தபின் உள்தோன்றும் ரோஸ்நிற பச்சை மல்லாட்டைகள்தான் ராஜாம்பாளின் நினைவுகள். “இருளப்புள்ளயோட என்னடா வெளயாட்டு” என அவனின் ப்ரிய தோழியை விட்டு பிரித்துவிடுகிறார்கள். பின் அவன் பார்க்கும் எல்லா சிறுமிகளும் ராஜாம்பாளாக தெரிகிறார்கள். மல்லாட்டையின் ரோஸ்நிறம் கூட ராஜாம்பாளின் நினைவுதான்.\nவேட்டை என்ற தலைப்பில் கிட்டத்தட்ட எல்லோருமே கதை எழுதியிருக்கிறார்கள். இத்தொகுப்பிலும் வேட்டை என்றொரு சிறுகதை உண்டு. இத்தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று. மிக எளிமையான நேர்க்கோட்டுக் கதை. கதையின் நாயகன் ஜப்பான் கிழவன். அந்தக்காட்டை அவன் நேசித்தான். “வேட்டைன்றது எனக்கும் காட்டுக்குமான சண்டை” என்று தொடங்கும் கதை. பிறந்ததிலிருந்து காட்டோடு வாழும் ஒருவனை மெல்ல மெல்ல நகர வாழ்க்கைக்குள் இழுத்து வந்துவிடுகிறது. ஆனால் அவன் காட்டுக்குச் செல்வதை நிறுத்துவதில்லை. ஒரு முயல்குட்டியாவது கிடைத்துவிடும். அவன் எப்போதும் வெறும் கையோடு திரும்பியதே இல்லை. குறைந்தபட்சம் ஒரு அணிலாவாது கிடைத்துவிடும். இப்படிதான் அவன் எப்போதும் காட்டை வென்று வருகிறான்.\nஎல்லாவற்றுக்கும் முடிவு உண்டென்பதைப்போல ஒருநாள் காட்டிடம் தோற்றுப்போவதுதான் கதை. எப்போதும் எடுத்து வாசித்துப்பார்க்கதோன்றும் வகையான கதை.\nபொதுவாக எப்பேர்ப்பட்ட எழுத்தாளராக இருந்தாலும் ஒரு தொகுப்பில் பத்து கதைகள் இருந்தாலும் காலத்திற்கும் நினைவுகொள்ளக்கூடியாத ஒரே ஒரு கதைதான் அமையும். மிகப்பெரும்பாலான வாசகர்களின் ரசனை அடிப்படையில் அக்கதையை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.\nமிக நுட்பமாக அதை நினைவிலும் வைத்திருப்பார்கள். எல்லா தொகுப்புக்கும் இப்படிப்பட்ட ஒரு கதை உண்டு. “சத்ரு” என்ற கதையை அப்படி ஒரு கதையாக எனக்குள் உருவகப்படுத்தி இருக்கிறேன். மழை பொய்த்த பஞ்சமாபஞ்சம் நிகழும் ஊரில் விதைநெல்லைத் திருடி ஒருவன் பிடிபடுகிறான். அவனை ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுத்து மரணதண்டனை விதிக்கிறார்கள். அவன் காசிரிக்கா நாரினால் கட்டப்பட்டு பாறையில் கிடத்தபடுகிறான். அவனைக்கொல்வதற்காக விஷ இலைகளைப்பறிக்க ஒரு குழு மலைக்குச் செல்கிறது. ஒட்ட ஒட்ட அரைத்து வாயில் ஊற்றினால் ஒரு மணி நேரத்தில் உடல் விரைத்துச் செத்துவிடப்போகிறவனை ஊர்மக்களே ஒன்று சேர்ந்து விடுவிப்பதுபோல மழையொன்று அடித்து ஊற்றுகிறது.\nவெடித்த பூமியெங்கும் பரவும் ஈரம் மனித மனங்களுக்கும் பரவ விடுதலை செய்கின்றனர். ஒரு பேண்டசி கதைக்குண்டான சுவாரசியம் இதில் உண்டு. இக்கதையை வாசிக்கும்போது மெல்கிப்சனின் அபொகலிப்டோ படம் நினைவுக்கு வந்துபோனது. மீடியா வாய்ஸ் இதழில் ஒரு தொடர் ஒன்றை எழுதினார். ஆளுமைகளுடனான நட்பைப் பற்றி அதில் ஒவ்வொரு வாரமும் பகிர்ந்துகொண்டார். மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத்தொடர் புத்தகமாக “எல்லா நாளும் கார்த்திகை” என்ற பெயரில் வம்சி வெளியீடாகவே வந்தது. பாலுமகேந்திரா, இயக்குனர் பாலா, மிஷ்கின், மம்முட்டி, பிரபஞ்சன், பாரதிராஜா, கந்தர்வன், எழுத்துலக, திரையுலக நண்பர்களைப் பற்றி எழுதப்பட்ட தொடர். எல்லோருக்கும் பிடித்த ஒரு புத்தகமாக இன்றுவரை அது உள்ளது. பவாவிற்குள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடி பரபரப்பாக இருக்கும் ஒரு சிறுவனை எப்போதும் பார்க்க முடியும். அது எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி, எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி உடனடித்தீர்வு அவரிடம் இருந்து வந்துவிடும். விமர்சனப்பார்வையில் சொல்லவேண்டும் என்றால் எல்லா வடிவங்களிலும் அவரின் ஆளுமை வெளிப்பட்டே இருக்கிறது. சிறுகதையாகட்டும், பத்தி எழுத்தின் பாணியில் அமைந்த கட்டுரைகளாகட்டும், கதைசொல்லியாகட்டும். எல்லா தளத்திலும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஆனால் ஒரு எளிய வாசக மனம் இன்னும் அவரிடமிருந்து கதைகளைத்தான் எதிர்பார்த்துக்கிடக்கிறது.\nஎழுத்தாளன் என்பவன் எப்போதும் மக்கள் முன்பாக நின்று மைக் பிடித்து பேசக்கூடாது என்பார் சுந்தரராமசாமி. எழுத்தாளன் வெறும் எழுதுகிறவன் மட்டுமே. எழுத்தின் வழியாக மட்டுமே உச்சமடைய வேண்டியவன் அவன். உடனடி எதிர்வினைகளை, பாராட்டுதல்களை எழுத்தாளன் ருசிகண்டுவிட்டால் எழுத்தின் தீவிரம் குறைந்துவிடக்கூடும். பின்பு அவன் மனம் உடனடி உற்சாகமூட்டுதல்களை எதிர்ப்பார்க்கப்பழகிவிடும். பின்பு ஒருநாளும் என்றாவது ஒருநாள் வாசித்துப் பரவசமடைந்து பேசக்கூடிய வாசகனை அவன் இழந்து விடுவான். இக்கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகவே உணரத்தோன்றுகிறது.\nமிகச்சிறந்த எழுத்தாளனை ஒரு சமூகம் பேச்சாளனாகவும் கதை சொல்பவனாகவும் மாற்றிவிடுகிறது. அப்படித்தான் பவாவும் ஒரு மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறி அவருக்குள் இருந் கதாசிரியனை இழந்து நிற்கிறதாக ஒரு வாசகனாக உணர்கிறேன். இதில் சுவாரசியம் என்னவென்றால் கதைசொல்வதிலும் கூட நிகரற்ற கதைசொல்லியாக அவர் இருக்கிறார் என்பதுதான். எழுத்தாளன் என்ற இடத்திலிருந்து கட்டுரையாளர் என்ற இடத்துக்கு நகர்ந்து மெல்ல மெல்ல கதைசொல்லியாக மாறிவிட்ட பவா செல்லதுரை அவர்களை மறுபடி எழுத்தாளராகவே காண ஆசைகொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தவேண்டிய நேரம் இது என்றே கருதுகிறேன். வாசகர்கள் இதை ஒரு கோரிக்க��யாக வைக்க முடியாது. எழுத்து எழுதுபவனை எழுதிச்செல்லும். அந்த கணத்துக்காக காத்திருக்கவேண்டும். வாசகனின் கோரிக்கையால் பெறப்படல் ஆகாது. ஆனால் ஒரு எதிர்பார்ப்பு உலவுவதை உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதை அறியத்தரலாம்.\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nபவா என்ற கதைசொல்லியின் புனைவுலகம் by அழகுநிலா.\nபவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:51:40Z", "digest": "sha1:YK7PCVDQR6Z2IOVWVLQ72LGVZN7ARR5B", "length": 5672, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம் – EET TV", "raw_content": "\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.\nபார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க சிறையில் கலவரம்: 7 கைதிகள் படுகொலை\nநடுவானில் பயங்கரம்: வெடித்துச் சிதறிய விமான எஞ்சின் – உயிர் பயத்தில் அலறிய பயணிகள் .\nஇலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலெனா ஜஸெக் (Helena Jazcek) ஆற்றிய உரை\nமேலும் இரண்டு கோவிட்19 தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஹெல்த் கனடா ஒப்புதல்\nஒன்ராறியோவில் புதி��ாக 1,138 பேருக்கு COVID-19 தொற்று, 28 பேர் உயிரிழப்பு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nஅமெரிக்க சிறையில் கலவரம்: 7 கைதிகள் படுகொலை\nநடுவானில் பயங்கரம்: வெடித்துச் சிதறிய விமான எஞ்சின் – உயிர் பயத்தில் அலறிய பயணிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T21:56:48Z", "digest": "sha1:F7FSSL5RIYZC4LLTX24W4GFWAOLCLUSU", "length": 11148, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய துணைப் பிரதமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய துணை பிரதமர் இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் ஒரு உறுப்பினர் ஆவார். பொதுவாக ஒரு துணை பிரதமர், உள்துறை அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் போன்ற ஒரு முக்கிய அமைச்சரவையை தன் இலாகாவாக வைத்திருப்பார். துணை பிரதம மந்திரி பதவி அதிகாரப்பூர்வமற்றது, இருப்பினும் இது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் போதும் அல்லது தேசிய அவசர காலங்களிலும், அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]\nஇந்திய துணைப் பிரதமர்களின் பட்டியல்[தொகு]\n15 ஆகஸ்ட் 1947 15 டிசம்பர் 1950 இந்திய தேசிய காங்கிரசு ஜவஹர்லால் நேரு\n21 மார்ச் 1967 6 டிசம்பர் 1969 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி\n(உள்துறை அமைச்சகம் & நிதி அமைச்சகம்)\n24 மார்ச் 1977 28 ஜீலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்\n24 மார்ச் 1977 28 ஜீலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்\n28 ஜீலை 1979 14 ஜனவரி 1980 காங்கிரஸ் (அர்ஸ்) சரண் சிங்\n6 சவுத்ரி தேவி லால் 2 டிசம்பர் 1989 21 ஜீன் 1991 ஜனதா தளம்\n(தேசிய முண்ணனி) வி. பி. சிங்\n7 லால் ��ிருஷ்ண அத்வானி\n29 ஜீன் 2002 22 மே 2004 பாரதிய ஜனதா கட்சி\n(தேசிய ஜனநாயகக் கூட்டணி) அடல் பிகாரி வாச்பாய்\n↑ \"துணைப் பிரதமர் பட்டியல்\". பார்த்த நாள் ஆகத்து 21, 2015.\nஇந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் தலைவர்கள்\nஇந்தியக் குடியரசுத் தலைவர் (பட்டியல்) • இந்திய அரசு • இந்தியப் பிரதமர் (பட்டியல்) • இந்தியப் பிரதமரின் அலுவலகம்) • இந்திய துணைப் பிரதமர் • இந்தியக் குடியரசின் அமைச்சரவை\nநுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nமின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை\nஇந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2019, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/acid-attack-with-pain-and-misery-is-chhapaak-066777.html", "date_download": "2021-02-27T20:52:15Z", "digest": "sha1:ZNJZKUFN4WRAXLS3QZK76NLHK2QEM7JS", "length": 24817, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பல காயங்களுக்கு பின் வரும் துணிச்சலே 'ச்சப்பக்' | Acid attack with pain and misery is chhapaak - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\n5 hrs ago அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\n5 hrs ago ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்\n7 hrs ago திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் ���ழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல காயங்களுக்கு பின் வரும் துணிச்சலே 'ச்சப்பக்'\nநடிகர்கள் : தீபிகா படுகோனே, விக்ராந்த் மாசே, விஷால், மாதுர்ஜீத்\nஇசை : இஷான் மற்றும் லாய்\nஇயக்கம் : மேக்னா குலசர்\nமும்பை : தீபிகா படுகோனே துணிச்சலாக ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து இருக்கும் படம் தான் ச்சப்பக் .இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி ஆசிட் வீச்சின் கொடூரம் பற்றி எடுத்துரைக்கும் பல படங்கள் வந்து இருக்கின்றன .கடைசியாக பிகில் படத்தில் கூட இந்த பிரச்சினையை அனிதா என்கிற கதாபாத்திரம் மூலம் பேசியிருப்பார் இயக்குனர் அட்லி . அது மட்டும் அல்லாமல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வந்த படம் தான் \"வழக்கு என் 18/9 \" இந்த படத்திலும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையை அவ்வளவு எதார்த்தமாக , உண்மையாக, பல விதமான உணர்வுகளுடன் பதிவு செய்து இருப்பார்.\nச்சப்பக் படத்தை இயக்கி இருக்கிறார் பெண் இயக்குனரான மேக்னா குல்சார் .படத்தில் தீபிகா படுகோனே ,விக்ராந்த் மாசே ,மாதூர்ஜித் சார்கி ,வைபவி உபத்யாயா மற்றும் பாயல் கபூர் நடித்து உள்ளனர் .\nஇந்த படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணான 'லஷ்மி அகர்வாலின்' உண்மை வாழ்கையை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும் .இந்த படத்திற்காக பிரத்யேகமாக ஆசிட் வீச்சால் பாதிக்க பட்டதை போலவே மேக்கப் போட்டு நடித்து இருக்கிறார் தீபிகா படுகோனே .\nஆசிட் வீச்சால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள் அது தலைப்பு செய்தியாக மாறுகிறது .அங்கிருந்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறாள் . அவள் ஆசிட் வீச்சுக்கு பின் மற்ற பெண்களை போல வீட்டில் பதுங்கி இருக்காமல் எழுந்து போராட துவங்குகிறாள் .மருத்துவமனை கோர்ட் என மாறி மாறி அழைகிறார்கள் .நீதிக்காக போராடுகிறாள் , அதன் இடையே அவளுக்கு பல அறுவைசிகிச்சைகள் நடைபெறுகிறது .அவள் முகம் ஓரளவுக்கு சரியாகிறது ஆனால் அது அவளின் பழைய முகம் இல்லை. தற்போது முன்பை விட தீவிரமாய் முயற்சி செய்கிறாள்.பலருக்கு இதை பற்றி தெரியவருகிறது அந்த வழக்கை அவள் வென்றாளா இறுதியில் என்ன என்பதே ச்சப்பக் படத்தின் கதை .\nஇந்த படத்தின் ஓட்டம் எங்கும் சோர்வடையவி��்லை ,பல இடங்களில் ஆச்சரிய படும் நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார் தீபிகா படுகோனே .விக்ராந்த் மாசே ஒரு என்.ஜி.ஓ உதவியாளராக நடித்து இருக்கிறார் .படத்தின் இயக்குனரே பெண் என்பதால் படத்தில் உணர்வு பூர்வமான காட்சிகள் சிறந்த முறையில் படமாக்கபட்டு இருக்கிறது .\nமேலும் இந்த படத்தின் கதையோட்டத்தில் வரும் பாடல்கள் உணர்ச்சிபூர்வமாகவும் , மனோ ரீதியாக பாதிக்க பட்ட சமூகத்தின் குற்றங்களை கலந்து மிக அழகான முறையில் படமாக்க பட்டு இருக்கிறார் இயக்குனர் மேக்னா.ச்சப்பக் படத்தின் திரைக்கதை மற்றும் அதை சுவாரஸ்யமான முறையில் படாமக்கிய விதம் அனைத்தும் சிறப்பு .மொத்தத்தில் படம் கட்டாயம் பார்க்க கூடிய படம் .\nபடத்தின் கதை நமக்கு சொல்வது பல பிரச்சனைகள் ஒருவரை சூழும் போது அங்கு கிடைக்கும் கோபமும் துணிச்சலும் கட்டாயம் நீதியை பெற்று தரும் என்பதே ஆகும் .படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அந்த பெண் துணிச்சலுடன் எடுக்கும் பாதையே அவரின் வெற்றி ஆகும் அவளது விலங்கை அவளுடைய துணிச்சலே உடைக்கிறது என்பதும் ஆகும்.\nஇப்படி ஒரு படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தைரியத்துடன் நடித்த தீபிகாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றன. இப்படி பட்ட ஒரு கதையை முழு திரைக்கதையுடன் அழகாக எடுத்த இயக்குனர் மேக்னாவிற்கும் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்பு ராஷி என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தில் தீபிகா படும் அவலம் நீதிமன்றதிற்கு சென்று தண்டனை வாங்கி தருவது வேலைக்கு செல்வது முதலில் இப்படி பட்ட முகத்துடன் தைரியமாக வெளியே சென்று இந்த உலகத்தை ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணும் ஒரு கம்பீரமான பெண் ஆக வரும் தீபிகா நம்மிடையே படம் முடியும் வரை உடன் நிற்கிறார்.\nபடத்திற்கு முக்கிய பங்கு இசை, அதனை ஷங்கர் மகாதேவன் உடன் எப்பொழுதும் பணியாற்றும் இசான் மற்றும் லாய் உடன் இணைந்து அற்புதமாக நிகழ்த்தியுள்ளார். படத்தில் மற்றுமொரு முக்கிய பங்கு ஒளிப்பதிவாளருக்கு உண்டு அதனை மிகச் சிறப்பாக கையாண்டு உள்ளார் மாலய் பிரகாஷ்.\nபள்ளி சீருடையில் தீபிகா மிகவும் அழகாகவும் , பொலிவாகவும் இருக்கிறார். அப்படி பட்ட அழகு மிக கொடூரமான ஒருவனது செயலால் பாதிக்கப்படும் பொழுது நம் அனைவரது மனதிலும் ஒரு பரிதவிப்பும் படபடப்பும் ஏற்படுகிறது . இந்த படம் சொல்ல வந்த மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் அமிலம் விற்கப்படுவதிலும் , வாங்கப்படுவதிலும் அரசாங்கம் நிறைய சட்டங்கள் கொண்டுவர வேண்டும். அது மட்டும் இன்றி தண்டனைகளும் மிக கடுமையாக இருக்க வேண்டும் என்பது தான்.\nஅமில வீச்சு என்பது 99.9% பெண்கள் மட்டும் தான் அதிகம் பாதிக்க படுகின்றன. சில பெண்கள் காதலனால் , சிலர் ஜாதி , இனம் என்ற பிரச்சனையினால் , இன்னும் சிலர் கடும் கோவத்தில் பழி வாங்கும் நோக்கத்தில் இப்படி பட்ட செயலில் இறங்குகின்றன.\nஅமிலம் என்ற எண்ணம் முதலில் மனிதனின் மூலையில் தோன்றி , பின் அவன் கைக்கு வந்து அதற்கு பிறகு அவன் செய்யும் செயல் என்று ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது - மனோரீதியாக பாதிக்க பட்ட சமூகம் தான் இப்படிப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது.\nதீபிகா படுகோனின் அசாத்திய நடிப்பில்.. சாபாக்.. ஒரு உண்மை சம்பவம்\nஇந்த படம் பல பெற்றோர்களுக்கும் , பாதிக்க படாமல் இருக்க அரசாங்கத்துக்கும் ஒரு பாடமாகவும் இந்த திரைப்படம் பதிவு செய்கிறது.\nச்சப்பக் என்றால் ஆங்கிலத்தில் ஸ்பிளாஷ் என்று பொருள் . தெறிக்க விட்ட ஒரு திரவ பொருள் வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். மனித எண்ணங்களிலும் நல்லதே துளிர்க்க வேண்டும் தெறிக்க வேண்டும் என்பது அனைவரது ஆசையும்.\n ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோனின் ‘பதான்’ படம் அடுத்த வருஷம் தான் ரிலீஸ்\nஅதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா\nராவணனாக ஹிருத்திக் ரோஷன்....சீதையாக தீபிகா படுகோனே...அப்போ ராமர் யாரு \n2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்\nசமூக வலைதள பதிவுகளை திடீரென அழித்த தீபிகா படுகோனே.. புத்தாண்டை முன்னிட்டு ஆடியோ.. என்ன ஆச்சு\n'நிஜமான புன்னகை..' ஏதென்ஸ் ஏர்போர்ட்டில் நடிகை தீபிகா படுகோன் சிலை.. ரசிகர்கள் மகிழ்ச்சி\nநாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் ஸ்டோரி.. பிரபாஸ், தீபிகா படுகோன் படத்தில் இணைந்தார் அமிதாப் பச்சன்\nசொல்லி வைத்த மாதிரி ஒரே பதில்.. தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா, ரகுல் பிரீத்துக்கு மீண்டும் சம்மன்\nபோதைப் பொருள் விவகாரம்.. தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா அலிகான், ரகுல் பிரீத் செல்போன்கள் பறிமுதல்\nதீபிகா படுகோனேவை தொடர்ந்து நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் விசாரணைக்கு ஆஜர்\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை.. ஆஜரானார் தீபிகா படுகோனே.. பரபரப்பில் பாலிவுட்\nதீபிகா படுகோனே தான் அட்மினாம்.. போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் தொடர்பாக வெளியான பரபரப்பு தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டார்... நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்\nMovie Review : ஏலே திரைவிமர்சனம்\n18-வது சர்வதேச திரைப்பட விழா.. ‘’என்றாவது ஒருநாள்\" படத்திற்கு சிறப்பு அங்கீகாரம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/endrume-anandham-en/", "date_download": "2021-02-27T22:16:15Z", "digest": "sha1:JLCRU7WW7M56XCNQVWVSJNTA2PHPFNSJ", "length": 5351, "nlines": 199, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Endrume Anandham En Lyrics - என்றும் ஆனந்தம் - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nதேவனை நோக்கி அடைக்கலப் பாறை\nதமது சிறகால் என்னை மூடி\nஅவரது வசனம் ஆவியின் பட்டயம்\nபாதம் கல்லில் மோதாமல் காத்து\nசிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்\nசாத்தானின் சகல வலிமையை வெல்ல\nஇரவின் பயங்கரம் பகலின் அம்பு\nஉன்னத தேவன் எனது அடைக்கலம்\nதேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு\nஅவரது நாமம் அறிந்த எனக்கு\nAaviyana Engal Anbu - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே\nUnnathamanavare En Uraividam - உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே\nIndru Mudal Naan - இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்\nKarthaave Umaku - கர்த்தாவே உமது கூடாரத்தில்\nNaatha Um Thirukaarathil - நாதா உம் திருக்கரத்தில்\nNalla Samariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு\nEnthan Yesu Kaivida Matar - எந்தன் இயேசு கைவிடமாட்டார்\nMagimaiyana Paralogam - மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ\nVizukuthu Vizukuthu Eriko - விழுகுது விழுகுது எரிகோ கோட்டை\nThatukki Vizunthorai - தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்\nEn Yesu Raja Sthothiram - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்\nEnnai Nirappum Yesu - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே\nEnnai Aatkonda Yesu - என்னை ஆட���கொண்ட இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ttncinema.com/drishyam-2-movie-review/", "date_download": "2021-02-27T21:41:34Z", "digest": "sha1:IVZKWAHJHTAK4UAQBV67FQDXHCIW4RUM", "length": 30676, "nlines": 268, "source_domain": "ttncinema.com", "title": "மோகன்லாலின் தரமான செய்கை... சிறப்பான இரண்டாம் பாகம்... த்ரிஷ்யம் 2 விமர்சனம்! - TTN Cinema", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி\nபவானியக மிரட்டிய விஜய் சேதுபதி அதைத்தொடர்ந்து உப்பேனாவிலும் அதிரடி வில்லனாக அதகளம் செய்திருந்தார். இரானுட படங்களுமே விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உயர்த்தியுள்ளது. ...\nஉங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் தல… அஜித்தின் அறிக்கையை பேனராக அடித்த ரசிகர்கள்\nநடிகர் அஜித் குமார் நேற்று முன்தினம்(பிப்ரவரி 15) வெளியிட்ட அறிக்கையை அடுத்து உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம் என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்து பேனர் அடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி...\nஅசுர வளர்ச்சியில் ஓடிடி… இனி ரீமேக் படங்களுக்கு ஆப்பு\nஓடிடி தளங்களின் ஆதிக்கம் இனி ரீமேக் படங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் ஓடிடி என்ற புதிய பரிணாமம் புயல்...\nஅது நான் இல்லை – நடிகை அனிகா\nயூடியூப்பில் வெளியான ஆபாச நடனம் என்னுடைய அல்ல என நடிகை அனிகா விளக்கம் அளித்துள்ளார். அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை...\nபல பரிமாணங்களில் அசத்தியுள்ள ‘ஆனந்தி’… ‘கமலி from நடுகாவேரி’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…\nதனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்…\nஇயக்குனர் லிங்குசாமி – தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணையும் படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் சில கிளிக்…. #RAPO19\nமோகன்லாலின் தரமான செய்கை… சிறப்பான இரண்டாம் பாகம்… த்ரிஷ்யம் 2 விமர்சனம்\n‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் நேற்று இரவு 11 மணி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.\n2013-ம் ஆண்டு மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்தியாவின் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்தது.\nஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மகன் கொலை வழக்கிலி��ுந்து தன் குடும்பத்தைக் காக்க போராடும் ஒரு சாதாரண மனிதனின் அசாத்தியான மதிநுட்பம் பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைத்தது. ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பை அதிகரிக்கச் செய்தது. இறுதி வரை அந்த விறுவிறுப்புடன் நகர்ந்து வெற்றியும் பெற்றது.\nதற்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுத தனக்கு ஐந்து வருடங்கள் ஆனதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியிருந்தார். அதற்கு ஏற்றவாறு மிகவும் விறுவிறுப்பான இரண்டாம் பாகத்தைக் கொடுத்து அந்த காலத்தை சமன் செய்துள்ளார்.\nகட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போலீஸ் ஸ்டேஷனலிருந்து கையில் ஒரு மண்வெட்டியுடன் மோகன்லால் வெளியே வருவதாக படம் தொடங்குகிறது. பின்னர் 6 வருடங்களுக்குப் பிறகு கதை தொடங்குகிறது. முதல் பாகத்தில் போலீசாரால் மோகன்லால் குடும்பம் துன்புறுத்தப்படுவதைப் பார்த்து அந்த ஊர் மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக நிற்பர். அதுவே இரண்டாம் பாகத்தில் மோகன்லால் தான் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று தீர்க்கமாக நம்பும் அளவிற்கு ஊர் மக்கள் மாறியிருப்பர். மேலும் மோகன்லால் வசதி படைத்தவராக மாறியதைப் பார்த்து ஊர்மக்கள் பொறாமைப்படுகின்றனர்.\nஆரம்பத்தில் கதை சிறிது மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக அதன் ஓட்டத்தில் வேகத்தை அதிகரிக்கிறது. சில கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் ஏன் தேவையில்லாமல் வந்து போகிறது என்று முதலில் நினைத்தாலும் இறுதியில் எல்லாவற்றிற்குமான காரணத்தைக் கொடுத்துள்ளனர்.\nகொலை வழக்கு மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கப்பட்டதும் மோகன்லால் குடும்பத்தினர் மீண்டும் மீளமுடியா அச்சத்திற்கு உள்ளாகும் போது மோகன்லால் அசாத்திய தைரியத்துடன் நிற்பது நமக்கும் அதே தைரியத்தைக் கொடுக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக நகர, இரண்டாம் பாகம் முழுவேகத்தில் முன்னேறுகிறது.\nகொலை செய்யப்பட்ட அந்த பையனின் பெற்றோர் போலீசில் உயர் அதிகாரிகள் என்பதால் சாகும் வரை தங்கள் குடும்பத்தை விடமாட்டார்கள் என்பது மோகன்லாலுக்கு நன்றாகத் தெரியும். எனவே தனது குடும்பத்தை எந்த சூழ்நிலையிலும் விடாமல் காப்பேன் என்று தீர்க்கமான உறுதியுடன் நிற்கும் மோகன்லால் மீண்டும் எப்படி தன் குடும்பத்தை இந்த பேராபதிலிருந்து காப்பாற்றப்போகிறார் என்ற கேள்விக்கு பதிலை படத்தின் இறுதி வரை மிகவும் சுவாரசியமான முறையில் கொண்டு சென்றுள்ளனர்.\nபின்னர் போலீஸ் ஸ்டேஷனில் தான் அந்த பையனின் உடல் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவ்வளவு தானா மோகன்லால் சிறைக்கு செல்லப்போகிறாரா\nபின்னர் கிளைமேக்சில் முதல் பாகத்தில் ஏற்படுத்திய அதே புல்லரிப்பை ஏற்படுத்துகிறார் மோகன்லால்.\nபடத்தின் சிறு சிறு கதாபாத்திரங்கள் கொண்டும் மோகன்லால் குடும்பம் சிக்கிக் கொள்ளப்போகிறது என்ற பயத்தை படத்தின் இறுதி வரை உணர வைத்துவிட்டார் இயக்குனர். இறுதியில் ஒரு சாதரண மனிதனால் இந்தளவுக்கு அறிவுப்பூர்வமாக சிந்திக்க முடியுமா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்திவிட்டார் இயக்குனர்.\nஇன்னும் எந்த எல்லைக்கும் நீங்கள் சென்றாலும் அதற்கு எப்போதும் ஒரு படி மேல் போய் என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்ற தீர்க்கமான உறுதியுடன் நம் முன் நிற்கிறார் மோகன்லால். போலீஸ்காரர்கள் மோகன்லாலைப் பின்தொடரவில்லை, அவர் தான் போலீஸ்காரர்களைப் பின் தொடர்ந்து வருகிறார் என்ற காட்சிப்படுத்தல் மிகச்சிறப்பாக இருந்தது.\nநடிப்பைப் பற்றித் தனியாக சொல்லவேண்டியதில்லை. அனைவரும் சிறப்பானா நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். பாடல்கள், சண்டைக்காட்சிகள் இருந்தால் தான் படம் சுவாரசியமாக இருக்கும் என்பதை உடைத்து சுவாரசியமான திரைக்கதை இருந்தாலே போதும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.\nஇதுவரை வெளியாகிய பல இரண்டாம் பாகங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தான் தழுவியுள்ளன. முதல் பாகத்தில் ஏற்படுத்திய அதே உணர்வை தரத் தவறுவதாலே அந்தப் படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. அந்த விஷயத்தில் த்ரிஷ்யம் 2 ஜெயித்துக் காட்டியிருக்கிறது. இந்த வருடத்தின் தரமான இரண்டாம் பாகம் என்று த்ரிஷ்யம் 2 படத்தைக் கூறலாம். அவசியம் பாருங்கள்\nகோவில்களை பக்தர்களிடம் கொடுங்கள்… சத்குரு கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு \nஅழிந்து வரும் ஆயிரக்கணக்கான கோவில்களை பாதுகாக்க, அதை பக்தர்களிடம் கொடுக்கவேண்டும் என்ற சத்குருவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு கொடுத்துள்ளார்.\n‘த்ரில்லர்’ படத்தை இயக்கும் நலன் குமாரசாமி… ஹீரோ யார்னு தெரியுமா \nஆரியா நடிக்கும் புதிய த்ரில்லர் ���டத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி -...\nபுதிய படத்தில் ஹீரோவாகும் ‘ஹரி நாடார்’… ஹீரோயின் யாருன்னு கேட்ட ஷாக்காகிடுவிங்க…\nஹரி நாடார் - பிக்பாஸ் பிரபலமும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நீண்ட...\nசமந்தா எவ்வளவு க்யூட்டா… அழகாக இருக்காங்க பாருங்க…\nசமந்தா எவ்வளவு க்யூட்டா… அழகாக இருக்காங்க பாருங்க…\nவேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ‘ஸ்ருதிஹாசன்’ வாயை பிளக்கும் ரசிகர்கள்…\nநடிகை சமந்தாவின் க்யூட் புகைப்படங்கள்…\nநடிகை நந்திதாவின் மனம் மயக்கும் மாடர்ன் புகைப்படங்கள்\n‘த்ரில்லர்’ படத்தை இயக்கும் நலன் குமாரசாமி… ஹீரோ யார்னு தெரியுமா \nஆரியா நடிக்கும் புதிய த்ரில்லர் படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி -...\nபுதிய படத்தில் ஹீரோவாகும் ‘ஹரி நாடார்’… ஹீரோயின் யாருன்னு கேட்ட ஷாக்காகிடுவிங்க…\nஹரி நாடார் - பிக்பாஸ் பிரபலமும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நீண்ட...\nவிஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்… பிரபல பாலிவுட் விருப்பம் \nமீண்டும் தமிழில் விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசசிகுமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் ரீமேக் ஆகும் பாக்யராஜின் சூப்பர் ஹிட் படம்\nபாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கை சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1983-ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியான...\nசெம்பருத்தி சீரியலுக்கு புது என்ட்ரி… ரசிகர்களை மகிழ்விக்க கதையில் திருப்பங்கள்…\nசெம்பருத்தி சீரியலில் ரசிகர்களை மகிழ்விக்க புதிய திருப்பங்களோடு கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்...\n‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் பிரபலங்கள்…வைரலாகும் வீடியோ…\n‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் ஹீரோ புவியரசனுக்கு திருமணம்… அதன் பிரத்யேக புகைப்படங்கள்…\nவிஜே அர்ச்சனா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலங்கள்\nவிஜே அர்ச்சனாவின் சகோதரி வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் தமிழ�� சீசன் 4 கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆரம்பித்தாலும் மக்களிடம்...\nசிம்புக்கு இன்று பிறந்தநாள் .. அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக்…\nதமிழில் சகலகலா வல்லவனாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று பிறந்தநாள். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி இதே நாளில்தான் சிம்பு பிறந்தார். தனது 38-வது வயதில் அடியெடுத்து...\n“இசைப்புயல் பிறந்தாள் ஸ்பெஷல்” டாப் தமிழ் Exclusive\nஇசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள்.. இசையால் நம்மை மகிழ்வித்த கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.\nகொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போட்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட...\nகலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி மரணம்… இதற்கு காரணம் தமிழ் சினிமாவினர்தான்- பொங்கும் இயக்குனர்.\nகலை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உடல்நல குறைவால் நேற்று இறந்துவிட்டார் என்கிற தகவல்… மீடியாக்களிலும் கோடம்பாக்கம் ஏரியாவிலும் எந்த சலசலப்பையும் உண்டு பண்ணிய மாதிரித் தெரியவில்லை.கடைசி காரியத்துக்கு கூட பல...\n”ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார்” – மோகன் லால் ட்வீட் …\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என‌ நடிகர் மோகன் லால் ட்வீட் செய்துள்ளார். கடந்த...\nதவறி விழுந்த ‘கண்ணழகி’ ப்ரியா வாரியர்… பதறிய ரசிகர்கள்…\nஷூட்டிங்கின்போது நடிகை ப்ரியா வாரியர் தவறி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட...\nபிரம்மாண்ட படங்கள் மட்டுமே… 100 கோடி வரை சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ்\nபிரபாஸ் தான், தற்போது இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கிறார். பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்கள் யாவும் 300 கோடி, 400 கோடி என...\nஇந்தியில் குவியும் படங்கள்… மும்பையில் சொந்த வீடு வாங்கிய ரஷ்மிகா\nநடிகை ரஷ்மிகா மந்தான்னா தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தெலுங்கில் ரசிகர்களை வாரிக்குவித்த ரஷ்மிகா, தமிழில் சுல்தான் படம் மூலமாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள காத்திருக்கிறார்.\nதற்பெரு���ை பேசி தம்பட்டம் அடிக்கும் கங்கனா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nநடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான 'தாணு வெட்ஸ் மானு' என்ற ரொமான்டிக் காமெடி படம் வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே...\nபிரபல நடிகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு\nபிரபல பாலிவுட் நடிகர் மாதுர் மிட்டல் மீது பாலியல் துன்புறுத்தலின் கீழ் மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில்...\nஇவருக்கு இப்படயொரு அதிர்ஷ்டமா … பாலிவுட் ‌முன்னணி ஹீரோவுடன்‌ இணையும் நடிகை டாப்ஸி…\nபாலிவுட் முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க நடிகை டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற ஆடுகளம்...\nபாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது\nபாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் வெளியான பிகே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/tamilnadu-transport-workers-strike-start-february-25.html", "date_download": "2021-02-27T22:03:48Z", "digest": "sha1:DY7NP36UOWNZDTQ4CUHTEKBNGFKXGT2T", "length": 14335, "nlines": 205, "source_domain": "www.news7tamil.live", "title": "நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்! | News7 Tamil", "raw_content": "\nநாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nநாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 9 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.\nதற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தொழிலாளர் நல ஆணையரிடம் ஏற்கனவே தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.\nஇதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்தும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு தரப்பில் சாதகமான ���தில் வரவில்லை என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கருதுகின்றனர். இந்த நிலையில், 9 தொழிற்சங்கங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 25ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் பேருந்துகள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுமுறைக்காக கடத்தல் நாடகம் ஆடிய இளைஞர்; வேலை பறிபோன பரிதாபம்\nகொரோனா 2வது அலை: வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களுக்கு கட்டாயப் பரிசோதனை\n18 வயது நிரம்பாத இஸ்லாம் சிறுமிக்கு திருமணம் செய்யத் தடையில்லை\nபோலி இன்சூரன்ஸ் நிறுவனம்…. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை\nதொழில் அதிபர் காரை மர்ம நபர்கள் கடத்தியதாக வந்த புகார்…. காரை மீட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகாங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்\nமூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்\nவிக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்\nஅதிமுக சுயமாக அரசு நடத்தவில்லை: பிரகாஷ் காரத்\nமத்திய அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைக்கிறது: ராகுல்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nகாங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்\nமூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்\nவிக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்\nஅதிமுக சுயமாக அரசு நடத்தவில்லை: பிரகாஷ் காரத்\nமத்திய அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைக்கிறது: ராகுல்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுடன் நாளையும், மார்ச் 1ம் தேதி மதிமுக மற்றும் விசிகவு… https://t.co/aTATtHbzD4\n#மக்கள்கருத்து | #PublicOpinion 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பேசுபொருளாக இருக்கப்போவது எது\n#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு அதிமுக, திமுக கூட்டணியில் அடுத்த கட்டம் என்ன\n#கேள்விநேரம் காங்கிரஸ் திமுகவிற்கு உதவியாக இருக்கவேண்டும் என ராகுல் காந்தி சொன்னதாக தகவல்: வெங்கடேஷ், பத்திரிகையாள… https://t.co/aPiJhpgR5p\nகாங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்\nமூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்\nவிக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nகாங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்\nமூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்\nவிக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=2938", "date_download": "2021-02-27T22:09:21Z", "digest": "sha1:W4XM36O6AJW7WT2OPPALAOIGOS2Y5QU2", "length": 9350, "nlines": 168, "source_domain": "www.mysixer.com", "title": "48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தய��ரிப்பில், ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாக, விஷால் நடித்து வரும் 'அயோக்யா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் அரங்கில் படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான காட்சி கடந்த மூன்று நாட்களாக படம்பிடிக்கப்பட்டு வருகிறது. R.பார்த்திபன், ராதாரவி, கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா ,சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட காட்சியாக இது உருவாகிவருகிறது.\nபடத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும் , படத்தின் நாயகன் விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் தூக்கத்தை மறந்து, நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய நடித்துக் கொடுத்துள்ளார்.\nஏற்கனவே, இந்த படத்திற்காக, மிடுக்கான ஒரு தோற்றத்திற்காக விஷால், அதிகம் மெனக்கெட்டுத் தன்னை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் இரண்டு பாடல்கள் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் வெளியிடும் திட்டத்துடன் படப்படிப்புக்குப் பிந்தைய வேலைகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.\nஸ்ருதி தொடர்ந்து இசையமைக்கவும் வேண்டும் - ஹாரிஸ்\n”அழகி”ய மாணவி வர்ணத்தில் ஆசிரியையாக...\nதமிழனின் 7 ஆம் அறிவு\nரிங்கா..ரிங்கா...7 ஆம் அறிவு இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1005871/amp?ref=entity&keyword=Panchayat", "date_download": "2021-02-27T22:44:23Z", "digest": "sha1:DAMAOQASOHTUJD5RSX4FNWQJI3ZY6FB5", "length": 8349, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "சமூகரெங்கபுரத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் | Dinakaran", "raw_content": "\nசமூகரெங்கபுரத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்\nபணகுடி, ஜன. 7: சமூகரெங்கபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தை இன்பதுரை எம்எல்ஏ திறந்துவைத்தார்.\nசமூகரெங்கபுரத்தில் பழமையான ஊராட்சி அலுவலகத்தை புதுப்பித்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்பதுரை எம்எல்ஏ முயற்சியில் ரூ.17.64 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. தலைமை வகித்த இன்பதுரை எம்எல்ஏ, புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்துப் பேசினார். விழாவில் பிடிஓக்கள் கோபாலகிருஷ்ணன், கிஷோர் குமார், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி, அதிமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அந்தோனி அமலராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் அருண்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் மலர்விழி சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சமூகை சந்திரன், கதிரவன் ரோச், கபாலி, சுரேஷ் குமார், தமிழ், துரைசாமி, கருப்பசாமி, ரஸ்வின், தனம், சதீஷ், சுடலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இ���்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648936/amp?ref=entity&keyword=Federal%20Government", "date_download": "2021-02-27T22:42:30Z", "digest": "sha1:T4RY36OSRDQRZ5KIYPTANMH7ZUUIEMA5", "length": 11323, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் | Dinakaran", "raw_content": "\nயுபிஎஸ்சி முதல்நிலை தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் போன கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூடுதலாக எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி யூபிஎஸ்சி தேர்வு நடந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தேர்வு எழுதி வரவில்லை. பலர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தனர். கரோனா நோயாளிகளாகவும், கரோனா நோயிலிருந்து சிகிச்சை முடித்த நிலையில் இருந்ததாலும், போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை என்பதால், தேர்வு எழுத முடியவில்லை.\nஇதையடுத்து, யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல்போன கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டும எனக் கோரி தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். காவே, கிருஷ்ணா முரேரா அமர்வில் இன்று காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது.\nஅப்போது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ ஆஜரானார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதைத் தவறவிட்ட கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. இதற்குரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் த���வை. மத்திய அரசிடம் இருந்து நேற்று இரவுதான் இதற்கான உத்தரவு எங்களுக்குக் கிடைத்தது எனத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க சொல்லி பிடிவாதம்: அதிமுக-பாஜ பேச்சுவார்த்தை தோல்வி: பாமவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்ற தேர்தல்: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு; தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை என தகவல்\nகோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும்: சத்குருவின் கருத்திற்கு நடிகர் சந்தானம் உடன்படுவதாக ட்வீட்டரில் பதிவு\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 486 பேர் பாதிப்பு: 491 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nஅதிமுக கூட்டணி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு; தொகுதி குறைந்து பெற்றிருந்தாலும் பாமகவின் பலம் குறையாது: அன்புமணி ராமதாஸ் பேட்டி\nதமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது அதிமுக\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும : ஐ.நா.வில் இந்தியா விளக்கம்\nஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்: ஜாங் ஷான்ஷனினனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது மார்ச் 15 வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் வெள்ளைமலைப்பட்டி பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம்: தலைவர்கள் அஞ்சலி\nபோக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்: தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அறிவிப்பு\nஇந்தியாவில் ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன : ராகுல் காந்தி அட்டாக்\nபோராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச, ஆணவத்துடன் மறுத்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு\nகூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம்...கலைஞர் மீது எனக்கு மரியாதை உள்ளது : கமல்ஹாசன் பேட்டி\nபிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை மோட�� வைத்துள்ளார் : மு.க.ஸ்டாலின் விளாசல்\nவலுவாகும் 3வது கூட்டணி : கமலுடன் ஐக்கியமாகும் சரத்குமார்.. மக்களின் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் என உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tvs/philips-50-inches-4k-uhd-led-android-tv-50put8215-94-price-213520.html", "date_download": "2021-02-27T23:03:10Z", "digest": "sha1:ZWAPKQECNTCVDPB6MU343B77WXI5COH5", "length": 13317, "nlines": 291, "source_domain": "www.digit.in", "title": "பிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94) TV இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94)\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94) Alternatives\nபிலிப்ஸ் 32 அங்குலங்கள் HD LED டிவி\nபிலிப்ஸ் 43 அங்குலங்கள் Full HD LED டிவி\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94) Alternatives\nபிலிப்ஸ் 32 அங்குலங்கள் HD LED டிவி\nபிலிப்ஸ் 43 அங்குலங்கள் Full HD LED டிவி\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94) Specifications\nஒலி தொழில்நுட்பம் : Dolby Atmos\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94) Brief Description\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94) இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,,Bluetooth,\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94) இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,,Bluetooth,\nசேம்சங் 55 அங்குலம் Q7 UHD QLED டிவி\nசோனி 32 அங்குலங்கள் HD LED டிவி\nசோனி 29 அங்குலங்கள் HD LED டிவி\nசோனி 24 அங்குலங்கள் HD LED டிவி\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94) News\nRedmi அறிமுகப்படுத்தியது மிக பெரிய டிவி Redmi MAX TV விலை மற்றும் அம்சங்களை தெரிஞ்சிக்கோங்க.\nசியோமியின் ரெட்மி பிராண்ட் வியாழக்கிழமை ரெட்மி கே 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 86 இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி உள்ளிட்ட பல சிறந்த பொருட்களை அறிமுகப்படுத்தியது. அதேசமயம், ரெட்மி புக் புரோ 14, ரெட்மிபுக் ப்ரோ 15 லேப்டாப் மற்றும் ரெட்மி ஏர் டாட்ஸ\nAlexa சப்போர்டுடன் இந்தியாவில் Daiwa வின் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nடைவா ஸ்மார்ட் டிவி: இந்திய நுகர்வோர் பிராண்ட் டெய்வா வாடிக்கையாளர்களுக்காக ஒரு 32 இன்ச் மற்ற 39 இன்ச் கொண்ட இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களின் தகவல்களுக்கு, ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பில் டிவிக்கள் செயல்படுகின்றன இது தவிர\nAmazon 55 இன்ச் கொண்ட 4K HD ஸ்மார்ட் டிவியில் 54% வரையிலான டிஸ்கவுண்ட்.\nAmazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை நடைபெறும் மேலும் ஈ-காமர்ஸ் ரீடைலர் விற்பனையாளர் அமேசான் தனது முதல் விற்பனையை 2021 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது, அந்த வஃயில் இன்று 55\n50-இன்ச் கொண்ட AmazonBasics பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 50-இன்ச், 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இரு டிவிக்களிலும் அமேசான் பயர் ஒஎஸ், 20 வ\nஎல்ஜி 55 அங்குலங்கள் BX OLED டிவி (OLED55BX6LB)\nபிலிப்ஸ் 32 அங்குலங்கள் HD LED டிவி\nபிலிப்ஸ் 43 அங்குலங்கள் Full HD LED டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457359", "date_download": "2021-02-27T22:40:41Z", "digest": "sha1:7FODWOHAUS6VXXH76J5BXJMY6GXRDQKQ", "length": 31690, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "தரணி போற்றும் தமிழர் திருவிழா!| Dinamalar", "raw_content": "\nஅ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 23 தொகுதிகள் ... 1\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் 4\nமீண்டும் ஆட்சி அமைப்போம்: முதல்வர் பழனிசாமி உறுதி 9\nபொம்மைகள் தயாரிப்பில் பிளாஸ்டிக்கை குறைக்க பிரதமர் ... 2\nகாங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது: ஆனந்த் சர்மா, கபில் ... 27\nகளைகட்டுது தமிழக தேர்தல் : டுவிட்டரில் டிரெண்டிங் 7\nஎன்னை மிரட்ட முடியாது: ராகுல் 35\nவெற்று அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் : ஸ்டாலின் ... 43\nதேர்தல் கூட்டணி: கமல் - சரத்குமார் பேச்சு 46\nதி.மு.க., கூடாரத்தை 15 நிமிட பேச்சில் அலற விட்ட மோடி\nதரணி போற்றும் தமிழர் திருவிழா\nஅக்காவை கர்ப்பமாக்கிய தம்பி: கொரோனா கால கொடூரம் 27\nபிரதமரின் பதிவுக்கு தடை: எல்லை மீறும் டுவிட்டர்\n\"புஸ்\" ஆகிப்போன பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்\nகாலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம் 9\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி 106\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் ... 175\nபிரதமரின் பதிவுக்கு தடை: எல்லை மீறும் டுவிட்டர்\nதிருக்குறள் படித்து வருகிறேன்: ராகுல் 119\nஉலகத்தில் எத்தனையோ திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் பரம்பரையாக, பாரம்பரியமாக கொண்டாடி வரும் திருவிழா 'தமிழர் திருவிழா' எனும் 'பொங்கல் திருவிழா'. பொங்கல் திருவிழாவின் தனிச்சிறப்பே தை முதல் தேதியில் வருவது தான். 'தை மாதம்' என்றாலே 'விழா மாதம்' என்பார்கள். சபரிமலை ஐயப்பனின் மகரஜோதி தரிசனம், பழநி தைப்பூசம், தை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலகத்தில் எத்தனையோ திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் பரம்பரையாக, பாரம்பரியமாக கொண்டாடி வரும் திருவிழா 'தமிழர் திருவிழா' எனும் 'பொங்கல் திருவிழா'.\nபொங்கல் திருவிழாவின் தனிச்சிறப்பே தை முதல் தேதியில் வருவது தான். 'தை மாதம்' என்றாலே 'விழா மாதம்' என்பார்கள். சபரிமலை ஐயப்பனின் மகரஜோதி தரிசனம், பழநி தைப்பூசம், தை வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு பூஜை, தை அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா, திருநெல்வேலி நெல்லையப்பருக்கு 'லட்ச தீப விழா', நம்மாழ்வாருக்கு மோட்சம் கிட்டியது, திருநீலகண்டருக்கும், தாயுமான சுவாமிகளுக்கும் முக்தி கிட்டியது உள்ளிட்ட பல்வேறு அற்புதங்கள் நிறைந்ததாக தை போற்றி வணங்கப்படுகிறது.\nமங்களகரமான மார்கழி மாதம் முடிந்து தை வருவதால் மார்கழி மாதப் பனியையும், கோடை காலத்தின் ஆரம்பம் என்பதால் சிறிது வெப்பத்தையும் தாங்கி நிற்கும். மார்கழியில் அறுவடை முடிந்து வருமானம் கைக்கு வருவதால் தை மாதத்தில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதனால் இந்த மாதத்தில் மங்கள காரியங்கள் நிறைய நடைபெறும். அதற்காகத்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். மார்கழியில் அறுவடை முடிந்து வருமானம் கிடைப்பதால், அந்த வருமானத்திற்கு மூலகாரணமான மண்ணுக்கும், அதில் உழைத்த மாடு மற்றும் மனிதர்களுக்கும், பயிர்களுக்கு உயிரூட்டி நல்ல விளைச்சலை தந்த சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து வழிபாடு செய்வது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். அதுவே பொங்கல் திருவிழாவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nமனிதன் முதலில் தன்னால் நெருங்க முடியாத சூரியனுக்கு பயந்து சூரியனை வணங்கினான். இயற்கை சி��ித்தால் தான் மனிதன் சிரிக்கின்றான். அவன் மனம் மகிழ்ச்சியில் பொங்குகின்றது. அந்த இயற்கைக்கு உயிரூட்டி வளப்படுத்துவது சூரியன், பூமிக்கு அடிப்படை சூரியன். எனவே, சூரியனை மையமாக வைத்தே காலம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. தை மாதத்தில் முதல் தேதியில் சூரியன் மகர ராசிக்கு வந்து வடக்கே திரும்புகின்றது. ஆகவே தை முதல் நாளை 'மகரசங்கராந்தி' என கொண்டாடி வந்தனர்.தமிழர்களுக்காக உருவாக்கிய திருவள்ளுவர் ஆண்டும் தை முதல் தேதியில் தான் வருகின்றது.\nசித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, பங்குனி, கார்த்திகை, மார்கழி, மாசி, என எல்லா மாதங்களிலும் பொங்கல் வைக்கப்படுகின்றன. காவல் தெய்வங்களுக்கும், குல தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து திருவிழாக்களும் நடக்கின்றன. இருந்தாலும் இயற்கையோடு இணைந்த தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகியவைகளுக்கு இருக்கும் சிறப்பு வேறு எந்த பொங்கலுக்கும் இல்லை.\nதமிழ் மக்கள் காலங்காலமாக கொண்டாடும் இந்த பொங்கல் போகி பண்டிகையுடன் ஆரம்பிக்கிறது. தை மாதத்திற்கு முதல் நாள் வீடு, வாசல்களை சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து, நோய்கள் பாதிக்காத வண்ணம் காப்புக்கட்டி வரவேற்க ஆயத்தமாகின்றனர். தை பிறந்தவுடன், பொங்கல் படைத்து சூரியனுக்கு நன்றி தெரிவித்து வணங்குவார்கள். இதனை 'மனப் பொங்கல்' என்பர். மனிதர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் என்றும் கூறலாம். மறுநாள் இந்த மண்ணில் நாளெல்லாம் நமக்காக உழைத்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கப் பொங்கல் வைத்து மாட்டுக்கு ஊட்டி மகிழ்வர்.\nஅன்றைய விழாவிற்கு கதாநாயகன் மாடுகள் தான். அன்று மாடுகளை குளிப்பாட்டி நன்கு அலங்கரித்து அதற்காகப் பொங்கல் படைத்து மகிழ்வார்கள், வணங்குவார்கள்.மாடு பிடி வீரர்அன்று புதுமாப்பிள்ளைகளுக்கு இருக்கும் மிடுக்கு மாடுகளிடமும் இருக்கும். தொத்தல் மாட்டுக்குக்கூட வீரம், கோபம் இருக்கும். அன்று மாட்டுக்கு முன் பொங்கல் படைத்து 'பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல், பட்டி பெருக, பால் பானை பொங்க, நோயும், பிணியும் தெருவோடு போக,' எனக்கூறி வணங்கி மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி, அந்த எச்சில் நீரை மாட்டு தொழுவத்தில் தெளிப்பார்கள். பின் மாடுகளை தெருவில் ஓட்டி சென்று அவிழ்த்து விடுவார்கள்.\nஅதனை மடக்கி அதன் கொம்புகளின் கட்டியிருக்கு��் புதுத் துண்டு மற்றும் பண முடிப்புக்களை கழற்றுவதை வீரமாகக் கருதி போராடுவார்கள். இதனை எருதுபிடி, மாடுபிடி, காளைப்போர், மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல் என்ற பெயர்களில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் வீட்டில் தான் வளர்க்கும் காளையை அடக்குபவர்களை தான் ஆண் மகனாக கருதி திருமணத்திற்கு சம்மதித்தனர் பெண்கள்.ஜல்லிக்கட்டு வீரம்இந்த மாடுபிடி விளையாட்டுக்கள் தான் பின்னாளில் 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் நடந்து வருகின்றது.\nகாளையை அடக்கி அதன் கழுத்தில் இருக்கும் 'ஜல்லி' எனும் வளையத்தை கழட்டி வெற்றி பெறுவதே 'ஜல்லிக்கட்டு' என அழைக்கப்பட்டது என்று கூறுவர். காளைகளை வாடிவாசல் வழியாக திறந்து விட்டவுடன் அதன் திமிலை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை விடாமல் பிடித்திருந்தால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர். தோல்வியுற்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவித்து பரிசும், விருதும் வழங்கி கவுரவிப்பர்.பஞ்சபூத படையல்இந்த வீர விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை ஒரு கவுரவப் பிரச்னையாக எடுத்து கொண்டு தமிழர்கள் போராடினர். தமிழர்கள் தங்கள் அடையாளமாக ஜல்லிக்கட்டை நினைக்கின்றனர். பொங்களன்று ஜல்லிக்கட்டு மட்டுமன்று கபடி, ஓட்டப்பந்தயம், ரேக்ளா ரேஸ், பானை உடைத்தல், பந்து விளையாட்டு மற்றும் மாறு வேடப் போட்டிகளும் நடைபெறும். பெண்கள் தனக்கு முறை மாப்பிள்ளையாக இருப்பவர்கள் மற்றும் மனம் விரும்புவர்கள் மீது மஞ்சள் தண்ணீரை பீச்சியபடித்து விளையாடுவார்கள்.\nஅன்று மாலை வேளையில் மங்கையர்கள் தயிர் சாதம் மற்றும் பல வண்ணச்சாதங்கள் தயார் செய்து மொட்டை மாடியில் கொண்டு சென்று பஞ்சபூதங்களுக்கு படைத்து விட்டு உண்டு மகிழ்வர். சகோதரர்கள் வாழ்வு சிறக்க வேண்டும், என வணங்குவர். காக்கைக்கும் சோறு படைப்பர்.தித்திக்கும் வாழ்வுஇளம் பெண்கள் ஆற்றோரம் கூடி பொங்கல் வைத்து படைத்து வணங்கி உண்டு விட்டு மாலை வீடு திரும்புவர். இதற்கு 'பூப் பொங்கல்' என்றும் 'கன்னிப் பொங்கல்' என்றும் கூறுவர். வேத, புராண காலங்களில் 'இந்திர விழா' என்ற பெயரில் 27 நாட்கள் கொண்டாடப்பட்ட இந்த விழா ஒரு நாள் விழாவாக 'போகிப் பண்டிகையாக' கொண்டாடப்படுகின்றது.\nஇந்திரனின் கர்வம் நீங்கிய பிறகு போகிப் பாண்டிகையும் பொங்கலும் வருகின்றது. மகாசங்கராந்தியாகக் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவை 1876 - 1931 ல் வாழ்ந்த கா.நமச்சிவாயம் எனும் புலவர் பொங்கல் பண்டிகையாக கொண்டாடினார். அன்று முதல் பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகின்றது. முதல் பொங்கல் வாழ்த்துப்பாடலையும் இவர் தான் எழுதினார்.சர்க்கரை பொங்கலை போலவே நம் வாழ்வின் எல்லா செயல்களும் பிறருக்குப் பயன்பட தரணியில் சிறந்து விளங்கு வோமாக- இரா.ரெங்கசாமிஎழுத்தாளர், வடுகபட்டி90925 75184\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழர்களின் தாய் மருத்துவம் சித்தா(3)\nஉழவர்களையும், உழவையும் உயர்த்தி பிடிப்போம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய ��ருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழர்களின் தாய் மருத்துவம் சித்தா\nஉழவர்களையும், உழவையும் உயர்த்தி பிடிப்போம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/122633/", "date_download": "2021-02-27T21:13:59Z", "digest": "sha1:A332MX44H3G2DVMPSF6YT3KXIJFSLR5X", "length": 12263, "nlines": 141, "source_domain": "www.nakarvu.com", "title": "கிளிநொச்சியில்யில் ஆரம்பமாகிய உணவு தவிர்ப்பு போராட்டம்! - Nakarvu", "raw_content": "\nகிளிநொச்சியில்யில் ஆரம்பமாகிய உணவு தவிர்ப்பு போராட்டம்\nவடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஆரம்பமாகியுள்ளது.\nசுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇன்று தொடக்கம் 6 ஆம் திகதி வரை இந்த போராட்டம் அமைதியான சுழற்சிமுறையில் இடம்பெறவுள்ளது.\nஇந்த போராட்டத்தில் மதகுருக்கள், பொதுமக்கள், சிவில்சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், என அனைவரும் கலந்து கொண்டு தமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து நாளை 3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள, பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான நடைபயணத்துக்கும் ஆதரவு தருமாறு கேட்டுக���கொண்டுள்ளனர்\nPrevious articleமாவை, சுமா க்கு உபதேசித்த சிறீதரன் நடந்தது என்ன\nNext articleஇலங்கையில் மேலும் 07 மரணங்கள் பதிவு\nமாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...\nதங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...\nதடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித\nகொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...\nமாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...\nதங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...\nதடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித\nகொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக��காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...\nதமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்\nதமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...\nயாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்\nயாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/prabhas?page=2", "date_download": "2021-02-27T22:13:19Z", "digest": "sha1:QYGBPCE323DNGPZFQ6WLWUOQXRONPFPZ", "length": 32494, "nlines": 143, "source_domain": "zeenews.india.com", "title": "Prabhas News in Tamil, Latest Prabhas news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nAIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு\nபாகுபலி-2: இந்திய சினிமாவுக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்\nஎஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது. இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-\n'பாகுபலி 2: ரீலை மாற்றி பெங்களூரில் படம் வெளியீடு\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பாகுபலி 2' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற்ற ரசிகர்களுக்கு பெங்களூரில் நடந்த சம்பவம் கடுப்பேற்றியுள்ளது. 'பாகுபலி 2' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதில் இருந்து டிக்கெட் வாங்க ஆன்லைன் தளங்களை ரசிகர்கள் திணறடித்தனர். இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிவிஆர் அரேனா மாலின் திரையரங்கில், 'பாகுபலி 2' திரைப்படத்தின் இரண்டாம் பாதி முதலில் திரையிடப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் நெருங்கிய பின்னரே உணர்ந்த ரசிங்கர்கள் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் முதல் பாதியில் இருந்து படத்தை திரையிட செய்துள்ளனர்.\nபாகுபலி 2: வசூலில் உலக சாதனை\nஎஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நேற்று வெளியாக இருக்கிறது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nபாகுபலி 2: கேரளாவில் புதிய சாதனை\nகேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியான படம் என்ற புதிய சாதனையை பாகுபலி-2 படம் படைத்து உள்ளது. இந்தப்படம் கேரளாவில் இன்று 290 தியேட்டர்களில் வெளியானது. மேலும் சில தியேட்டர் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் 330 தியேட்டர்கள் வரை பாகுபலி-2 வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் இன்று வெளியாகி உள்ளது.\nபாகுபலி 2: சென்னையில் காலை நிகழ்ச்சிகள் ரத்து\nதமிழகத்தில் பாகுபலி–2 திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. தமிழில் பாகுபலி-2 திரைப்படம் 650 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எத���ர்பாராத விதமாக தமிழில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பட விநியோகஸ்தர்- படதயாரிப்பாளர் இடையேயான பிரச்னையால் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் தெலுங்கு மொழியில் பாகுபலி- 2 திரைப்படம் திரையிடப்பட்டது. மறுபக்கம் பாகுபலி-2 திரைப்படம் தமிழில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇணையத்தில் வெளியானதா பாகுபலி 2 \nரசிகர்களிடையே மிகந்த எதிர்பார்பை ஏற்படுத்திய பாகுபலி 2 முழுப்படமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தியாவிலேயே அதிக செலவில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக தொகைக்கு விற்பனையானதும், அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை கொண்ட இந்திய திரைப்படமும் இது தான். டில்லியில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.2400 ஆகும்.\nபிரபாஸின் அடுத்த பிரமாண்டம் ‘சாஹூ’ டீசர் வெளியீடு\nபிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் உருவாகும் படம் 'சாஹூ' ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் 'பாகுபலி 2' பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு, இயக்குநர் சுஜித் இயக்கத்தில் 'சாஹூ' படத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசர்:-\nபாகுபலி 2 படத்தின் சிறப்பு காட்சி ரத்து\nஎஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n`பாகுபலி 2' படக்காட்சிகள் இணையதளத்தில் வெளியானதா\nஎஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n‘பாகுபலி 2’ தொடர்ந்து பிரபாஸின் அடுத்த படம் ‘சாஹூ’\nபிரபாஸ் நடிப்பில் 3 மொழிகளில் உருவாகும் படத்துக்கு 'சாஹூ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் 'பாகுபலி 2' பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 3 வருடங்களாக 'பாகுபலி' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் பிரபாஸ். 'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு பிரபாஸ், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'பாகுபலி' கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இப்புதிய படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.\nஇன்று ‘பாகுபலி 2’ ஐமேக்ஸ் போஸ்டர் வெளியீடப்பட்டது - பார்க்க\nராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் “பாகுபலி 2”. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'பாகுபலி 2' திரைப்படத்தின் ஐமேக்ஸ் போஸ்டர் மும்பையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇன்று ‘பாகுபலி-2’ தமிழ் இசை வெளியீட்டு நிகழ்ச்சி\nசென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 'பாகுபலி-2 தமிழ் இசை வெளியீட்டு' நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர். சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான 'பாகுபலி 2', ஏற்கனவே வசூல் வேட்டையை துவங்கியிருப்பதாகவும், தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்னதாகவே, பாகுபலி 2 படம், தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருகிறது. நாடு முழுவதும், 6,500 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.\nமீண்டும் சாதனை: 1000 திரையரங்குகளில் வெளியான ‘பாகுபலி’\n1000 திரையரங்குகளில் வெளியான ‘பாகுபலி’ முதல் பாகம், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணா போன்றோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான ‘பாகுபலி’ இன்று மீண்டும் வெளியாகியுள்ளது. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த ‘பாகுபலி’ திரைபபடத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், 'பாகுபலி' படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nபாகுபலி 2 படத்த வாங்க ஆள் இல்லையா\nபாகுபலி முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து அதன் 2-ம் பாகத்திற்காக மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வாங்க ஆளில்லாத சூழல் நிலவுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாகுபலி 2 படத்தின் விநியோகம் மிக ஜோராக நடந்து வருகிறது. ஆனால் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வாங்க ஆளில்லாத சூழல் நிலவுகிறது. அதாவது கர்நாடகா பட்ஜெட்டின் போது, சினிமா டிக்கெட் விலை அதிகபட்சம் 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து பாகுபலி 2ம் பாக படத்தை வாங்க எந்த விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் சத்யராஜ் பதில்\nராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பாகுபலி 2 படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டை நடத்தியிருக்கிறார்கள். அதிலேயே படத்தின் தெலுங்கு வெர்ஷன் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். அப்போது சத்தியராஜிடம் ஏன் பாகுபலியை கட்டப்பா கொன்றார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். வீடியோ:-\nசாதனை படைக்கும் “பாகுபலி 2”: இந்தியாவில் 6500 திரையரங்குகளில் வெளியீடு\nராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் “பாகுபலி 2”. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி ரிலீஸாகிறது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் இந்திய அளவில் பல சாதனை நிகழ்த்தியது. இந்நிலையில் “பாகுபலி 2” இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை. இதுவா ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.\nபாகுபலி 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 5 கோடி பேர் பார்த்தனர்\nராஜமவுல��� இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி பாகுபலி 2 வெளிவருகிறது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nபாகுபலி-2 டிரெய்லர் ரீலீஸ் -பார்க்க வீடியோ\nராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் இன்று மார்ச் 16-ம் தேதி தேதி வெளியாகிறது. 'பாகுபலி 2' டிரைலர் 2 நிமிடம் 20 விநாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரெய்லரில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம்.\nபாகுபலி-2 படத்தின் டிரெய்லர் தேதி வெளியீடு\nராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் வருகிற மார்ச் 16-ம் தேதி தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் தேதி நிறைவடைந்தது.\nஅதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்திருந்தது. இந்நிலையில் இன்று சிவராத்திரி முன்னிட்டு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. யானையின் மீது பிரபாஸ் கம்பிரமாக நிற்பது போன்று அந்த காட்சி உள்ளது. இது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மோஷன் போஸ்டர் வீடியோ:-\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்து��ிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nIndia in UN: இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/153377/", "date_download": "2021-02-27T21:48:20Z", "digest": "sha1:GIRH3CTAT27GSO2E3EI4BM2YGMXSIDZ3", "length": 13951, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது - ஒபாமா! - GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – ஒபாமா\n“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.”\n“உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா.\n“சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை” – என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஇலங்கை “இனப்படுகொலை” என்பதை ஒபாமா “ethnic slaughter” என்ற ஆங்கில வார்த்தையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்\nஉலக நெருக்கடிகளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள், தீர்மானங்கள் குறித்து விவரிக்கும் அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர் படுகொலைகளை ஒபாமா சுட்டிக்காட்டியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.\nதனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம்\nஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டு கடந்த செவ்வாயன்று வெளியாகியது.\nசமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களை பதிவு உள்ளடக்கிய அந்த நூலில், தென்னாசிய அரசியல் மையமான இலங்கை குறித்தும் அதன் இறுதிப் போர் பற்றியும் ஒபாமா என்ன கூறப்போகிறார் என்று நூல் வெளியாகுவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.\nஇலங்கையில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்க ப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் அமெரிக்க அதிபராகப் பதவியில் இருந்த ஒபாமா, வன்னியில் பாதுகாப்பு வலயங்களுக்குள் கனரக பீரங்கிகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை தவிர்க்குமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்தார்.\nஇறுதிப்போரை நிறுத்துவதற்கு ஒபாமா தலையிடுவார் என்ற தீவிர எதிர்பார்ப்பு ஈழத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி பிராந்திய நாடுகள் மத்தியிலும் காணப்பட்டது.\nதற்சமயம் இலங்கை இனப் படுகொலையை ஐ. நாவின் தோல்வி என்று ஒபாமா மதிப்பிட்டிருப்பது ஈழத் தமிழர் படுகொலை விவகாரத்தை மீளவும் சர்வதேச மையப்படுத்தி இருப்பதுடன் இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.\n#இலங்கை #இனப்படுகொலை #UN #ஒபாமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசெவ்வாயின் ‘ஜெஸீரோ’ பள்ளத்தின் துல்லிய படக்காட்சிகள் வெளியாகின \nஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷ��் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nஇழுத்தடித்துவிட்டு, இறுதியில் இணக்கம் February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-27T20:47:16Z", "digest": "sha1:HT4UVJ2XP7L3CIGPFG43YAQY7YSQJC5M", "length": 14720, "nlines": 215, "source_domain": "globaltamilnews.net", "title": "கலிபோர்னியா Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் 33 நொடிக்கொரு கொரோனா உயிாிழப்பு\nஅமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு 33 நொடிக்கும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் காட்டுத்தீயினால் பேரழிவு – பலா் உயிாிழப்பு\nஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாகாணங்களில் பெரும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் நாளொன்றில் அதிகூடிய கொரோனா தொற்று பதிவு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 60 ஆயிரத்திற்கும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவின் தெற்குப் பிராந்தியத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை…\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்குப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியா காட்டுத்தீ – 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nகலிபோ���்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவிற்கு எதிரான வழக்கை நிறுத்தினால், சுதந்திர ஊடகங்களிற்கும் பொது நலனிற்கும் ஆபத்து…\nஅமெரிக்காவில் லசந்த மகள் அகிம்சா விக்கிரமதுங்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் சொகுசு படகில் தீ விபத்து – 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்…\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தீவு ஒன்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் 7.1 அளவுகோலில் கடுமையான நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்றிரவு கடுமையான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்..\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியா யூத வழிபாட்டு தளத்தில்துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – மூவர் காயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூத வழிபாட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க நீதிமன்றில், கோத்தபாயவுக்கு தண்டனை விதிக்க முடியாது – இழப்பீட்டை பெற முடியும்..\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக பதிலளிக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\n38 ஆண்டு சிறை வாழ்வுக்கு 71 வயதில் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள்….\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் தவறான கொலை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியா காட்டுத்தீ உயிரிழப்பு 63 ஆக உயர்வு – 630 பேரை காணவில்லை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி – 10க்கும் மேற்பட்டோர் காயம்\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள மதுபானசாலை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னிய காட்டுத்தீ – 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி – 17பேரை காணவில்லை\nகலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இரண்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசெவ்வாயில் ஆய்வு நடத்தும் நோக்கில் நாசாவின் விண்கலமொன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து – இருவர் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இராணுவத்துக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு – 300-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள்\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியா காட்டுத்தீ – 439 வீடுகள் – கட்டிடங்கள் அழிவு – 2 லட்சம் மக்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டியாகோ, சாண்டா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் ஈரல் அழற்சி நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nஇழுத்தடித்துவிட்டு, இறுதியில் இணக்கம் February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92800/Official--Vijay-Antony-s--Kodiyil-Oruvan--too-to-release-this-April.html", "date_download": "2021-02-27T22:36:35Z", "digest": "sha1:XMBARM23IERYGVBDOFBGBH7ZG3W2PLTR", "length": 7949, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ஏப்ரலில் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு! | Official! Vijay Antony's 'Kodiyil Oruvan' too to release this April | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ஏப்ரலில் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் ஆண்டனியில் ‘கோடியில் ஒருவன்’ திரைபப்டம் வரும் ஏப்ரலில் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.\nஜீவாவின் ’டிஷ்யூம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. ஆனால், முதலில் வெளியானது ‘சுக்ரன்’ படம்தான். அதனைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதிலிருந்து, நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர், 14 வது படமாக ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nஇப்படத்தில், ஆத்மிகா ஹீரோயினாக நடிக்க அறிமுக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். இந்நிலையில், நேற்று பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், இன்று விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ ஏப்ரலில் தியேட்டர்களில் வெளியாகிறது என்று அறிவித்திருக்கிறார். ஆனால், இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.\nமதம் பிடிக்கும் வாய்ப்பால் அச்சம் - ரிவால்டோ யானையை தேடும் பணியில் வனத்துறையினர்\n16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி ஏன்\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், ���ாங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதம் பிடிக்கும் வாய்ப்பால் அச்சம் - ரிவால்டோ யானையை தேடும் பணியில் வனத்துறையினர்\n16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94184/natarajan-jayaprakash-Our-little-angel-Hanvika-You-are-our-life---s-most-beautiful-gift-.html", "date_download": "2021-02-27T22:44:41Z", "digest": "sha1:3RYFRZFPSS3DE7YEIDRE2LU4RO5TMYMI", "length": 8135, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'நீ என் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு..' மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்! | natarajan jayaprakash Our little angel Hanvika You are our life’s most beautiful gift. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'நீ என் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு..' மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\nதனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் நடராஜன் வெளியிட்டுள்ளார்.\nஇந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நடராஜன் பங்கேற்க உள்ளார். இந்த தொடர் வரும் மார்ச் 12 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கிடையில் அடுத்த வாரம் இந்திய அணியுடன் அகமதாபாத் சென்று இணைய உள்ளார் நடராஜன்.\nஇந்நிலையில், தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் நடராஜன் வெளியிட்டுள்ளார். குழந்தைக்கு ஹன்விகா என பெயர் சூட்டியுள்ள நிலையில், 'எங்களின் குட்டி தேவதை ஹன்விகா. நீ எங்கள் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக அமையவும் நீ தான் காரணம். எங்களை உன் பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் உன்னை நேசித்துக் கொண்டே இருப்போம்' என உணர்ச்சிகரமாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் நெட்டிசன்களிடையே ��திகம் வைரலாகி வருகிறது.\n'அன்பிற்கினியாள்' படத்தின் டீசர் வெளியீடு\nபதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும்என்றால் தடுப்பூசி எதற்கு: இந்திய மருத்துவ சங்கம் கேள்வி\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'அன்பிற்கினியாள்' படத்தின் டீசர் வெளியீடு\nபதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும்என்றால் தடுப்பூசி எதற்கு: இந்திய மருத்துவ சங்கம் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94229/MK-Stalin-criticized-TN-Budget.html", "date_download": "2021-02-27T21:42:24Z", "digest": "sha1:3HD5OBC4F3N76CM4Y5NM5FTUUDYAOPZG", "length": 24658, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"பிறக்கும் குழந்தையின் தலையில்கூட ரூ.62,000க்கும் மேல் கடன்\"- பட்ஜெட் குறித்து ஸ்டாலின் | MK Stalin criticized TN Budget | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"பிறக்கும் குழந்தையின் தலையில்கூட ரூ.62,000க்கும் மேல் கடன்\"- பட்ஜெட் குறித்து ஸ்டாலின்\nபிறக்கும் குழந்தையின் தலையின் கூட ரூ.62,000 ரூபாய்க்கும் மேல் கடன் சுமை இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\nதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், பிறக்கும் குழந்தையின் தலையின் கூட ரூ.62,000 ரூபா���்க்கும் மேல் கடன் சுமை இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“ நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தி - பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் - தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு - வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் பழனிசாமியும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள்.\n2006 - 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி.\nஇது இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும், நிதி பற்றாக்குறையும் வரிந்து கட்டிக் கொண்டு உயர்ந்து நிற்கின்றன. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டு விட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது.\n2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம் கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா\nகொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய ஏழை - எளிய, நடுத்தரப் பிரிவு மக்களுக்கு உயிர் வாழ்வதற்கு நேரடி பண உதவியை, பலமுறை மன்றாடிக் கேட்டும், வழங்கிட முன்வரவில்லை. நிவர் புயல் உள்ளிட்ட பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவில்லை. ஆனால் ஊழல் டெண்டர்களும் - கமிஷன் வசூலும் கடைசி வரை ஓயவில்லை. தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து, தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும் ஊழல் செய்து, தன்னை ஏதோ வாராது வந்த மாமணியைப் போல், தனிப்பட்ட முறையில் ஊதிப் பெருக்கி முன்னிறுத்திக் கொள்ள - தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.\nதேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்து விட்டது என்று அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான மத்திய பா.ஜ.க. அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.\nபெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மீது வரிகளை ஏற்றி - இன்றைய பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கும், விலைவாசி அதிகரிப்புக்கும் காரணமான முதலமைச்சர் பழனிசாமி - கொரோனா நிதியிலும் ஊழல் செய்து - உயிர் காக்கும் நிதியில் கூட வேட்டை ஆடியிருக்கிறார்.\nஅ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையால் கடன் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது.\nபெட்ரோல் - டீசல் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த 87 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி - ஜி.எஸ்.டி. வருவாய் வரி ந���லுவைத் தொகை, நபார்டு நிதி, சர்வதேச நிதி நிறுவனங்கள் அளித்த நிதி அனைத்திலும் அமைச்சர்களும் - முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்று வாரிச் சுருட்டி, அப்பாவி மக்களின் வயிற்றில் ஓங்கி அடித்து இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் - உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.\nவேலைவாய்ப்பும் இல்லை; தொழிற்சாலையும் இல்லை என்பதை விட - மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி - இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள். கஜானாவை முற்றும் காலி செய்தும், இன்னும் இந்த இருவரின் கோரப்பசி அடங்கவில்லை. எந்தத் திட்டத்தில் எவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்று பேயாட்டம் ஆடுகிறார்கள்.\nகொரோனா காலத்தில் வாங்கும் கடன்களிலும் கமிஷன் அடிப்பதை பழனிசாமியும், அவர் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் - நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சரவைப் பணிபோல் செய்து - “கடைசி நேர டெண்டர்கள்” “கடைசி நேர கமிஷன்களுக்கு” தலையாய முக்கியத்துவம் கொடுத்து, முறைகேடுகளில் மூழ்கி இருக்கிறார்கள். தமிழக நிதி மேலாண்மை தறிகெட்டுப் போனதற்கு, இந்த இணைந்த ஊழல் கரங்கள்தான் காரணம்\nதமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் நிதியமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வமும், முதலமைச்சர் பழனிசாமியும் - ஏன் அ.தி.மு.க. ஆட்சியும் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ் “நிதி நிலை அறிக்கையின் இலக்கு குறித்து” ஆறு மாதத்திற்குள் வைக்க வேண்டிய ஆய்வு அறிக்கையைக் கூட தாக்கல் செய்யாத, தனது அலுவல் பொறுப்பு உணராத ஒரே நிதியமைச்சர் - நாட்டில் நிதி மேலாண்மையில் தோற்றுப் போன மிக மோசமான ஒரு நிதியமைச்சர் என்றால் - அது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்கும்\nஇப்படியொரு நிதியமைச்சரை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அந்த அளவிற்கு ஒரு கேடுகெட்ட நிதி நிர்வாகத்தை அளித்துள்ள முதலமைச்சரையும் இதுவரை தமிழகம் பார்த்ததில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலு��் கடனைச் சுமத்தி விட்டு - தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி - வெற்று அறிவிப்புகளைச் செய்தே காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் - கூட்டத் தொடரையும் திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழக மக்களின் பேராதரவுடன், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் - “ஊழலுக்கு இணைந்த அ.தி.மு.க.வின் இந்தக் கறைபடிந்த கரங்கள்” - ஒரு அரசின் செலவுகளில், கடனுக்கு வட்டி கட்டுவதே இரண்டாவது பெரிய செலவு என்ற அளவிற்கு நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து - தமிழகத்தின் நிதி நிலைமை - தமிழக மக்களுக்காக - தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக - என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\"எனத் தெரிவித்துள்ளார்.\n2021 ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் கார் - அடுத்த சில மாதங்களில் வெளியாக வாய்ப்பு\n\"அணியில் சேர்க்காததால் விரக்தியில் தனியாக கடற்கரைக்கு சென்றேன்\" சூர்யகுமார் யாதவ் உருக்கம்\nRelated Tags : பட்ஜெட், தமிழக பட்ஜெட், மு.க.ஸ்டாலின், Mk Stalin, TN Budget,\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பத���வு செய்க\n2021 ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் கார் - அடுத்த சில மாதங்களில் வெளியாக வாய்ப்பு\n\"அணியில் சேர்க்காததால் விரக்தியில் தனியாக கடற்கரைக்கு சென்றேன்\" சூர்யகுமார் யாதவ் உருக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-02-27T21:49:46Z", "digest": "sha1:BOWQF2TDDMSHIOC3AGEL4CJDWBBEBJOP", "length": 3980, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு.பு. கோபால கிருஷ்ணன் மரணம் |", "raw_content": "\nபிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு.பு. கோபால கிருஷ்ணன் மரணம்\nபிரபல திரைகலைஞர் யூகிசேது அவர்களின் தந்தை திரு.G. கோபால கிருஷ்ணன் அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.\nGGK என்று அழைப்படும் இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர். AVM நிறுவனத்தின் திரு முருகன் அவர்களுடைய கல்லூரி தோழரான இவர். AVMல் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கினார். பிறகு திரு எம்.ஜி.ஆர் அவர்களின் ஹிந்தி திரையுலக தயாரிப்புகளுக்கு மேனேஜராக இருந்து, தேவர் ஃபிலிம்ஸ் சின்னப்ப தேவரின் ஹிந்தி படங்கள் அனைத்திற்கும் நிர்வாகியாக இருந்தார். பல நூறு தமிழ் படங்களுக்கு பைனான்சியராகவும் இருந்தவர்.\nசெவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரெழுச்சி இயக்கம் என்ற பெயரில் அமைப்பொன்று அங்குரார்ப்பணம்\nமியன்மாரில் ஆன் சான் சூ சி கைது – இராணுவக் கட்டுப்பாட்டில் நாடு\n‘கிழக்கு முனையத்தை காட்டி மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுக்க திட்டம்’\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/19204", "date_download": "2021-02-27T20:57:59Z", "digest": "sha1:BVQ4BCJV42P5UCXPFHGYM46YPIIBCOS3", "length": 10144, "nlines": 116, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“பல நாள் பெற்ற ஆத்ம சக்தியைக் காக்கும் நிலையில்தான்” நம் ஜெப நிலை இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“பல நாள் பெற்ற ஆத்ம சக்தியைக் காக்கும் நிலையில்தான்” நம் ஜெப நிலை இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.\n“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.\nஅதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.\n1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு\n2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது…”\nஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.\nமகரிஷிகளின் உயர் காந்த அலையை… உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்…” மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து… தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்… தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.\nநம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்து பக்குவமாய் சேமிக்கவும் முற்படுகின்றோம்.\nஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று…\n1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்\n2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று\n3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்\n4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.\nஆகவே… நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா…\nஅது போன்று… நம் வழிமுறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை…\n1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக\n2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்\n3.நல்ல��ைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்… தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு…\nநல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை\nசங்கடத்துடன் செய்யும் எந்தக் காரியமும் நிறைவு பெறாது – ஈஸ்வரபட்டர்\nஉபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்\nதீய சக்திகளுடன் நேரடியாக நாம் மோதவே கூடாது -ஈஸ்வரபட்டர்\nமின்னலைப் பாருடா… என்றார் குருநாதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/love-story-of-shilpa-shetty-and-raj-kundra/photoshow/76257172.cms", "date_download": "2021-02-27T22:17:21Z", "digest": "sha1:EZYSRIZINHFJG74A3IB3NTGV3CNRFLIV", "length": 7406, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலண்டன் தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\nராஜ் - ஷில்பா காதல்\nபாலிவுட்டின் சிறந்த காதல் ஜோடியாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகை ஷில்பா ஷெட்டியும், லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்திராவும். எந்தவொரு விழாவாக இருந்தாலும், விருது நிகழ்வாக இருந்தாலும் ஒன்றாக வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆசை காதல் மனைவிக்காக கிரிக்கெட் அணி வாங்கி கொடுத்ததில் இருந்து, டிக்-டாக்கில் வீடியோ வரை பலவன செய்துள்ளார் ராஜ் குந்திரா.\nஷில்பா ஷெட்டி அப்போது இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தார். ராஜ் குந்திரா லண்டனை சேர்ந்த தொழிலதிபர். ஒருமுறை ஷில்பா ஷெட்டியின் வாசனை திரவம் பொருள் ஒன்றை விளம்பரம் செய்ய உதவினார் ராஜ் குந்திரா.\nபர்பியூம் இவர்கள் இருவர் மத்தியில் நல்ல நெருக்கத்தை உண்டாக்கியது. முதல் சந்திப்பிலேயே காதலில் விழுந்தனர். ஆரம்பத்தில் அனைவரையும் போல தங்கள் காதலை மறுத்தாலும், இந்த ஜோடி நெருக்கமாக பழகி வருவது செய்திகளில் கசிய ஆரம்பித்தது.\nஒருவரை ஒருவர் விரும்பினார், அதிகமாகி நேரம் செலவழிக்க துவங்கினர். தங்கள் காதலை முழுமையாக உணரும் முன்னரே அவர்கள் ஆழமான காதலர்களாக மாறி இருந்தனர். ஒரு பேட்டியில், ஒருவருடன் டேட் செய்து வருவதாக குறிப்பிடித்திருந்தார் ஷில்பா ஷெட்டி. சாதுரியமாக பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தாலும், அந்த நபர் ராஜ் குந்திரா தான் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.\nஷில்பா ஷெட்டியை முதன் முதலில் சந்தித்த போது, ராஜ் ஏற்கனவே திருமணமாகி ஒரு உறவில் வாழ்ந்து வந்தார். ராஜ் - ஷில்பாவின் உறவு குறித்து பேசிய ராஜின் முதல் மனைவி, ஷில்பா மீது பழி சுமத்தினார். ஷில்பா தனது கணவரை தன்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார் என்று குற்றம் சாட்டினார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nநிழலுக தாதாக்கள் உடன் தொடர்பில் இருந்த இந்திய நடிகைகள், பிரபலங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/milk-adulteration-racket-in-6states/", "date_download": "2021-02-27T21:18:39Z", "digest": "sha1:JIHAYKSPAWUZVUPWTBQGO4P4I3PVJ2NU", "length": 6258, "nlines": 112, "source_domain": "teamkollywood.in", "title": "30% பால், 70% ரசாயன கலப்படம் - Team Kollywood", "raw_content": "\n30% பால், 70% ரசாயன கலப்படம்\n30% பால், 70% ரசாயன கலப்படம்\nமத்திய பிரதேசம் மோரினா நகரை தலைமையாக கொண்டு நடக்கும் பாலகத்தில், 10,000 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.\nபாலென்றால் தண்ணீர் மட்டும் கலப்படம் இல்லை: இந்த பாலை ஆய்வக சோதனையில் உட்படுத்திய போது இதில் 70 சதவீதம் ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தற்போது ‘சிந்தெடிக் பால்'(synthetic milk) என அழைக்கின்றனர்.\nஆய்வக சோதனையில் பாலில் ஷாம்பூ, சோப்பு பொடி, சோடியம் தையோசல்பேட் உள்ளிட்ட மலிவான ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.\n‘சரி, சிறிய பால் நிறுவனங்கள் தான் இப்படி, பிரபலமான பால் நிறுவனங்களில் வாங்கினால் தப்பிக்கலாமே’ என்று தோன்றும். அங்கேதான் நாம் தவறு செய்கிறோம்.\nஇந்த கலப்பட காரர்கள் பிடிபடாமல் இருக்க பிரபல பால் நிறுவனத்தின் பெயரில் பேக்கட்டுகள் போட்டு விற்பனை செய்கின்றனர். ஒரு லிட்டர் கலப்பட பால் தயாரிக்க வேறும் ரூ.5 ஆகிறது. இதை ரூ.40-ரூ.50 வரை விற்பனை செய்கின்றனர்.\nஇதுகுறித்து தற்போது அறுபத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இவர்கள் உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.\nகலப்பட பால் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. இதனால் எவ்வளவு மக்களின் உடல்நலம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதையெல்லாாா மனதில் கொண்டு நீதிமன்றம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்.\nPrevious அத்��ி வரதர் பற்றி அறிய வேண்டிய உண்மைகள்\nNext A2Studio வின் தனுஷ் பிறந்தநாள் மாஷப் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/recordbreakingviswasamtrailer/", "date_download": "2021-02-27T21:19:57Z", "digest": "sha1:LH4NJUC7LFNMU2H4YU2ODJ3H5AMPFSQL", "length": 4596, "nlines": 109, "source_domain": "teamkollywood.in", "title": "சாதனைகளை குவித்து வரும் விஸ்வாசம் டிரெய்லர் ! அடிச்சி தூகும் தல ரசிகர்கள் ! - Team Kollywood", "raw_content": "\nசாதனைகளை குவித்து வரும் விஸ்வாசம் டிரெய்லர் அடிச்சி தூகும் தல ரசிகர்கள் \nசாதனைகளை குவித்து வரும் விஸ்வாசம் டிரெய்லர் அடிச்சி தூகும் தல ரசிகர்கள் \nஇன்று மதியம் 1.30 மணிக்கு வெளியான தல அஜித் இன் விசுவாசம் டிரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது\nஅந்த வகையில் டிரெய்லர் வெளியான 20 நொடிகளில் (seconds) 10000 லைக்குகளை பெற்றது மேலும் லைக் சாதனை பட்டியில் இதோ 👇\nமேலும் டுவிட்டரில் எப்போ தும் தல ரசிகர்கள் அதிகளவில் டிவிட் செய்வார்கள் இன்று நிகழ்த்திய புதிய சாதனை என்னவெனில் 👇\nஇது போல பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர் தல ரசிகர்கள் \nPrevious விசுவாசம் பேட்டை ட்ரைலர் – ஒற்றுமைகள்\nNext 10 லட்சம் லைக்குகளை குவித்த விசுவாசம் ட்ரெய்லர்\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/first-twenty-20-india-defeated-the-aussie/", "date_download": "2021-02-27T20:59:48Z", "digest": "sha1:TSUUDDKZ33JAJBJMYZDJGWMVCI5SSS4P", "length": 10145, "nlines": 102, "source_domain": "puthiyaagarathi.com", "title": "முதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா - புதிய அகராதி", "raw_content": "Saturday, February 27மெய்ப்பொருள் காண்பது அறிவு\nமுதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.\nஇந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை, ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே 4-1 கணக்கில் இழந்திருந்தது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.\nமுதலாவது டி-20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 7) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தோள் பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விளையாடவில்லை. டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஸ்மித்துக்கு மாற்று வீரராக மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பெற்றார். இந்திய அணியில் ரஹானே, அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, குல்தீப் யாதவ், ஷிகர் தவான் வாய்ப்பு பெற்றனர்.\nவெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 8 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 17 ரன்களில் திருப்திபட்டு வெளியேறினார். அந்த அணியின் ஆரோன் பின்ச் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்களை குவித்து, அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.\nஹென்ரிக்ஸ் (8), டிராவிஸ் ஹெட் (9), டிம் பெய்னே (17), நாதன் கூல்டர்&நைல் (1) ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். டேனியல் கிறிஸ்டியன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் ஆவுட் ஆனார். 18.4 ஓவர்களில் ஆஸி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது.\nஇந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 11 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் விராட் கோஹ்லி 22 ரன்களும், ஷிகர் தவான் 15 ரன்களும் எடுத்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர். 5.3 ஓவர்களில் இந்திய அணி 49 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.\nஇதன்மூலம் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டுவென்டி-20 போட்டி, வரும் 10ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது.\nPosted in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு\nPrev‘போதை’ ந���ிகருக்கு ஏற்பட்ட கதி\nNextஅமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு\nமாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட் விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nஇபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம் மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\nசேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம் ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/a-director-used-a-actress-in-bed-066862.html", "date_download": "2021-02-27T22:13:23Z", "digest": "sha1:ZZXDPW5RPESJKZKVWKQH5JUMFSUEDBR3", "length": 16563, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யூஸ் பண்ணி ஏமாற்றிய இயக்குநர்.. கன்னக்குழி நடிகை நடுவுல காணாம போனதுக்கு காரணம் இதானாம்! | A director used a actress in bed - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\n6 hrs ago அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\n7 hrs ago ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்\n8 hrs ago திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூஸ் பண்ணி ஏமாற்றிய இயக்குநர்.. கன்னக்குழி நடிகை நடுவுல காணாம போனதுக்கு காரணம் இதானாம்\nசென்னை: கன்னக்குழி நடிகை திடீரென காணாமல் போனதற்கு காரணம் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.\nகன்னக்குழி நடிகை தனது சிரிப்பாலேயே ரசிகர்களை சொக்க வைத்தார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.\n2010ஆம் ஆண்டு லவ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு படத்தில் அறிமுகமானார் அந்தக் கன்னக்குழி நடிகை. முதல் படத்திலேயே தனது க்யூட்டான சிரிப்பால் ரசிகர்களை கிறங்கடித்தார்.\nஅடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட அவர், தனது துருதுரு நடிப்பால் பட வாய்ப்புகளை பெற்றார்.\nஇந்நிலையில் திடீரென உடல் எடைக் கூடவே படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறினார். இதற்கு ஓவர் குண்டானதுதான் காரணம் என்று நட்பு வட்டாரம் அட்வைஸ் செய்ய கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு எடையை குறைத்தார்.\nஆனாலும் சில நாட்கள் அவரை படங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் காண முடியாமல் போனது. அதற்கு காரணம், அவர் ஒரு இயக்குநரை நம்பியதுதானாம்.\nஇளம் இயக்குநரான அவர், தான் இயக்கவுள்ள அடுத்தப் படத்திற்கு நீங்கள்தான் ஹீரோயின் என உத்தரவாதம் கொடுத்துள்ளார். இதனை நம்பிய நடிகை இயக்குநருடன் நெருங்கி பழகியுள்ளார்.\nஅவர்களின் பழக்கம் கட்டில் வரை சென்றுள்ளது. நடிகையை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட இயக்குநர் அதன்பிறகு நடிகையின் தொடர்பு எல்லையில் இருந்து வெளியே போய்விட்டாராம்.\nஇதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார் நடிகை. தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருந்த நடிகை, இயக்குநரை தேடிப் பிடித்து கேட்டபோது, எனக்கே வாய்ப்பில்லை, நான் எப்படி உனக்கு வாய்ப்பு தருவது இடத்தை காலி செய் என்று கூறிவிட்டாராம்.\nஇதனால் நொந்துபோன நடிகை நிச்சயம் திறமைக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எடையை குறைத்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஎன்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா\n வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிரடியாக ட்வீட் போட்ட இயக்குநர்\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nMovie Review : ஏலே திரைவிமர்சனம்\nசோ ஸ்வீட் பேபி.. டாக்டர் ஹீரோயின் பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்.. எல்லாம் சோ பேபி எஃபெக்ட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.doa.gov.lk/index.php/ta/ct-menu-item-23/2020-04-22-08-32-41", "date_download": "2021-02-27T21:23:44Z", "digest": "sha1:C5DJ3AW4OWEGCRLJYJXSGTNN3SH57WMO", "length": 7350, "nlines": 116, "source_domain": "www.doa.gov.lk", "title": "செய்தி", "raw_content": "\nநெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( RRDI ) பத்தலகொட\nபூங்காயியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( HORDI ) , கன்னொருவை\nபழ பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (FRDI) ஹொரண\nகளம் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( FCRDI ) மஹாஇலுப்பல்லம\nவிதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலைய��் (SPMDC) ​பேராதனை\nவிரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையம் (ETC) பேராதனை\nவிதைச் சான்றிதழ் மற்றும் தாவரப் பாதுகாப்பு நிலையம்( SCPPC ) கன்னொறுவை\nசமூக பொருளாதார மற்றும் திட்டமிடல் நிலையம் (SEPC)பேராதனை\nதகவல் மற்றும் தொடர்பாடல் நிலையம் ICC\nஇயற்கை வள முகாமைத்துவ நிலையம் NRMC\nமுன்னேற்றம் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அலகு\nவிவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப மட்ட(PL-2) ஊழியர் வகுதியின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கோரல்-மட்டுப்படுத்திய\nபரீட்சை கால அட்டவணை 2021\nதிணைக்களப் பரீட்சைகள் மற்றும் திணைக்கள வினைத்திறன் காண் தடைப் பரீட்சைகளுக்கான\nவிவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா பாடநெறி (NVQ 5) ஆட்சேர்ப்பு – 2020/2021\nநெற் செய்கை அறிவு வங்கி\nகால் நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம்\nதேயிலை சிறுபற்று அதிகார சபை\nஉலக மரக்கறி வியாபார ஸ்தலம்\nதெங்கு அபிவிருத்தி அதகார சபை\nவிவசாயப் பீடம் - பேராதெனிய பல்கலைக்கழகம்\nவிவசாயப் பீடம் - ரஜரட்ட பல்கலைக் கழகம்\nவிவசாயப் பீடம் - ருகுணு பல்கலைக் கழகம்\nவிவசாயப் பீடம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.edulanka.net/archives/1060", "date_download": "2021-02-27T20:58:40Z", "digest": "sha1:AAHQJPCSVNQQKZ7BXKT3BYB6G5L764X2", "length": 24297, "nlines": 208, "source_domain": "www.edulanka.net", "title": "யாழ் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா இம்மாதம் 24, 25ஆம் திகதிகளில்..! | EDU Lanka", "raw_content": "\nHome Featured news யாழ் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா இம்மாதம் 24, 25ஆம் திகதிகளில்..\nயாழ் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா இம்மாதம் 24, 25ஆம் திகதிகளில்..\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது.\nஇரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு,\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், யாழ். பல்கலைக்க��க வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் முன்னிலையில் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.\nபல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கவுள்ளார். இரண்டு நாள்கள் – ஆறு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம் பெறவுள்ளது. முதலாம் நாளான 24ஆம் திகதி 1388 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.\nகாலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள முதலாவது அமர்வில், நிதி முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம், விவசாய உயிரியலில் முது தத்துவமாணி, விவசாய இரசாயனத்தில் முது தத்துவமாணி, சைவ சித்தாந்தத்தில் முது கலைமாணி ஆகிய உயர்பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினை 55 பேரும் பெறவுள்ளனர்.\nஇவர்களுடன், பொறியியல் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 பேரும், கலைமாணி (விசேடபகுதி) பட்டத்தை 160 பேரும், வணிகமாணி பட்டத்தை 88 பேரும், தாதியியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 09 பேரும், மருந்தகவியல் விஞ்ஞானமாணி சிறப்புப்பட்டத்தை 14 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 21 பேரும் பெறவிருக்கின்றனர்.\nஇவற்றுடன், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்களைப் பெறுபவர்களில் 114 கலைமாணி பட்டதாரிகளதும் 2 நடனமாணி பட்டதாரிகளதும் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.\nமுற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில், இந்து நாகரிகத்தில் கலாநிதி பட்டம், கல்வியியலில் முது தத்துவமாணி, வரலாற்றில் முது தத்துவமாணி, கிறிஸ்தவ நாகரிகத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர்பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 66 பேரும் பெறவுள்ளனர்.\nஇவர்களுடன், கலைமாணி (விசேட பகுதி) பட்டத்தை 168 பேரும், வியாபார நிருவாகமாணி(சிறப்பு) பட்டத்தை 22 பேரும், கலைமாணி (நடனம்) பட்டத்தை 50 பேரும், கலைமாணி(வாய்ப்பாட்டு) பட்டத்தை 77 பேரும், கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்)பட்டத்தை 22 பேரும் பெறவிருக்கின்றனர்.\nஇவற்றுடன், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படு��் வெளிவாரி பட்டங்களைப் பெறுபவர்களில் 7 வணிகமாணி (பழைய பாடத்திட்டம்) பட்டதாரிகளதும், 16 வணிகமாணி (புதிய பாடத்திட்டம்) பட்டதாரிகளதும், 36 வியாபார முகாமைத்துவமாணி பட்டதாரிகளதும் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.\nபிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நடைபெறவுள்ள மூன்றாவது அமர்வில், மனித வள முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம், புவியியலில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா இருவரும், பௌதிகவியலில் முது தத்துவமாணி, மண்விஞ்ஞானத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், ஆங்கிலம் – இரண்டாம் மொழியாகக் கற்பித்தலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 18 பேரும் பெறவுள்ளனர்.\nஇவர்களுடன், வியாபார நிருவாகமாணி பட்டத்தை 259 பேரும், சட்டமாணி பட்டத்தை 49பேரும், தாதியியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 22 பேரும், மருந்தகவியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 21 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 26 பேரும் பெறவிருக்கின்றனர்.\nஇரண்டாம் நாளான 25 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆயிரத்து 220 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.\nகாலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் நான்காவது அமர்வில் தமிழில் கலாநிதி பட்டம், மெய்யியலில் முது தத்துவமாணி, அரசியல் விஞ்ஞானத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 77 பேரும் பெறவுள்ளனர்.\nஇவர்களுடன், வைத்தியமாணி, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தை 118 பேரும், மருத்துவ விஞ்ஞானமானி பட்டத்தை ஒருவரும், சித்த வைத்தியமாணி, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தை 70 பேரும், பொதுக் கலைமாணி பட்டத்தை 127 பேரும், பொதுக் கலைமாணி(ஆளில்லா நிலையில்) பட்டத்தை ஒருவரும் பெறவுள்ளனர்.\nஇவற்றுடன், வியாபார நிருவாக டிப்ளோமா தகைமை பெறும் ஒருவரதும், நுண் நிதியியலில் டிப்ளோமா தகைமை பெறும் 25 பேரதும் உடற்கல்வி டிப்ளோமா தகைமை பெறும் ஒருவரதும், பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் தகைமைகள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.\nமுற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள ஐந்தாவது அமர்வில்,சந்தைப்படுத்தலில் கலாந���தி பட்டம் ஒருவரும், சித்த வைத்தியத்தில் முதுதத்துவமாணி பட்டம், தமிழில் முது தத்துவமாணி பட்டம் ஆகிய உயர் பட்டத்தகைமைகளைத் தலா இருவரும், கல்வியியலில் முதுமாணி பட்டத்தை 98 பேறும் பெறவுள்ளனர்.\nஇவர்களுடன், விவசாய விஞ்ஞானமாணி பட்டத்தை 62 பேரும், கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (4 ஆண்டுகள்) பட்டத்தை 03 பேரும், கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (3 ஆண்டுகள்) பட்டத்தை ஒருவரும், கணினி விஞ்ஞானமாணி பட்டத்தை 02பேரும், பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 10 பேரும்,விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 106 பேரும், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 18 பேரும், விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தை 98 பேரும் பெறவுள்ளனர்.\nபிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நடைபெறவுள்ள ஆறாவது அமர்வில்,புவியியலில் கலாநிதி, பொருளியலில் முது தத்துவமாணி பட்டம் ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 25 பேரும் பெறவுள்ளனர்.\nஇவர்களுடன், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 26 பேரும்,பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 33 பேரும், விஞ்ஞானமாணி(சிறப்பு) பட்டத்தை 91 பேரும் பெறவுள்ளனர்.\nஇவற்றுடன், வவுனியா வளாகத்தின் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமாணி (பொது)பட்டத்தை 25 பேரும், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலில் விஞ்ஞானமாணி(சிறப்பு) பட்டத்தை 14 பேரும், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தை15 பேரும், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 09 பேரும்,விஞ்ஞானமாணி ( பிரயோக கணிதம், கணினி) பொதுப் பட்டத்தை 22 பேரும், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 04 பேரும், வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தை 52 பேரும், திட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தை 35 பேரும், வியாபார முகாமைத்துவமாணி(பொது) பட்டத்தை 26 பேரும் பெறவிருக்கின்றனர்.\nPrevious articleபாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம்..\nNext articleஅலரி மாளிகைக்கு முன் பல்கலைக் கழக மாணவர்கள் சத்தியாக் கிரகத்தில்..\nஅரச மற்றும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் நிறைவு – கல்வி அமைச்சு\nதேசிய கல்வி நிறுவகத்தில் தற்காலிக அடிப்படையில் இணைந்து கொள்ளச் சந்தர்ப்பம்..\nசாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி..\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான அதிபர், பெற்றோர், மாணவர்களுக்கான கொவிட் 19 ஆலோசனைக் கோவை..\nபாடசாலையில் இருக்க வேண்டிய பணியாளர் எண்ணிக்கை தொடர்பான 01/2016 சுற்றுநிரூபம்..\nபாட ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை தொடர்பான 2003/38 சுற்றுநிரூபம்..\nதெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் O/L, A/L, NVQ மற்றும் பட்டத் தகமையோடு ஏராளமான வேலை...\nஅரச மற்றும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் நிறைவு – கல்வி அமைச்சு\nதேசிய கல்வி நிறுவகத்தில் தற்காலிக அடிப்படையில் இணைந்து கொள்ளச் சந்தர்ப்பம்..\nசாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி..\nகாந்தப் புலம் மாறியதால் நியண்ட தாள்ஸ் இனம் அழிந்தது : அதே நிகழ்வு தற்போது...\nதரம் – 11 புவியியல் மாணவர்களுக்கான துரித மீட்டல் கையேடு – 2020\nசைவ சமயம் தரம் – 9; மாதிரி வினாத் தாள், யாழ் இந்துக் கல்லூரி..\nபொதுச் சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகள் பெற்றிருப்பின் மீண்டும் தேவையில்லை..\nஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்..\nக.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையில் பாடத் தெரிவுகளும் பல்கலைக் கழக பாடநெறிகளும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/narayanasamy-resign-chief-minister-post-and-give-letter-to-lieutenant-governor-of-puducherry.html", "date_download": "2021-02-27T22:17:03Z", "digest": "sha1:GC3YYRTK3LP636IKZBB6UGN3QJ4RGEQ7", "length": 17523, "nlines": 209, "source_domain": "www.news7tamil.live", "title": "முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி | News7 Tamil", "raw_content": "\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்குக் கூடியது. முன்னதாக சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.\nஅதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில�� உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டார். தற்போது நடப்பது எதிர்க்கட்சிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு வேலை என்ற அவர், புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்காக இரவு, பகலாக பாடுபட்டோம், மக்களால் புறக்கணிப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.\nஇலவச அரிசிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அதற்கு பதிலாக 5 ஆண்டுகளும் பணமாக வழங்கினோம். 5 ஆண்டுகள் போராடியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முன்வரவில்லை, புதுச்சேரி வளர்ச்சியைக் குறைக்க திட்டமிட்டு நிதியைக் குறைத்தது மத்திய அரசு, 4 ஆண்டுகளாக புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி தரப்படவில்லை என்றெல்லாம் மத்திய அரசின் மீது நாராயணசாமி விமர்சனங்களை முன்வைத்தார்.\nஎதற்கெடுத்தால் சிபிஐ, அமலாக்கத் துறையை ஏவுகிறது மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே வரியின் கீழ் பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றது, மத்திய அரசால் புதுச்சேரிக்கு 20 சதவிகித நிதி மட்டுமே வழங்கப்படுகிறது, புதுச்சேரி மக்கள் என்ன இரண்டாம் தர குடிமக்களா மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. அண்டை மாநிலங்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் போது புதுச்சேரிக்கு மட்டும் தடை ஏன் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. அண்டை மாநிலங்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் போது புதுச்சேரிக்கு மட்டும் தடை ஏன்\nபேசிமுடித்த பிறகு நம்பிக்கை வாக்கு கோராமல் அவையிலிருந்து முதல்வர் நாராயணசாமி வெளியேறினார். அவருடன் சேர்ந்து காங்கிரஸ் அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர். இறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்ததாகக் கூறிய சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்தார். இதனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்ந்தது.\nஇதனைத் தொடர்ந்து, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்த நாராயணசாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை அளித்தார். தொடர்ச்சியாக நாராயணசாமி காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ராஜினாமா கடிதத்தை அளித்து அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளேன் என்றார்\nபுதுச்சே���ி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது\nமெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்\nபுதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு\nத.மா.காவின் துணைத்தலைவர் ஞானதேசிகனின் உடல் தகனம்\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்\nமூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்\nவிக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்\nஅதிமுக சுயமாக அரசு நடத்தவில்லை: பிரகாஷ் காரத்\nமத்திய அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைக்கிறது: ராகுல்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nகாங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்\nமூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்\nவிக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்\nஅதிமுக சுயமாக அரசு நடத்தவில்லை: பிரகாஷ் காரத்\nமத்திய அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைக்கிறது: ராகுல்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுடன் நாளையும், மார்ச் 1ம் தேதி மதிமுக மற்றும் விசிகவு… https://t.co/aTATtHbzD4\n#மக்கள்கருத்து | #PublicOpinion 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பேசுபொருளாக இருக்கப்போவது எது\n#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு அதிமுக, திமுக கூட்டணியில் அடுத்த கட்டம் என்ன\n#கேள்விநேரம் காங்கிரஸ் திமுகவிற்கு உதவியாக இருக்கவேண்டும் என ராகுல் காந்தி சொன்னதாக தகவல்: வெங்கடேஷ், பத்திரிகையாள… https://t.co/aPiJhpgR5p\nகாங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்த��ைவர் கபில் சிபல் விமர்சனம்\nமூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்\nவிக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nகாங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்\nமூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்\nவிக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinepj.in/index.php/prayers/prayers-1/prayers-laws", "date_download": "2021-02-27T22:05:20Z", "digest": "sha1:INKEEZBKCCTOKN3RO2UHASAJ2GRL7PVA", "length": 37913, "nlines": 819, "source_domain": "www.onlinepj.in", "title": "தொழுகை சட்டங்கள் - OnlinePJ.in", "raw_content": "\nபள்ளிவாசல்களைப் பூட்ட பீஜே காரணமா\nசாலை ஒழுங்குகள் -2 ஜும்மா\nபூந்தமல்லி பள்ளிவாசலில் TNTJ செய்த…\nபொறையார் பள்ளிவாசலில் பிரச்சனை ஏற்படுத்தியது…\nதுளசியாபட்டிணம் பள்ளிவாசலைப் பூட்டியது யார்\nகோவில்பட்டி பள்ளிவாசலைப் பூட்டியது யார்\nகடந்து வந்த பாதை -மேலப்பாளையம்\nகலிமா சொல்வதில் இணைவைத்தல் இருக்கிறதா\nஒரு ஏழை குமருக்கு வசூலித்ததை…\nவிருந்தாளிகளுக்கு விருந்தளிக்கும் போது அவருடன்…\nதொழக்கூடாத பள்ளி உண்டா மேலதிக…\nதாய் தனது பன்னிரண்டு வயதுக்கு…\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nபிறருக்கு இடையூறாக தொழுகைக்குப் பின் ஹதீஸ் வாசிக்காலாமா\nருகூவிலிருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்டுவது நபிவழியா\nருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா\nதொழுகையில் கைகளை உயர்த்துதல் கடமையான தொழுகைகளிலும், கடமையல்லாத தொழுகைகளிலும் நான்கு சந்தர்ப்பங்களில...\nஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா\nஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா பதில் இந்தக் கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள...\nதொழுகையில் மனக் குழப்பம் நான் தொழ ஆரம்பித்தால் எனக்குத் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படுகின்றன...\nமுதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும் துணை சூராவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார...\nதொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதினால் கவனம் சிதறாதா\nதொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆன் ஓத வேண்டும். குர்ஆனை மன...\nருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா\nருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா பதில் : ஜமாஅத் தொழுகை நடந்த...\nஸஜ்தாவில் குர்ஆன் வசனங்களை ஓதலாமா\nஸஜ்தாவில் குர்ஆன் வசனங்களை ஓதலாமா தொழுகையில் ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குர்ஆன் ஓதுவதை நபிகள் நாயக...\nசுன்னத்தான தொழுகையைப் பின்பற்றி கடமையான தொழுகை தொழலாமா\nசுன்னத்தான தொழுகையைப் பின்பற்றி கடமையான தொழுகை தொழலாமா இஷா தொழுகையின் ஜமாஅத்தைத் தவற விட்ட பின்ன...\nதொழுகையில் நிதானம் ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் தொழப்படும் இரவுத் தொழுகையை 23 ரக்அத்கள் தொழுகின...\nதொழுகையின் அமர்வில் விரலசைத்தல் பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்கள...\nவிரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை...\nசுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா\nசுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹும் மஹ்தி...\nநெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் மறு ஆய்வு\nநெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் மறு ஆய்வு தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து...\n சிலர் உடல் நலக் குறைவால் குறிப்பிட்ட முறையில் தொழ முடியாமல் போகலாம். அவ...\nதொழுகையில் மறதி ஸஜ்தா ஸஹ்வு தொழுகையில் ஏற்படும் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குர...\nதொழுகையை முடித்தல் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும்,இடது ப...\nமூன்றாம் நான்காம் ரக்அதில் ஓதவேண்டியவை\nமூன்றாம் நான்காம் ரக்அதில் ஓதவேண்டியவை மூன்றாம் ரக்அத் இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்த���ற...\nஅத்தஹிய்யாத் இருப்பில் ஓத வேண்டியவை\nஅத்தஹிய்யாத் இருப்பில் ஓத வேண்டியவை முதல் இருப்பில் ஓத வேண்டியவை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்ற...\nதொழுகையில் அமரும் முறை இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்து, இருப்பில் அமரும் போது அதற்கு...\nவிந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா\nதொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா\nநெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் மறு ஆய்வு\nசுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா\nவின்வெளி, விமானப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது\nபிறருக்கு இடையூறாக தொழுகைக்குப் பின் ஹதீஸ் வாசிக்காலாமா\nருகூவிலிருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்டுவது நபிவழியா\nஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா\nதொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதினால் கவனம் சிதறாதா\nருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/ipl.html", "date_download": "2021-02-27T21:16:16Z", "digest": "sha1:M4TWAGBL6ZRNZEILKBMANHJRBZIUSIFD", "length": 9361, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "தம்மாந்தூண்டு பாவாடை - IPL சியர் கேர்ள்ஸ் கணக்காக ஆட்டம் போடும் ஷெரின் - வைரலாகும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Sherin தம்மாந்தூண்டு பாவாடை - IPL சியர் கேர்ள்ஸ் கணக்காக ஆட்டம் போடும் ஷெரின் - வைரலாகும் வீடியோ..\nதம்மாந்தூண்டு பாவாடை - IPL சியர் கேர்ள்ஸ் கணக்காக ஆட்டம் போடும் ஷெரின் - வைரலாகும் வீடியோ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை ஷெரின், தற்போது நீச்சல் குளத்தில் குளித்தபடியும், கண்ணை வரவும் கவர்ச்சி உடையிலும் வெளியிட்டு புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.\n2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.\nஅதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்தார். திரைத்துறையில் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். இவர் தமிழில் கடைசியாக நண்ப���ண்டா படத்தில் நடித்துள்ளார்.\nஇதுவரை திருமணம் ஆகாத ஷெரின் தற்போது ஞாயிற்று கிழமை தொடங்கி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். நீண்ட நாட்கள் பிறகு ஷெரின் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nகாரணம் எடை அதிகமாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். ஆனால், பிக் பாஸ் வீட்டை எடை குறைப்பு மையமாக மாற்றிக்கொண்ட ஷெரின் நிகழ்ச்சி முடிவதற்கு உடல் எடை குறைத்து சிக்கென மாறினார்.\nஅதன் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில், தம்மாந்தூண்டு பாவாடை அணிந்து கொண்டு ஐ.பி.எல் சியர் கேர்ல்ஸ் கணக்காக ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.\nதம்மாந்தூண்டு பாவாடை - IPL சியர் கேர்ள்ஸ் கணக்காக ஆட்டம் போடும் ஷெரின் - வைரலாகும் வீடியோ..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.. - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\n\"எல்லாமே பச்சையா தெரியுது..\" - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்���ி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20752", "date_download": "2021-02-27T21:16:33Z", "digest": "sha1:N3VD6CPPCSBM5TJINVJG364KPREHKKBR", "length": 6562, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கு கொரோனா..! - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கு கொரோனா..\nராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினர் தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதுவரை அமைச்சர்கள் உள்பட 17 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூா், ராணிபேட்டை தொகுதி திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஏற்கனவே மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\n← ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் ரூ.1000 விலையில் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும்.. சீரம் இன்ஸ்டிடியூட்\nகேபிள் டி.வி. கட்டணம் அதிகமாக வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை.. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் →\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T20:54:56Z", "digest": "sha1:Z44MQMGNS76BK45TX2UV6LDNAQ56MFBO", "length": 6425, "nlines": 57, "source_domain": "cityviralnews.com", "title": "பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்!… எப்படி தெரியுமா? – CITYVIRALNEWS", "raw_content": "\n» பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்\nபழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்\nபொதுவாக ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மட்டுமே ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தர முடியும்.\nஅந்தவகையில் பார்க்கும் போது புரோபயாடிக் உணவுகள் நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த பங்கை வழங்குகிறது. இவை நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும், எடை இழப்பை சாத்தியமாக்கவும் உதவி செய்கிறது\nபுரோபயாடிக்குகள் என்பது நேரடி நுண்ணுயிர்களாகும். இந்த நுண்ணுயிர்கள் புளித்த உணவுகளில் கிடைக்கிறது. இது பழைய சாதத்தில் அதிகமாக கிடைக்கின்றது.\nகுறிப்பாக புரோபயாடிக் உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது நம் குடல் இயக்கம் நன்றாக இருக்கும். இதன் மூலம் நம்முடைய நோயெதிரிப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும்.\nதற்போது பழைய சாதத்தினை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்று பார்ப்புாம்.\n1-3 டேபிள் ஸ்பூன் சமைத்த சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மண் பானையில் வைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு 8-10 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.\nஅடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பழைய சாதத்தை சாப்பிட்டு வாருங்கள்.\nகருப்பாக இருக்கும் நீங்கள் நிரந்தரமாக வெள்ளையாக\nநோய் எதிர்ப்பு சக்தியை நொடிப்பொழுதில் அதிகரிக்கும் கோல்டன் மில்க்… எப்படி செய்வது\nடீ கூடவே மொறுமொறுன்னு செய்ய ஈஸியா இருக்கும்\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2021-02-27T21:57:29Z", "digest": "sha1:IQUYFKXZGCHI3UJYOPTNZILYWETA5CDV", "length": 4867, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "1 மாதத்தில் இப்படி நீங்க கொண்டை போட நான் கேரண்டி – CITYVIRALNEWS", "raw_content": "\n» 1 மாதத்தில் இப்படி நீங்க கொண்டை போட நான் கேரண்டி\n1 மாதத்தில் இப்படி நீங்க கொண்டை போட நான் கேரண்டி\n1 மாதத்தில் இப்படி நீங்க கொண்டை போட நான் கேரண்டி\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது ���ீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nmiss பண்ணீராதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க\nமுகம் வெள்ளையாக தெரிய தக்காளி ஜெல் பயன்படுத்துங்கள்\nடீ கூடவே மொறுமொறுன்னு செய்ய ஈஸியா இருக்கும்\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-02-27T21:05:42Z", "digest": "sha1:QA2N57KJJIMQLB6HHVGMZ5GOH2FQBZYP", "length": 5366, "nlines": 66, "source_domain": "eettv.com", "title": "தேர்தலின் பின்னர் முக்கிய நகர்வுகள்.! – EET TV", "raw_content": "\nதேர்தலின் பின்னர் முக்கிய நகர்வுகள்.\nஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்பாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சில முக்கிய நகர்வுகளை கையாள இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது. தேர்தல் முடிந்தவுடன் அடுத்தகட்டமாக காணமல்போனோர் சட்டமூலம், பயங்கரவாத திருத்த சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது.\nகடந்த வாரம் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சிவில் அமைப்புகளும், மனித உரிமைகள் குறித்து செயற்பட்டுவரும் நிறுவன தலைவர்கள் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரை கையாளும் நகர்வுகள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் சில முக்கிய வேலைத்திட்டங்களை கையாளும் வகையிலும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nமக்களின் பணத்தை திருடியோருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் : ஜனாதிபதி\nஅதிபரை மண்டியிட செய்த குற்றம்; விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு\nஇலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலெனா ஜஸெக் (Helena Jazcek) ஆற்றிய உரை\nமேலும் இரண்டு கோவிட்19 தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஹெல்த் கனடா ஒப்புதல்\nஒன்ராறியோவில் புதிதாக 1,138 பேருக்கு COVID-19 தொற்று, 28 பேர் உயிரிழப்பு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nமக்களின் பணத்தை திருடியோருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் : ஜனாதிபதி\nஅதிபரை மண்டியிட செய்த குற்றம்; விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/july-kaatril-moviebuff-sneak-peek/", "date_download": "2021-02-27T22:05:08Z", "digest": "sha1:WTJ4HILZ4QWW6FWF52DWCCLABWICVX56", "length": 5870, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "ஜூலை காற்றில் படத்தின் MovieBuff Sneak Peek", "raw_content": "\nஜூலை காற்றில் படத்தின் Sneak Peek\nஜூலை காற்றில் படத்தின் Sneak Peek\nAnanth NagAnju Kurianjuly KaatrilJuly Kaatril MovieBuff Sneak PeekKC SundaramSamyuktha Menonஅஞ்சு குரியன்ஆனந்த் நாக்இயக்குநர் கே.சி.சுந்தரம்சம்யுக்தா மேனன்ஜூலை காற்றில்ஜூலை காற்றில் Sneak Peek\nபூமராங் படத்தின் தேசமே முழுப்பாடல் வீடியோ\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nவெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்\nநான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்\nஎம் ஜி ஆர் இருமுறை வென்ற ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டி\nசதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/vivo-latest-smartphone-vivo-v20-se-gets-new-aquamarine-green-colour-variant-in-india-check-price-availability-sale-offers-full-specifications/articleshow/79149911.cms", "date_download": "2021-02-27T21:44:00Z", "digest": "sha1:7LPKGREMB7X5DWPEY77EZR7CVJ6IXJNV", "length": 18139, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vivo V20 SE Aquamarine Green Sale Offers: Vivo V20 SE : எக்கச்சக்கமான ஆபர்களுடன் அக்வாமரைன் க்ரீன் கலர் வேரியண்ட் அறிமுகம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVivo V20 SE : எக்கச்சக்கமான ஆபர்களுடன் அக்வாமரைன் க்ரீன் கலர் வேரியண்ட் அறிமுகம்\nவிவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போனின் புதிய அக்வாமரைன் க்ரீன் வண்ண மாறுபாடு அறிமுகம்.. என்ன விலை.. என்னென்ன அம்சங்கள்.. எதன் வழியாக வாங்க கிடைக்கும்.. என்னென்ன விற்பனை சலுகைகள்.. இதோ முழு விவரங்கள்..\nஇந்தியாவில் இப்போது, விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன் புதிய அக்வாமரைன் கிரீன் கலர் வேரியண்ட்டில் வாங்க கிடைக்கிறது. கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர், 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\nWhatsApp இல் சைலன்ட் ஆக அறிமுகமான Shopping Button; பயன்படுத்துவது எப்படி\nபுதிய அக்வாமரைன் கிரீன் கலர் மாறுபாடு இன்று முதல் விவோ இந்தியாவின் இ-ஸ்டோர், ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளின் வழியாக விற்பனைக்கு வரும்.\nVivo V20 Pro : ஒன்பிளஸ் நோர்ட்-ஐ தூக்கி சாப்பிடும் விலை\nவிவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன் கிராட்டிவிட்டி பிளாக் வண்ண மாறுபாட்டிலும் வாங்க கிடைக்கிறது. விவோ நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த சமீபத்திய வண்ண மாறுபாடு கடலால் ஈர்க்கப்பட்டு, அதைப் பிரதிபலிக்கும் வகையில் விளிம்புகளைச் சுற்றி நீல நிற குறிப்பைக் கொண்டுள்ளது.\nவிவோ வி 20 எஸ்இ அக்வாமரைன் க்ரீன் மாறுபாட்டின் விலை, விற்பனை சலுகைகள்:\nவிவோ வி 20 எஸ்இ அக்வாமரைன் கிரீன் வேரியண்டின் விலை ரூ.20,999 ஆகும். இது சிங்கிள் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜின் விளையாகும். இது விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.\nசலுகைகளை பொறுத்தவரை, நிறுவனத்தின் இ-ஸ்டோரில் சிசி / சிசி இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ஐசிஐசிஐ வங்கியுடன் 10 சதவீத கேஷ்பேக் (ஐசிஐசிஐ-அமேசான் கோ-பிராண்டட் கார்டுகளைத் தவிர), கோட்டக் மஹிந்திரா வங்கியில் சிசி ரெகுலர் & சிசி / DC EMI பரிவர்த்தனைகள் மீது 105 கேஷ்பேக், மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஒரு முறை ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் விருப்பம் போன்றவைகள் கிடைக்கிறது.\nதவிர VI (வோடபோன் ஐடியா) வழங்கும் ரூ.819 மதிப்புள்ள வலனாகும் பன்னிரண்டு மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை பேடிஎம் வழியாக நிகழ்த்த 100 சதவிகித கேஷ்பேக் பாங்க் ஆப் பரோடா மற்றும் ஃபெடரல் வங்கியுடன் 10 சதவிகித கேஷ்பேக், பைன்லாப்ஸ் மெஷின்ஸ் மூலம் ஆறு மாத இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ஜெஸ்ட் மணியுடன் 10 சதவிகித கேஷ்பேக், எந்தவொரு பழைய ஸ்மார்ட்போன் மீதும் ரூ.1,500 வரை எக்ஸ்சேன்ஜ் போனஸ், விவோ மேம்படுத்தல் பயன்பாட்டின் கீழ் 80 சதவீதம் வரை பை பேக் உறுதி போன்ற சலுகைகளும் அணுக கிடைக்கும்.\nவிவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nடூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது.\nமேலும் 6.44 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) அமோலேட் டிஸ்ப்ளேவை 20: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துடன் கொண்டுள்ளது.\nஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC உடன் வருகிறது, இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.8 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் (எஃப் / 2.2) வைட் ஆங்கிள் லென்ஸ் + 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் (பொக்கே விளைவுக்காக எஃப் / 2.4 லென்ஸ்) ஆகியவைகள் உள்ளது.\nசெல்பீ மற்றும் வீடியோ சாட்களுக்காக, விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் கேமரா சென்சார், எஃப��� / 2.0 லென்ஸுடன் உள்ளது. இது போர்ட்ரேட் மோட், சூப்பர் நைட் செல்பீ, செல்பீ ஃபில் லைட் மற்றும் வீடியோ ஃபேஸ் பியூட்டி ஆகியவற்றுடன் வருகிறது.\nபின்புற கேமராக்களை பொறுத்தவரை, சூப்பர் நைட் மோட், லைவ் ஃபோட்டோ, ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் 4 கே வீடியோ ரெக்கார்டிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது.\nவிவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 128 ஜிபி இன்டர்ன்ஸ்ல் ஸ்டோரேஜ் உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nபோர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, ஆக்சலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், மேக்நட்டோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகள் உள்ளன. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.\nஇந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் மொத்த அமைப்பும் 4,100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 33W ஃப்ளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அளவீட்டில் வி 20 எஸ்இ ஸ்மார்ட்போனானது 161.00x74.08x7.83 மிமீ மற்றும் 171 கிராம் எடையும் கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nOnePlus Nord SE : எப்போது அறிமுகமாகும் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபுதுச்சேரிபந்து என நாட்டு வெடிகுண்டைக் கையில் எடுத்த பெண் படுகாயம்: புதுச்சேரி தேர்தலுக்கு இடையே அதிர்ச்சி\nசெய்திகள்ஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் என்ன பதில் கூறியுள்ளார் பாருங்க\nசினிமா செய்திகள்சசிகுமாரின் 'முந்தானை முடிச்சு' படத்தை இயக்கும் 'சுந்தர பாண்டியன்' இயக்குநர்\nஇந்தியாகேரள தேர்தல் களம்.. ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்\nசெய்திகள்ஹரி நாடாருக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்\nசெய்திகள்பாக்யலக்ஷ்மி சீரியல் ராதிகாவின் கணவரை பார்த்தீர்கள் வைரலாகும் திருமண நாள் போட்டோ\nசினிமா செய்திகள்போயஸ் கார்டனில் தனுஷ் எத்தனை கோடிக்கு வீடு கட்டுகிறார் தெரியுமா\nசினிமா செய்திகள்வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிரதர் ஹீரோயின்... 6 லட்சம் லைக்குகள��� தாண்டி செல்லும் நஸ்ரியாவின் வீடியோ\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nபரிகாரம்இந்த 5 நாட்களில் வெங்காயம், பூண்டு வேண்டவே வேண்டாம் - ஆன்மிக அற்புதத்தைப் பெற்றிடுங்கள்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூண்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcutsongs.com/category/news/", "date_download": "2021-02-27T21:07:32Z", "digest": "sha1:W2YJOB6QXDYJX6UDDQ7VQRAXUCDJTWXF", "length": 2093, "nlines": 32, "source_domain": "tamilcutsongs.com", "title": "News Archives - Tamil Ringtones & Pics", "raw_content": "\n‘வீட்டில்தான் அப்பா-மகள் உறவு’- டி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்\n60,000 தேனீக்களை முகத்தில் படரவிட்டு அசால்டாக வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்\nகின்னஸ் ரெக்கார்ட் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 60000 தேனீக்கள் நேச்சர் என்று அழைக்கப்படும் இவர் சிறு வயதிலிருந்தே தேனீக்கள் மீது ஆர்வமாக இருந்துள்ளார். தற்பொழுது அவர் மீது 60000… Read More »60,000 தேனீக்களை முகத்தில் படரவிட்டு அசால்டாக வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/tags/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-02-27T22:30:50Z", "digest": "sha1:2X77GJDRENKILAD3GYPAHD27WSZ6HEF7", "length": 32353, "nlines": 64, "source_domain": "ta.video-chat.love", "title": "வீடியோ அரட்டை சில்லி பதிவு - வீடியோ அரட்டை அரபு", "raw_content": "\nநாம் குக்கீகளை பயன்படுத்த இந்த தளத்தில் செய்ய அது மிகவும் பயனர் நட்பு உள்ளது அது ஒரு மர தளம், சுத்தம், பழுது அல்லது சிறு ரிப்பேர்-பான் பயன்படுத்த பான் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனம் என்று வருகிறது உற்பத்தி மற்றும் விற்பனை பொருட்கள் முட்டை நிலைக்கு, சுத்தம் மற்றும் பராமரிக்கும் மர மாடிகள் பல ஆண்டுகளாகபான் ஸ்வீடன் தலைமையிடமாக, மற்றும் உலகம் முழுவதும் பல நாடுகளில் துணை மூலம் மற்றும் பிரதிநிதி விநியோகஸ்தர்கள்.\nகடவுச்சொல் மாற்றப்பட்டது மற்றும் இப்போது உங்கள் புதிய க��வுச்சொல்லை கொண்டு. தயவு செய்து உறுதி முன் பதிவு இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அங்குஆலிவர் பற்றி பேசுகிறார் சுய கட்டுப்பாடு மற்றும் பற்றி அந்த மோசமா விலங்குகள் பற்றி, டிரம்ப் இருப்பது கண்டது, மேர்க்கெல் இருப்பது ஒரு அடுத்தடுத்து, பற்றி ராஜினாமா. இந்த இணைய குக்கீகளை பயன்படுத்துகிறது வழங்க நீங்கள் ஒரு நல்ல வாய்ப்பை. மேலும் விரிவான தகவலுக்கு மற்றும் சாத்தியம் குறைத்து குக்கீகளை பயன்படுத்த, பார்க்க விளக்கப்பட்டுள்ளது பிரிவுகள், குறிப்...\nநீச்சல், எப்படி தெரிந்துகொள்ள அதிவேகமான சூழல்\nசெய்ய பயிற்சிகள் இந்த தொகுப்பு ஒரு சிறிய மிகவும் சிக்கலான நீங்கள் இருக்க வேண்டும் மாஸ்டர் உங்கள் இடம் முதல், கீழே அடையும் பேசின்வட்டி உடற்பயிற்சி அனுமதிக்க வேண்டும் நீங்கள் புரிந்து கொள்ள ஆழம் படுகையில் தொடர்பு கொண்டு உங்கள் கையில். முற்றிலும் உங்களை மூழ்கடித்து, பின்னர் தட்டி கீழே படுகையில் கை. நீங்கள் இயக்க முடியும் ஒரு பொருள் (கண்ணாடிகள், முகமூடி) மற்றும் பின்னர் பிடிக்க முயற்சி அது. அதில் தங்களை நீர்வாழ் சூழலில், அது முக்கியம் என்று நீங்கள் ஏற்க வேண்டும் நீர் வாய். இதையொட்டி முற்...\nவரவேற்பு - மெர்ஸ் வோன்\nசபாரி அருங்காட்சியகங்கள் - ஒரு பங்கு அட்டை மற்றும் இலவச நுழைவு உயரமான லில்லி, நீட்சே வீடு மற்றும் கோபுரம், உணவகம் காத்திருக்கும் ஒரு சமையல் பயணம் சாலைபுயல் பிறகு, நாம் சுவைக்க ஒயின்கள் கிளவுஸ் ஒயின் பஃபே. இசை மாலை வழங்கப்பட்டது மூலம் குழும\"இத்தாலியின்\"சேர்ந்து லூட்ஸ். பிரத்தியேக உருவப்படம்\"ஃபர் தனிச்சுவை\"சேர்ந்து ஒயின்கள் சங்கம் பிரேய்பர்க் வரவேற்புபாரம்பரிய பாட்டில் நொதித்தல் மது வண்ண விவசாயிகள். பிறகு ஒரு பயணம் ஒயின், பிராந்திய மற்றும் சர்வதேச உணவுகள், சமையல் வகைகளின், முழு நல்லிணக்...\nபதிவிறக்க அரட்டை அரபு பெண்கள் அண்ட்ராய்டு சமீபத்திய பதிப்பை சாதனங்கள்\nஅனுபவிக்க வலுவான அரபு அரட்டை உங்கள் தொலைபேசியில் இப்போது அரட்டை முழுவதும் இருந்து அரபு உலகில் அரட்டை பிரிக்கப்பட்டுள்ளது அறைகள் அனைத்து அரபு நாடுகள்எகிப்து.\nமொராக்கோ. அல்ஜீரியா தொடங்க நேரில் பயன்பாட்டை பயன்படுத்தி மூலம் அறையில் தேர்வு மற்றும் சேர்க்க உங்கள் புனைப்பெயர் அல்லது உண்மையான மற்றும் தேர்வு பொருத்தமான செக்ஸ் படத்��ை ஆண் அல்லது பெண் மற்றும் நேரில் தொடங்க.\nமொழிபெயர்ப்பு பூனை அகராதி, பிரெஞ்சு-அரபு தலைகீழ்\nதயவு செய்து உங்கள் கருத்துக்களை (கெட்ட மொழிபெயர்ப்பு வரையறை) நீங்கள் முடிக்க முடியும் மொழிபெயர்ப்பு அரட்டை முன்மொழியப்பட்ட அகராதி பிரஞ்சு-அரபு ஆலோசனை மூலம் பிறசிறப்பு\nஅரபு பெண்கள் அரட்டை ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தேடும் ஒரு தீவிர உறவு உங்களுக்கு தெரியாது என்றால் எப்படி பேச தங்கள் மொழிநீங்கள் வேறு இருக்க வேண்டும் அல்லது நீங்கள் முயற்சி செய்யலாம் நேரில் அரபு பெண்கள் மற்றும் பெண்கள் அல்லது அரபு ஆண்கள் மீது அரபு நேரில் தளங்கள்.\nவீடியோ அரட்டை இல்லாமல் பதிவு\nநவீன இணைய ஆராய்ந்து வருகிறது\"வீடியோ அரட்டை இல்லாமல் பதிவு\",\"உடனடி வீடியோ அரட்டை\", இது ஒரு மிகவும் குறிப்பிடத்தக்க சதவீதம்இது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவர்ச்சிகரமான மக்கள் இடையே தொடர்பு மற்ற முறைகளை விட. உதாரணமாக, உரை அரட்டை விட, விளைவு தொடர்பு ஒரு வீடியோ அரட்டை கொண்டுள்ளது எழுதி எச்சங்கள், மற்ற செய்தி கடந்து முறைகள் இல்லை என்று ஒரு வீடியோ அரட்டை முன்னிலையில் உள்ளன பயிற்சிகள். நாம் அனைத்து தெரியும், எப்படி இந்த செய்ய, மற்றும் நிச்சயமாக தகவல் தொடர்பு நேரம் எடுக்கும் போது அது நடைபெறுகி...\nநிகழ் நேர அரட்டை மென்பொருள் ஆதரவு மற்றும் உண்மையான நேர ஆதரவு\nநேரடி அரட்டை மென்பொருள் விரைவான வழி உங்கள் வாடிக்கையாளர்கள் பேச மற்றும் வழங்கும் நிகழ் நேர ஆதரவு தளத்தில் பார்வையாளர்கள் பயன்படுத்த அரட்டை வாழ மாற்ற வேண்டும் என்று அது செய்தபின் பொருந்தும் தோற்றம் மற்றும் உணர்வை உங்கள் தளத்தில் ஒருங்கிணைக்க உங்கள் அரட்டை ஒரு உள்ளடக்கத்தை எந்த வகை மேலாண்மை அல்லது வணிக வண்டி விரைவாகவும்எளிதாகவும்.\nகூட்டத்தில் ஒரு பெண், ஜெர்மனி டேட்டிங், ஜெர்மனி\nஒரு பெண் சந்திக்க, ஏற்கனவே பல ஆண்டுகள் பழைய, நட்பு மற்றும் மிகவும், நான் முப்பத்தி ஆறு வயது, உயரமான, நீல நிற கண்களுடன், நேரடி உருவாக்கப்பட்டதுபிரீமியம் விளம்பரங்கள் காட்டப்படும் பல நாட்கள் ஒரு சிறப்பு தொகுதி தேடல் முடிவுகள் பக்கங்களில், ஒவ்வொரு விளக்கம், மற்றும் கூட முக்கிய பக்கம் அமைப்பு. உங்கள் கணக்கில் உள்நுழைய மற்றும் கிளிக்\"கூடுதல் சேவைகள்\"(இடது பக்கத்தில் பக்கம் மற்றும் பட்டி). தேர்வு விளம்பரம் செய��ய வேண்டும், இது ஒரு பிரீமியம் செலுத்த மற்றும் கிளிக்\"கூடுதல் சேவைகள்\". உள்ள செலுத்...\nஇடையே உள்ள வேறுபாடு ஜேர்மனியர்கள் மற்றும் ஜேர்மனியர்கள்-வீடியோ\nஜெர்மன் ஆதரவு திட்டம்\"குரல் ஜெர்மனி\nசந்திக்க எப்படி சிறுவன் சிறந்த: இரண்டு படிகள்\nஒரு நினைக்கலாம் என்று கொடுக்கப்பட்ட, ஈர்க்கக்கூடிய எண்ணிக்கை சுமார் மூன்று, ஐந்து பில்லியன் ஆண்கள் கிரகத்தில், அது வேண்டும் இல்லை இருக்க சிக்கலான பூர்த்தி செய்ய ஒரு மனிதன். மற்றும் கூட நீங்கள் சந்திக்க நடக்கும் ஒன்று, பின்னர் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல, அவரை அதை செய்ய எப்படிஎந்த மாய போஷன் உள்ளது ஈர்க்க அதை நோக்கி நீங்கள் அவனை அவளை எடுத்து ஈடுபட ஒரு விவாதம் நீங்கள், ஆனால் எப்படியும் நீங்கள் உண்மையில் தேவையில்லை. ஏன் இந்த உள்ளது ஏனெனில் நீங்கள் குளிர...\nஇலவச அரபு திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர் ஆன்லைன் ஆங்கிலம் வசன வரிகள்\nஎங்கள் தேர்வு இலவச மத்திய கிழக்கு அரபு திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர் ஆன்லைன் ஆங்கிலம் வசன வரிகள் நாம் பட்டியலிடப்பட்ட அவர்களை நாடு எப்போதும் வசன சேர்க்கப்பட்டுள்ளது. எங்கள் தேர்வு இலவச மத்திய கிழக்கு அரபு திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர் ஆன்லைன் ஆங்கிலம் வசன வரிகள் பார்க்க இந்த இலவச அரபு பொது டொமைன் திரைப்படம் தொடர் அல்லது சட்டப்படி கிடைக்க படங்களில் வழியாக கஷ்டம் தீர்ந்தது பிலிம்ஸ், ஹுலு அல்லது. நாம் பட்டியலிடப்பட்ட அவர்களை நாடு எப்போதும் வசன சேர்க்கப்பட்டுள்ளதுநாம் குக்கீக...\nபதில்: யார் எனக்கு சொல்ல முடியும் அங்கு நான் ஜெர்மன் பேச (அரட்டை, கருத்துக்களம்), பொருத்தமான (\nகேள்வி உள்ளது என்று கடவுளுக்கு தெரியும் போது அது என்பது எழுதப்பட்ட, ஆனால் இந்த தலைப்பை எப்போதும் தொடர்புடைய. பள்ளியில் வெளிநாட்டு மொழிகள், மொழியியல் அறிஞர் இ பணிகள் மிகவும் சிறப்பாக, வலியானது ஒரு ஆசிரியர், ஜெர்மன் மற்றும் ஆங்கிலம், அனஸ்தேசியா\nஅவர் உருவாக்கிய அரட்டை உரையாடல்கள், அது முக்கியம் போல் பேச மொழி, நாடு இது அவர் சென்றார், மற்றும் அனைவருக்கும் புரிந்து என்று ஒரு நல்ல மொழி முக்கிய உள்ளது வாழ்க்கை ஒரு நல்ல தரமான, தொழில்முறை வாய்ப்புக்கள் மற்றும் மட்டும் தனிப்பட்ட திருப்தி...\nஒரு மனிதன் சந்தித்தார் ஒரு பெண் ��ந்திக்கிறது ஜெர்மனி\nபிரீமியம் விளம்பரங்கள் காட்டப்படும் பல நாட்கள் ஒரு சிறப்பு தொகுதி தேடல் முடிவுகள் பக்கங்களில், ஒவ்வொரு விளக்கம், மற்றும் கூட முக்கிய பக்கம் அமைப்புஉங்கள் கணக்கில் உள்நுழைய மற்றும் கிளிக் கூடுதல் சேவைகளை பொத்தானை (இடது பக்கத்தில் பக்கம் மற்றும் பட்டி). உள்ள செலுத்த\"பிரீமியம்\"பட்டியலில், ஜன்னல் திறக்க பொருட்டு பக்கம் ஒரு தேர்வு கட்டணம் அமைப்பு. தேர்வு ஒரு வசதியான கட்டணம் அமைப்பு மற்றும் அதை கிளிக் செய்யவும் செலுத்த வேண்டும் கட்டணம் பின்னர், உங்கள் விளம்பரம் பிரீமியம்.\nஒரு பெண் சந்திக்க, ஒரு தீவிர உறவு. ஜெர்மனி - இலவச தனியார் விளம்பரங்கள் இருந்து ஜெர்மனி\nஆண்டுகள். ஜெர்மன் செய்தி ஜெர்மன்நிகழ்வுகள் பேர்லின் மற்றும் பிற ஜெர்மன் நகரங்கள். மிஷன் இலக்கு வழங்க செய்தி மற்றும் தகவல் அதன் தூய்மையான வடிவில். எந்த மதிப்பீடுகள், வெறும் செய்தி அவர்கள் இதையொட்டி அவரது அறிக்கை ஒரு செய்தி போது, ஆசிரியர் குழு முயற்சி இல்லை சுமத்த அதன் கருத்து வாசகர்கள் எந்த வழி. அதே நேரத்தில், நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் என்று நீங்கள் விட்டு உங்கள் கருத்துக்களை வெளியிட, செய்தி மற்றும் விவாதங்களில் பங்கேற்க. எந்த பயன்பாடு பொருட்கள் தளத்தில் வெளியிட அனுமதி மட்...\nடேட்டிங் துருக்கி: துருக்கி-ஐக்கிய அமெரிக்கா-ஒரு நல்ல சகுனம் தினமும் சபா உறவுகள்\nதிங்களன்று, துருக்கி துணை பிரதமர் என்று கூறினார் சமீபத்திய கூட்டங்களில் இடையே துருக்கிய மற்றும் மாநில தலைவர்கள் ஒரு நல்ல அறிகுறி இரு நாடுகள், இரு கடக்க வேறுபாடுகள் சிரியா கொள்கை மற்றும், குறிப்பாக, அதை செயல்படுத்தஅறிக்கை குடியரசுக் கட்சி கூட்டத்தில், செனட் தலைவர் மற்றும் செனட் ராணுவ ஆட்சியாளர்களின் ஜோன் மக்கெயின் என்று கூறினார் டர்கிஷ் கூட்டங்கள் முடிவு செய்யலாம் ஒரு புதிய கூட்டம் நடைமுறை தெரிவிக்க பிரச்சினைகள் இரண்டு கூட்டாளிகள்.\nசமீபத்திய கூட்டங்களில், பிரச்சினைகள் அமெரிக்கா ...\nபட்டாம்பூச்சிகள் வயிற்றில் பருவத்தில், அத்தியாயம் ஆன்லைன் பார்க்கும்\nஜாவா தேவைப்படுகிறது முழு செயல்பாடு உள்ளது இந்த தளம் மற்றும் கூட அவர் உண்மையில் விரும்பவில்லைஅவர் காட்டுகிறது பரிச்சயம் அவர்களுக்கு இடையே மீண்டும் நெல்லி உள்ளது வற்புறுத்தினார் ��ாப்பிட மற்றும் பெறும் வாழ்த்து அதை கொண்டு செல்கிறது அது.\nதனிப்பட்ட ஆலோசனை - தகவல், ஒரு வலைப்பதிவு, ஒரு அமைப்பு, ஒரு தனிப்பட்ட அரட்டை. கீழ்\nபல ஆண்கள் தேடும் ஒரு ஆரக்கிள் அல்லது ஒப்பனை சிறப்பு பெண் அவர்கள் இருக்க வேண்டும் தெரியப்படுத்தநீங்கள் உண்மையில் நம்பிக்கை ஒரு செய்தபின் சொற்களில் எழுதப்பட்ட திட்டம் என்று எந்த பெண் எதிர்க்க முடியும் மன்னிக்கவும், ஆனால் யோசனை\"சிறந்த திரிய குறிப்புகள் ஆண்கள், தவறே ஒப்பனை பிளஸ் சிறந்த\"ஒரு கருத்து இருக்க முடியும் என்று மறந்து. என்ன கண்டுபிடிக்க முதல் தொடர்பு கொண்டு ஒரு உண்மையில் முக்கியமான பெண் போல் உள்ளது. நீங்கள் விஷயங்களை செய்ய வேண்டும் என்று அந்த வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நீங்க...\nநிராகரிப்பு இல்லாமல் விளக்கம்: கூட்டத்தில் வட கொரியா\nஜனாதிபதி ஐக்கிய மாநில டிரம்ப் சந்திக்க விரும்புகிறார் மீண்டும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்இந்த ஒரு தயாரிப்பு பயணம், ஆனால் அவர் வெறும் கைவிடப்பட்டது. கூட்டத்தில் வட கொரியா தலைமை பேச்சாளர் கிம் யோங், நியூயார்க், திட்டமிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக், தள்ளி வைக்கப்பட்டது சில நேரம். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து, செய்தி தொடர்பாளர் கூறினார். பாம்ப்பேயும் முதலில் திட்டமிட்ட ஒரு கூட்டம் கிம் யோங், நியூயார்க் இந்த வியாழக்கிழமை தயாரிப்பு அடுத்த உச்சி ஐ. நா ஜனாதிபதிகள் டொனால்ட் டிரம்ப் ம...\nஐந்து-படி முறை உருவாக்க ஒரு தீவிர உறவு கொண்ட ஒரு மனிதன்\nபின்னர் வாழ்க்கையில், நாம் அடிக்கடி வரும் ஆசை விட்டு ஒதுக்கி பத்தியில் பதிவு செய்ய ஒரு கதை தீவிர. ஆனால், இந்த ஆராய்ச்சி கடினம், அது சாத்தியமில்லை பாதிக்கப்படுகின்றனர் தோல்விகள்அது (கிட்டத்தட்ட) என்று நம்புகிறேன், மகிழ்ச்சி இரண்டு,\"அது எங்களுக்கு அல்ல\"போதிலும் ஒரு சில அடித்தல், இதயம், எங்கள் நேசிக்கிறார் எடுத்து தண்ணீர் மிக மிக விரைவாக. அடிப்படையில் என் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பல பயிற்சி அமர்வுகள் காதல் என்று நான் கற்று, நான் உருவாக்கப்பட்ட ஒரு ஐந்து-படி முறை உறவு முடிவுக்கு நச்சு மற...\nநேரடி அரட்டை மென்பொருள், நேரடி அரட்டை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு\nஅரட்டை, பார்வையாளர்கள் உதவ வேண்டும் பயன்படுத்தி ஒரு இலவச சோதனை நாள்விட என்ன நன்றாக இருக்க முடியும் வழங்க��� உதவி இருந்து நேரடியாக முக்கிய பக்கம் வழியாக ஒரு விரைவான அரட்டை இந்த விட மிகவும் வேகமாக உள்ளது மின்னஞ்சல் மற்றும் விட திறமையான தொலைபேசி அரட்டை. அவர்கள் செலவிட தேவையில்லை எப்போதும் எப்படி கற்றல்\"நேரடி அரட்டை\". எங்கள் பயன்பாட்டை எளிய, உள்ளுணர்வு மற்றும் பயன்படுத்த எளிதானது.\nபற்றி அமெரிக்க - அரபு அரட்டை அரபு அரட்டை\nஅரபு-அரட்டை-அரபு-அரட்டை ஒரு அரபு அமெரிக்க குரல் அரட்டை தளத்தில், ஒரு பகுதியாக அரட்டை அரேபியர்கள் நெட்வொர்க், அரபு அமெரிக்கர்கள் மற்றும் அனைத்து அரேபியர்கள் உலகம் முழுவதும். கொண்டு உருவாக்கப்பட்ட அரேபியர்கள் நெருக்கமான ஒன்றாக, ஒருவருக்கொருவர் மற்றும் பிற கலாச்சாரங்கள்அரட்டை அரேபியர்கள் நம்புகிறார் சமத்துவம் மனிதர்கள் பொருட்படுத்தாமல் வயது, இனம், மதம், நிறம், இனம் அல்லது எந்த பிற காரணிகள். அது ஒரு இடத்தில் பழக, நண்பர்கள் செய்ய, அரட்டை அரபு மக்கள் மற்றும் பிற அல்லாத அரேபியர்கள் அரபு-அர...\nபெரிய அரபு பெண் முயன்று ஒரு பையன் ரேன்\nமுதல் ஒரு மாதம் பற்றி ஏற்கனவே நான் தொடங்கி இருக்கிறேன் ஆழ்துளை எனக்கு பின்னர் நீங்கள் வாழும் பகுதியில்வந்து என்னை கண்டறிய உங்கள் சூழலில் தினசரி நான் நீங்கள் பார்க்க எதிர்பார்த்து.\nஒரு நட்சத்திரம்-பதித்த வீடியோ, ஒரு சிவப்பு கம்பள வீடியோ, மற்றும் ஒரு முன்னோட்டம் படம்\"உ\". செய்தி ஜெர்மனி\"\nஇந்த உள்ளடக்கத்தை குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள் எம் தூ இந்த உள்ளடக்கத்தை குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள் நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் இத்தாலிய பதிப்பு இந்த உள்ளடக்கத்தை குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள் நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் இத்தாலிய பதிப்பு\nஅவர்கள் இருக்கும் இல்லை இருக்க முடியும் ஏற்ப புதிய நிலைமைகள் முடியாது.\nஇது பொது கிடைக்க சர்வதேச அளவில்.\nஒரு மனைவி கண்டுபிடிக்க ஜெர்மனி டேட்டிங், திருமணம் மற்றும் தீவிர உறவுகள்\nஅரட்டை சில்லி இல்லாமல் விளம்பரங்கள் நீங்கள் சந்திக்க முடியும் ஆன்லைன் நீங்கள் சந்திக்க தனியார் வீடியோ டேட்டிங் பழைய ஆண்டுகள் டேட்டிங் பெரியவர்கள் பதிவு இல்லாமல் இலவசமாக வயது டேட்டிங் பதிவு இலவச வீடியோ அரட்டை சில��லி பதிவு இலவச வீடியோ அரட்டை வீடியோ வேடிக்கை கிட்ஸ்\n© 2021 வீடியோ அரட்டை அரபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/xiaomi-32gb-internal-memory-mobiles/", "date_download": "2021-02-27T22:03:48Z", "digest": "sha1:UEDIGB4TNICXKTLPS2ZY5TDOELN7RRTK", "length": 26073, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசியோமி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசியோமி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (5)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (21)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (21)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (21)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (13)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (8)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (7)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (13)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (2)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (3)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (4)\n5.5 இன்ச் - 6 இன்ச் (5)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (5)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 28-ம் தேதி, பிப்ரவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 21 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.6,999 விலையில் ரெட்மி 8A டூயல் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ரெட்மி நோட் 7 போன் 12,999 விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 8A டூயல், ரெட்மி 9A மற்றும் ரெட்மி 8A ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nசியோமி Mi மேக்ஸ் 2 (64GB)\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nகார்பான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமெய்சூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநெக்ஸ்ட்பிட் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்வைப் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோலோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமோட்டரோலா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n13MP கேமரா மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கார்பான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெ���்கான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கல்ட் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஐடெல் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/asian-cup-win-against-thailand-best-match-of-my-career-says-chhetri/articleshow/67424701.cms", "date_download": "2021-02-27T21:31:11Z", "digest": "sha1:5SCU5RY7CVF7EIRAPKVGQJPL7D2SMOJK", "length": 12621, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Sunil Chhetri: எத்தனை இருந்தாலும் இதமட்டும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்: சுனில் சேத்ரி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎத்தனை இருந்தாலும் இதமட்டும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்: சுனில் சேத்ரி\nஅபுதாபி: தாய்லாந்து அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து தொடன் லீக் போட்டி தான் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த போட்டி என இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.\nஅபுதாபி: தாய்லாந்து அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து தொடன் லீக் போட்டி தான் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த போட்டி என இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசியன் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) தொடர் நடக்கிறது. இதில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி, முதல் லீக் போட்டியில் தாய்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை வரலாற்றில் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பை அரங்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.\n* தவிர, ஆசிய கோப்பை வரலாற்றில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து மிரட்டியது. முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பை அரங்கில் 3-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.\n* தாய்லாந்தை 4-1 என வீழ்த்திய இந்திய அணி புது வரலாறு படைத்தது.\nஇப்போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, இரண்டு க��ல்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் கால்பந்து ஜாம்பவானாக ஜொலிக்கும் அர்ஜெண்டின வீரர் மெஸ்சியின் சாதனையை தகர்த்தார்.\nதற்போது சர்வதேச கால்பந்து அரங்கில் விளையாடி வரும் வீரர்களில், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சேத்ரி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.\n* சேத்ரி இதுவரை இந்திய அணிக்காக 105 போட்டிகளில் 67 கோல்கள் அடித்துள்ளார். இப்போட்டிக்கு முன்பாக அர்ஜெண்டினா வீரர் மெஸ்சி (128 போட்டிகளில் 65 கோல்கள்) இரண்டாவது இடத்தில் இருந்தார்.\nஇந்நிலையில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து தொடன் லீக் போட்டி தான் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த போட்டி என இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சேத்ரி கூறுகையில்,‘இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளேன். ஆனால் அதில் அனைத்தையும் விட ஆசிய கோப்பையில் தாய்லாந்து அணியை வீழ்த்திய சரித்திர வெற்றி தான் என் வாழ்நாளில் மிகச்சிறந்தது. அதற்கு ஒரு அணியாக இந்தியாவுக்கு வெற்றித்தேடித்தந்ததே காரணம்.’ என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமெஸ்சி சாதனையை முறியடித்த ‘மிரட்டல் மன்னன்’ சுனில் சேத்ரி: உலகமே ‘சல்யூட்’\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்மாருதி சுஸுகி கார் ஏற்றுமதியில் சாதனை\nசெய்திகள்தமிழகத்தின் பொருளாதார அடையாளமாக விளங்கும் சூலூர் சட்டமன்ற தொகுதி\nதூத்துக்குடிசாலையோர கடையில் டீ... ஜெயராஜ் மகளுக்கு ஆறுதல்... ராகுலின் சாத்தான்குளம் பயணம்\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nசினிமா செய்திகள்சசிகுமாரின் 'முந்தானை முடிச்சு' படத்தை இயக்கும் 'சுந்தர பாண்டியன்' இயக்குநர்\nபுதுச்சேரிபந்து என நாட்டு வெடிகுண்டைக் கையில் எடுத்த பெண் படுகாயம்: புதுச்சேரி தேர்தலுக்கு இடையே அதிர்ச்சி\nசெய்திகள்என்ன வனிதா அக்கா உடம்பை குறைச்சிட்டீங்க ஆனா.. குக் வித் கோமாளியில் கலாய்த்த பாலா\nசினிமா செய்திகள்வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிரதர் ஹீரோயின்... 6 லட்சம் லைக்குகளை தாண்டி செல்லும் நஸ்ரியாவின் வீடியோ\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nபரிகாரம்இந்த 5 நாட்களில் வெங்காயம், பூண்டு வேண்டவே வேண்டாம் - ஆன்மிக அற்புதத்தைப் பெற்றிடுங்கள்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூண்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/flipkart-big-diwali-sale-you-can-buy-oppo-a33-for-just-rs-3597-using-buyback-guarantee-option-here-is-how/articleshow/78871937.cms", "date_download": "2021-02-27T22:45:18Z", "digest": "sha1:HBBPJJUCLEGLYCHYAPPRI2VDDGZBOJJM", "length": 15265, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFlipkart-இல் வெறும் ரூ.3,597 க்கு லேட்டஸ்ட் Oppo A33 ஸ்மார்ட்போன்; அதெப்படி பா\nபிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் போது நீங்கள் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.3,597 க்கு வாங்கலாம்.. எப்படி... இதோ இப்படித்தான்.\nஒப்போ நிறுவனம் சமீபத்தில், ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை - ஒப்போ ஏ 33 - இந்தியாவில் அறிமுகம் செய்தது. அது 90 ஹெர்ட்ஸ் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஏஐ டிரிபிள் கேமரா போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\nவெறும் ரூ.17,400 க்கு ஒன்பிளஸ் நோர்ட் N100 மாடல்; எப்போது அறிமுகம்\nஇந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிளிப்கார்ட்டில் உள்ள கிரேஸி டீலில், நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.3,597 க்கு வாங்கலாம்.\nபுது ஐபோன் வாங்க.. பழைய போனை கொடுத்தா எவ்வளவு எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கும்\nஇந்த சலுகை வருகிற அக்டோபர் 29 அன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் தொடங்கும். குறிப்பிட்ட நாளில் தான பிளிப்கார்டின் பிக் தீபாவளி சேல் எனும் சிறப்பு விற்பனை தொடங்குகிறது.\nஒப்போ ஏ33 மீதான இந்த சலுகை எப்படி சாத்தியமாகும்\nஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் ‘பிக் தீபாவளி சேல்' ஆனது அக்டோபர் 29 முதல் தொடங்கி நவம்பர் 4 வரை நடக்கவுள்ளது. இந்த நேரத்தில், ஒப்போ ஏ 33 ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.12,990 க்கு பதிலாக ரூ.11,990 க்கு வாங்க கிடைக்கும்.\nஇதனுடன், பிளிப்கார்ட் ஒரு ‘க்ரேஸி டீலையும்' வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விருப்பமுள்ளவர்கள், இதை 'பை பேக் உத்தரவாதத்துடன்’ (Buyback Guarantee) வாங்கினால் ரூ.3,597 க்கு பெறலாம். இதற்காக, இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது நீங்கள் Buyback Guarantee-ஐ நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.\nஉண்மையில், Buyback Guarantee என்றால் 6 முதல் 8 மாதங்களுக்கு இடையில் நீங்கள் மற்றொரு ஸ்மார்ட்போனை வாங்கினால், ஸ்மார்ட்போனின் மீதமுள்ள விலை தள்ளுபடியாக கிடைக்கும்.\nஇதற்காக, நீங்கள் 6 முதல் 8 மாதங்களுக்கு இடையில் இந்த ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்துகொள்ள வேண்டும். அதாவது, 8 மாதங்களுக்கு ஒப்போ ஏ 33 ஸ்மார்ட்போன் ஆனது வெறும் 3,597 ரூபாய்க்கு வாங்க கிடைக்கும் என்று அர்த்தம்.\nஅடுத்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது, இந்த ஸ்மார்ட்போனின் மீதமுள்ள தொகையானது (ரூ.11,990) எக்ஸ்சேன்ஜ் மதிப்பாக எடுத்துக்கொள்ளப்படும்.\nஒப்போ A33 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nஒப்போ ஏ 33 (2020) ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 7.2 மூலம் இயங்குகிறது, மேலும் இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம் கொண்ட டிஸ்பிளேவை, 20: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டுள்ளது.\nஹூட்டின் கீழ், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் SoC உள்ளது, இது 4 ஜிபி வரையிலான ரேம் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் உள்ள சரியான SoC பெயர் பற்றிய விவரங்கள் இப்போது தெளிவாக இல்லை. இது மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 256 ஜிபி வரை மேலும் விரிவாக்க விருப்பத்துடன் கூடிய 32 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சார் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பும் உள்ளது. இந்த கேமரா அமைப்பில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளது. ஸ்மார்ட்போனில் ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருப்பதாக மைஸ்மார்ட் பிரைஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.\nஒப்போ ஏ 33 (2020) ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் அது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வ��ுகிறது. முன்பே குறிப்பிட்டபடி, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவெறும் ரூ.17,400 க்கு ஒன்பிளஸ் நோர்ட் N100 மாடல்; எப்போது அறிமுகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்தமிழகத்தின் பொருளாதார அடையாளமாக விளங்கும் சூலூர் சட்டமன்ற தொகுதி\nஇந்தியாகேரள தேர்தல் களம்.. ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்\nதூத்துக்குடிசாலையோர கடையில் டீ... ஜெயராஜ் மகளுக்கு ஆறுதல்... ராகுலின் சாத்தான்குளம் பயணம்\nசெய்திகள்ஹரி நாடாருக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்\nசினிமா செய்திகள்போயஸ் கார்டனில் தனுஷ் எத்தனை கோடிக்கு வீடு கட்டுகிறார் தெரியுமா\nசெய்திகள்பாக்யலக்ஷ்மி சீரியல் ராதிகாவின் கணவரை பார்த்தீர்கள் வைரலாகும் திருமண நாள் போட்டோ\nதமிழ்நாடுதமிழக சட்டமன்ற தேர்தல்.. வெற்றிவாய்ப்பு யாருக்கு\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபரிகாரம்இந்த 5 நாட்களில் வெங்காயம், பூண்டு வேண்டவே வேண்டாம் - ஆன்மிக அற்புதத்தைப் பெற்றிடுங்கள்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூண்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48039&ncat=3", "date_download": "2021-02-27T22:08:42Z", "digest": "sha1:SJLTLFO7TYS3X34T2YHNEEOSN5Y5K7F7", "length": 16304, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "கருவேப்பிலை பொடி! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்' பிப்ரவரி 28,2021\n'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்' பிப்ரவரி 28,2021\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு பிப்ரவரி 28,2021\nஉலக செய்திகள் பிப்ரவரி 28,2021\nகருவேப்பிலை - 100 கிராம்\nவெள்ளை உளுந்து - 100 கிராம்\nசமையல் எண்ணெய் - 50 மி.லி.,\nகாய்ந்த மிளகாய் - 7\nபெருங்காயத் துாள் - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nகாம்பு நீக்கிய கருவேப்பிலையை, நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தவும். வெள்ளை உளுந்து, மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் நன்கு வறுக்கவும்.\nஇவற்றுடன், உலர்த்திய கறிவேப்பிலை, பெருங்காயத்துாள், உப்பு சேர்த்து துாளாக அரைக்கவும். மணமும் சுவையும் நிறைந்த கறிவேப்பிலை இட்லி பொடி தயார்.\nஇந்த பொடியில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இட்லி, தோசையைத் தொட்டு சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். சிறுவர், சிறுமியர் விரும்புவர்.\n- தா.பிரேமா தாமஸ், விருதுநகர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maduraiminutes.page/2020/10/ClFqdq.html", "date_download": "2021-02-27T20:49:22Z", "digest": "sha1:X7RG22DCYHMW6GF4INY6UJ5YPOLDFH6S", "length": 9707, "nlines": 32, "source_domain": "www.maduraiminutes.page", "title": "தென்தமிழக்தில் முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளுக்கு வலிப்பு நோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை!!", "raw_content": "\nதென்தமிழக்தில் முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளுக்கு வலிப்பு நோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை\nவலிப்பு நோய் (கால்-கை / காக்கை வலிப்பு) என்பது ஒரு பொதுவான தீவிரமான நரம்பு நோயாகும், உலகளவில் 60 மில்லியன் மக்கள் இந்த வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களில் 80-90% மக்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த வலிப்பு நோய் பெரும்பாலும் மருந்து மாத்திரைகளில் கட்டுப்படுத்தப்படுகிறது. எனினும் 30% வலிப்பு நோயாளிகள் மருந்துகளினால் மட்டும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. வலிப்பு நோய் குறித்து பல மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் பரவலாக உண்டு. அவற்றில் சில பின்வருமாறு, வலிப்��ு நோய்க்கு நிரந்திர தீர்வு கிடையாது மற்றும் வலிப்பு நோய்க்கு மருந்து மாத்திரைகளைத் தவிர வேறு மருத்துவம் கிடையாது. இவை இரண்டுமே தவறு. தீராத வலிப்பு நோயை அறுவை சிகிச்சை கொண்டு குணப்படுத்தலாம். அவ்வாறு தீராத வலிப்பு நோய் கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி சாதனை செய்துள்ளனர்.\nசமீபத்தில் சிவகங்கை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு குழந்தைகள் வலிப்பு நோய் காரணமாக அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு குழந்தைக்கு தினமும் 100 - 200 வலிப்புகள் வரும் மற்றும் அந்த குழந்தைக்கு 6 வலிப்பு நோய் மருந்துகள் கொடுத்தும் நோய் கட்டுக்குள் வரவில்லை. அவ்விருகுழந்தைகளுக்கும் உயரிய மருத்துவ கருவிகளின் (4K Ultra High Definition Zeiss Microscope, Intraoperative ECoG, MEP monitoring and Brain navigation techniques) உதவியுடன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு மைலோமெனிங்கோசெல் எனப்படும் முதுகு நாண் பிறவி குறைபாடு இருந்துள்ளது.\nஇந்த அறுவை சிகிச்சையை மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் வலிப்பு நோய் மருத்துவர் டாக்டர்.S.முத்துக்கனி , நரம்பியல் மருத்துவர்கள் டாக்டர்.S.மீனாட்சி சுந்தரம், டாக்டர்.S.N.கார்த்திக், டாக்டர்.P.சுரேஷ் , நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் டாக்டர்.S.சுந்தரராஜன், டாக்டர்.D.ஷியாம், டாக்டர். கெவின் ஜோசப், நரம்பு மயக்கவியல் மருத்துவர் டாக்டர்.நிஷா மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர். பத்மபிரகாஷ் ஆகியோர் ஓர் குழுவாக இணைந்து இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்தனர்.\nஇந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் இருவரும் நலமுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். 24 நேர தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவர்கள் எந்த சிரமமின்றி இயல்பு நிலை திரும்பியுள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் இது அவர்களது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்துள்ளது. தென்தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இனி தீராத வலிப்பு நோய்களுக்கு உயரிய மருத்துவமனைகளைத் தேடி சென்னை வரை செல்ல வேண்டியதில்லை. மதுரை அப்போலோ மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளுடன் குறைந்த செலவில் வலிப்பு நோய்க்கு சிகிச்சையை மேற்கொள்ளலாம்.\nரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nமதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி\nமதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி\nபாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்\nசெல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.punithapoomi.com/2021/02/113669/", "date_download": "2021-02-27T20:47:47Z", "digest": "sha1:Z2ZNVVED6XO33MPOBUDLSRP22ORS7T5J", "length": 13500, "nlines": 191, "source_domain": "www.punithapoomi.com", "title": "பற்றுதலுடன் நடைபெறும் கூட்டம். ஒன்று கூடுவோம். செய்திகள், தாயகம், நிகழ்வுகள், முக்கியச் செய்திகள்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nதா. பாண்டியன் மறைவு அப்பாவை இழந்தது போல உணர்கிறேன் – சசிகலா இரங்கல்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமொிக்கா ஒத்துழைக்கும் – அமெரிக்க இராஜாங்க செயலர்\nஅரசியல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமுறைப்படி பதவி மாற்றத்தைச் செய்யாது வெளியேறிய டிரம்ப் பதவியேற்ற ஜோ பிடனும் ஹரீஸும்\nஇலங்கை தொடர்பில் தீரமானம் வரும்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகரம் கோர்த்து பலம் சேர்த்து பயணிப்போம்\nஇனி – இது இரகசியம் அல்ல\nதமிழர் தாயகத்துக்கான நீதிக்கான பயணத்தின் காலப்பணி\nகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சிவப்பு எறும்பு சட்னி பயன்படுமா- ஆய்வு செய்ய ஒடிசா…\nபற்றுதலுடன் நடைபெறும் கூட்டம். ஒன்று கூடுவோம்.\nஇந்து சமயத் தலைவர்கள், கிருத்துவ ஆயர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றுதலுடன் நடைபெறும் கூட்டம்.\nஇடம்:- வவுனியா, இறம்பைக்குளம் தேவாலய அருகாமை மண்டபம்.\nகாலம்: 26/02/2021 வெள்ளிக்கிழமை மு.ப.10:00 மணி.\n1.பௌத்த சிங்கள பேராண்மை அரசு அதன் இராணுவ மய நிர்வாக ஆட்சியின் கீழ் ,தமிழ்த் தேச மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகள்:\n2.அரசின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒன்று பட்ட தீர்வு:\n3.ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான புதிய தீர்மானம் :\n4.தமிழ்த் தேசத்தின் தமிழ் மக்களின் விடுதலைக்கான கட்டமைப்பை உருவாக்குதல்:\nதங்களின் இணக்கத்துடன் ஒருங்கிணைப்பில்- மாவை.சோ.சேனாதிராசா\nமுந்தைய செய்திஅமெரிக்க தூதரகம் முன் நீதிக்காக காத்திருக்கும் இனப்படுகொலை சாட்சி\nஅடுத்த செய்திபிரித்தானியாவிடம் தமிழினத்துக்கு நீதி கிடைக்க உதவக்கோரி இனப்படுகொலை நிழற்பட சாட்சியங்கள் பார்வைக்கு\nநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nதா. பாண்டியன் மறைவு அப்பாவை இழந்தது போல உணர்கிறேன் – சசிகலா இரங்கல்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nஇரஸ்ய தூதரகத்தின் முன் இலங்கை தமிழினப்படுகொலை சாட்சியங்கள்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nபோரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு நிர்மூலமாகியிருக்கிறது.\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமொிக்கா ஒத்துழைக்கும் – அமெரிக்க இராஜாங்க செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37546/vetrivel-preview", "date_download": "2021-02-27T21:28:24Z", "digest": "sha1:AJZ7FGZRNQG6KIHPXTXT4A2K3N343XPM", "length": 7977, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "பி அன்ட் சி ஆடியன்ஸ் குறிவைக்கும் வெற்றிவேல்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபி அன்ட் சி ஆடியன்ஸ் குறிவைக்கும் வெற்றிவேல்\nசசிகுமார் படங்களுக்கு எப்போதும் பி அன்ட் சி ஆடியன்ஸிடம் பெரிய வரவேற்பிருக்கும். அவருடைய சுப்பிரமணியபுரம், நாடோடிகள், போராளி, குட்டிப்புலி போன்ற படங்கள் ஏ சென்டரைவிட பி அன்ட் சியில் பெரிதாக கல்லா கட்டியது. அந்தவகையில், ‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகி, வரும் 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘வெற்றிவேல்’ படமும் பி அன்ட் சி ஆடியன்ஸையே பெரிதும் நம்பி களத்தில் குதிக்கிறது.\nஅறிமுக இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, சமுத்திரக்கனி, தம்பி ராமையா உட்பட பல நட்சத்திரங்கள் கைகோர்த்திருக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ட்ரிடென்ட் ஆர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nசென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கியுள்ள இப்படம் 2 மணி 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது. ‘தெறி’ படத்தைத் தவிர வேறெந்த பெரிய படங்களும் தற்போது களத்தில் இல்லாததால் ‘வெற்றிவேல்’ படத்திற்கு தமிழகத்தில் மட்டுமே 200க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, ‘தெறி’ படம் செங்கல்பட்டு ஏரியாவில் எந்த திரையரங்கிலும் வெளியிடப்படாததால், அந்த திரையரங்கள் பெரும்பாலானவற்றை ‘வெற்றிவேல்’ கைப்பற்றியுள்ளது. இதனால் செங்கல்பட்டு ஏரியாவில் இப்படம் பெரிய வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.\nஉங்கள் கருத்துக��களை பதிவு செய்ய...\nமிஷ்கினின் ‘பிசாசு’ - திரை முன்னோட்டம்\nசூர்யாவின் ‘24’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்\nராஜமௌலியின் ‘RRR’ ரிலீஸ் தேதி\n‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம்...\nசிபி ராஜின் ‘வால்டர்’ படத்தில் இணைந்த 2 ‘வால்டர்’ பிரபலஙக்ள்\nஅறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்...\n‘சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீமின் அடுத்த படம்\nதமிழ் சினிமாவில் அவ்வப்போது பெண் இயக்குனர்களின் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், பெரிய அளவில்...\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசில்லுக்கருப்பட்டி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nநம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்\nநாடோடிகள் 2 - டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/the-various-stories-of-love-and-weddings-in-this-society", "date_download": "2021-02-27T22:10:24Z", "digest": "sha1:Y4JEMRU6BZW5VATXO6OONS5LTWWT5K3Q", "length": 39722, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "மேடம் ஷகிலா - 6 | கண்டா வரச்சொல்ல காதல் என்ன .............?! | The various stories of love and weddings in this society", "raw_content": "\nமேடம் ஷகிலா - 6 | கண்டா வரச்சொல்ல காதல் என்ன .............\nமேடம் ஷகிலா - 6 | கண்டா வரச்சொல்ல காதல் என்ன .............\nமேடம் ஷகிலா - 6 | கண்டா வரச்சொல்ல காதல் என்ன .............\nகாதலர் தின கொண்டாட்டங்கள் குறைந்தது ஏன்... `Concept' கல்யாணங்கள் சொல்வது என்ன - மேடம் ஷகிலா - 5\nநல்ல காதல், நாடகக் காதல், கள்ளக்காதல், காமக்காதல்.... உண்மையில் எது காதல் மேடம் ஷகிலா - 4\nதெய்வங்களும் அல்ல... தேவதைகளும் அல்ல... குழந்தைகள் யார் மேடம் ஷகிலா – 3\nகொஞ்சம் கொத்தமல்லி, தேவையான அளவு சமத்துவம், பின்னே அந்த Great Indian Kitchen மேடம் ஷகிலா - 2\n\"குடும்பப் பொண்ணு மாதிரி லட்சணமா இருக்கீங்க\" - மேடம் ஷகிலா - 1\nதிருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் குடும்பமாக நினைத்து புகுந்த வீட்டில் அனுசரித்து வாழ நினைத்தாலும் பெற்றவர்கள் விடுவதில்லை.\nபெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், சீன தாக்குதல் என நாட்டில் என்ன கலவரம் நடந்தாலும் சரி ஒரு கிரிக்கெட் போட்டி எல்லாவற்றையும் மாற்றிவிடும்.\nகிரிக்கெட்தான் பெரும்பாலும் சமூகவலைதளங்களில் என்னப் பேசவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்ரெண்டானது பேரன்ட்டிங். ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்யவே சிரமமான பிட்ச்சில் 60 ரன்களுக்கு மேல் அடித்தும், தன் மகனைப் பாராட்டாமல் சென்சுரி அடித்திருக்கவேண்டும் என்று விமர்சித்த வாஷிங்டன் சுந்தரின் தந்தையை எல்லோரும் கலாய்த்து மீம்ஸ் போட்டுக்கொண்டிருந்தார்கள். பேரன்ட்டிங் பேசுபொருளானது.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல கல்யாணம்வரை இங்கே பலவற்றிலும் பெற்றோர்கள் மூக்குநுழைப்பதே பல பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி. குழந்தை பிறந்ததில் இருந்தே அதற்கு எல்லாமே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும்போது முதலில் சொல்லித் தருவது பொருட்களை யாருக்கும் கொடுக்காமல் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான். அதுதான் குழந்தைகளுக்கு முதலில் சக மனிதனை நம்பாதே என்பதைக் கற்றுத்தருகிறது.\nவசதி இருப்பதால் இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் வீட்டில் எந்தப் பொருட்களையும் பங்கு போட்டுக்கொள்ள தேவை இல்லாதது உடைமை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அவர்களுக்குள் சண்டை வராமல் இருக்க இதைச் செய்கிறோம் என்பதுதான் பெற்றோர்களின் வாதம். ஆனால், உண்மையில் பெரிய பிரிவினைக்கான அடித்தளத்தை நாம் இங்கேதான் போடுகிறோம்.\nஇரண்டு பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பத்து வயது குழந்தைகளிடம்கூட ப்ரைவசி என்று தனித்தனி அறைகள் கொடுப்பது, பள்ளி, கல்லூரிக்கு பொது வாகனங்களில் பாதுகாப்பில்லை என பெற்றோர்களே அழைத்துச் செல்வது, அக்கம்பக்கம் வீடுகளில் கூடி விளையாடிய வழக்கொழிந்து கம்ப்யூட்டர், மொபைல் போனில் விளையாட அனுமதிப்பது, ஐந்து வயது குழந்தையைக்கூட ஏதாவது ஸ்போர்ட்ஸ் க்ளப்பில் விளையாட சேர்ப்பது என பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் ப்ரைவசிக்காக செய்யும் காரியங்கள் பலவும் அவர்களை மற்றவர்களுடன் இணைந்து வாழத் தெரியாதவர்களாக ஆக்குகிறது.\nகடந்த 20 ஆண்டுகளாக கல்வியும், Career Development-ம் தான் முக்கியம் என குழந்தைகளை திருமண சந்தைக்கு ஒரு Product-ஐ போல் தயார் செய்து வருகிறார்கள் பெற்றோர்கள். நண்பர்கள்/ உறவினர்களிடத்தில் பழகுவதற்கான நேரங்களைகூட குறைத்துவிடுகின்றனர். பிள்ளைகளுக்கு மனித உறவுகள் இரண்டாம்பட்சம் என இதன்மூலம் மறைமுகமாக போதிக்கப்படுகிறது. சிறிது சிறிதாக கடந்த 10 ஆண்டுக��ில் இப்படி ஒரு சூழல் கிராமங்களிலும் பரவி வருவதுதான் கவலையளிக்கிறது.\nகாதல், அன்பு, நட்பு இவற்றுக்கான அடித்தளம் சக மனிதன் மீதான நம்பிக்கை. எல்லா வகையிலும் தனியாக வளரும் பிள்ளைகள் திருமணமத்திற்கு பிறகு இன்னொருவருடன் தன் வீட்டையும், நேரத்தையும் பகிர்ந்து கொள்வதை சிரமமாக கருதுகிறார்கள். அதேபோல் பெற்றோர்களால் எல்லாவற்றையும் நிர்வகித்து பழக்கப்படுத்தப்பட்ட பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்தை நிர்வகிப்பதை சுமையாகப் பார்க்கிறார்கள். கடந்த வாரத்தில் நாம் பேசியதற்கான ஆரம்பம் இதுதான்.\nகாதலர் தின கொண்டாட்டங்கள் குறைந்தது ஏன்... `Concept' கல்யாணங்கள் சொல்வது என்ன - மேடம் ஷகிலா - 5\n1989-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் வந்த பிறகு சொத்து பிரச்னை இல்லாத வீடுகளே பெரும்பாலும் இல்லை. சண்டையிட்டு ஆண்டுக்கணக்காக பேசிக்கொள்ளாத சகோதர சகோதரிகள் ஏராளம். தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கும் இந்த #90s மற்றும் #2kKidsன் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் வளரும் வயதிலேயே ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக, ஆதரவாக இல்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தட் “அது கரடி பொம்ம இல்ல, கண்ணாடி சார்” மொமன்ட்\nஉடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக வாழ இயலாத ஒரு சமுதாயத்தில்தான் #ArrangedMarriage-ன் பெயரால் எந்த சம்பந்தமும் இல்லாத இரண்டு அந்நியர்கள் சேர்ந்து வாழ்வார்கள் என நம்பிக்கொண்டிருக்கிறோம்.\n1982-ல் வெளிவந்த 'மணல் கயிறு' திரைப்படத்தில் தனக்கு பெண்பார்க்க கிட்டுமணி (எஸ்.வி.சேகர்) போடும் எட்டு கட்டளைகள் நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து இன்றும் இதுபோன்ற கண்டிஷன்களை ஆண்/பெண் இருவரின் பெற்றோர்களும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிட்டுமணியின் கடைசி கண்டிஷன் தான் இறந்தபிறகு தன்னுடைய மனைவி மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது. உண்மையில் அன்றைய காலகட்டத்தில் அது மிகத் தேவையான கண்டிஷனும்கூட. ஆனால் இன்றைய பெற்றோர்களோ பணத்தை சுற்றியே கண்டிஷன்கள் வைக்கிறார்கள்.\nஏற்பாட்டு திருமணங்கள் முழுக்க முழுக்க சாதி, மதம், சொத்து, வருமானம், அழகு என பலவிதமான **Conditions Apply tag- உடன் ஒரு வியாபார ஒப்பந்தம் போல நடக்கின்றன. இருவருக்கும் மனப் பொருத்தம், காதல், ஈர்ப்பு இருக்க வேண்டிய தேவை���ை பற்றி பெற்றோர்கள் யோசிப்பதில்லை. அதைபற்றி இன்றைய தலைமுறையினரும்கூட கவலைப்படுவதில்லை.\nநம்மைச் சுற்றி நிறைய காதல் திருமணங்கள் நடப்பதுபோல இருந்தாலும் பெரும்பாலானவை உறவுகளுக்குள்ளும், சுய சாதிக்குள்ளும், குறைந்தபட்சம் 'புழங்கக் கூடியதாக' தாங்கள் கருதும் சாதிக்குள்ளும் மட்டுமே நடக்கிறது. அதற்கு மிகப்பெரும் சாட்சிதான் தற்போது பெருகிவரும் திருமண ஏற்பாட்டு மையங்கள்.\nகலாசாரம், பண்பாடு என்கிற பெயரில் பெண் பார்க்கும் நிகழ்வுகள் இன்றும் இரண்டாம்கட்ட நகரங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மாடுகளை சந்தையில் கூட்டிக்கொண்டு விற்பதற்கு துளியும் குறைவில்லாத நிகழ்வுதான் ஒரு பெண்ணை திருமணச்சந்தையில் நிறுத்துவதும்.\nஒரு வீட்டிற்கு பெண் பார்க்க வரும்போது அந்தத் தெருவில் உள்ள எல்லோருக்கும் தெரிந்துவிடும். 2 - 3 நிகழ்வுகளுக்கு பிறகு அந்தப் பெண்ணுக்கும், பெண்ணின் குடும்பத்தாருக்கும் அது மிகப்பெரிய மன உளைச்சலை உண்டாக்கும். வயது ஆக ஆக நடந்த நிகழ்வுகள் கணக்கில் கொள்ளப்பட்டு அந்த பெண்ணிற்கு திருமணம் நடக்க பெரும் தடையாகவும் மாறிப்போகும். தற்போது பெண் பார்க்கும் நிகழ்வுகள் கோயில்களிலும், காபிஷாப்களிலும் நடப்பது சிறு ஆறுதல்.\nபாதுகாப்பு என்கிற பெயரில் பெற்றோர்கள் சோஷியல் மீடியாக்கள் வரை பிள்ளைகளை கண்காணிக்கிறார்கள். திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் தங்கள் மகளின் ஈமெயில் ஐடி, ஃபேஸ்புக் பாஸ்வேர்ட் எல்லாம் தனக்கு தெரியும் என்று சொல்லும் அன்பு அம்மாக்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அதாவது தன் பெண் 'தனக்கு தெரியாமல் எதுவும் செய்யமாட்டாள், ஒழுக்கமாக வளர்த்திருக்கிறோம்' என்று இதற்கு பொருள். அதேப்போல் தங்கள் பிள்ளைகள் யாரையும் காதலிக்கவில்லை என்பதை ஒழுக்கசீலர்கள் என்கிற அர்த்தத்தில் பெருமையாக சொல்கின்றனர். 25 வயதுவரை ஒருவருக்கு யார் மீதும் காதல் ஏற்படவில்லை என்றாலும் அல்லது அவரிடம் யாரும் காதலை சொல்லக்கூடிய இடத்தை அவர் கொடுக்கவில்லை என்றாலும் அதன் அடிப்படை விஷயம் அவர்களுக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. அதுபோக நம்மூரில் இன்னமும் தனிமனித ஒழுக்கம் என்பது பெண்களின் கற்பை சுற்றித்தானே பேசப்படுகிறது.\nஒருவர் சக மனிதனை நம்புகிறாரா, இயல்பாக அன்பு செலுத்துகிறாரா என்பதுதான் திருமண உறவில் கவனிக்க வேண்டிய விஷயம். பெண் அழகாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் ஆண் நிறைய சம்பாதிக்க வேண்டும் எனும் அடிப்படையில்தான் நம்முடைய திருமணங்கள் நடக்கின்றன.\nதிருமணம் நிச்சயித்தப்பின் காதலிக்க ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கின்றனர் பெற்றோர். பிள்ளைகளும்கூட இதில் சந்தோஷம் அடைகிறார்கள். சமூக வலைதளங்களில் நாம் நம்மை ப்ரமோட் செய்துகொள்வது போல திருமண விஷயத்தில் ஒருவருக்கொருவர் ப்ரமோட் செய்து கொள்கிறார்கள். பரிசுப்பொருட்கள் கொடுப்பது, டின்னருக்கு செல்வது, சேர்ந்து ஷாப்பிங் செய்வதெல்லாம் காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இவை புரிதலை ஏற்படுத்தும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஒரு சில திருமணங்கள் இந்தப் பழகும் காலத்தில் கருத்து வேறுபாடுகளால் நின்றுபோயிருக்கின்றன. திருமணமாகி சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு வந்து பிரிந்து போவதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை என ஆறுதல் கொள்ளலாம்.\nஅதே சமயம் ஏற்பாட்டுத் திருமணங்களில் 'பொன்னியின் செல்வன்' பிடித்த புத்தகம் என்று சொன்னவரை 'Harry Potter' படிக்கும் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என Reject செய்த பெண்களும் இருக்கிறார்கள். அடுத்தவரின் ரசனை, தேர்வுகளை மதிக்காத எந்த உறவும் உண்மையானதாக, நீண்ட நாட்கள் உடன் வரக்கூடியதாக இருக்காது.\nஎன் உறவினர் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தபோது அவரது முதல் கண்டிஷன் மாப்பிள்ளைக்கு உடன்பிறந்தவர்கள் இருக்கக்கூடாது என்பதுதான். பெற்றோர்கள் இல்லை என்றால் கூடுதல் நல்லது, தன் மகள் அவர்களுக்கு சமைத்துப் போடுவது தலையெழுத்தா என்பார். இப்படியே நான்கு ஆண்டுகளை வீணாக்கினார். இந்த காட்சிகளை சிரியல்களில்தான் முன்பு கண்டிருந்தேன். கடந்த பத்தாண்டுகளில் குறிப்பாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் இப்படித்தான் மாறியிருக்கிறார்கள். இரண்டு பிள்ளைகள் இருக்கும் வீடுகளையே கூட்டுக் குடும்பம்போல, ஒரு பிள்ளையை வைத்திருப்பவர்கள் நினைக்கிறார்கள். உடன்பிறந்தவர்கள், பெற்றோர்கள் இல்லாத குடும்பங்களில் சிறு பிரச்னைகள், மனக்குழப்பங்கள் ஏற்படும்போது அங்கே பேசித் தீர்ப்பதற்கான ஸ்பேஸ் இல்லாமல் போகிறது, இதனால் கணவன் மனைவி இடையே சிக்கல்கள் பெரிதாகி விவகாரத்துவரை சென்றுவிடுகிறது.\nஇவர்களிடையேதான் பிள்ளைகளின் விருப்பத்தை மதித்து மகிழ்ச்சியுடன் காதல் திருமணங்களை செய்து வைப்பவர்களும் இருக்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் இன்னமும் நம்பிக்கைக் கீற்றாக இருப்பவர்கள் அவர்கள்தான்.\nதிருமணம் முடிவு செய்யதபின் ஓட்டலில் சாப்பிட்ட பில்லில் இருந்து நிச்சயதார்த்த செலவு, உடைகள், நகைகள், திருமண மண்டபம், பத்திரிகை, புகைப்பட ஆல்பம், உணவு என ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி வைத்து கறாராக ஒரு வியாபார ஒப்பந்தம் போட்டு முதலீடு செய்து திருமணங்கள் நடக்கின்றன. ஆனால் திருமணம் நடந்த அன்றே அவர்கள் அந்யோன்யமாக, காதலோடு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய அபத்தம்.\nஏற்பாட்டு திருமணங்களில் பண விஷயங்களில் ஏமாற்றுவது தற்சமயம் அதிகம் நடந்து வருகிறது. திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறார்கள்.\nதங்கள் மகள்களை செல்லமாக வளர்க்கும் பெற்றோர்கள், மகள்களின் திருமணத்திற்குப் பிறகு, அது வேறு ஒரு குடும்பம் என்பதை மறந்து எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கிறார்கள்.\nபண்பாடு, கலாசாரம், பாசம், அக்கறையின் பெயரால் தங்கள் மகள்களின் கல்வி, வேலை, வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளை அனுமதிக்காத பெற்றோர்கள் தன் பெண்ணுக்கு திருமணமான மறு நிமிடம் மாப்பிள்ளை வீட்டில் சமத்துவம், சுதந்திரம், முற்போக்கு, பெண்ணியம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nதிருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் குடும்பமாக நினைத்து புகுந்த வீட்டில் அனுசரித்து வாழ நினைத்தாலும் பெற்றவர்கள் விடுவதில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பெண் மாமியார் மாமனாருக்கு காபி போட்டுத் தருவது கூட பெண்ணடிமைத்தனம் என்று புலம்புகிறார்கள்.\nஅதே சமயம் மருமகள் வேலை பார்ப்பதால் வருமானம் வருகிறது என பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் மாமியார் மாமனார்கள், அதே மருமகள் வீட்டையும் ஒரு முழுநேர #HomeMaker போல கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.\nஒரு பெண் திருமணமாகிச் செல்லும்போது அவள் மாமியார் மாமனாருடன் பேசுவதை செல்போன் வாயிலாக அவளது பெற்றோர்கள் ஒட்டு கேட்கும் சம்பவங்களும் இப்போது நடக்கிறது. தனது பெண் புகுந்த வீட்டில் எப்படி நடக்க வேண்டும், என்ன பேச வேண்டும் என்று ஒரு ரோபோவை போல தங்கள் வீட்டிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறிக்கொள்கிறார்களாம்\nதகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மனிதர்களை Connected ஆக வைக்க கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் இருந்து ஆண்ட்ராய்ட் போன்கள், ப்ளூடூத் கருவிகள் வரை மனிதர்களை Connected ஆக வைக்கிறதே அன்றி Committed ஆக வைப்பதில்லை.\nஎனக்குத் தெரிந்த ஒருவருக்கு இருபது வயதில் திருமணமானது. அடுத்த ஆண்டே தாயாகிவிட்டார். தனது இளமைக்காலம் முழுவதும் தனிக்குடித்தனத்தில் வீடு மற்றும் பிள்ளையை கவனிப்பது மட்டுமே முழுநேர வேலையாகச் செய்தார். பாதுகாப்பு என்கிற பெயரில் பிள்ளையை நிழல்போல் தொடர்ந்தார். வீட்டிலும் ஒற்றை பிள்ளை, நண்பர்கள் கிடையாது. உறவினர் வீடுகளுக்கு அனுமதி கிடையாது. அவரது பிள்ளைக்கு திருமணம் ஆனதும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் பிள்ளையின் திருமணம், அவரை பிள்ளையிடம் இருந்து பிரித்துவிட்டதாக நம்பவைத்தது. தன்னைவிட யாரும் நன்றாக பார்த்துக்கொள்ள முடியாது எனத் தன் பிள்ளைக்கு புரியவைக்க நினைத்தார். திருமணத்தினால் வந்த உறவுகளை பற்றி அவதூறுகளைச் சொன்னார். ஒன்றும் இல்லாத விஷயங்களை பெரிதாக்கி தன் பிள்ளையின் வாழ்க்கையை விவகாரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார்.\nஇத்தனை ஆண்டுகள் தன் குடும்பத்திற்காவே வாழ்ந்ததை நினைவுப்படுத்தி ஒருவித Emotional Blackmail-ற்கு அவர் பிள்ளையையும் கணவரையும் உள்ளாக்கி இருக்கிறார். இதுபோன்ற விவகாரத்துகள் இப்போது பெருகிக் கொண்டிருக்கின்றன.\nபிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் சொல்லும் இரண்டு முக்கிய காரணங்கள், தனக்குப்பின் தன் பிள்ளைகளை யாராவது பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றொன்று சுற்றி இருப்பவர்கள் கேள்வி கேட்பார்கள் என்கிற பயம்.\nமுப்பதுகளில் இருப்பவர்களை படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, சம்பாத்தியம், சேமிப்பு என எல்லாவற்றையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவது நம் வீடுகளில் அதிகம் நடக்கிறது.\nஊரில் இருப்பவர்களுக்கு பயந்து கொண்டு சொந்த பிள்ளைகளை கஷ்டப்படுத்தும் பெரியவர்கள், அதனால் தங்கள் பிள்ளைகளின் உடல் மற்ற���ம் மனநலம் பாதிக்கபடுவது பற்றி கவலைப்படுவதில்லை.\nஏற்பாட்டுத் திருமணங்கள் முற்றிலும் கூடாது என்று ஒதுக்கிவைக்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குடும்பத்திற்காக என உழைத்து திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்யமுடியாமல் இருப்பவர்கள், வெளியில் சென்று அதிகமாக மக்களை சந்திக்க வாய்ப்பில்லாத மாற்றுத் திறனாளிகள், இயல்பிலேயே மற்றவர்களுடன் பேச, பழக கூச்சப்படுபவர்கள் என பலருக்கும் இந்த ஏற்பாட்டுத் திருமணங்கள் பெரும் உதவியாக இருக்கிறது.\nஒருவரை காதலிப்பதும், அந்த காதலை திருமணம் வரை கொண்டு செல்வதும் எல்லோருக்கும் ஒன்று போல சாத்தியங்கள் கிடையாது. அப்படி இருக்கையில் காதல் திருமணம் மட்டுமே உயர்வானது, மனமொத்தவர்கள் தான் சேர்ந்து வாழவேண்டும் என்று எவ்வளவுதான் பேசினாலும் குடும்ப அமைப்பு இருக்கும் வரை சமூகத்தில் ஏற்பாட்டு திருமணங்களும் இருந்துதான் ஆக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/81730-vaenkaiah-naidu-hope-in-up-election", "date_download": "2021-02-27T20:48:43Z", "digest": "sha1:5CLE5VD2C5MN4JEPLCRB7UATW7PTDJ66", "length": 5918, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "உ.பி-யில் நாங்கதான் ஆளுங்கட்சி - வெங்கையா நாயுடு | Vaenkaiah naidu hope in UP election", "raw_content": "\nஉ.பி-யில் நாங்கதான் ஆளுங்கட்சி - வெங்கையா நாயுடு\nஉ.பி-யில் நாங்கதான் ஆளுங்கட்சி - வெங்கையா நாயுடு\nஉ.பி-யில் நாங்கதான் ஆளுங்கட்சி - வெங்கையா நாயுடு\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சட்டமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க, பகுஜன்சமாஜ் கட்சிகளும் ஆளும் சமாஜ்வாடி கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'உ.பி தேர்தலில் ஆளுங்கட்சியாக பா.ஜ. கட்சிதான் இருக்கப்போகிறது. எதிர்கட்சி அந்தஸ்தை யார் பெறப்போகிறார்கள் என்ற போட்டியில்தான் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உள்ளன. எதிர்க்கட்சியை மக்கள் முடிவுசெய்வார்கள்' என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/95788", "date_download": "2021-02-27T21:36:20Z", "digest": "sha1:AEGIOPZTZTV75RFGMOSYZTNBFFBYJI4X", "length": 15646, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "புரவிப் புயலின் தாக்கம் முல்லை���்தீவில் : வீதிகளில் மரங்கள் சரிவு ; கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு ! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nஅமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்ற தீர்மானம் - மஹிந்த\nவெலிக்கடை சிறைச்சாலையில் 11 தொலைபேசிகள் மீட்பு\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம்: அஜித் நிவாட் கப்ரால்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nபுரவிப் புயலின் தாக்கம் முல்லைத்தீவில் : வீதிகளில் மரங்கள் சரிவு ; கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு \nபுரவிப் புயலின் தாக்கம் முல்லைத்தீவில் : வீதிகளில் மரங்கள் சரிவு ; கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு \nபுரவிப் புயலின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\nகாற்றின் வேகமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.\nகாற்றின் வேகம் காரணமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதி ஓரமாக இருந்த மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்து உள்ளது.\nஇதனால் சற்று நேரம் வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், பொதுமக்கள், பொலிசார் மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்கள்.\nதண்ணீரூற்று நெடுங்கேணி வீதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டுள்ளது. படையினரும், பொதுமக்களும், பிரதேச சபையினரும் இணைந்து குறித்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்கள்.\nதொடர்சியாக கடல் அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது இதேவேளை கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் நடவடிக்கையில் பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇன்று இரவு கரையை கடக்க இருக்கின்ற புயலால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர் கொள்ளக்கூடிய வகையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருடன் முப்படையினரும் இணைந்து பணியாற்றி வருகின்றார்கள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கட்டளையிடும் அதிகாரியாக மாவட்ட செயலாளர் க.விமலநாதன் திணைக்கள உத்தியோகத்தர்களை வழிநடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.\nகரையோரங்கள் ,மற்றும் தாழ்நில பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்த படுகின்றார்கள்.\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் தயார் நிலையில் 24 மணி நேரமும் கடமையாற்ற ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவு புரவிப் புயல் தாக்கம் வீதிகள் மரங்கள் சரிவு கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு Mullaitivu hurricane impact Roads Trees collapse Sea Turbulence Increase\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nசடலங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியை திறக்க முடியுமா , எந்தளவு ஆழத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் , எந்தளவு ஆழத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.\n2021-02-27 21:55:18 கொரோனா சடலங்கள் அடக்கம் தகனம்\nஅமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்ற தீர்மானம் - மஹிந்த\nமஞ்சள் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் 1000 மில்லியன் நிதி சேமிக்கப்பட்டுள்ளதுடன் மஞ்சள் உற்பத்தி தேசிய மட்டத்தில் ஒப்பீட்டளவில் முன்னெற்றமடைந்துள்ளது. ஆகவே தேசிய உற்பத்தியின் ஊடாகவே அரசாங்கம் பொருளாதாரத்தை முன்னேற்றும்\n2021-02-27 21:52:18 தேசிய உற்பத்தி அமெரிக்கா அபிவிருத்தி\nவெலிக்கடை சிறைச்சாலையில் 11 தொலைபேசிகள் மீட்பு\nவெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை��ின் போது தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.\n2021-02-27 21:08:47 தொலைபேசிகள் சிம் அட்டைகள் சிறைச்சாலை\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nஅரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களை செயற்படுத்தாமை குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ளடங்காது.\n2021-02-27 19:20:40 அரசியலமைப்பு இலகு தீர்வு\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம்: அஜித் நிவாட் கப்ரால்\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம் என நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் தெரிவித்தார்\n2021-02-27 18:32:17 பொருளாதாரம் யாழ்ப்பாணம் விவசாய நடவடிக்கை\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nஅமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்ற தீர்மானம் - மஹிந்த\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம்: அஜித் நிவாட் கப்ரால்\nநாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/gas-pipeline-near-nagai-kollidam/", "date_download": "2021-02-27T22:09:08Z", "digest": "sha1:RVULF43YVK2L3WEBLDTPKBIAABBUQA5A", "length": 11246, "nlines": 101, "source_domain": "mayilaiguru.com", "title": "நாகை, கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் வயல் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை - Mayilai Guru", "raw_content": "\nநாகை, கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் வயல் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nநாகை, கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூர் கிராமத்துக்கு எரிவாயு எடுத்துச்செல்வதற்காக கெயில் நிறுவனம் சார���பில் குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தில் வயல்களுக்கு அடியில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. குழாய் பதிக்கும் பணிக்கு தேவையான லாரி போன்ற கனரக வாகனங்கள் வயல்கள் வழியாக ஓட்டிச்செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வயலில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.\nஇந்த நிலையில் நேற்று வேட்டங்குடியில் உள்ள வயல்களில் லாரி போன்ற கனரக வாகனங்களை இறக்கி ஊழியர்கள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக அங்கு சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்த வயல் பகுதி சேதம் அடைந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்டனர். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் சேதம் அடைந்த வயலுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த நன்செய்-புன்செய் விவசாய சங்க மாவட்ட செயலாளர் வில்வநாதன் கூறுகையில், ‘வேட்டங்குடி பகுதியில் கெயில் நிறுவனம் சார்பில் வயல்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக நெல் விதைப்பு செய்த வயல் சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதம் அடைந்த வயலை கணக்கில் கொண்டு அதற்குரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட��டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது\nசெல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nPrevious நாகை, வேளாங்கண்ணியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nNext தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1447271.html", "date_download": "2021-02-27T21:11:59Z", "digest": "sha1:XE2SXHEQVYGAIJMGX24BSG3Z7KT2P26U", "length": 10984, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பெண்ணின் நான்கு பவுண் சங்கிலி அபகரிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nபெண்ணின் நான்கு பவுண் சங்கிலி அபகரிப்பு\nபெண்ணின் நான்கு பவுண் சங்கிலி அபகரிப்பு\nவவுனியாவில் பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nகுறித் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் , வவுனியா நகரில் பணியாற்றும் குறித்த பெண்மணி பணி முடிந்து தனது வீடு நோக்கிச���ன்றுள்ளார்.\nஇதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த நான்கு பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை – மத்திய அரசு..\nசடலங்கள் தகனம் தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ.நா \nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்..\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான் மா, அப்பா.…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்…\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர்…\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல்…\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று\nஅசாம் மாநிலத்தில் தருண் கோகாய் இல்லாததால் சவாலை சந்திக்கும்…\nநைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்..|\nஇன்று இதுவரையில் 425 பேருக்கு கொரோனா\nதமிழக மக்களை யாரால���ம் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான்…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91704/Discussion-on-Bhoomi-movie-and-Corporate-companies.html", "date_download": "2021-02-27T22:16:36Z", "digest": "sha1:BY4BC2HQXBFGD3SRJUP5REROS25ZLPYS", "length": 27660, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி? | Discussion on Bhoomi movie and Corporate companies | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\nவட சட்டியை எடுத்துக்கொள்ளவும், சிறிதளவு எண்ணெய் ஊற்றவும், உளுத்தம்பருப்பு, கடுகு போடவும், பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.\nஎதேனும் ஒரு விவசாய பிரச்னையை எடுத்துக்கொள்ளவும். மழை குறைவு அல்லது அதிகம், போதுமான விலை கிடைக்காதது, நிலம் அபகரிப்பு என காரணம் எதாவது இருக்கலாம். ஆனால், விவசாயிக்கு கடன் இருக்கவேண்டும், விவசாயி தற்கொலைக்கு தள்ளப்படவேண்டும். கூடவே, சில மோசமான அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை சேர்த்துக்கொள்ளவும். கார்ப்பரேட்டை சேர்ந்த பலமான வில்லனை இணைக்கவும்.\nஎந்தக் கதைக்களமாக இருந்தாலும் மேலே உள்ள விஷயங்களை சேர்த்து மூணு பாட்டு, நாலு ஃபைட், இரண்டு காமெடியை சேர்த்தால் படம் ரெடி.\nகார்ப்பரேட்கள் நல்லவர்கள், தியாகிகள் என சொல்லவில்லை. அதேசமயத்தில் 24 மணி நேர நல்லவர்கள் என இங்கு யாரும் இல்லை, தியாகிகளும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தற்போது தொழில்முனைவு உயர்ந்துவருகிறது. புதுப்புது நிறுவனங்கள் உருவாகி வருகின்றன என்பதால் கார்ப்பரேட்களைத் தாக்குவது என்பது எளிய இலக்கு மட்டுமல்லாமல், விற்பனையாகும் இலக்காகவும் மாறி இருப்பதால் சினிமாவின் பார்வை கார்ப்பரேட்களின் மீது திரும்பி இருக்கிறது.\nசமூகத்தில் நிலவும் பொதுப்புத்தியை காசாக்கும் வேலை நடந்துவருகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஏழை நல்லவர் - பணக்காரர் கெட்டவர், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கெட்டவர்கள் - பொதுமக்கள் நல்லவர்கள் என பொதுபுத்தியை தொடர்ந்து திணிக்கும்போது அந்த க்ளீஷே தித்திக்காமல் நமக்கு திகட்டுகிறது.\nமுன்பெல்லாம் படத்தில் ஒருவர் இறக்கிறார் என்றால், நம்மை அறியாமல் நம் கண்களும் சுரக்கும். ஆனால் இப்போதெல்லாம் முதல் காட்சியிலே இந்த கேரக்டர் சாகப்போகிறது நமக்கு தெரிந்துவிடுகிறது.\nவிவசாயத்துக்கு எதிரியாக கார்ப்பரேட்டை சித்திரிப்பவர்கள், அதற்கு மாற்று என்ன என்று சொல்ல வேண்டுமே\nஉரத்தை விடுங்கள், அது நிலத்தை வீணடிக்கிறது என்று சொல்லக்கூடும். ஆனால் சொட்டு நீர் பாசனம், டிராக்டர் உள்ளிட்ட பலவும் கார்ப்பரேட்களால் உருவானதுதான். கார்ப்பரேட்கள்தான் புதுமைகளுக்கு முதலீடு செய்கிறது, கார்ப்பரேட்கள் இல்லாமல் எப்படி பெரும்பாலானவர்களுக்கு புதிய வசதிகள் சென்று சேரும். இன்னும் மாடு வைத்துக்கொண்டே விவசாயம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்களா\nசரி, கார்ப்பரேட் என்றால் என்ன\nதனிநபராக ஒரு தொழிலை செய்வதை விட நிறுவனமாக செய்யும்போது தனிநபரின் சொத்துகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். நிறுவனம் தன்னிச்சையாக செயல்படமுடியும். லாப, நஷ்டம் நிறுவனத்தை சார்ந்தது. அரசின் சலுகைகள் கிடைக்கும், பலர் வேலை செய்வதற்கு வசதியாக இருக்கும், விரிவாக்கம் செய்ய முடியும் என பல காரணங்களால் நிறுவனம் உருவாக்கப்படுகிறது. தனிநபர்களுக்கு சம்பளம் எப்படி முக்கியமோ, அதேபோல நிறுவனத்துக்கு லாபம் முக்கியம். இதில் என்ன தவறு இருக்க முடியும்\nஎந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் சி.எஸ்.ஆர் என்னும் திட்டம் மூலம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சமூக நலனுக்கு செலவிட வேண்டியது கட்டாயம். ஒரு சில நிறுவனங்கள் 'ஃபார்மாலிட்டி'க்காக கணக்கு காண்பித்தாலும், பல நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளின் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களுக்காக இந்தத் தொகையை செலவிடுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.\nஉண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தலைதூக்க ஆரம்பித்த பின்னர்தான் இந்தியாவில் - குறிப்பாக நகர்புறங்களில் வேலையில்லா திண்டாட்டங்கள் வெகுவாக குறைந்தன. 'வறுமையின் நிறம் சிவப்பு' போன்ற படங்களின் தேவையும் இல்லாமல் ப���னது. அதேநேரத்தில், இன்னொரு பக்கம் திணிக்கப்பட்ட லைஃப்ஸ்டைல், மறைமுக அழுத்தங்களால் பெருவாரியான மக்கள் கடன் - இ.எம்.ஐ கட்டுவதற்கே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது உள்ளிட்ட கார்ப்பரேட் கலாசாரத்தின் பாதகங்களும் பல.\nஆக, கார்ப்பரேட்கள் தவறு செய்யவில்லையா என்றால், ஆம் செய்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்கள் தவறு செய்கிறார்கள் என்னும் பொதுக்கருத்தை உருவாக்க நினைப்பதுதான் ஆபத்தானது.\n'பூமி' திரைப்படம் தந்துள்ள தாக்கம்தான் இதைப் பேசவைக்கிறது. இந்தப் படத்தில் வேறு ஒரு விஷயமும் நடந்தது. நான் மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பாதித்து வரி செலுத்துகிறேன் என சொல்கிறார்கள். இந்தியாவில் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கிடையாது என்பதை யாருமே கவனிக்கவில்லையா எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் விவசாயிகளுக்கு வரி கிடையாது. பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்து பெரும் தொகை சம்பாதித்தாலும் விவசாயி போர்வையில் எத்தனையோ நபர்கள் வரி விலக்கை அனுபவிக்கிறார்கள் என்பது தெரியுமா எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் விவசாயிகளுக்கு வரி கிடையாது. பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்து பெரும் தொகை சம்பாதித்தாலும் விவசாயி போர்வையில் எத்தனையோ நபர்கள் வரி விலக்கை அனுபவிக்கிறார்கள் என்பது தெரியுமா (விவசாயத்துக்கு வரி தேவையில்லை என்பதுதான் சரியான நிலைபாடும்).\n'பூமி' படத்துக்கு மாறாக 'சூரரைப்போற்று' படத்தில் தவறான ஐடியாவுக்காக அந்தப் படம் கொண்டாடப்பட்டது. ஒரு ரூபாய்க்கு டிக்கெட் கொடுப்பதால் அனைவரும் விமானத்தில் பறக்கலாம் என்பதுதான் ஏர் டெக்கானின் ஐடியா. இதனை எப்படி கொண்டாட முடியும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தள்ளுபடி வழங்கினால் போட்டியாளர்கள் நசுக்கப்படுவார்கள் என்று உணர்ச்சிவசப்படும் நாம், ஒரு ரூபாய்க்கு டிக்கெட் என்றவுடன் உற்சாகமாகி கொண்டாட தொடங்குகிறோம். இப்போது போட்டியாளர்கள் நசுக்கப்படமாட்டார்களா\nமுன்பதிவு செய்யாத டிக்கெட்கள்தான் விற்கிறார்கள் என சொல்லக்கூடும். சென்னையில் இருந்து பல ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு செல்கின்றன. இதன் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளை தவிர மற்ற நாட்களில் இதன் Occupancy விகிதம் மிகவும் குறைவு. அதற்காக மற்ற நாட்களில் ஒரு ரூபாய்க்கு டிக்கெட் வழங்குவது எப்படி சரியாகும். இதே சூழல்தான் தியேட்டர்களிலும். மற்ற நாட்களில் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என சொல்ல முடியுமா\nஎனக்குத் தெரிந்த ஒரு சிறு டீக்கடைகாரர் இருக்கிறார். ஒருநாள் மாலை ஆறு மணிக்கு டீ குடிக்க சென்றபோது மீதம் இருக்கும் ஓரிரு பலகாரங்களை குப்பையில் கொட்டிக்கொண்டிருந்தார். 'குப்பையில் கொட்டுவதற்கு பதில், யாருக்காவது கொடுக்கலாமே' என கூறினேன். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்னது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. 'மீதம் இருக்கும் பலகாரங்களை இன்று கொடுத்துவிடுவேன். ஆனால், நாளை மீதமாக இருக்கும் பலகாரங்கள் நமக்கு கிடைக்கும் என சிலர் நினைத்து கடை பக்கம் வருவார்கள். ஒரு சில நாட்களுக்கு பிறகு இன்று என் கடையில் அதிக பொருட்கள் மீதமாகவேண்டும் என்று வேண்டுதலை தொடங்கிவிடுவார்கள். நல்லது செய்ய திட்டமிட்டால் அது நமக்கே வினையாக வரும். நான் நல்லது செய்ய நினைத்தால் வேறு வடிவில்தான் செய்வேனே தவிர என் தொழிலில் அல்ல' என்றார்.\nஏர் டெக்கான், தொழிலில் நல்லது செய்ய திட்டமிட்டு தோல்வியடைந்தது என்பதுதான் என் புரிதல்.\nஅதேபோல தொழில்முனைவு குறித்து சினிமா உருவாக்கும் மற்றொரு போலி பிம்பம் கவலை அளிக்க கூடியது. `நான் வேலை செய்றவன் கிடையாது, வேலை கொடுப்பவன்' என்னும் வசனம். இதுபோல நூறு நபர்களுக்கு வேலை கொடுப்பேன், சமூகத்துக்கு சேவை செய்வேன் என்றெல்லாம் தொழில் தொடங்கமுடியாது. ஒரு ஐடியா கிடைக்கவேண்டும், அந்த ஐடியா மூலம் பணம் கிடைக்கும். இதெல்லாம் கிடைத்தால் வேலை கொடுக்கலாம், சமூக சேவை செய்யலாம். சமூக சேவை செய்வதற்காக தொழில் தொடங்க முடியாது. பணம் இருந்தால் எல்லாமே செய்ய முடியும். ஆனால், பணம் சம்பாதிப்பதற்காக தொழில் செய்ய தொடங்குகிறேன் என இங்கு சொல்ல முடியாது. காரணம், ஏற்கெனவே சொன்னதுபோல பணக்காரர்கள் கெட்டவர்கள், பணம் சம்பாதிப்பது பாவம் என்னும் பொதுபிம்பம் கட்டமைக்கப்பட்டிருப்பதுதான்.\nவரிச்சலுகையை பயன்படுத்துவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்தால் கண்டிக்கலாம், வரிச்சலுகையை பயன்படுத்துவதில் தவறில்லை. அதுபோல எங்கு தவறு நடக்கிறது என்பதை கண்டிக்கலாமே தவிர ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தவறு என புகுத்துவது எப்படி சரியாகும்\n'ப���மி' படத்தின் அபத்தங்களின் உச்சமாக இருந்தது கார்ப்பரேட் விவசாயம் என்று முன்வைக்கப்பட்ட தீர்வு. அப்படின்னா, இவ்ளோ நேரம் முழங்கிய கார்ப்பரேட்டுக்கு எதிரான நிலைப்பாடு என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது.\nவிவசாயத்தில் கார்ப்பரேட் நேரடிப் பங்கு வகிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படுவதற்கு மிக முக்கிய காரணம், வேளாண் துறை என்பது லாப நோக்கம் ஒன்றை மட்டுமே சார்ந்ததாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே. அது, உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன், உணவு உட்கொள்ளும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டது.\nகார்ப்பரேட்களை கண்ணை மூடிக்கொண்டும் விமர்சிக்கும் 'பூமி', ஓடிடியிலேயே வெளியிடப்பட்டதுதான் துணிச்சலான ஒன்றாகக் கருதிக்கொள்ளலாம்.\nரவுடியிச சீசன், காமெடி சீசன், பேய் சீசன் என்பது போல தற்போது கார்ப்பரேட்களை விமர்சனம் செய்யும் சீசன்போல. 'இந்தப் படத்தில் விலங்குகள் துன்புறுத்தவில்லை' என டைட்டில் கார்டு போடுவதுபோல, 'நல்ல கார்ப்பரேட் நிறுவனங்களை நாங்கள் குறிப்பிடவில்லை' என்னும் டைட்டில் கார்டாவது இனி போட்டால் நன்றாக இருக்கும்.\nவிவசாயத்தைக் காக்க முற்படும் திரைத்துறையினர், முதலில் ஆர்வக்கோளாறு சினிமா படைப்பாளிகளிடமிருந்து விவசாயத்தைக் காக்க வேண்டும். அல்லது, குறைந்தபட்சம் 'மேற்குத் தொடர்ச்சி மலை' போன்ற மிகச் சில படைப்புகளில் காட்டப்பட்ட விவசாயிகள், விவசாயத்தின் ஆதாரப் பிரச்னைகளை மையப்படுத்தி, நம்பகமான திரைக்கதைகளில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து, நம் விவசாய பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதில் பங்கெடுக்கலாம் என்ற விருப்பத்தையும் முன்வைக்கும் விருப்பம் மேலிடுகிறது.\nகுடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்\nபுதுக்கோட்டை: லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nRelated Tags : Bhoomi, Boomi Movie, Soorarai Pottru, Corporate, Corporate companies, Corporate Culture, Agriculture, பூமி, சூரரைப் போற்று, கார்ப்பரேட், கார்ப்பரேட் நிறுவனங்கள், கார்ப்பரேட் கலாசாரம், விவசாயம், விவசாயிகள், வேளாண்மை,\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்\nபுதுக்கோட்டை: லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-27T21:37:48Z", "digest": "sha1:WQESEI4U6FLPKQIYDYPTN3BJUNG3TIZZ", "length": 4280, "nlines": 45, "source_domain": "www.navakudil.com", "title": "பாரிய வீழ்ச்சியில் பங்கு சந்தைகள் – Truth is knowledge", "raw_content": "\nபாரிய வீழ்ச்சியில் பங்கு சந்தைகள்\nகொரோனா வைரஸ் உட்பட பல்வேறு காரணங்களால் உலகின் பல்வேறு பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை இந்த கிழமை அடைந்துள்ளன. முக்கியமாக அமெரிக்க பங்கு சந்தைகளான DOW (Dow Jones Industrial Average), NASDAQ, S&P 500 என்பன என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை அடைந்துள்ளன. வியாழக்கிழமை DOW அடைந்த வீழ்ச்சி அதன் வரலாற்றில் இடம்பெற்ற அதி கூடிய ஒருநாள் வீழ்ச்சி ஆகும்.\nDOW பங்கு சந்தையின் இந்த கிழமை வீழ்ச்சி வருமாறு:\nகிழமை DOW வீழ்ச்சி வீழ்ச்சி %\nதிங்கள் 1,031 புள்ளிகள் 3.59%\nசெவ்வாய் 809 புள்ளிகள் 3.2%\nபுதன் 124 புள்ளிகள் 0.46%\nவியாழன் 1,191 புள்ளிகள் 4.4%\nவெள்ளி 357 புள்ளிகள் 1.39%\nApple, Microsoft, Amazon, Tesla போன்ற பல வலுவான நிறுவனங்களும் இந்த கிழமை பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளன. கொரோனா வைரஸின் பாதிப்பின் பக்க விளைவாக தோன்றியுள்ள பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் பங்கு சந்தைகள் சரிய காரணமாக உள்ளன. விமான சேவைகள் போன்ற போக்குவரத்துக்கு நிறுவனங்கள், திரைப்பட நிறுவனங்கள், அரங்கு நிகழ்ச்சிகளை நடாத்தும் நிறுவனங்கள் போன்றனவும் வீழ்ச்சி அடைந்துள்ளன.\nஅமெரிக்க பங்கு சந்தையில் உள்ள முதல் பெரிய 500 நிறுவனங்களின் பங்குக��ை உள்ளடக்கிய S&P 500 Index மட்டும் இந்த கிழமை $3.4 டிரில்லியன் ($3,400 பில்லியன் அல்லது $3,400,000 மில்லியன்) பங்கு சந்தை வெகுமதியை இழந்துள்ளது.\nபாரிய வீழ்ச்சியில் பங்கு சந்தைகள் added by admin on February 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/chola_history/killi_valavan_1.html", "date_download": "2021-02-27T21:48:52Z", "digest": "sha1:5PZMQUIR6IFOPRJQNNKNMBJLZTFHCHXX", "length": 23608, "nlines": 214, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கிள்ளி வளவன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், போர், புலவர், மலையமான், கிள்ளிவளவன், அவன், யானையைக், சிறந்த, கருவூர், செய்தான்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் ���வரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சோழர் வரலாறு » கிள்ளி வளவன்\nசோழர் வரலாறு - கிள்ளி வளவன்\nமுன்னுரை: இவன் முன்சொன்ன நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியவர்க்கு அடுத்து இருந்த பெரிய அரசன் ஆவன். என்னை அவ்விருவரையும் பாடிய புலவர் பலரும் இவனை நேரிற் பாடியிருத்தலின் என்க. இவன் உறையூரை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன்.[1] இவனைப் புலவர் ஒன்பதின்மர் 18 பாக்களிற் பாடியுள்ளனர். இவனை அகநானூற்றில் ஒர் இடத்தில் நக்கீரர் குறித்துள்ளார்.[2] இவனைப் பற்றிய பாடல்களால் இவன் சிறந்த போர் வீரன், சிறந்த புலவன், புலவரைப் பற்றிய புரவலன், கரிகாலன் நலங்கிள்ளி போன்ற சோழப் பேரரசன் என்பன எளிதிற் புலனாகின்றன.\nபோர்ச் செயல்கள்: இவன் செய்த போர்கள் பல என்பது பல பாடல்களால் விளங்குகிறது.இடம் குறிக்காமலே பல பாடல்கள் போர்களைக் குறிக்கின்றன; இவன் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்தவன்; அரசர் பொன் மகுடங்களைக் கொண்டு தனக்கு வீரக்கழலைச் செய்து கொண்டவன்,[3] எட்டுத் திசையும் எரி கொளுத்திப் பல கேடுகள் நிகழப் பகைவர் நாட்டை அழித்தவன்; காற்றுடன் எரி நிகழ்ந்தாற் போன்ற செலவையுடைய போரில் மிக்கவன்.[4] வேந்தரது பாடி வீட்டின்கண் குருதிப் பரப்பின் கண்ணே யானையைக் கொன்று புலாலையுடைய போர்க் களத்தை உண்டாக்கிய போர் செய்யும் படையை உடையவன்.[5] மண்டிய போரில் எதிர் நின்று வெல்லும் படையையும் திண்ணிய தோள்களையும் உடையவன்;[6] வாள் வீரரும் யானையும் குதிரையும் உதிரம் கொண்ட போர்க்களத்தில் மாய, நாடோறும் அமையானாய், எதிர்நின்று கொன்று நமனுக்கு நல்விருந்தளித்தவன்.[7]\nகருவூர் முற்றுகை: இவன் செய்த பல போர்களில் கருவூர் முற்றுகை ஒன்றாகும். இவன் தன் படைகளுடன் கருவூரை முற்றிப் போர் செய்தான். சேர மன்னன் கருவூர் அரணுக்குள் இன்பமாகக் காலம் கழித்து வந்தான். அவன் வீர மானம் அற்றவன். கிள்ளி வளவன் விணே போரிடலைக் கண்டு வருந்திய ஆலத்துார் கிழார் என்ற புலவர் அவனை நோக்கி, “நின் படைகள் செய்யும் கேட்டை நன்கு உணர்ந்தும் சேர மன்னன் மானம் இன்றித் தன் கோட்டைக்குள் இனிதாக இருக்கின்றான். அவன் போருக்கு வரவில்லை. நீ மானமற்ற அவனுடன் பொருவதில் என்ன சிறப்பு உண்டாகும் நீ வென்றாலும் ஒன்றே அவனைக் கொன்றாலும் ஒன்றே. எச்செயலாலும் நினக்குப் பெருமை வருமென்பது விளங்கவில்லை.”[8]\nஎன்று கூறுமுகத்தால், சேர அரசனது மானமின்மையையும் கிள்ளிவளவனது ஆண்மையையும் விளக்கினார். பின்னர்ச் சேரன் தோற்றான்போலும்\n“இமய மலையின்கண் சூட்டப்பட்ட காவலாகிய வில் பொறியையும் சிறந்த வேலைப்பாடமைந்த தேரையும் உடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத கருவூரை அழிக்கும் நினது பெருமை பொருந்திய வலிய தாளை எங்ஙனம் பாடவல்லேன்”[9] என்று கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளதால என்க.\nமலையமானுடன் போர்: மலையமான் என்பவன் திருக்கோவலுரைத் தலைநகரமாகக் கொண்ட மலைநாட்டுத் தலைவன். இந்த மலையமான் மரபினர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சங்க காலம் முதலே சோழர் பேரரசிற்கு உட்பட்டவராவர். அங்ஙனம் இருந்தும், கிள்ளிவளவன் காலத்து மலையமான் எக்காரணம் பற்றியோ சோழனது சீற்றத்திற்கு ஆளானான். அதனால் கிள்ளிவளவன் அவனை என்ன செய்தான் என்பது விளங்கவில்லை; ஆயின் அவன் மக்கள் இருவரையும் சிறைப் பிடித்துக் கொணர்வித்தான்; அவர்களை யானையால் இடறச் செய்யத் தீர்மானித்தான். இஃது அக்காலத்துத் தண்டனை வகைகளில் ஒன்றாக இருந்தது.\nஇந்தக் கொடுஞ் செயலைக் கோவூர் கிழார் அறிந்தார். அவர் மலையமானது அறச்செயலை நன்கறிந்தவர்; அவ்வள்ளல் மக்கட்கு நேர இருந்த கொடுந்துன்பத்தைப் பொறாதவராய்ச் சோழனைக் குறுகி,\n“நீ, ஒரு புறாவின் துன்பம் நீக்கத் தன் உயிர் கொடுத்த சோழன் மரபில் வந்தவன். இப்பிள்ளைகள் புலவர் வறுமையைப் போக்கும் மரபில் வந்தவர்கள். இவர்கள் யானையைக் காணுமுன்வரை அச்சத்தால் அழுதுக் கொண்டிருந்தனர்; யானையைக் கண்டவுடன் தம் அழுகையை நிறுத்தி வியப்பால் அதனை நோக்கி நிற்கின்றனர்; அப்புதிய இடத்தைக் கண்டு அஞ்சி இருக்கின்றனர். நீ இதனைக் கேட்டனையாயின், விரும்புவதைச் செய்வாயாக.”[10]\nஎன்று உறைக்க உரைத்தார். பிறகு நடந்தது தெரியவில்லை.\nபாண்டிய நாட்டுப் போர்: கிள்ளிவளவன் பாண்டிய னுடன் போர் செய்தான். போர் மதுரையில் நடந்தது. பாண்டியன் தானைத் தலைவன் பழையன் மாறன் என்பவன். சோழன் வெள்ளம் போன்ற தன் சேனையுடன் போரிட்டான். எனினும், அப்போரில் தோற்றான். அவனுடைய புரவிகளும், களிறுகளும் பாண்டியன் பெற்ற இந்த வெற்றியைக் கண்ட கோக்கோதை மார்பன் (சேரமான் கோக்கோதை மார்பன்\nகிள்ளி வளவன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், போர், புலவர், மலையமான், கிள்ளிவளவன், அவன், யானையைக், சிறந்த, கருவூர், செய்தான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/temple-to-be-visited-by-each-rasi-people-in-2018/", "date_download": "2021-02-27T21:39:55Z", "digest": "sha1:T6V37FIVIPPYXBD3ILSFPL5HPIC3LIIE", "length": 12111, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "உங்கள் ராசிப்படி 2018 புத்தாண்டிற்கு செல்லவேண்டிய கோவில்கள்", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் 2018ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எந்த கோயிலிற்கு சென்று வழிபட்டால் அதிஷ்டம் பெருகும்\n2018ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எந்த கோயிலிற்கு சென்று வழிபட்டால் அதிஷ்டம் பெருகும்\n2018 ஆம் ஆண்டை பொறுத்தவரை சில ராசிக்காரர்களுக்கு அமோகமான ஆண்டாக இருக்கும் ஆனால் சில ராசிக்காரர்களுக்கு சிறிது மந்தமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் ராசிப்படி நீங்கள் எந்த கோயிலிற்கு சென்று வழிபட்டால் கெடுபலன்கள் அனைத்து விலகி ஒரு மிக சிறந்த ஆண்டாக இது உங்களுக்கு அமையும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.\nமேஷ ராசிக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் இரும்பை என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு குயில்மொழி நாயகி சமேத அருள்மிகு மகா காளேஸ்வரரை பிரதோஷ நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு காட்டழகிய சிங்கர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாட்டழகிய சிங்கப் பெருமாளை (லட்சுமி நரசிம்மரை) சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.\nமிதுன ராசிக்காரர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவரை தேய்பிறை அஷ்டமி திதி நாளில் சென்று வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.\nகடக ராசிக்காரர்கள் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஈச்சனாரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானை சதுர்த்தி திதியில் சென்று வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மனை தசமி திதி நாளில் சென்று வணங்குவதால் கூடுதல் நன்மைகள் ஏற்படும்.\nகன்னி ராசிக்காரர்கள் திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளையும், கருடாழ்வாரையும் ஏகாதசி நாளில் துளிசி மாலை அணிவித்து வணங்குங்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாமனபுரீஸ்வரரையும், ஸ்ரீஅம்புஜாட்சி அம்மையாரையும் சதுர்த்தசி திதியன்று சென்று வணங்குங்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் ஸ்ரீவெக்காளி அம்மனை வெள்ளிக் கிழமையில் சென்று வணங்கி வாருங்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் திருநெல்வேலி – தூத்துக்குடி சாலையில் உள்ள முறப்பநாடு என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாச நாதர், சிவகாமி அம்மையையும், ஸ்ரீவீர பைரவரையும் அஷ்டமி நாளில் சென்று வணங்குங்கள்.\nமகர ராசிக்காரர்கள் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.\nகும்ப ராசிக்காரர்கள் திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாசுதேவப் பெருமாளையும், ஸ்ரீசெங்கமலத் தாயாரையும் சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.\nமீன ராசிக்காரர்கள் திருவண்ணாமலை மாவட்டம், எறும்பூர் என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீபட்சீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள��.\nஇந்த 8 மூக்கில் உங்கள் மூக்கு எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்தால் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் சொல்கிறோம்.\nஇந்தக் கனவுகள் மட்டும் உங்களுக்கு வந்தால் உங்கள் தலையெழுத்து மாறுவது நிச்சயம் குப்பைமேட்டில் இருப்பவர்கள் கூட கோபுரத்தில் ஏறி விடுவார்கள்.\nஉங்களுடைய ராசிக்கு, உங்களுடன் எந்த பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கும். உங்களுக்கு, அதிர்ஷ்டத்தை தரப்போகும் அந்த பொருளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:50:31Z", "digest": "sha1:2476T5CVD2E5HVDRXAVRKW3UM6HEGZMR", "length": 10889, "nlines": 111, "source_domain": "ethiri.com", "title": "Ethiri ,எதிரி இணையம் |", "raw_content": "\n2021-02-27 ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்-இலங்கை தமிழ் பெண் புகார் 2021-02-27 பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம் 2021-02-27 வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம் 2021-02-27 பிரிட்டன் கப்பல் மீது குண்டு தாக்குதல் – ஈரான் பழிவாங்கல் 2021-02-27 லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ் 2021-02-27 லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை 2021-02-27 லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது 2021-02-27 அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்\nவிரும்பும் செய்திகள் பார்க்க கீழே தெரிவு செய்க\nவிரும்பும் செய்திகள் பார்க்க கீழே தெரிவு செய்க Select Category2000 இணைய தளங்கள் (1)breking news (415)forex trade signals (8)top news (526)Uncategorized (22)அதிக பார்வை (48)இந்திய செய்திகள் (368)இலங்கை செய்திகள் (3,661)உலக செய்திகள் (1,755)உளவு செய்திகள் (327)கனடா செய்திகள் (31)கலக்கல் செய்தி (1)கவிதைகள் (76)கிசு கிசு (9)குற்றம் (190)கொரனோ வைரஸ் (138)கோழி சண்டை (4)சமையல் (90)சினிமா (848)சீமான் பேச்சு (95)திகில் செய்தி video (5)நம்மவர் படைப்பு (7)பரபரப்பு செய்தி (722)பாரியின் பார்வை (7)பிரான்ஸ் செய்திகள் (49)பிரித்தானிய செய்தி (526)மரண அறிவித்தல் (2)மருத்துவம் (145)மாவீரர் நாள் 2019 (16)முக்கிய செய்திகள் (1,002)மூன்றாம் செய்தி (344)வடகொரியா (10)வினோத வீடுப்பு (543)\nஅவுஸ்ரேலியாவில் ஆயுதங்களுடன் 18 பேர் கைது –\nபாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்\nவீழ்ந்து சிதறிய விமானம் – மூவ���் மரணம்\nலண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்\nலண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை\nலண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது\nஅமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்\nஐயா தா.பாண்டியன் மரணம் video\nகப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்\nஇராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை\nஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்\nகொரனோ தாக்குதலில் பிரேசிலில் 250.000 மக்கள் மரணம்\nநம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே\nபிரிட்டனில் கொரனோ விதிமீறல் – 500 பேருக்கு தண்டம்\n17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்\nஅவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்\nலண்டனில் -போலிஸ் நடமாடும் கமரா -27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே\nநெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு\nசிறையில் கலவரம் 62 பேர் படுகொலை – பல டசின் பேர் காயம்\nஈழம் போல் இங்கு நடக்குமா சீமான் விடும் சவால் video\nஸ்டாலின் செய்த வரலாற்று காமெடி சீமான் செம கலாய் video\nஒருலட்சம் துப்பாக்கிகள் சுற்றிவவளைக்க அதை உடைத்து பிரபாகரனை பார்த்தேன் சீமான் video\n01-02-2021 செங்கல்பட்டு - சீமான் எழுச்சியுரை video\nஅவரை பிஞ்ச செருப்பால அடிக்கணும் - சீமான்\nஈரான் ஏவுகணை கப்பல் அமெரிக்காவினால் மடக்கி பிடிப்பு video\nஅமெரிக்கா வலையில் இலங்கை - சிக்கியது எப்படி தெரியுமா ..\nஆயுத கப்பல் மூழ்கடிப்பு - வெடித்தது சண்டை video\n ஹிஸ்புல்லா சொல்வது நடக்குமா ..\nஎன்னை ஏன் கைது செய்தாய் …\nஇனி என்ன செய்வாய் ..\nநீ வர வேண்டும் ….\nநீ வர வேண்டும் ….\nஇலங்கையில் சீனா இராணுவம் - முற்றுகையில் இந்தியா\nஇராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு\nதாய்வானுக்குள் நுளைந்து மிரட்டி சென்ற 8 சீனா போர் விமானங்கள்\nஇரண்டு பிள்ளைகளை சுட்டு கொன்ற தாய்-கொலை வெறி செயல்\nடிலிவரி பெட்டிக்குள் -போத்தலில் மனித மூத்திரம் -அதிர்ச்சியில் கஸ்ட்மர் photo\nஒட்டகத்தை கொன்று அதன் இதயத்தை கணவனுக்கு காதலர் தினத்தில் பரிசளித்த மனைவி\nகாரோடு சிறுவர்களை கடத்தி சென்ற திருடர்கள்\nபட்ட பகலில் மக்கள் முன்பாக சட்டத்தரணி தம்பதிகள் வெட்டி கொலை - வீடியோ\nJelly sweets செய்வது எப்படி\nதூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nவயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா\nபெண்களின் மார்பகத்தில் இவ்வளவு விஷயம் இருக்க\nகட்டிப்பிடித்தபடி தூங்கினால் அதுக்கு நல்லது\nபுகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-02-27T21:01:03Z", "digest": "sha1:HIQJANIRSJSZWSOHRL3T2VRBMUZF5S7S", "length": 11695, "nlines": 85, "source_domain": "np.gov.lk", "title": "வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nவடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது\nவடக்கு மாகாண விவசாய அமைச்சினால், வடக்கு மாகாணத்தின் விவசாயிகள், பண்ணையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அக்கறையுடைய தரப்பினர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை, தீர்வு செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயலமர்வு, முதற்கட்டமாக எதிர்வரும் 27.01.2021 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட, நானாட்டான் பிரதேச செயலத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திலும், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் தலைமையில் ஆரம்பிக்கப்படவ��ள்ளன.\nமேற்படி செயலமர்வில் வடமாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், குறித்த பிரதேச செயலக பிரிவினை பிரதிநிதித்துவம் செய்யும் பிராந்திய, பிரிவு அலுவலகங்களின் துறைத் தலைவர்கள், கள அலுவலர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் பயனாளிகளது நியாயமான தேவைகளை அடையாளங் காண்பதுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளையும் எடுத்துக்கூறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவிவசாய மற்றும் பண்ணையளார்கள் தமது தேவைகள், எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக வடமாகாண கௌரவ ஆளுநர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் எழுத்து மூலமாகவும் வாய்மொழிமூலமாகவும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அவர்களது தேவைகள், அவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளை நேரடியாக கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான செயற்றிட்டமாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் கொவிட் – 19 தொற்றுக் காரணமாக இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளநாட்டு விவசாய மற்றும் பண்ணை உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பாக அரசு அக்கறைகொண்டுள்ளது. எனவே விவசாயிகள், பண்ணையாளர்கள், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதன் மூலமே அவர்களது உற்பத்தி இயலளவை அதிகரிக்க முடியும் என்பதுடன், அவர்களது வாழ்வதார முன்னேற்றத்தினையும் உறுதிசெய்து கொள்ள முடியும்.\nமேற்படி செயற்றிட்டம் தொடர்ச்சியாக வடமாகாணத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக விவசாயத் துறைசார்ந்த சேவை பெறுநர்கள் எதிர்நோக்கும் பெரும்பாலான சிரமங்களுக்கு தீர்வுகள் எட்டப்படுவதற்கான வழி வகையாக இது அமையும். மேலும் சேவை பெறுநர்களது திருப்தி, எதிர்பார்ப்பு மற்றும் சிபார்சுகளின்; அடிப்படையில் இச்செயற்றிட்டமானது தொடர்ச்சியாகவும் மெருகூட்டப்பட்ட வகையிலும் வடமாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-27T21:18:54Z", "digest": "sha1:DIGKLG746MRXHX62XIFOQKCVHC3GLC6P", "length": 3910, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வீடியோகான் மொபைல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவீடியோகான் மொபைல் சர்வீஸ் (ஆங்கிலம்: Videocon Mobile Service) இந்தியாவின் வீடியோகான் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஜி.எஸ்.எம் வகை நகர்பேசி சேவை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. தற்பொழுது இந்தியாவில் 16 வட்டங்களில் சேவை வழங்குகிறது.\nவிடியோகான் டெலி கம்யுனிகேசன் லிமிடெட் .\nகுறிப்பிட்ட மாதாந்திர வாடகையில் தினசரி 60 நிமிடங்கள் இலவசமாக பேசும் கட்டண திட்டம் இந்நிறுவனத்தின் சிறப்பம்சம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/meera-mitun-pongal-photo-also-gets-trolled-by-netizens-066963.html", "date_download": "2021-02-27T21:00:02Z", "digest": "sha1:QMQ5OSMHYDFWLZIZXRPF3MRKL7ZBIJRC", "length": 19931, "nlines": 212, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லாம் ஓகே, என்ன மண்ணாங்கட்டிக்கு உன் போட்டோ? பொங்கல் அதுவுமா மீராவை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்! | Meera mitun pongal photo also gets trolled by netizens - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\n5 hrs ago அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\n6 hrs ago ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்\n7 hrs ago திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போ���்ட சுவாரஸ்ய ட்வீட்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாம் ஓகே, என்ன மண்ணாங்கட்டிக்கு உன் போட்டோ பொங்கல் அதுவுமா மீராவை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்\nசென்னை: தனது திறந்த மேனி புகைப்படங்களை பதிவிட்டு சமூக வலைதளத்தில் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ள மீரா மிதுன் பொங்கல் வாழ்த்துக் கூறி பதிவிட்ட புதிய புகைப்படத்தையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.\nகிளாமராகவும் செக்ஸியாகவும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சூப்பர் மாடல் மீரா மிதுன் பொங்கல் அதுவுமா சேலை கட்டி தமிழில் கவிதையெல்லாம் சொல்லியிருக்காங்க..\nமீரா மிதுனை கலாய்க்க வேண்டும் என்றே சமூக வலைதளத்தில் சுற்றித் திரியும் நெட்டிசன்களுக்கு இந்த புகைப்படம் மேலும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.\nஅது புரளியாம்பா...அதுக்குள்ள இப்படி சொல்லிட்டாங்க... புதிய ஜேம்ஸ்பாண்ட் பற்றி தயாரிப்பாளர் விளக்கம்\nஅறுவடை மூலம் உலகிற்கு அன்னம் வழங்கிய உழவனை போற்றுவோம் நாட்டின் முதுகெலும்பு உழவனே உந்தன் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல சர்ச்சைகளை கிளப்பிய மீரா மிதுன், தினமும் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளார். பொங்கலை முன்னிட்டு பிங்க் புடவை கட்டி மீரா மிதுன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஅறுவடை மூலம் உலகிற்கு அன்னம் வழங்கிய உழவனை போற்றுவோம் நாட்டின் முதுகெலும்பு உழவனே உந்தன் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்\nமேலும், அந்த ட்வீட்டில், \"அறுவடை மூலம் உலகிற்கு அன்னம் வழங்கிய உழவனை போற்றுவோம் நாட்டின் முதுகெலும்பு உழவனே உந்தன் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என பொங்கல் வாழ்த்தையும் மீரா மிதுன் பதிவிட்டு பாராட்டுக்களை அள்ளியுள்���ார்.\nஅருமையான சொற்கள் யாரும் இவ்வாறு பதிவுகளை பதிவிடவில்லை நன்றிங்க, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... 💐💐💐💐\nஅருமையான சொற்கள் யாரும் இவ்வாறு பதிவுகளை பதிவிடவில்லை நன்றிங்க.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என மீரா மிதுனின் ரசிகர் வாழ்த்து கூறியுள்ளார்.\nஎல்லாம் ஓகே, என்ன மண்ணாங்கட்டிக்கு உன் போட்டோ\nவழக்கமாக செம்ம செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்களிடம் வசமாக வாங்கிக் கட்டுவார் மீரா மிதுன். பொங்கல் அதுவுமாக முழுசா சேலை கட்டி இழுத்துப் போர்த்திக்கிட்டு பொங்கல் வாழ்த்து சொன்னா இன்னைக்கும் விடாமல், எல்லாம் ஓகே.. என்ன மண்ணாங்கட்டிக்கு உன் போட்டோ என இந்த நெட்டிசன் பங்கமாக திட்டியுள்ளார்.\nஎல்லாரும் சிங்கமாக ஆசைப்படும் போது, டிராகனாக இருங்க என மீரா மிதுன் பொங்கல் அதுவுமா சேலையிலேயே செம்ம ஹாட் பிக்கை பதிவிட்டுள்ளார்.\nமீரா மிதுனின் தீவிர ரசிகரான இவர், தினமும் பத்து போட்டோ போடுங்க என ஜொள்ளு விடுகிறார். நீங்க கேட்க வேணா பாஸ்.. அவங்களே போட்டோ போடுவாங்க..\nமீரா மிதுன் பொங்கல் அதுவுமா பதிவிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர் அரேபிய குதிரை பா நீ என கமெண்ட் செய்துள்ளார்.\nபிங்க் நிற புடவையில் முழுசா மூடிய படி புகைப்படம் போட்ட மீராவை யாரும் கண்டுக்கவில்லை என ஸ்கை ப்ளூ கலர் சாரியில் தனது முன்னழகு சற்று எடுப்பாக தெரியும் படி மீரா பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன் திறந்தாச்சு என திட்டியுள்ளார்.\nநீங்க கலங்கவே கூடாது.. என் படத்துல நடிக்க வாங்க.. வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்\nவனிதா - பீட்டர்பால் விவகாரம்.. பிரபல சினிமா தயாரிப்பாளரை நார் நாராய் கிழித்த நடிகை\nஅந்த நடிகரின் தற்கொலைக்கு சனம் ஷெட்டியுடனான உறவுதான் காரணம்.. பிரபல நடிகை போட்ட பகீர் குண்டு\nமீரா மிதுன் திருமணம் செய்ய போகும் நபர் இவர்தானா படுநெருக்கமாக கப்பிள் சேலஞ்ச்\nமீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: எந்நேரத்திலும் கைதாகலாம் என தகவல்\nதான் இறந்து போய் விட்டதாக கூறி.. தனக்குத்தானே ரிப் போட்ட மீரா மிதுன்.. திடீர் பரபரப்பு\nஜாக்கிரதை ஜூலி.. இதையும் மீரா மிதுன் காப்பின்னு சொல்லப் போறாங்க.. வைரலாகும் ‘பிளாக்’பிக்ஸ்\nஉங்களுக்கு தகுதியே இல்லை.. இந்த வருஷ���் நீங்க பிக்பாஸ் நடத்த முடியாது.. கமலை மிரட்டும் நடிகை\nஎல்லோரையும் தேவையில்லாம இழுக்காத.. உன் வலியை நீதான் அனுபவிக்கனும்.. நடிகைக்கு பளீச் பதிலளித்த வனிதா\nஅவங்கள சும்மா விடாதீங்க அக்கா.. வனிதாவை கொம்பு சீவி விடும் நெட்டிசன்ஸ்\nசம்பந்தம் இல்லாமலா தப்பா பேசுவாப்ல.. மீரா மிதுனை வச்சு செய்த சாண்டியின் முன்னாள் மனைவி\nநடிகர்கள் விஜய், சூர்யா குறித்து ஆபாச பேச்சு.. மீரா மிதுன் மீது போலீஸில் புகார்.. கொடும்பாவி எரிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவர்தான் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவோட புருஷனா.. வைரலாகும் போட்டோ\nஎன்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா\n18-வது சர்வதேச திரைப்பட விழா.. ‘’என்றாவது ஒருநாள்\" படத்திற்கு சிறப்பு அங்கீகாரம்\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/sony-4k-video-recording-mobiles/", "date_download": "2021-02-27T21:36:57Z", "digest": "sha1:OIHYABC35II76LOTXKALUKSQFYNIKJVL", "length": 17017, "nlines": 418, "source_domain": "tamil.gizbot.com", "title": "சோனி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோனி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nசோனி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (2)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 28-ம் தேதி, பிப்ரவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.29,990 விலையில் சோனி எக்ஸ்பீரியா XZs விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் சோனி எக்ஸ்பீரியா XZ2 போன் 74,990 விற்பனை செய்யப்படுகிறது. சோனி எக்ஸ்பீரியா XZ2, சோனி எக்ஸ்பீரியா XA2 Ultra மற்றும் சோனி எக்ஸ்பீரியா XZs ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் சோனி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n19 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nசோனி எக்ஸ்பீரியா XA2 Ultra\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n23 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n19 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nகூல்பேட் 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nசாம்சங் 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nவிவோ 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nப்ளேக்பெரி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\n4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nமோட்டரோலா 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nசியோமி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஓப்போ 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nகூகுள் 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nசோனி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஹூவாய் 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஆசுஸ் 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nநோக்கியா 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஎச்டிசி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஎல்ஜி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஆப்பிள் 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nலெனோவா 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/indo-farm-tractors/3048-di/", "date_download": "2021-02-27T21:48:21Z", "digest": "sha1:5BKVNKAA5SUG2CDHBSK343U3PYEX2ZNB", "length": 23162, "nlines": 280, "source_domain": "tractorguru.com", "title": "இந்தோ பண்ணை 3048 DI விலை 2021 இந்தியாவில்,இந்தோ பண்ணை 3048 DI டிராக்டர், இயந்திர திறன் மற்றும் விவரக்குறிப்புகள்", "raw_content": "\nவீடு புதிய டிராக்டர்கள் இந்தோ பண்ணை டிராக்டர்கள் 3048 DI\nஇந்தோ பண்ணை 3048 DI\nபிராண்ட்: இந்தோ பண்ணை டிராக்���ர்கள்\nதிறன்: ந / அ\nஇந்தோ பண்ணை 3048 DI கண்ணோட்டம் :-\nஇந்தோ பண்ணை 3048 DI நீங்கள் வாங்க விரும்பும் அனைத்து விவரக்குறிப்புகளையும் கொண்டுள்ளது. இந்த இடுகை உங்களுக்கு ஒரு இந்தோ பண்ணை 3048 DI பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதாகும். கீழே பட்டியலிடப்பட்டுள்ளன இந்தோ பண்ணை 3048 DI விலை மற்றும் விவரக்குறிப்புகள்.\nஇந்தோ பண்ணை 3048 DI உள்ளது 8 Forward + 2 Reverse கியர் பெட்டி. இதன் தூக்கும் திறன் உள்ளது 1400 கே.ஜி., இது கனமான கருவிகளை எளிதில் உயர்த்தும். இந்தோ பண்ணை 3048 DI போன்ற விருப்பங்கள் உள்ளன Oil bath type,Dry Disc Brakes / Oil Immersed Brakes (Optional), 42.5 PTO HP.\nஇந்தோ பண்ணை 3048 DI விலை மற்றும் விவரக்குறிப்புகள்;\nஇந்தோ பண்ணை 3048 DI சாலை விலையில் டிராக்டர் ரூ. 5.89-6.20 Lac*.\nஇந்தோ பண்ணை 3048 DI ஹெச்.பி 50 HP.\nஇந்தோ பண்ணை 3048 DI எஞ்சின் மதிப்பிடப்பட்ட RPM 2200 RPM இது மிகவும் சக்தி வாய்ந்தது.\nஇது பற்றிய அனைத்து விவரங்களும் உங்களுக்கு கிடைத்தன என்று நம்புகிறேன் இந்தோ பண்ணை 3048 DI. மேலும் விவரங்களுக்கு டிராக்டர் குருவுடன் இணைந்திருங்கள்.\nஇந்தோ பண்ணை 3048 DI விவரக்குறிப்புகள் :-\nஹெச்பி வகை 50 HP\nதிறன் சி.சி. ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nகாற்று வடிகட்டி Oil bath type\nஎரிபொருள் பம்ப் ந / அ\nமின்கலம் 12 V 75 AH\nமுன்னோக்கி வேகம் ந / அ\nதலைகீழ் வேகம் ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ\nதிறன் ந / அ\naddடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2035 கே.ஜி.\nசக்கர அடிப்படை 1895 எம்.எம்\nஒட்டுமொத்த நீளம் 3610 எம்.எம்\nஒட்டுமொத்த அகலம் 1725 எம்.எம்\nதரை அனுமதி 400 எம்.எம்\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3200 எம்.எம்\nவீல் டிரைவ் 2 WD\nபின்புறம் 13.6 x 28\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nMore இந்தோ பண்ணை Tractors\nஇந்தோ பண்ணை 2030 DI\nஇந்தோ பண்ணை 2042 DI\nஇந்தோ பண்ணை 3035 DI\nஇந்தோ பண்ணை 3040 DI\nஇந்தோ பண்ணை 3055 NV\nஇந்தோ பண்ணை 3055 DI\nஇந்தோ பண்ணை 3065 DI\nஇந்தோ பண்ணை 4175 DI 2WD\nபார்���் ட்ராக் 6065 சூப்பர்மேக்ஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 9500 ஸ்மார்ட்\nபார்ம் ட்ராக் 50 ஈபிஐ கிளாசிக் புரோ\nகெலிப்புச் சிற்றெண் DI-550 NG\nநியூ ஹாலந்து 3037 NX\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 55 2WD\nஜான் டீரெ 5065 E - 4WD ஏசி கேபின்\nமாஸ்ஸி பெர்குசன் 6028 4WD\nஇந்தோ பண்ணை மற்றும் புட்னி அறிக்கை வழங்கிய தரவு. வெளியிடப்பட்ட தகவல்கள் பொதுவான நோக்கத்திற்காகவும் நல்ல நம்பிக்கையுடனும் வழங்கப்படுகின்றன. பகிரப்பட்ட தரவுகளில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து இந்தோ பண்ணை டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமஹிந்திரா 275 DI TU ஸ்வராஜ் 744 ஸ்வராஜ் 855 பார்ம் ட்ராக் 60 ஸ்வராஜ் 735 ஜான் டீரெ 5310 பார்ம் ட்ராக் 45 நியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா டிராக்டர் சோனாலிகா டிராக்டர் ஜான் டீரெ டிராக்டர் ஸ்வராஜ் டிராக்டர் குபோடா டிராக்டர் பார்ம் ட்ராக் டிராக்டர் பவர்டிராக் டிராக்டர் ஐச்சர் டிராக்டர்\nபிரபலமான பயன்படுத்திய டிராக்டர் பிராண்டுகள்\nமஹிந்திரா பயன்படுத்திய டிராக்டர் சோனாலிகா பயன்படுத்திய டிராக்டர் ஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர் ஸ்வராஜ் பயன்படுத்திய டிராக்டர் குபோடா பயன்படுத்திய டிராக்டர் பார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர் பவர்டிராக் பயன்படுத்திய டிராக்டர் ஐச்சர் பயன்படுத்திய டிராக்டர்\nபுதிய டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் பயன்படுத்திய டிராக்டர்கள் டிராக்டர்களை ஒப்பிடுக சாலை விலையில்\nஎங்களை பற்றி தொழில எங்களை தொடர்பு கொள்ள தனியுரிமைக் கொள்கை எங்களுடன் விளம்பரம் செய்யுங்கள்\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=39198", "date_download": "2021-02-27T20:49:51Z", "digest": "sha1:NOWPTAP3ACYGHTR5XD32CDAIKZ7HWJQJ", "length": 11982, "nlines": 112, "source_domain": "www.ilakku.org", "title": "யாழ். முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை (ஒளிப்படங்களுடன்) | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் யாழ். முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை (ஒளிப்படங்களுடன்)\nயாழ். முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை (ஒளிப்படங்களுடன்)\nயாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதானது, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இலங்கை அரசின் இந்த தமிழின விரோத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பாக வைகோ தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, விசிகவின் வன்னி அரசு உள்ளிடட பல்வேறு கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.\nஅப்போது, எங்கள் நாடு தமிழ்நாடு சிங்களனே வெளியேறு என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இலங்கை தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious articleமுற்றாக முடங்கியது வவுனியா\nNext articleமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா –\tவான்மதி\nஇலங்கையில் 82 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை-400க்கும் மேற்பட்டோர் பலி\nசிறீலங்கா தொடர்பான பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்க முடியும் – சுமந்திரன்\nஇன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு\nஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன\nஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன\nதமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்\nஇரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nகொரோனா சடலம் அடக்கம் செய்தல் விவகாரம்- சுகாதார அமைச்சுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதம்\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை என்பது தமிழ்மக்களின் தமிழீழ போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-02-27T21:44:14Z", "digest": "sha1:A7UUHIDTD33RUTUD54IFZ7SLC3TOMSBH", "length": 11175, "nlines": 124, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ரெட்மி - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n108 எம்பி கேமராவுடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nசியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மாடல் ஒன்று 108 எம்பி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியாவில் அந்த பிராசஸருடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.\nரெட்மி 9 பவர் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nரெட்மி பிராண்டின் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசியோமி ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nசியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.\nசர்வதேச விற்பனையில் அசத்தும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தை விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.\nரெட்மி நோட் 10 இந்திய வெளியீட்டு விவரம்\nரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nசியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிளாக்ஷிப் பிராசஸருடன் குறைந்த விலையில் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் வாங்குவோரில் இவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nரெட்மி 9 பவர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறி���ிக்கப்பட்டு இருக்கிறது.\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்\nதண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nபஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\n‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/featured/imsai-arasargal-series-most-brutal-king-russia-ivan-the-terriblelife-history/", "date_download": "2021-02-27T21:34:37Z", "digest": "sha1:DLGVRZG2YXLMFZFRB2BHKHCIQ3THQL5Y", "length": 33897, "nlines": 206, "source_domain": "www.neotamil.com", "title": "ரஷியாவில் நிஜ இம்சை அரசனாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அரசன் - இவான் தி டெரிபிள்!!", "raw_content": "\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும��, தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு DNA-க்கள் 100% ஒரே மாதிரியாக இருக்கிறதா\nவீட்டில் குழந்தை பிறந்தவுடன், நம் அனைவருக்கும் அளவுக்கு அதிகமான சந்தோஷம் இருக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் கண்டிப்பாக நம்முடைய சந்தோஷம் இரு மடங்கு கூடிவிடும். அவர்களை வளர்ப்பதில், அதிக சிக்கல் இருந்தாலும்,...\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – வின் போது நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nநீடித்த பாட்டரி லைஃப், பெரிய திரை, அருமையான கேமரா கொண்ட சிறப்பான போன்கள்\nHome வரலாறு ரஷியாவில் நிஜ இம்சை அரசனாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அரசன் - இவான் தி டெரிபிள்\nரஷியாவில் நிஜ இம்சை அரசனாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அரசன் – இவான் தி டெரிபிள்\nநமது நியோதமிழில் வெளிவரும் இம்சை அரசர்கள் தொடரில்… ஐந்தாம் இம்சை அரசன் இவான் தி டெரிபிள்\nதனிமை ஒருவனை என்னவெல்லாம் செய்துவிடும் என்பதற்கு ஆதாரமாகவே உலக வரலாறு நான்காம் இவான் வாசிலியேவிச்சின் பெயரை வரவு வைத்திருக்கிறது. ஏழு மனைவிகளின் கொலை, எதிரிகளைத் துன்புறுத்த கட்டப்பட்ட பாதாள நரகம், அங்கே கொடுக்கப்பட்ட “பகீர்” ரக தண்டனைகள் என இவான் வாசிலியேவிச் என்னும் அரசர் “இவான் தி டெரிபிள்” என அழைக்கப்பட காரணமாக இருந்தது அவரது தனிமை தான். இதுவே பின்னாளில் அவரை மனநோயாளி ஆக்கியிருக்கிறது. இத்தனை சிக்கல்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டது இவானின் தந்தை மூன்றாம் வாசிலியின் மரணம் மிகச்சாதாரணமாய் இருந்தது.\n1 விதியை மாற்றிய விருந்து\nகிபி 1530 ஆம் ஆண்டு பிறந்த இவானுக்கு மூன்று வயதாகும்போதே தந்தையை இழந்தார். மன்னர் இறந்துவிட்டதால் இவானை அரசனாக்கினார் அவரது தாயார் எலீனா கிளின்ஸ்கையா. நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் தனது நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொண்ட எலினாவிற்கு அரண்மனை எங்கும் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பத் தொடங்கின. அது 1535 ஆம் ஆண்டு. யாரும் எதிர்பாராத வகையில் எலீனா கொல்லப்பட்டாள். எட்டு வயது குழந்தையாக இருந்த இவான் தன் வாழ்நாளில் எந்தவொரு தருணத்திலும் மறக்கவே முடியாததாக இருந்த கருப்பு நாட்களுக்கு தன்னையே தயார் செய்துகொண்டான்.\nஎலீனா அடக்குமுறைவாதியாக இருந்தாலும் இவானுடைய விஷயத்தில் தெளிவாகவே இருந்திருக்கிறார். சொல்லப்போனால் தன்னுடைய முடிவை அவர் கணித்திருந்திருக்கிறார். அதனாலேயே இவானை ஒரு அரசராக்க தனி ஒரு குழுவை முன்கூட்டியே அமைத்தார். எலினாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைப்பு இவான் அரசராகும் வரையிலும் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டது. அதே நேரத்தில் இவான் அரண்மனைக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டான். ரஷியாவின் குளிர் காலங்களை தனது மூடிய அறைக்குள் கழித்தான் இவான்.\nதன்னை யாராவது கொன்றுவிடுவார்கள் என்ற பயம் இவானுக்குள் மெல்ல முளைத்தது. தனக்கு அளிக்கப்படும் ஒரு வேளை உணவையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கினான். சொந்த அரண்மனைக்குள் இப்படி இருப்பது இவானுக்கு ஆத்திரமூட்டுவதாக இருந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் கடவுளின் நெருக்கத்தை உணர்ந்த்திருக்கிறான் இவான். தன்னுடைய நிலையிலிருந்து மீட்கும்படி இறைவனை நோக்கி பிரார்த்திக்கத் தொடங்குகிறான். “எந்தளவிற்கு பிரார்த்தனை வலி மிக்கதாக இருக்குமோ அந்த அளவிற்கு பயனும் இருக்கும்” என்பதை ஏதோவொரு புத்தகத்தில் இ��ான் படித்த அந்த இரவு அவனுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இவானின் நடவடிக்கைகளும் மாறத்தொடங்கின. ஆசையாக வளர்த்த நாய் மற்றும் பூனையை அரண்மனை மேல்தளத்திலிருந்து கீழ்நோக்கி எறிவது இவானுக்கு பிடித்த பொழுதுபோக்காக மாறியது இந்தக் காலகட்டத்தில் தான்.\nஅடுத்தநாளும் வழமையாக பிரார்த்தனை செய்தான் இவான். ஆனால் இப்போது கொஞ்சம் வித்தியாசமாக தரையில் மண்டியிட்டு, தலையை தரையில் வேகமாக முட்டிக்கொண்டே பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். சில நேரங்களில் தலையிலிருந்து ரத்தம் வழியும். ஆனாலும் பிரார்த்தனை ஓயாது. அப்படி என்ன பிரார்த்தனை தன்னை மன்னராக்கவேண்டும் என்பதுதான். இப்படித்தான் தன்னை வணங்கவேண்டும் என கிறிஸ்து எப்போது சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால் அவருடைய கோரிக்கைகளுக்கு கூடிய விரைவிலேயே செவிசாய்த்தார் அவர்.\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மாஸ்கோவை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் இவானை விருந்துக்கு அழைத்தனர். அரச பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வயது இவானுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார் தலைமை மந்திரி. கிரீடம் இவானுடைய தலையில் வந்தமர்ந்தது. அப்போது இவானுக்கு வயது பதினாறு. ராணுவ அதிகாரிகளுக்கு புது அரசரை அறிமுகப்படுத்தி வைத்தனர் சபையினர். விருந்து நிகழ்ச்சிகள் துவங்கின.\nராணுவ தளபதிக்கு முதல் கட்டளையை அறிவித்தார் இவான். தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் கொன்றுவிடும் படி சொல்லியிருந்தார் அரசர் இவான். மின்னல் வேகத்தில் கட்டளை நிறைவேற்றப்பட்டது. ஒரே இரவிற்குள் தன்னைத் தண்டித்த அனைவரது தலைகளையும் வேட்டை நாய்களுக்கு உணவாக அளித்த பின்னரே உறங்கச் சென்றார்.\nகிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக அரண்மனைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த இவானுக்கு சிறகு முளைத்தது போலிருந்தது. அவசர அவசரமாக தேவாலயத்திற்குள் நுழைந்தார். தன்னுடைய பாணியில் நன்றி தெரிவித்தார். ரஷிய மக்கள் புது மன்னரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டனர்.\nஇவானுக்கு இருந்ததாக சொல்லப்படும் பாரனோயா என்னும் மனநோய் உச்சத்தை அடைந்தது மனைவி அனஸ்தீஷியாவின் மரணத்தின்போதுதான். குழந்தைப் பருவத்திலேயே கொடும் தனிமையை சந்தித்த இவான் சிறிதுகாலம் மகிழ்ச்சியாக இருந்தது அவரது மனைவியினால் மட்டுமே. தொடர் நோய்கள் அனஸ்தீஷியாவை வாட்டின. இரவெல்லாம் வலியினால் முனகும் மனைவியின் குரல் இவானை வேதனைப்படுத்தியது. ஆனால் காலம் அனஸ்தீஷியாவிற்கு கருணை காட்டவில்லை. அடுத்த சில வாரங்களில் அவள் மரணமடைந்தாள்.\nகடவுளின் இச்செயல் குறித்து சிந்திக்கத் தொடங்கிய இவான் கடைசியாக வந்தடைந்தது கடவுள் இரக்கமற்றவர் என்னும் நிலையைத்தான். அடுத்தடுத்து ஏழு திருமணங்களை செய்துகொண்டார் இவான். ஆனால் எதுவுமே நிலைக்கவில்லை. அனஸ்தீஷியாவைத் தவிர யாரையுமே அவரால் நேசிக்க முடியவில்லை. இது அவருக்கு புரிவதற்குள் அனைத்து மனைவியரையும் கொலைசெய்திருந்தார் இவான். அவருடைய மன நோயினைத் தீவிர மோசமாக்கியது அவரது இல்லற வாழ்க்கைதான்.\nஇவான் பழங்கால அரசர்கள் மற்றும் விவிலியத்தில் குறிப்பிடப்படும் தண்டனைகள் குறித்து படிப்பதில் ஆர்வம் மிக்கதாய் இருந்தார். தனக்குள் இருந்த அரக்கன் வளர்வதை அறியாமலேயே அடுத்த முடிவை எடுத்தார் இவான். தாமே நேரிடியாக ஒரு காவலாளிகள் கூட்டத்தை உருவாக்கினார். இவர்களுக்கு ஒப்பெர்ச்சினிக்கி எனப்பெயரிட்டார் இவான். கருப்பு குதிரைகள் மற்றும் கருப்பு நிற அங்கிகள் அணிந்த இவர்கள் கொஞ்சமும் ஈவு இரக்கமற்றவர்கள். அப்படியான ஆட்களைத்தான் இவானும் தேடித் தேடிக்கண்டுபிடித்தார். இவர்கள் அனைவருக்கும் இவானே தலைவராக இருந்தார்.\nஅதிகாலை மூன்று மணிக்கு இந்த வீரர்கள் தேவாலயத்தில் கூடுவார்கள். காலை உணவு வரை இப்பிரார்த்தனை தொடரும். அதன்பின்னர் குதிரைகள் ஒவ்வொன்றாகக் கிளம்பும். நாடு முழுவதும் இவர்கள் பயணித்தபடியே இருப்பார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து இவானின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தவேண்டும். இதுதான் இவர்களது தலையாய கடமை. ஒவ்வொரு மாலையும் இப்படி கைது செய்யப்பட்டு அழைத்துவரும் குற்றவாளிகளை தேவாலயத்தின் கீழே கட்டப்பட்டிருந்த பெரிய அறைக்குள் அடைத்து வைப்பர்.\nஇவான் வந்தவுடன் தண்டனை அளிக்கும் படலம் ஆரம்பமாகும். விவிலியம் பழைய ஏற்பாட்டிலிருக்கும் பல கொடூர தண்டனைகளை இவான் இங்கே வழங்கியிருக்கிறார். கால் மற்றும் கைகளை வெட்டி ஊனமாக்குவது, கண்களை தோண்டி எடுப்பது என விதவிதமாக தண்டனைகள் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் இவான். இத்தண்டனைகளை தன் முன்னாலேயே நிறைவேற்றுப்படி உத்தரவிடுவதுதான் இவானின் வழக்கம்.\nஒருபுறம் கிறிஸ்தவ பேராயர்கள் இவானுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தனர். குறிப்பாக நாவ்கராட் பகுதியில் இருந்த மக்கள் தனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நினைத்த இவான் உலக வரலாற்றில் மிக மோசமான படுகொலைக்கு தயாரானார். நாவ்கராட் பகுதியில் இருந்த சுமார் 15,000 மக்களை உடனடியாக கைது செய்தது இவானின் சிறப்பு காவலாளிகள் படை.\nகைது செய்யப்பட்ட கிறிஸ்துவ பெரியோர்களுக்கு உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதிகம் சிரமப்பட்டது பொதுமக்கள் தான். ஒவ்வொருநாளும் ஒவ்வொருமாதிரியாக மக்களுக்கு தண்டைனைகள் தரப்பட்டன. வால்கா நதியில் குழந்தைகள் மற்றும் பெண்களை கை,கால்களை கட்டிய நிலையில் வீசப்பட்டனர். இளம்பெண்கள் ரகசிய அறைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட அனைத்து மக்களையும் தனியாக அடைத்தனர். அவர்கள் அனைவரும் பிரம்மாண்ட வாணலியில் அடுத்தநாள் இடப்பட்டு பொரிக்கப்பட்டு வேட்டை நாய்களுக்கு உணவாக இடப்பட்டனர். இப்படியாக உலக வரலாற்றில் மறக்க முடியாத இம்சை அரசனாக இருந்த இவானின் கடைசிக்காலம் கருனையற்றதாக இருந்தது.\nஇத்தனையும் செய்த இவானின் கடைசிக்காலம் இன்னும் மோசமாக இருந்தது. அதீத குற்ற உணர்ச்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். தனக்குப்போட்டியாக வந்துவிடுவானோ என்ற பயத்தில் சொந்த மகனையே குத்திச் சாய்த்தார். தன்னால் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை உச்சரித்தபடியே இருந்தார். எப்படி இவானின் வாழ்வு தனிமையில் துவங்கியதோ அதேபோல தனிமையிலே முடிந்தும் போனது. 1984 ஆம் ஆண்டு மனசிதைவு அவரைக் கொன்றது. அன்பு என்ற ஒன்று மட்டும் இவானுக்கு கிடைத்திருந்தால் வரலாறு வேறுவிதமாய் அவனை சித்தரித்திருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியளர்கள்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nNext articleதானாக படியேறும் இருக்கை அருமையான அறிவியல் கண்டுபிடிப்பு\nகோடைக்காலத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய சிறந்த பழங்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள்\nகோடைக்காலத்தில் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய மற்றும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சுவைமிகுந்த பழங்கள் சிலவே. உணவாகவும் மருந்தாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை பார்க்கலாம். கோடையில் கிடைக்கக்கூடிய பழங்கள் மாம்பழத்தின் பயன்கள் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். மாம்பழத்தில் அதிக...\nபின்னணிப் பாடகி ‘சின்னக்குயில்’ சித்ரா பாடிய சிறந்த பாடல்கள்\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்\n‘வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது’ மாவீரன் நெப்போலியன் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்\nகிம் ஜாங் உன் – மர்ம சாம்ராஜ்யத்தின் மகத்தான சர்வாதிகாரி\nரஷியாவின் வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் – அடிமைகளின் தேசத்தின் சர்வாதிகாரியான ஜோசப் ஸ்டாலின்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/605-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-02-27T21:35:49Z", "digest": "sha1:ML56M5WTDETJCB2OG46DPIXLS52UTFC5", "length": 3313, "nlines": 54, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்\nமட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்\nமட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக பூசை 19.02.2021 அன்று அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் எளிமையான முறையில் கொரோனா தொற்றுக்காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்துக்கொண்டு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு ஜெகதீசக்குருக்கள் மற்றும் அவரது குழுவினரால் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.\nஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று 4 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 108 சங்குகளை கொண்டு இவ் விஷேட சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்ற���ய பூசை நிகழ்வுகளில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காளர் திருமதி இந்திரா மோகன் ,உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://netsufi.com/tag/yakeenullasha/", "date_download": "2021-02-27T21:56:04Z", "digest": "sha1:5JPGC2ITE2X3534LTASY4I2GD3GZS5GO", "length": 2812, "nlines": 72, "source_domain": "netsufi.com", "title": "yakeenullasha – netsufi.com", "raw_content": "\nRabi’ al-Awwal – ரபியுல் அவ்வல்\nRabi-ul-Akhir – ரபியுல் ஆகிர்\nJamathul Avval – ஜமாத்துல் அவ்வல்\nJamathul Aakhir – ஜமாத்துல் ஆகிர்\nRabi’ al-Awwal – ரபியுல் அவ்வல்\nRabi-ul-Akhir – ரபியுல் ஆகிர்\nJamathul Avval – ஜமாத்துல் அவ்வல்\nJamathul Aakhir – ஜமாத்துல் ஆகிர்\nஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா\nமுஹ்யித்தீன் ஆண்டகையின் அற்புதமான சொற்பொழிவு\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/maps/index.html", "date_download": "2021-02-27T22:05:29Z", "digest": "sha1:YTFPPMPJZJC6BYCAIISXI5M5FIEEM7ZL", "length": 3250, "nlines": 32, "source_domain": "www.diamondtamil.com", "title": "வரைபடங்கள் - Maps - இந்தியா, சிறந்த இடங்கள், கூகுள் மேப்ஸ், கூகுள் வரைபடங்கள், Best Places, Google Maps, India", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇடத்தை உள்ளிடவும்: அஞ்சல் எண், கிராமம் அல்லது நகரம், அல்லது விருப்பமான இடம் (விளையாட்டு அரங்கம், மருத்துவமனை, ரயில் நிலையம், விமான நிலையம், சுற்றுலா தலம் போன்றவை).\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93882/sattur-firecracker-factory-accident-death-toll-rises-to-21.html", "date_download": "2021-02-27T21:25:18Z", "digest": "sha1:DO6ZHHOTNKZWDW2T7QKLOQS64NTYZ4OH", "length": 7707, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு | sattur firecracker factory accident death toll rises to 21 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு\nசாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.\nசாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12 ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதுதொடர்பாக பட்டாசு ஆலை குத்தகைக்காரர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை ஏற்கெனவே போலீசார் கைது செய்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரியும் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி மாலா (30) என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணிற்கு 12 வயதில் குரு தர்ஷினி என்ற பெண் பிள்ளையும், 10 வயதில் ஜோதி லட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளது\nகோவை: தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார்\nமதுரை: பதுங்கியிருந்த பொடா சுரேஷ் கைது\nRelated Tags : பட்டாசு ஆலை விபத்து , பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு, சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து , பெண் சாவு, Fireworks factory accident, Fireworks factory accident tamilnadu,\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவை: தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார்\nமதுரை: பதுங்கியிருந்த பொடா சுரேஷ் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:48:55Z", "digest": "sha1:U5BF3A3V5YIJ2HATD3B4HWNOCGHADDDN", "length": 6080, "nlines": 66, "source_domain": "www.samakalam.com", "title": "இந்தியாவை கண்காணிக்கும் நோக்கில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கவில்லை: சீனா மறுப்பு |", "raw_content": "\nஇந்தியாவை கண்காணிக்கும் நோக்கில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கவில்லை: சீனா மறுப்பு\nஇலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது.\nஇது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய் என்ற ஆய்வாளர், இலங்கையில் தாமரை கோபுரத் திட்டத்தை நிறைவு செய்ய இடமளித்தால் அது இந்து சமுத்திரத்திற்கு ஆபத்தாக அமையும் என்றும் தெற்காசியாவில் மிக உயரமான கோபுரம் என்பதால் அது மின்னணு கண்காணிப்பு வசதிக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான கருத்து இந்தியாவை மாத்திரமல்ல இலங்கையையும் அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் இலங்கையால் மதிப்பீடு செய்யப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் இந்த கோபுரம் அமைக்கப்பட்டு வருவதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.\nதாமரை கோபுரம் என்பது டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி, சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் கடைத் தொகுதிகளைக் கொண்டது என்று சீனா கூறியுள்ளது.\nஇந்த கோபுரம் அமைக்கப்பட்டு முடிந்தால் இலங்கையின் தரமான டிஜிட்டல் ஒளிபரப்பு துறையின் முன்னேற்றத்தை தெற்காசியாவிற்கே எடுத்துக் காட்டலாம் என சீனா தெரிவித்துள்ளது.\nசுற்றுநிருபம் வெளிவரும் வரையில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாது\n“தமிழர் தரப்பு ஒற்றுமையாக செயற்பட வேண்டும்” : தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம்\nகொரோனா தடுப்பூசியால் ஆபத்து இல்லை – இங்கிலாந்து அரசி எலிசபெத்\nயாழ் மாவட்டத்தின் தீவுகளை சீன நிறுவனத்திடம் வழங்குகின்ற செயல்ப்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://haringo.com/tag/ideology/", "date_download": "2021-02-27T22:39:01Z", "digest": "sha1:KU3UJIX72I7NEHLQFIHXDJXU3ZKB7FPE", "length": 1512, "nlines": 18, "source_domain": "haringo.com", "title": "Ideology | Haringo", "raw_content": "\nThis is a contributed blog by Selva. https://facebook.com/selva.dt பகுத்தறிவு என்பது மிகப்பெரிய காரியம் அல்ல.மிக மிக சுலபம். “மனிதனை மனிதனாய் பார்ப்பதே பகுத்தறிவு” இந்த பகுத்தறிவை சுலபத்தில் அடைவதென்பது பன்முக கலாச்சாரம் கொண்ட இந்திய திருநாட்டில் கடினமாகவே உள்ளது. சாதி, மதம், அரசியல், கலாச்சாரம், சமூகம் என இவ்வாறான பல்வேறு காரணிகள் ஒருவனின் பகுத்தறிவை அழிக்கிறது. சாதி. சாதி என்பது ஒரு தொழிலை மையப்படுத்தி அமைக்கப்பட்ட ஓர் பொருள். முடி திருத்தம் செய்பவர்களை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-27T22:05:53Z", "digest": "sha1:DGDHVIN7JT2EUNPRPQCJXHKFQEW63ZOJ", "length": 7490, "nlines": 69, "source_domain": "madrasreview.com", "title": "செயற்கை கருத்தரிப்பு Archives - Madras Review", "raw_content": "\n2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே\nMadras January 4, 2021\tNo Comments கருத்தரிப்புசெயற்கை கருத்தரிப்பு\nகடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு விசித்திரங்களையும் கொண்டுவந்தது. அவற்றில் ஒன்றுதான் அக்டோபர் 26, 2020 அன்று அமெரிக்காவில் பிறந்த ‘மோலி எவரெட் கிப்சன்’ (Molly Everette Gibson). ஏனெனில் அறிவியல் ரீதியாக மோலி உலகின் மிக வயதான குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள். இதற்கான காரணம் ‘மோலி எவரெட் கிப்சன்’ அக்டோபர் 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி பிறந்தாள்.\nமேலும் பார்க்க 2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே\nலஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்க���ம் ஐந்து நூல்கள்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்\nவகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nசுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\nஅருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை\nஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nவகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்\nCorona history JIo Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பார்ப்பனியம் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/08/", "date_download": "2021-02-27T21:14:59Z", "digest": "sha1:TSTTG6YGMHK6IT24KS6F62KO5ZCIMVKX", "length": 111542, "nlines": 402, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஓகஸ்ட் | 2012 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25\nPosted on 25 ஓகஸ்ட் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: Ponts des arts\nபாரீஸ் நகரை அறிந்தவர்கள் சேன் நதியைப்போலவே அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களும் புகழ்பெற்றவை என்பதை அறிவார்கள். குறிப்பாக பாரீஸ் நகரின் இதயப்பகுதியில் சேன்நதியைக்கடக்க உபயோகத்திலிருக்கும் பாலங்கள் அனைத்துமே பாரம்பரியச் சின்னங்கள் தொகுப்புக்குள் வருபவை. Ponts des arts என்பதும் அவற்றில் ஒன்று.. பாரீஸ் நகரத்தின் ஆறாவது வட்டத்தில் (arrondissement) இப்பாலம் உள்ளது. பாலத்தின் பிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இக்கறையிலிருந்து அக்றைக்குச்செல்ல இரும்புக் கிராதிகளைக்கொண்டு நடைபாதை போன்றதொரு பாலத்தை அமைத்தார்கள். பின்னர் சுங்கக்கடவு பாலமாகவும் இருந்து வந்திருக்கிறது. பல்சாக்கின் La Rabouilleuse நாவலை படித்தவர்களுக்கு, அகதாவின் மூத்தமகன் பிலிப் பிதோ பாலத்திற்கு தண்டம் கட்ட ஷ¥க்களைத் துடைப்பது ஞாபகத்திற்கு வரலாம். முதல் இரண்டு உலகயுத்தங்களின் காரணமாக இப்பாலம் கலகலத்துப்போக பிரெஞ்சு அரசு சில ஆண்டுகள் போக்குவரத்தை தடைசெய்தும் வைத்திருந்தது. தற்போதுள்ள பாலம் 1981ம் ஆண்டு உருவானது.\nஇவ்வளவு புராணமும் எதற்கென்று கேட்கறீர்களா ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச்சொல்ல இப்படி சுற்றிவளைத்து பாட்டிகதை சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக காதலர்களின் பிரார்த்தனைக் கூடமாக மாறிவருகிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் கிடாய் வெட்டி பொங்கல் வைக்கலாம். விளைவு பாலத்தருகே இருக்கும் லூவ்ரு அருங்காட்சியகத்தைப் பார்க்க மறந்தாலும் Ponts des arts பாலத்தை பார்க்காத சுற்றுலாவாசிகள் இல்லையென்கிறார்கள். அதிலும் நீங்கள் ஆணாக இருந்து சஹானாவின் உத்தரவாதத்தை நம்பி திருமணமும் செய்து, அவளுக்காக கால்கடுக்க காத்திருந்து, சென்னை காவல் துறை ஆணையகத்திற்குள் நுழைவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்து பொருமிக்கொண்டிருப்பவரெனில், கடனோடு கடனாக பாரீஸ¤க்கு ஒரு முறை வந்து அம்பாள் Ponts des arts பாலத்தை ஒரு சுபயோல சுபதினத்தில் தரிசித்துவிட்டுபோவது நல்லது. காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும், ஒற்றையாகவோ, ஜோடியாகவோ ஒரு பூட்டை வாங்கி உங்கள் அன்பிற்குரியவர் அல்லது அன்புக்குறியவள் பெயரையும் எழுதி பூட்டிவிட்டு போனீர்களெனில் உங்கள் காதல் ஆசீர்வதிக்கப்படும், ஆமென்.\n2. அண்மையில் பார்த்த பிரெஞ்சுத் திரைப்படம்: Après lui.\n‘அவன் பின்னால்’ என மொழிபெயர்க்கவேண்டும். சுவாரஸ்யத்திற்காக ‘சுற்றி சுற்றி வந்தீக’ என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவன் அல்லது ஒருத்தி பின்னால் அலைவதற்கான கிரியாஊக்கி எது\nபடத்தின் ஆரம்ப காட்சியில் மாத்யூ கிட்டார் வாசிக்க அவன் நண்பன் பெண்ணுடையில் ஆடுகிறான். நண்பனின் வற்புறுத்தலுக்கிணங்க கிடார் வாசிப்பவனும் பெண்ணுடை தரித்துக்கொள்ள இருவரும் ஓரிரு நிமிடங்கள் சேர்ந்தே ஆட்டம் போடுகிறார்கள். நண்பர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையில் நாட்டம் உடையவர்கள் என்பதை இயக்குனர் கோடிட்டு காட்டுகிறார். அதேக் காட்சியில் எதிர்பாராமல் மகனைப்பார்க்க வரும் தாய் மகனும் அவன் சினேகிதனும் உடுத்தியுள்ள ஆடைகளைக் கண்டு அதிர்ச்சியுறுவதில்லை. மாறாக மகனை பெண்ணொருத்தியை சிங்காரிப்பதுபோல, முகமாவு இட்டு, கண்மை தீட்டி உதட்டுச்சாயம் பூசி பூரித்து போகிறார். அடுத்து வரும் காட்சிகளை நியாயப்படுத்துவதற்காக இக்காட்சியை அமைத்திருக்கவேண்டும். அடுத்த காட்சியில் கேமரா சாலைவிபத்தை காட்சிபடுத்துகிறது. முழுத்திரைக்கதையும் பிரெஞ்சுத் திரை உலகின் புகழ்பெற்ற நடிகையான காதரின் தெனெவ் (Catherine Deneuve )என்பவரையும் மற்றொரு இளைஞரையும் நம்பிச் சொல்லப்ட்டிருக்கிறது. கதாநாயகி என்றால் மும்பை வரவு, இருபது வயசு என்றபிம்பங்கள் நம்மிடத்திலிருக்கின்றன. இப்படத்தில் அறுபது வயது காதரீன் கதை நாயகி, பிலிம் சுருள்கள் மொத்தமும் அவருக்காக செலவிடப்பட்டிருக்கின்றன.\nதன்னுடைய மகன் மாத்யூவின் இறப்பிற்குப் பிறகு கமி(காதரீன் தெனெவ்) பிராங்க் மீது பாசத்தைப் பொழிகிறாள். பிராங்க் மாத்யூவின் நெருங்கிய ஆண் சினேகிதனென்று இதற்கு முந்தைய பத்தியில் சொல்லியிருக்கிறேன். ஆனால் கமியின் கணவன், அவள் மகள் அனைவரும் பிராங்க்கை வெறுக்கிறார்கள். அவன் தன்பாலின விரும்பி என்பதால் மட்டுமல்ல, விபத்து நடந்தபோது வாகனத்தை ஓட்டியவன். மாத்யூவின் மரணத்திற்கு ஒருவகையில் அவனும் பொறுப்பு. மகனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பிராங்க் மீது கமி அன்பை பொழிகிறாள். அந்த அன்பு படிப்படியாக எல்லை மீறுகிறது.\nபோர்ச்சுகீசுய நாட்டைச் சேர்ந்தவனான பிராங்க் ஏழைப்பெற்றோருடன் வாழ்பவன். அவனுடைய தகப்பனார் கட்டடத் தொழிலாளி. பிராங்க்குடைய பல்கலைக்கழக படிப்பு இதுவரை மாத்யுவின் ஆதரவில் இருந்தது. படிப்பைத் தொடரமுடியாதென்ற நிலையில் தந்தையுடன் கட்டட வேலைக்குப்போகும் பிராங்க்கை மீண்டும் படிப்பைத் தொடரச் செய்கிறாள் கமி. அவன் வீட்டில் நிதிநிலமை சங்கடத்தைத் தருகிறபோது, இவளுடைய புத்தகக்கடையில் வேலைபோட்டுக்கொடுக்கிறாள். அவன் போகும் இரவு விடுதிகளைத்தேடி இவளும் போகிறாள். அவன் விரும்பும் பாடல்களை இவளும் கேட்கிறாள். அவன் கதைக்கும் இளைஞர்களை இவளும் தேடிச்சென்று கதைக்கிறாள். அவன் நடப்பதை பொறுக்காது ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கிறாள். (பிராங்க்கின் பெற்றோர் தங்கள் ஏழ்மையை அவள் அவமானப்படுத்துவதாகக் கூறி ஒரு நாள் அந்த ஸ்கூட்டரைத் தள்ளிவந்து கமியின் கடைவாசலில் போட்டுவிட்டுப்போகிறார்கள்). கமிக்கு பிராங்க் மீதூறும் அன்பை இனம்காணமுடியாமல் குழம்புகிறாள். அன்பு முற்றி நோயாக அவளுக்குள் வளர்ந்து சீழ்பிடிக்கிறது, அது புரையோடுவதற்கு முன்பாக அவள் கணவனும் பிள்ளைகளும் அவளுடைய ஊத்தை அன்பை வெட்டி எறிய நினைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட இளைஞனே கமியில் தொல்லை தாங்காது சொந்த நாட்டிற்கு ஓடுகிறான். இவள் விடுவதில்லை லிஸ்பனுக்குச்சென்று அவன் தங்கிய அறையை தன்னுடயதாக பாவிக்க கதை முடிகிறது.\nமிகவும் சிக்கலான கதை. திரைக்கதை மட்டுமல்லை, காதரீனும் பிராங்க்காக நடிக்கும் இளைஞனும் கத்திமீது நடக்கிறார்கள். பிராங்க்கைத்தவிர பிறமனிதர்கள் இயங்கும் உலகம் அவளுக்கு வனாந்தரம். மனிதர்கள் விலங்குகள். மகனை இழந்து விரக்தியின் உச்சத்திலிருக்கும் தாயென்ற பிரதிமைக்குள் உறைந்திருக்கும் பெண்ணுடலின் கட்டளையை மறுக்கப்போதாது தவிக்கும் ஒருபெண்மணியை நன்றாகவே உணர்ந்து சித்தரிக்கிறார் காதரீன் தெனெவ். கேயெல் மொரெல் (Gaël Morel) படத்தின் இயக்குனர். இவருடைய வேறெந்த படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. இப்படம் 2007ல் வெளியாகியிருக்கிறது. பட உபயம் பிரெஞ்சு ARTE தொலைக்காட்சி. பிரெஞ்சோ ஜெர்மனோ தெரிந்தவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.\nPosted on 24 ஓகஸ்ட் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nகதை பிறந்த கதை: இந்தியாவிலிருந்து பிரான்சுக்கு வந்த புதிதில் ‘அவர்களைக் கண்டதும் எனது அண்டை மனிதர்கள் என நினைத்தேன். நெருங்கிப்போனால் விலகிப்போவார்கள். ரொம்பவும் சீரியஸாக தேடித் தேடி தமிழ் பெயர் வைத்திருப்பார்கள். தீவிரமாக விரதமிருந்து காவடி எடுப்பார்கள். கோவிந்தன் பூஜை என்பார்கள். விசேட நாட்களில் பபளபள சாரிகளைத் தேடிபிடித்து உடுத்துவார்கள் ஆனால் 200% மேற்கத்தியர்கள். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. மொரீஷிய தமிழர்கள் எதிர்கால தமிழர் வரலாற்றின் கல்வெட்டுகள்.\nஇன்றைக்கு உலகெங்கும் பரவிக்கிடக்கிற இந்தியத் தமிழர்களோ இலங்கைத்தமிழர்களோ (வாழ்ந்துகொண்டிருக்கிற தமிழர்களைச் சொல்லவில்லை, வருங்கால சந்ததியை சொல்கிறேன்) எப்படி இருப்பார்களென நினைக்கிறீர்கள். இன்றிருக்கிற மொரீஷியஸ் மக்களாக பெருகியிருப்பார்கள்: அதாவது காவடி எடுப்பார்கள், மாலைபோட்டுக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்குப்போவார்கள், தேர் இழுப்பார்கள். விசேட நாட்களில் புடவை கட்டுவார்கள். ரஜனி, கமல்,அஜித் விஜெய் வாரிசுகளின் படங்களை தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்வார்கள். மேற்கத்தியர்களினும் மேற்கத்தியர்களாக வாழ்க்கையை முடித்து செத்தவுடன் திருவாசகம் படிப்பார்கள். மொரீஷியஸ் கண்ணகி என்ற சிறுகதை 2002ல் குங்குமத்திலும், 2003 அக்டோபரில் திண்ணையிலும் வெளிவந்தது\nஅவளுக்கு வயது 28. பிறந்தது போர்ட்லூயிஸ், மொரீஷியஸ். வளர்ந்தது, படித்தது, செக்ஸை அறிய நேர்ந்தது சர்சல், பாரீஸ். அதிநவீனமும் சம்பிரதாயமும் ஐம்பது ஐம்பது விகிதத்திற் கலந்த சராசரி மொரீஷியஸ் மத்மசல். ஆண்களோடு கலந்து கூச்சமின்றி ஆடவும் தெரியும், பிப்ரவரி மாதக் குளிரில் பித்துக்குளி முருகதாஸ் பாடலைப் பாடிக் கொண்டு காவடியெடுக்கவும் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் அனந்தாசாமி சர்மா என்கின்ற அனந்தசாமி சர்மா மந்திரம் சொல்ல மொரீஷியஸ் தமிழர்கள் முறைப்படி இந்தியன் ஒருவனை ‘மரியாழ் ‘ செய்திருந்தாள். பிறகு அந்தத் திருமணம்- நகர சபையில் நண்பர்கள் முன்னிலையில் முறையாக பதிவுச் செய்யப்பட்டது. இன்றைய தேதியில் இருவருமே பிரெஞ்சுக்காரர்கள், குடியுரிமைச��� சட்டப்படி மட்டுமல்ல வாழ்க்கை முறையிலும் கூட.\n2003ல் ஒரு பிப்ரவரிமாதம் காலை மணி 6.00\nபடுக்கையைச் சரி செய்துவிட்டு எழுந்தபோதே மனம் வலித்தது. அவளது நண்பன்- கடந்த நான்கு ஆண்டுகளாக படுக்கையைப் பகிர்ந்துகொண்ட, பரஸ்பர அக்கறைக் காட்டிய இந்திய நண்பன்- சில நாட்களில் சற்று நேரம் கழித்தேனும் வரப் பழகிய நண்பன், இப்போது இரவுகளையும் தவிர்க்கிறான். மனதிற் மெல்லப் பயம் ஒட்டிக்கொண்டது. முதன் முறையாக அளவாக அழுதாள். கட்டில் விரிப்பின் முனையால் கண்களைத் துடைத்துக் கொண்டு. குளிக்கும் அறைக்குள் நுழைந்து கதவினை அடைத்தாள்.\nதயக்கமின்றி ‘பார் ‘ ன் கதவினைத் தள்ளிக்கொண்டு அவள் நுழைந்தபோது, மழை அங்கியையும் மீறி ஈரப்பட்டிருந்த உடலில் இலேசாக நடுக்கம். கைக்கடிகாரத்தை பார்த்து கொண்டாள் இரவு 9மணி 20 நமிடங்கள். சுவாரஸ்யமாக குடித்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள், தங்கள் இனத்துக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தியின் திடார்ப் பிரவேசத்தை, ஆச்சரியத்தோடு பார்வையில் ஏற்று, பின்னர் அலட்சியம் செய்து உரையாடலைத் தொடர்ந்தனர். வாய்ப்புக் கிடைத்தவர்கள் மழையில் நனைந்திருந்த தலையை அவள் துடைக்க, தெரிந்த மார்பை தெரியாமற் பார்த்து மதுக்கோப்பையோடு ஒப்பிட்டு வாய் பிளந்ததனர். பார் வாசலிற் போடப்பட்டிருந்த விரிப்பில் சற்றே நின்று, மழையங்கியின் நீர்வடியட்டுமெனக் காத்திருந்து, அதனைக் கழற்றி பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘தாங்கி ‘யில் மாட்டினாள். குடையைச் சுருக்கிக் கீழுள்ள அதற்கான இடத்தில் வைத்தாள். இப்பொழுது தன்னைச் சுதாரித்துக்கொண்டவளாய், மெள்ள மறுபடியும் பார்வையை ஓட்டினாள்.\nகோல்கேட் மெளத்வாஷால் வாயைக் கொப்பளித்தாள். குளிர்ந்த நீரை வாரி முகத்திலறைந்து கொண்டாள். நிவியா ஐ லோஷனால் கண்களை அலம்பி பின்னர் டர்க்கி டவலால் அழுந்தத் துடைத்த முகத்திற்கு டஸ்டி ரோஸ் ஒத்தினாள். புருவங்களை ஒதுக்கி ட்ரிம் செய்து பென்சிலிட்டாள். கண்களை அகலத்திறந்து மஸ்க்கராவால் வருடிமுடித்து, கண்ணிரப்பைகளுக்கு ஐ ஷேடிட்டு, அதரங்களில் ப்ளூ ரோஸ் லிப்ஸ்டிகை தடவி முடித்து மீண்டும் கண்ணாடியைப் பார்த்தபோது இரப்பைகளில் கண்ணீர். காகிதக் கைக்குட்டையை நான்காக மடித்து அதன் முனையால் ஒற்றியெடுத்து மூக்கை உறிஞ்சினாள்.\nஇவளது பார்வை.. சுவர்களிற் சென்று படியும் எல்லைவரை முடிச்சு முடிச்சாக மேசை நாற்காலிகள். அவற்றை நிரப்பியிருந்த அரைமயக்க மானுடர்கள். புகையும் மதுவும் அனுமதித்த மட்டரக விமர்சனங்கள், கேலிகள் கிண்டல்கள், புரிதலற்ற சிரிப்புகள். பிறகு இறுதியாக சில நிமிடத் தேடலுக்குப் பிறகு அவள் தேடிய மாதவி..\nஇவளையொத்த வயது, அளவாக வெட்டபட்டு, தோளிற் பதுங்கியும் பதுங்காமலும் தெரிந்த செம்பட்டை முடி. இறுக்கமாக ஒரு ஜம்பர். தடித்த உதட்டில் இரத்தம் குடித்த காட்டேரியாக ஈவ்ரொஷே சிவப்பு உதட்டுச் சாயம், கன்னங்களிற் தேவையின்றிக் கூடுதலாக ‘ரூழ் ‘. சற்றே பெரிய கண்கள்.\nஅந்தப் பெண்ணின் இருக்கை ‘பார் ‘ ன் வாசற்கதவைப் பார்க்கின்ற வகையில் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அக்கதவு திறந்து மூடப்படும்போதெல்லாம் அவள் இயல்பாய் நிமிர்ந்து நுழைகின்ற நபரைச் சரிபார்த்தபின் கைக்கடியாரத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிடுகிறாள்- யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். அவளுக்கெதிரேவிருந்த நாற்காலியும் அதனை உறுதி செய்தது. இவள் அவளைக் குறி வைத்து நடந்து எதிரே போய் நின்றாள்.\nகீழே டெனிம் ஸ்கர்ட் மேலே 3/4 ஸ்லீவ்ஸ் போலோ, ·பெதர்ட் §ர்ஸ்டைல், கால்களிற் குதியுயர்ந்த கீழ்த்திசை மாடல் ஷ¥. இடது கரத்தில் ஸ்வாட்ச். வலது கரத்தில் கால்ப் லெதர் வேனிட்டி பாக். வீட்டிலிருந்து கிளம்பி பாரீஸின் கிழக்கு ·பெரிபெரிக் பிடித்து வெளியே வந்தபோது, அதி வேகப்பாதை சாலைகளில், ஆமைவேகத்தில் கார்கள் ஊர்ந்து செல்ல ‘மெர்து ‘ (ஷிட்)ர்ஸ்டைல், கால்களிற் குதியுயர்ந்த கீழ்த்திசை மாடல் ஷ¥. இடது கரத்தில் ஸ்வாட்ச். வலது கரத்தில் கால்ப் லெதர் வேனிட்டி பாக். வீட்டிலிருந்து கிளம்பி பாரீஸின் கிழக்கு ·பெரிபெரிக் பிடித்து வெளியே வந்தபோது, அதி வேகப்பாதை சாலைகளில், ஆமைவேகத்தில் கார்கள் ஊர்ந்து செல்ல ‘மெர்து ‘ (ஷிட்) சலித்துக் கொண்டாள். அலுவலகத்தை அடைந்து பிரதான கதவிற் தனக்கான அட்டையை உள்வாங்கிய இயந்திரத்திடம் வலது கட்டைவிரலை பதிப்பித்து அனுமதிகேட்க அது ‘க்வாக் ‘ கென்றது. போகின்றபோதே தனது மத்திய ஆப்ரிக்க தோழி ‘மர்லேன் ‘ க்கு ஒரு ‘சலுய் ‘( சலித்துக் கொண்டாள். அலுவலகத்தை அடைந்து பிரதான கதவிற் தனக்கான அட்டையை உள்வாங்கிய இயந்திரத்திடம் வலது கட்டைவிரலை பதிப்பித்து அனுமதிகேட்க அது ‘க்வாக் ‘ கென்றது. போகின���றபோதே தனது மத்திய ஆப்ரிக்க தோழி ‘மர்லேன் ‘ க்கு ஒரு ‘சலுய் ‘(¡ய்) சொல்லிவிட்டு இவளது கேபினில் நுழைந்தபோது, பக்கத்து கேபினில் நாற்பதுவயது மார்க்கெட்டிங் மேனேஜர் ·பிரான்சிஸ் தனது மனைவி-கம்-செகரட்ரிக்கு வழக்கம்போல முத்தமிட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களிருவர்க்கும் சேர்ந்தாற்போல ஒரு போன்ழூர் சொல்லிவிட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள்\n‘மன்னிக்கணும்… யாருக்காகவோ காத்திருக்கீங்கன்னு நினக்கிறேன் \n‘ ம் ..என் நண்பனுக்காகக் காத்திருக்கிறேன் ‘ – அவள்.\n‘ உங்கள் நண்பர் வரும்வரை இந்த நாற்காலியில் உட்காரலாமா \nஅந்தப் பெண்ணிடம் தயக்கமிருந்தது. இவளும் அவளது அனுமதி வேண்டி, கேள்வியைக் கேட்கவில்லை. நாற்காலியை இழுத்து உட்கார்ந்தாள். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு எதிரே இருந்தவள் அவளாகவே முன்வந்து இவளிடம் பேசினாள்.\n‘இல்லை மொரீஷியஸ். மொரீஷியஸ் கண்ணகி ‘ சிரித்துக் கொண்டாள்\n‘எனக்குக் காப்பிகுடிக்கணும். உங்களுக்கு .. \n‘நோ..மெர்சி (நன்றி). இப்போதுதான் குடித்தேன் ‘\n‘காத்திருக்கும்போது நிறையக் காப்பியைக் குடிக்கவேண்டியிருக்கும் ‘ என்று சொன்னவள் இவளுக்கான காபியைக் கொண்டுவருமாறு பணித்துவிட்டு எதிரே இருந்தவளிடம் கேட்டாள்:\n‘நீங்க அடிக்கடி இங்க வருவீங்களா \n‘அடிக்கடின்னு சொல்ல முடியாது. ஆனால் வருவதுண்டு. நீங்க என்ன பேரு சொன்னீங்க.. காண்ணகி \n‘இல்லை கண்ணகி. ‘ நிதானித்து அழுந்தச் சொன்னாள்.\n‘ம்.. கண்ணகி. .. இதுக்கு முன்ன உங்களை நான் பார்த்தமாதிரி தெரியலையே \nஉதட்டை மடித்து பற்களை அழுந்தப் பதித்து கண்களை இறுக மூடி பதில் சொல்ல யோசித்து, முகத்தைத் திருப்பி மீண்டும் எதிர்கொண்டவள்,\n‘உண்மை. இப்போதுதான் இங்கே முதன் முறையாக வறேன். வரக்கூடாதுதான் \n ‘ கேள்வியைக் கேட்டுவிட்டு, இவள் பதிலுக்குக் காத்திருந்தாள்.\nகேட்டிருந்த காப்பி வந்து சேர்ந்தது. கூடவே சர்க்கரைக் கட்டிகளும் பாலும் தனித் தனியாக வைக்கப்பட்டன. குனிந்து கோப்பையைப் பார்த்தாள். சர்க்கரைத் துண்டங்களை எடுத்தவள், எதிரே இருந்தவளிடம் பேசினாள்.\n சர்க்கரை. இந்த நேரம்வரை அதற்கெதுவும் நேர்ந்துவிடவில்லை. அதன் புனிதத்திற்கு எந்த பங்கமுமில்லை. இந்தப் பாழாய்ப் போன காப்பியை பிடிக்கவில்லை என்பதற்காக சர்க்கரையால் தப்பிக்க முடியுமா என்ன காப�� சூடாக இருப்பதும் அதில் குதித்தால் தான் கரைந்துவிடக்கூடும் என்பதையும் சர்க்கரை அறிந்தே உள்ளது. ‘\nஇவளது தத்துவம் அவளுக்குக் குழப்பத்தைத் தந்திருக்கவேண்டும். தப்புவிக்க, ஒரு சிகரட்டினை எடுத்துப் பற்றவைத்து, நுரையீரல் கொள்ள புகையினைத் வாங்கி, பின்னர் தவணைமுறையில் நாசிகள் மற்றும் வாய் வழியாக விருப்பமின்றி வெளியேற்றினாள். முழங்கைகளை மேசையில் ஊன்றி, மடித்திருந்த கைகளிற் தலையை இறக்கி நம்ம கண்ணகியை நேரிட்டு பார்த்தாள்.\n‘ஆனா விருப்பப் படாத சர்க்கரையை, இந்தக் கோப்பையிலிருக்கின்றக் காப்பியில் இறக்கியே ஆகணும்னு ஏதோவொரு சக்தி தீர்மானிச்சாச்சு. அதை சர்க்கரை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதைத்தான் நாங்க விதின்னு சொல்லுறோம் ‘..\nகம்ப்யூட்டரை அணைத்துவிட்டுச் வெகு நேரமாக சோர்ந்து உட்கார்ந்திருந்த இவளை எழுப்பியவள் ஆப்ரிக்கத் தோழி மெர்லன் .\n ‘ எனக் கேட்டவள் சோர்ந்திருந்த இவளது முகத்தைப் பார்த்து, பாந்தமாக அணைத்துக் கொண்டாள்.\nஎன்ன இன்றைக்கும் அவன் வரவேயில்லையா \n‘இல்லை ‘ சொன்னவள் வெடித்து அழுதாள் ‘ இவள் அழுது முடிக்கும்வரை மெர்லன் காத்திருந்தாள்.\n‘மனதிற் தேக்கி வைக்காதே. நன்றாக அழுதிடு விட்டது சனியன்னு தலை முழுகு. டிவோர்ஸ் செய் விட்டது சனியன்னு தலை முழுகு. டிவோர்ஸ் செய். உனக்காக எத்தனை பேரு வரிசையில் நிற்கிறாங்க தெரியுமா . உனக்காக எத்தனை பேரு வரிசையில் நிற்கிறாங்க தெரியுமா மிஷல் இப்போதே அரைப் பைத்தியமா அலையறான். நேற்றுபாரு, மிஷல் இப்போதே அரைப் பைத்தியமா அலையறான். நேற்றுபாரு, எங்கூடபடுத்துக்கிட்டு உன்னைப்பற்றியே பேசறான் ‘\n‘நாளைக்குச் சொல்றேன் ‘ என்று கிளம்பியவைளை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த மெர்லன், உதட்டைச் சுழித்து தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்\nதன் கைக்கடியாரத்தைப் இந்தமுறைப் பார்த்துக் கொண்டவள் சோ·பி.\n‘ அப்போ நீங்க கண்ணகி இல்லை. சர்க்கரைன்னு சொல்லுங்க. ஆக இந்தச் சர்க்கரை இங்கே வந்ததற்கானக் காரணத்தைச் தெரிஞ்சுக்கலாமா \n‘ தாராளாமா.. இவள் சிரித்தவாறே எழுந்தாள். அந்தச் சிரிப்பில், ஒரு எச்சரிக்கை இருந்தது. வெற்றியின் எக்காளமிருந்தது.\nசோ·பிக்குப் புரிந்திருக்க வேண்டும். அவசரமாக கையில் வைத்திருந்த சிகரட்டை அணைத்தாள். ஏதோ ஒருவித பயம். இவளிடம் பயம். எழுந்து கொண்டாள��.\nதிரும்பியபோது அவன் பாருக்குள் நுழைந்து கொண்டிருந்தான்: 30லிருந்து 35 வயதிருக்கலாம், தமிழர்களின் சராரி உயரம், மானிறம், பழுப்பு நிறத்தில் லெதர் ஜாக்கெட். கருப்பு பாண்ட், புள்ளியிட்ட வெள்ளை முழுக்கைச் சட்டை. கழுத்தில் மப்ளர்.\nசோ·பிக்கு வேண்டியவன். இரண்டுவருடங்களுக்கு முன்பு, ஒரு இந்திய ரெஸ்டரெண்டில் அறிமுகமாகி, வாலைக் குழைத்துக் கொண்டு விரட்ட விரட்ட அவளிடமே ஓடி வருபவன் – இந்தியத் தமிழன்.\n‘குமார்.. ‘ கூப்பிட்டவள் சோ·பி.\nஅவைளைப் பார்த்துக் சந்தோஷமாகக் கையைசைத்தவன் பக்கத்திலுருந்த கண்ணகியைப் பார்த்ததும் பேயறைந்தவன் போலானான்.\nதயக்கத்துக்கிடையே, மெல்ல இரு பெண்கைளையும் நெருங்கினான்.\n நீ.. நீ இங்க என்ன செய்யற ‘ அவனுக்கு நா குழறியது.\nசோ·பிக்கு இவன் என்ன சொல்கிறான் என்பது புரியலை. ‘குமார் என்ன நடக்குது இங்கே \n‘ம்.. அவன் சொல்ல மாட்டான். நான் சொல்றேன். நீ மாதவி அவன் கோவலன்னு சொல்றேன். உனக்குப் புரியாது. அவனுக்குப் புரியும். கொஞ்ச நேர முன்னாடி நான் இங்கே வந்ததுக்குக் காரணம் கேட்டியே பெக்க பெக்கன்னு நிக்கிறானே இவனைக் கேளு. காரணம் சொல்வான் ‘\n‘.கண்ணகி.. அவசரப்படாதே…………. ‘ பயத்தில் அவனுக்குப் பேண்ட் நனைந்துவிட்டது.\nசோ·பிக்கு நடக்கவிருக்கின்ற விபரீதம் புரிந்திருக்கவேண்டும்.\n‘ கண்ணகி… உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்\n‘ இல்லை. நான் சர்க்கரைகட்டி இல்லை. கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷீயஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை கோவலனை எரிக்கும் ரகம் ‘.\nகைப்பையிலிருந்த அந்தச் சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்.\nPosted on 18 ஓகஸ்ட் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nமிகபெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கிறபோது, அவர்களின் வாக்கிய அமைப்புகளை கவனியுங்கள், தேர்வு செய்யும் சொற்களை அவதானியுங்கள். ஒரு காட்சியை அல்லது சம்பவ விவரணையை அளிப்பதில் நம்மிடமிருந்து அவர்கள் எங்கனம் வேறுபடுகிறார்கள் என்பதை அவர்களுடைய படைப்பை வாசிக்கிறபோது கண்டுணர முடியுமெனில் எழுத்து நமக்கு வசப்படக்கூடுமென நம்பலாம். இது நம்பிக்கை மட்டுமே. ஆனால் அந்த இடத்தைப்பெறுவதற்கு அவர்கள் கொடுத்த விலையென்ன என்று நாம் பார்க்கவேண்டும். அது மந்திரத்தால் விழுந்த மாங்காய் அல்ல, கடின உழைப்பால் பெற்றது.\nஎவராவது வட்ட செயலாளரைப்பிடித்து கலைமாமணி வாங்கிவிடலாம், உரையில் வைத்து பணம்கொடுத்தால் சில தினசரி செய்திகளில் இடம் பெற்றுவிடலாம், அவரை இவரை பார்த்து தொலைகாட்சியில் பத்து நிமிடம் வந்து போகலாம், சாகித்ய அகாடமியில் யாரையாவது பிடித்து ஏதாவது செய்து ஒரு பரிசைவாங்கிவிடலாம் என்பது போன்ற ‘லாம்’கள் ஒரு நாள் அலுத்துபோகும். உண்மையான எழுத்தாளனைக்கண்டதும் பதற்றத்துடன் இந்த லாம்களையெல்லாம் உதறிவிட்டு எழுந்து நிற்கவேண்டிவரும் இப்பணிவுக்கு அசலான படைப்பாளியிடம் நமக்குள்ள மரியாதையைக்காட்டிலும் விலைகொடுத்துவாங்கிய புகழ்தரும் கூச்சமே காரணம்.\nஎந்த மொழியாக இருப்பினும் மூத்த எழுத்தாளர்களெனச் சொல்லப்படுகிறவர்களின் வெற்றிக்கு மூன்று காரணங்கள் இருப்பதாக ஜான் ஜேக்ஸ் (John Jakes) என்ற அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார். அவர் கூறும் மூன்று கர்த்தாக்கள்: Practice, Persistence Professionalism.\n1. Practice: சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என தமிழில் சொலவடை இல்லையா அதையே Practice எனபெயரிட்டு ஜேக்ஸ் இன்றியமையாதது என்கிறார். எழுத்திற்கு புதியவராக இருந்தாலும், பதிப்பித்தவுடனே விற்பனையில் சூடுபிடிக்கும் எழுத்தாளர் என்ற தகுதியை எட்டிப்பிடித்தவரென்றாலும் காலக்கெடுவினை வரையரை செய்து எழுதுவது நம்மை வளர்க்க உதவுமாம். அக்காலவரையரை நாளாக இருக்கலாம், வாரமாக இருக்கலாம் அல்லது மாதமாக இருக்கலாம். ஒரு முறை காலக்கெடுவைத் தீர்மானித்தபிறகு செயலில் இறங்குவது பயிற்சியில் அடுத்த கட்டம். திட்டமிட்டபடி எழுதி முடிக்கவேண்டும். வள்ளுவன் கூறுவதைப்போல எண்ணியது கைகூட திண்ணியராகவும் இருக்கவேண்டும். எழுதும் வரம் பிறவியில் ஒரு சிலருக்கு அமைந்திருக்கலாம், உழைத்தால் பெறமுடியுமென்பது ஜேக்ஸ் தரும் உத்தரவாதம்.\nதொடர்ந்து எழுதிப்பழகுவது நம்மை வளர்த்துக்கொள்வதற்கான கடவு சீட்டு. எத்துறையில் கடுமையான பயிற்சியைக் கைகொள்ளுகிறோமோ அத்துறையில் நம்மை அறியாமலே மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருப்போம் என்கிறார். அவ்வாறான பயிற்சி எளிதானதல்ல என்பதையும் ஜேக்ஸ் மறுப்பதில்லை. சொந்த அனுபவத்தை சாட்சியம் அளிக்கிறார். அவர் பிள்ளைகள் வளரும் பருவத்தில், ஓர் இரவிற்கு இரண்டரை மணிநேரத்திலிருந்து மூன்று மணி நேரம் எனவைத்து வாரத்திற்கு மூன்று இரவுகள் எழுதுவாராம். ஒரு பக்கம் விளம்பரத்தொழில், இன்னொருபக்கம் குடும்பத் தலைவன் இரண்டிற்கும் தாம் தலைவன் என்ற வகையில் நிறைவேற்ற பணிகள் இருந்தன, எனினும் தவறாமல் எழுதுவாராம். திடீரென்று வீட்டில் யாரேனும் சுகவீனமுற்றாலோ, அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருந்தாலோ அன்றிரவு திட்டமிட்டபடி எழுத முடியாதுபோனாலுங்கூட வேறொரு இரவில் உட்கார்ந்து அவ்வாரத்திற்கென திட்டமிட்டிருந்த பணியை முடிக்கும் வழக்கத்தினை ஜேக்ஸ் கொண்டிருந்தேன் என்கிறார். தினந்தோறும் எழுதுவதென்று தீர்மானம் செய்து அத்தீர்மானத்தை விடாது நிறைவேற்றினாலொழிய ஓர் வெற்றிகரமான எழுத்தாளனாக நம்மால் வலம் வர முடியாதென்பது அவரின் கருத்து. எழுத்தாளனென்று பெயரெடுத்தால் போதும் என்கிற நினைப்பிற்கும், வெற்றிகரமான எழுத்தாளனாக வரவேண்டுமென்ற ஆசைக்குமுள்ள பேதம் ஜேக்ஸை பொறுத்தவரை, பின்னதற்கு நிறைய எழுதிப்பழகவேண்டும்.\n2. Persistense: ஜேக்ஸின் செயல்முறை திட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றிருப்பது சோர்விலனாக இருத்தல். இன்றைக்கு வாசகர்களின் தேர்வுக்கொப்ப தினசரிகள், சஞ்சிகைகள் இருக்கின்றன. இது எழுதுபவர்களுக்கும் பொருந்தும். உங்கள் எழுத்தை சுதந்திரமாக பதிவுசெய்யவும் கூடுதலாக கவனம் பெறவும் விரும்பினீர்களெனில் இருக்கவே இருக்கின்றன இணையதளங்கள். எழுதும் உத்வேகத்திற்கும், அயர்வுறாது தொடர்ந்து இயங்க நினைக்கும் உங்கள் ஆர்வத்திற்கு ஒத்துழைக்கவும் இவை உதவுகின்றன. ஆனால் அறுபது எழுபதுகளில் எழுதவந்த படைப்பாளிகளை யோசித்துப்பாருங்கள். எந்தப்பின்புலமும் இல்லாது வெற்றிபெற்ற எழுத்தாளர்களை நினைவு கூருங்கள். அவர்களின் வெற்றிக்குப்பின்னே ஜேக்ஸ் கூறுவதுபோல அயராத உழைப்பு இருந்தது. முன்பெல்லாம் வாரசஞ்சிகைகளுக்கு வெள்ளைதாள்களை வாங்கி, பிறருக்கு படிக்க ஏதுவாக பொறுமையுடன் எழுதியதை நகலெடுத்து, திரும்பப்பெறுவதற்கும் போதிய தபால் தலைகளுடன் கூடிய உறையைவைத்து, சில சஞ்சிகைகள் நமக்கல்ல என்பதை புரிந்து, எங்கே நம்முடைய ஜம்பம் பலிக்குமென யோசித்து அனுப்பிவிட்டுக் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பெண்கள் எனில் சொல்லவே வேண்டாம். அவர்கள் கூடுதலாக பாவப்பட்ட ஜென்மங்கள். முதலில் அவர்கள் எழுத உட்காரவே இருட்டறைக்குள் ஒதுங்கவேண்டும். இவைகளெல்லாம் ஓரளவு வசதிபடைத்த நடுத்தர மற்றும் முன்னேறிய சமூகத்திற்கு வாய்த்தது. சாமான்யனென்றால் அதுகூட இல்லை. உங்கள் படைப்பு எடுபடாமல் போனதற்குக் பல காரணங்கள் இருக்கலாம். அறிமுகமில்லாத பெயரெனில் அக்கறை கொள்ளமாட்டார்கள்; அதிட்டமிருந்து படிக்கப்படநேர்ந்தாலும் அன்றைக்கு அந்த உதவி ஆசிரியனின் மன நிலையைப்பொறுத்தும் உங்கள் தலைவிதி அமையலாம். படைப்பு நிராகரிக்கப்பட பெரும்பாலும் எழுத்தைத் தவிர்த்து வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்பதுதான் உண்மை. சார்த்ரு தொடங்கி நம்ம ஊர் எழுத்தாளர்வரை இப்படி ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் உலகிலுண்டு. மேற்கத்திய உலகில் உங்கள் சரக்கு அசலான சரக்கு எனில் நிச்சயமாக விலைபோகும். தமிழில் இரண்டும் நடக்கிறது. உண்மையும் பொய்யும் கலந்தே விலைபோகும். தமிழ்நாட்டில் இலக்கியத்திலுங்கூட அரசியலுண்டு. சிபாரிசு முன்நிற்கிறது. பணத்தாலும் நைச்சியம் செய்தும் பெற்றவை நம்மை அதிக நாட்கள் தாங்கி நிற்காது. சிலர் என்னிடம் பேசும்பொழுது கூசாமல் தங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். சுயபுராணங்கள் அதிகரிக்கிறபோது எனக்கு குமட்டிக்கொண்டுவரும். பத்திரிகையாளர்கள் இதழியல், பதிப்பாளர்கள் அனைவருமே பொய்யைக் கூவி விற்பவர்கள் அல்ல, எனது பத்தாண்டுகால எழுத்து அனுபவத்தில் அறியவந்த உண்மை, நல்ல எழுத்துக்கு ஆதரவு எப்போதுமுண்டு, கௌரவர்கள் கும்பலில் பாண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு நமது எழுத்தைக்கொண்டுபோகவேண்டும், நீங்களும் நேர்மையாளராக இருந்தால்.\n3. Professionalism இதைத் தமிழில் தொழிற் திறம் அல்லது துறைமைத் திறம் எனக் கொள்ளலாம். தொழிற்திறம் என்பதென்ன தொழிற்துறை நவீனமென்பது உற்பத்தியை உழைப்பு அல்லாது வேறுகாரணிகளைக்கொண்டு அதிகரித்தல் என்ற அறிவியலின் கீழ் வந்திருக்கிறது. ஆககூடிய உடலுழைப்பு, ஆககூடிய அறிவித்திறன் என்று அமைந்தாலே வெற்றியை ஈட்டித் தருமா தொழிற்துறை நவீனமென்பது உற்பத்தியை உழைப்பு அல்லாது வேறுகாரணிகளைக்கொண்டு அதிகரித்தல் என்ற அறிவியலின் கீழ் வந்திருக்கிறது. ஆககூடிய உடலுழைப்பு, ஆககூடிய அறிவித்திறன் என்று அமைந்தாலே வெற்றியை ஈட்டித் தருமா சென்ற பகுதியில் கூறியதுபோல நெட்வொர்க் வைத்திருந்தால் வெற்றி பெற்றுவிடலாமா. தான் ஒரு நல்ல எழுத்தாளனென்று இந்த நெட்வொர்க் ஆசாமிக��், கூமுட்டைகளிடம் தெரிவிக்கலாம், உழைத்து வெற்றிபெற்றிருக்கிற மற்றொரு எழுத்தாளனிடம் கூச்சமில்லாமல் சொல்லமுடியுமா சென்ற பகுதியில் கூறியதுபோல நெட்வொர்க் வைத்திருந்தால் வெற்றி பெற்றுவிடலாமா. தான் ஒரு நல்ல எழுத்தாளனென்று இந்த நெட்வொர்க் ஆசாமிகள், கூமுட்டைகளிடம் தெரிவிக்கலாம், உழைத்து வெற்றிபெற்றிருக்கிற மற்றொரு எழுத்தாளனிடம் கூச்சமில்லாமல் சொல்லமுடியுமா தொழிற்திறமென்பது இதைச் செய், அதைச் செய்யாதே (Do or Don’t) என்பதால் ஈட்டுவதல்ல.\nஜேக்ஸிற்கு படைப்பாளிக்குரிய தொழில்திறமென்பது ஒரு நாடக ஆசிரியனிடமிருந்து கற்றுக்கொள்வது. எழுதிய நாடகத்தை ஒத்திகை பார்ப்பது தேவையெனில் சிலகாட்சிகளை நீக்கவும், வசனங்களை துண்டிக்கவும், பாத்திரங்களை அகற்றவும் ஏன் அறவே நாடகத்தை கிழித்துப்போட்டுவிட்டு முற்றிலுமாக புதியதொன்றை எழுதவதற்காகவுமென நினைக்கவேண்டும். நாடக ஆசிரியனுக்கு நண்பர்களாக வந்திருக்கிற பார்வையாளர்களை முன்வைத்து மேற்கண்ட மாற்றங்களை கொண்டுவர இயலும். இவ்வாய்ப்பு படைப்பாளிக்குக் கிடைப்பதில்லை. அவனுடைய பார்வையாளர்கள் (வாசகர்கள்) முகமற்றவர்கள். தூரத்திலிருந்து படைப்பு, கைத்தட்டலை ஏன் இழந்ததென யோசிக்கக் கடமை பட்டவன். மெய்பார்ப்பில் தவறா, பதிப்பாசிரியரின் தவறா, நாவலுக்கு பெயரிட்டதில் குறையா என்பதுபோன்ற இரண்டாம் தர ஐயங்களை அறவே ஒழித்துவிட்டு எழுத்தில் நாம் என்னகுறை வைத்தோம் என்ற தெளிவு வேண்டும். நாடக ஆசிரியனுக்கு கிடைக்கும் ‘ஒத்திகை நேர பார்வையாளன்’ எழுத்தாளனுக்கு பதிப்பாளர் மூலமாகக் கிடைக்கிறது. ரசனையுள்ள பதிப்பாளர்களை தேர்வு செய்தல் நலம் அவர்கள் சுயநலத்தின் அடிப்படையில் சில குறைகளைச்சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ளுதல் அவசியம். பொதுவாக வளர்ந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்துவிடுவார்கள். அவர்கள் வெள்ளைத் தாள்களைக்கொடுத்தாலும், பிரசுரிக்கவும் அதைவாசித்து பின் நவீனத்துவம் எனவும் ஆட்களுண்டு. ஆனால் வளரும் நிலையில் இருக்கிற நம்மைப்போன்றவர்கள், பாரபட்சமற்ற விமரிசினங்கள் வரின் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமே விமர்சகனாக இருந்தும் எழுத்தில் குறைகண்டு திருத்தி எழுதலாம். இந்த அனுபவம் எனது முந்தைய இரண்டு நாவல்களுக்கு ஏற்படவில்லை. திண்ணையில் வெளிவரும் எனது மலைபேச்சு நாவலுக்கும் கைவசம் சந்திதியா பதிப்பகம் அனுப்பவிருக்கும் பிரதிக்கும் நிறைய வேறுபாடுகளிருக்கின்றன. பிறர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் எழுத்தாளன் தமது படைப்பின் முதல்வாசகனாக இருந்து திருப்தியுற்றால் அப்படைப்பு வெற்றிபெறுமென மனதார நம்புகிறேன்.\nபிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -ஆகஸ்டு -17\nPosted on 18 ஓகஸ்ட் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரெஞ்சுக்காரர்கள் திமிர் பிடித்தவர்கள்: என்பது பொதுவில் பலரின் கருத்து. குறிப்பாக ஆங்கிலேயர்களும் அவர்களைச் சார்ந்தோரும் கூறுவது. எந்த குணமும் எந்த நாட்டிற்கு சொந்தமில்லையென்பதுதான் உண்மை. திமிர் பிடித்தவர்கள் எங்கேயில்லை. எந்த இடமாக இருக்கட்டும், எதிர் தரப்பில் இருக்கின்ற ஆசாமி போதி மரத்தடியிலிருந்து எழுந்தவவனென்றே வைத்துக்கொள்வோம் நமது வினைக்கேற்ப எதிர் வினை அமையும். கொடுத்ததை பெறுவோம். பிரான்சு நாடும் விதிவிலக்கல்ல. பிரெஞ்சு பண்பாடு அல்லது சமூகம் அகம்பாவத்தை அடிப்படையாகக்கொண்டது எனவே பிரெஞ்சுக்காரர்கள் அகம்பாவம் கொண்டவர்கள் என முடிவெடுக்கவியலாது. தவிர மனிதரின் அகம்பாவ நடத்தைகள் என்பது பண்பாடு அல்லது மண் சார்ந்தது அல்ல.\nரோம் நகரில் இருக்கிறபோது ரோமானியர்களைப்போல நடந்துகொள்ளவேண்டுமென்பது ஒரு சொலவடை. இங்கே பக்கத்தில் எங்கேயேனும் மசாலா தோசை கிடைக்குமாவென புதுதில்லியில் வைத்து ஒரு சப்பாத்தி சுடும் சர்தார்ஜியிடம் கேட்டால் அவருக்கு கோபம் வருமெனில் ஒரு பிரெஞ்சுக்காரனுக்கும் அதுபோன்ற காரணத்தை முன்வைத்து கோபம்வரும். அவனிடம் உரையாடுவதற்கு ஒன்றிரண்டு பிரெஞ்சு சொற்களையாவது நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான். உலகமெங்கும் ஆங்கிலம் பேசலாம். ஆனால் இரண்டொரு வார்த்தைகளாவது நீங்கள் பிரான்சுக்குள் பிரெஞ்சில் பேசினால் அவன் சந்தோஷப்படுவான். ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் பிரெஞ்சுக்கார்களில் பெரும்பாலோர் வாய் திறக்கமாட்டார்கள். சுற்றுலா துறை அலுவலகத்தின் திசையைக்கைகாட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். இதைத் திமிரென்று நீங்கள் நினைத்தால் அது அவர்கள் குற்றமல்ல.\nPosted on 10 ஓகஸ்ட் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nThe millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கி��� படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது.\nஇப்படைப்புகள் வாசிக்க முடியாமைக்கு என்ன காரணங்கள், முதலாவது அவற்றின் எடை அதாவது பக்கங்களின் எண்ணிக்கை, வாக்கிய அமைப்பு, நடை, வடிவம், பரிசோதனை முயற்சிகள், அலைக்கழிப்பென பட்டியல் நீளுகிறது.\nபிரெஞ்சு இதழொன்றில்(l’Express) இவற்றைக்குறித்து பதிவுசெய்திருக்கும் இதழாளர் அவர் நண்பர்கள் தேர்வுசெய்த அதுபோன்ற வேறு நூல்களை பட்டியலிட்டுவிட்டு சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்:\nஇந்நூல்களைக் கொண்டாடுபவர்களுக்கும், கடுமையான விமரிசனங்களை வைப்பவர்களுக்குமிடையே உள்ள பொதுவானதொரு ஒற்றுமை இருதரப்பினருமே அந்நூல்களை முழுமையாக வாசித்தவர்களல்ல, என்பது அவற்றிலொன்று. உண்மையில் இந்த எவரெஸ்டுகளில் ஏறியவர்கள் அதாவது பொறுமையோடு வாசித்தவர்கள் நிறைகுறைகளை வாய்திறந்து சொல்வதில்லையாம்.\nஇறுதியாக அவர் கிண்டலாக முன்வைக்கும் யோசனை:\nஉங்கள் நூல் வாசிக்கப்பட்டு புகழ்பெறவேண்டுமெனில் நூறுபக்கங்களில் செறிவாக எழுதுங்கள், வாசிக்கப்படாமல் புகழ்பெறவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களில் எதைவேண்டுமானாலும் எழுதுங்கள்.\n2. ஒலிம்பிக்கில் தங்கத்தை அள்ளிக்கொண்டு வர சில யோசனைகள்.\nஇரு தினங்களுக்கு முன்பாக தொலைபேசியில் அழைத்த நண்பர், ” பார்த்தீர்களா இந்தியாவிற்கு 44 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன”, என்றார். எனக்கு வியப்பு. நன்றாகத் தெரியுமா எப்படிச் சொல்கிறீர்கள் என விசாரித்தேன். ஏனென்றால் அன்றையதினம் காலையில் நான் வாசித்திருந்த தினசரியின் தகவல், நண்பர் தெரிவித்ததோடு பொருந்தாமலிருந்தது. ஒருவேளை இந்தியர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி செய்த அநீதிகண்டு சகித்துகொள்ளாத கலைஞர் வெகுண்டெழுந்து ஒலிம்பிக் கமிட்டிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்திருப்பாரோ, அவர்களும் பயந்து வேண்டாம் வம்பென இருந்த பதக்கங்களை கொடுத்திருப்பார்களோ என நினைத்தேன். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தீவிர இந்திய அனுதாபி. அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு உரையாற்றவந்தபோ���ு கதர்வேட்டி கதர்சட்டை, கையில் தேசிய கொடி எனக் காட்சியளித்து ஆச்சரிய படுத்தியவர். எனவே எதையாவதுகூறி நண்பரின் உற்சாகத்தில் மண்ணைப்போட நான் தயாரில்லை. அவர் அனுப்பியிருந்த இணைப்பை திறந்து பார்த்தபோது இந்தியா பதக்க வரிசையில் 44வது இடத்தில் இருந்த செய்தியை அவர் முழுமையாகப் பார்க்கவில்லை என்பது விளங்கிற்று.\nஉலகிலேயே வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள், எண்ணிக்கையில் இந்தியாவில் அதிகம். உறங்க இடமின்றி சாலைகளிலும் பொதுவிடங்களிலும் படுத்துறங்குவர்களையும், பெருநகரங்களைலுள்ள சேரிகளையும் பார்க்கிறபோது அச்சமாக இருக்கிறது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவில் 130 மில்லியன் குடும்பங்களில் சுகாதாரமான கழிவிட வசதிகளின்றி இருப்பதாக கூறியிருக்கிறார். இவற்றைக்காட்டிலும் எல்லோருக்கும் கைத்தொலைபேசி முக்கியம் என்பதையுணர்ந்து அரசு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் நாங்கள் இளைத்தவர்களல்ல என்ற பெருமை. சரிந்துகொண்டிருக்கும் உலகப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக சொல்லிக்கொண்டு BRICS அமைப்பில் ஓர் அங்கம். அண்மையில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை 1.2 மில்லியன். உலக மக்கட் தொகையில் இந்தியா இரண்டாவாது இடம். மக்கட் தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனா தமது தகுதியைக் காப்பாற்றிக்கொள்ள பதக்கப்பட்டியலில் முதலிடத்திலோ அல்லது இரண்டாவது இடத்திலோ இருக்கக்கூடும். நமது இடம் என்னவென்று தெரிந்ததுதான்.\nஉலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்தியர் லட்சுமிமிட்டெல் இந்தியர்களின் முன்னாள் சாதனையை() மனதிற்கொண்டு தமது 8 மில்லியன் பவுண் முதலீட்டில் ஒர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய விளையாட்டை உற்சாகப்படுத்தபோவதாக கூறியிருந்தார். அதன் பலன் ஒலிம்பிக்கில் எதிரொலித்ததாகத் தெரியவில்லை, மனுஷன் முகவரி தெரியாமல் கல்மாடி ஆட்களிடம் கொடுத்திருப்பாரோ\nஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்காதது உங்கள் எல்லோரையும்போல எனக்கும் குறையாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலாந்தில் நடக்கிற ஒலிம்பிக்கிலேயே அதனைச் சீண்டுவாரில்லையெனில் இனியும் கனவுகாண இயலா���ு. வேறு சில விளையாட்டுகளை இந்தியாவின் சார்பில் முன்வைக்கலாம். நமக்கென்று சில விளையாட்டுகளில் திறன்கள் இருக்கின்றன அதை ஒலிம்பிக்க்கில் சேர்க்க முயற்சிகள் வேண்டும். எனது யோசனைகளை இந்திய அரசாங்கமோ அதன் விளையாட்டுத்துறையோ கணக்கில் எடுத்துக்கொள்ளுமாவெனத்தெரியவில்லை. நமது பத்திரிகையாளர்கள் சிலர் ஒபாமாவுக்கு, இஸ்ரேலுக்கு என கட்டுரைகள் எழுதுவதில்லையா. அதே தைரியத்தில் இதனை எழுதுகிறேன்.\n1. ஊழல் விளையாட்டு. ஒவ்வொரு வருடமும் இந்தியா சிபிஐ அதிகாரிகளின் துணைகொண்டு திறமைசாலிகளைத் தேர்வு செய்து நான்காண்டுகாலம் திகார்சிறை அனுபவசாலிகளைக்கொண்டு பயிற்சி அளிக்கவேண்டும். பிறகு ஒலிம்பிக்கில் இவ்விளையாட்டை ஏற்குமாறு வற்புறுத்தவேண்டும். தங்கம் நிச்சயம் உண்டு\n2. துப்பாக்கிச் சுடுதல்: என்கவுண்டர் புகழ் காவல்துறை வீரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். சுடும் தூரத்தையும், பலி ஆசாமிகளையும் இந்தியாவே தீர்மானிக்கும் என்கிற உபநிபந்தனையுடன் அனுப்பிவைக்கலாம்.\n3. இரு சக்கரவாகன குடும்பி விருது. புதுச்சேரியில் இரு சக்கரவாகனத்தில் மனைவி, பிள்ளைகள், சுமைகளென ஏழெட்டுபேருடன் பேலன்ஸ்செய்து அநாயசமாக வாகனம் ஓட்டுக்கிற வீர விளையாட்டும் ஒலிம்பிக்கிற்கு ஏற்றது, தங்கத்தை எதிர்பார்க்கலாம்.\n4. சாலைமறியல் விளையாட்டும் முக்கியமானது. திடீர் திடீரென்று சாலையில் கட்டுப்பாடுடன் உட்காருவதும், கலைவதும், போலீஸாரிடம் விவாதிக்கும் ஒழுங்கும் உலக அளவில் புகழ் சேர்க்ககூடிய விளையாட்டு.\n5. கால தாமத விளையாட்டு. இந்தியாவில் எதையும் காலதாமதத்துடன் தொடங்குகிற செய்கிற அனுபவங்கள் நமக்கு நிறைய. இவ்விளையாட்டின்படி பார்த்தால் பெரும்பாலான பந்தயங்களில் அவ்வளவு தங்கமும் நமக்கே.\nPosted in கட்டுரைகள், மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஒலிம்பிக், வாசிப்பு எவரெஸ்டுகள்\nரெ. கார்த்திகேசுவின் இரண்டு நூல்கள்:\n1. நீர்மேல் எழுத்து சிறுகதைகள்\nவணக்கத்திற்குரிய ரெ.கார்த்திகேசுவின் எழுத்துகளின் மீது எனக்கு எப்போதுமே மரியாதையுண்டு. அவருடைய சிறுகதைகளை மனம் ஒன்றி வாசிப்பேன். இச்சிறுகதை தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. மல்லி என்ற சிறுமியை மையமாக வைத்து நான்கு கதைகள். மூன்று அறிவியல் புனைகதைகள், பிற கதைகள் 7. இத்தொகுப்பிலுள்ள பெர���ம்பான்மையாக கதைகள், ரெ. கார்த்திகேசுவின் சிறுகதை எழுதும் திறனை உறுதிசெய்பவை. கதையின் முன்னுரையில் எழுத்திடமிருந்து விலகி அஞ்ஞாத வாசம் செய்ய முயன்று அது முடியாமற்போனதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அவர் தொடர்ந்து எழுதுவாரென நம்புவோம்.\n2. விமர்சன முகம் -2.\nரெ.கார்த்திகேசு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த விமர்கருங்கூட என்பதை நாம் அறிவோம். 2004ல் மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் விமர்சன முகம் 1 என்ற நூல் வந்தது இது இரண்டாவது. தமிழில் சார்பற்று, சொல்லவந்ததைத் தெளிவாக விமரிசன நோக்கில் முன் வைப்பவர்கள் குறைவு. ரெ.கார்த்திகேசு அவர்களில் ஒருவர். முதல் நூலில் இரண்டு பாகங்களுண்டு. முதல்பாகத்தில் மலேசிய தமிழ் இலக்கியம் குறித்து ஆழமாகவும் விரிவாகவும் 15க்கு மேற்பட்ட கட்டுரைகளிருந்தன. இரண்டாம் பாகத்தில் ஈழம், மற்றும் தமிழக எழுத்தா¡ளர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.\nஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு வந்திருக்கும் விமர்சன முகம் -2ல் ஆசிரியர் இரா.முருகன், சை.பீர்முகம்மது, கழனியூரான், ஆ.ரெங்கசாமி, சீ.முத்துசாமி, காஞ்சனா தாமோதரன், திவாகர், இளஞ்செல்வன், ந.கோவிந்தசாமி, ப. சிங்காரம் என்று பத்து எழுத்தாளர்களின் நூல்களைக்குறித்த விமரிசனங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர ஆசியர் எழுத்தாள நண்பர்களின் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் என்ற வகையில் ஏழும், நண்பர்களுடனான கடித பரிமாற்றங்கள், நேர்காணல்கள் என பலவும் உள்ளன. இத்தொகுப்பை வாசித்து முடிந்தால் தமிழ் எழுத்துலகையே வலம் வந்த மன நிறைவு ஏற்படுகிறது. ரெ.கா. மலேசியாவின் பன்முகத்தன்மைகுறித்து அடிக்கடி எழுதிவந்ததை படித்துவந்திருக்கிறோம். இந்நூலிலும் அவ்வகையில் சில கட்டுரைகள் உள்ளன.\nமேற்கண்ட ஒரு நூல்களையும் கோலாலம்பூர் உமாபதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு ப்திப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழர்வீட்டிலேயும் இருக்கவேண்டிய நூல்.\nஆசிரியரின் இரு நூல்களும் கிடைக்குமிடம்\nPosted on 4 ஓகஸ்ட் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nசிறந்த எழுத்தாளனாக வருவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா எழுத்தாளர்களென்று ஒரு சிலரைமட்டுமே இந்த உலகம் அறிந்திருக்கிறது, எதனால் எழுத்தாளர்களென்று ஒரு சிலரைமட்டுமே இந்த உலகம் அறிந்திருக்கிறது, எதனால் ஏன் அண்மையில் உள்ளூர் நூலகமொன்றில் பிரபல எழுத்தாளர்கள் அனுபவங்களின் தொகுப்பை வாசித்தேன், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அநேகமாக உங்களில் சிலருக்கு உதவலாம்.\nகடின உழைப்பும் – எழுதவேண்டுமென்ற விருப்பமும்\nதேடிவந்த இளம் எழுத்தாளர் ஒருவருக்கு செக்கோவ் கூறிய யோசனை.”இரவுபகல் பாராது தொடர்ந்து எழுது, படி; இரண்டையும் ஒரு வெறியொடு செய்”. இளைஞர், தனது குருவின் வார்த்தைகளை செயல்படுத்தினாரா, வெற்றிபெற்றாரா என்பது நமக்குத் தெரியாது. பல நேரங்களில் உபதேசங்களைக் கேட்பதோடு சரி, நாம் பின்பற்றுவதில்லை. அவற்றைச் செயல்படுத்துவதற்கும் செக்கோவ் கூறியதுபோல விருப்பம் வேண்டும். ‘எனக்கு எழுதவேண்டுமென்று ஆசை’ ஆனால் நேரமில்லையென பதினைந்து ஆண்டுகளாக நண்பரொருவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். வேறு சிலர், தமிழை முறையாகப்படித்திருக்கிறேன், எனக்கு எழுத்து வசப்படாமல் போய்விடுமா என எழுத உட்காருவார்கள், வேர்த்து விறுவிறுத்து அதை முடித்தும் இருப்பார்கள், பலன் என்ன வென்று சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணைதான் சொல்லமுடியும். சைவ சமயத்தில் ஸத்காரியவாதம் என்ற சொல் உள்ளது. அதற்கு உள்ளது போகாது, இல்லது வாராது என்பது பொருள். ஆக எழுத்துக்கு உழைப்பு மட்டும் போதாது, உழைப்பு அல்லாத ஒரு ஜீன் தேவைப்படுகிறது.\nஇரவுபகலென்று பாராமல் உழைக்கவேண்டுமென செக்கோவ் கொடுத்த யோசனை கடின உழைப்பின் தேவையை வற்புறுத்துகிறது. ஒரு வெற்றிக்கு கடின உழைப்பு தேவைதான். மாதத்தில் நிலையாக ஒரு வருமானம் இருந்தால் போதுமென்று நினைப்பவன் அவனுக்கு விதிக்கப்பட்ட நேரம்வரை உழைக்கிறான். கூடுதலாக இரண்டு மணி நேரம் உழைத்தால் அக்கூடுதல் பணமாக அவனுடைய வங்கிக்கனக்கில் உருமாற்றம் பெறுகிறது. கடின உழைப்பு அவன் எதிர்பார்க்கிற பணத்தைக்கொடுக்கிறபோது திருப்தியுறுகிறான்.\nரூமெர் காடென் (Rumer Gooden) என்ற பெண்மணியை நண்பர்கள் பலர் அறிந்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் வாழ்ந்த சிறந்த எழுத்தாளர். புனைவுகள், அபுனைவுகளென்று எழுதிக் குவித்தவர். செக்கோவ் ஓர் எழுத்தாளனுக்குத் தேவையென வற்புறுத்துகிற கடின உழைப்பு ரூமர் காடோனை பொறுத்தவரை எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையும், நோக்கத்தில் உறுதியும், அதை முடித்தே தீருவதென்ற சிந்தையும்’ ���கும். கடினமாக உழைப்பது பிற காரியங்களுக்கு உதவலாம். ஒரு கலைஞனுக்கு உதவுமா பற்றுதலின்றி மாடுபோல உழைக்க படைப்பாளிக்கு ஆகுமா பற்றுதலின்றி மாடுபோல உழைக்க படைப்பாளிக்கு ஆகுமா எந்தத் துறையிலும் வெற்றியென்பது பக்தியுடன் அளிக்கும் உழைப்பினாற் கிடைப்பது. எழுத்தை படைப்பாக மாற்ற, மிகக்கூடிய பற்றுதலும் ஆர்வமும் தேவைபடுகிறது.\nஓர் எழுத்தாளனுக்கு வேண்டிய கடின உழைப்பு, என்வரையில் கீழ்க்கண்டவகையில் தொடங்குகிறது:\n– முதலில் நாம் பார்த்ததை, கேட்டதை, வாசித்ததை, உள்வாங்கிக்கொண்டதை பிறறிடம் சொல்ல கற்றிருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அமைதியாக இருக்கிறபோது யோசித்துபார்ப்பது நல்லது, எழுதி வரிசைபடுத்துவது அதைவிட நல்லது. உங்கள் கற்பனைகளை கலக்காமல் உண்மையைமட்டும் பிற நண்பர்களிடம் முழுமையாகச் சொல்ல முடிகிறதா என முயன்றுபாருங்கள். எவையேனும் விடுபட்டிருந்தால் சொல்லலில் அவை விடுபட்டதற்கான காரணங்களை யோசியுங்கள்.\nநீங்கள் நடந்ததனைத்தையும் அல்லது சொல்லவந்தது முழுவதையும் ஒருவரிடம் தெரிவித்திருந்தும் அவர் ஏன் விளங்கிக்கொள்ளவில்லை என்பதற்கான மூலத்தையும் கண்டுபிடியுங்கள். அதற்கு அவர் காரணமா நீங்கள் காரணமா எனத் தீர்மானியுங்கள், நீங்கள் காரணமெனில் எப்படிக்கூறினால் அவர் புரிந்துகொள்வார் என யோசியுங்கள்.சொல்லலை எழுத்தில் வடிக்கிறபோது வேறு கவனங்கள் தேவை. ஒரு சமையல் செய்முறையை நடமுறைபடுத்துவதுபோல. அது அவர்போலவோ இவர்போலவோ என்பதைத் தவிர்த்து உங்கள் எழுத்து என்பதை நிறுவும் முயற்சி. உலகில் எத்தனை மில்லியன் மனிதர்கள், எனினும் ஒருவரைப்போல மற்றொருவர் நூறு விழுக்காடு ஒற்றுமையுடன் உருவத்தில், குணத்தில் இருக்க வாய்ப்பே இல்லை மயிரிழை வேறுபாடேனும் இருக்கத்தான் செய்யும் அந்தப்பேனை பெருமாளாக்க முடிந்தால் உங்களுக்குள் எழுத்தாளர் இருக்கிறார்.\nரெபெக்கா வெஸ்ட் ஒவ்வொரு முறையும் எழுதத் தொடங்குகிறபோது எப்படி ஆரம்பிப்பது, எப்படி கொண்டுபோவதென்பதை யோசிப்பதற்கே பல மணி நேரங்கள் செலவிடுவாராம்; நாவலுக்கான அத்தியாயமொன்றை ஒரு முறை இருபத்தாறு தடவை சளைக்காமல் எழுதிப்பார்த்திருக்கிறார். பிறரிடமிருந்து நமது எழுத்து நமது குழந்தை வேறுபட்டதென சொல்லவேண்டியவர்களாக இருக்கிறோம்.\nஒரு கதையை எழுதவேண்டுமென தீர்மானிக்கிறீர்கள். அக்கதை நடபெறும் இடம் நீங்கள் முன்பின் அறிந்திராத இடம் என வைத்துக்கொள்ளுங்கள் என்ன செய்வீர்கள். ரூமெர் காடென் பின்பற்றும் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகளோடு இசைகிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nசொல்லவிருக்கிற கதை என்ன என்பதை முதலில் தீர்மானிக்கிறார். “அக்கதையை எந்தப் பின்புலத்தில் சொல்லலாமென முடிவுசெய்வதும், அவ் வாழ்க்கைமுறையை எழுத்தில் கொண்டுவர எடுக்கும் பிரயத்தனங்களும் அடுத்து வருபவை”, என்கிறார். “நிச்சயம் அங்கு ஏற்படும் வெற்றிடங்களை கற்பனைகளால் நிரப்புவது அவசியம் ஏனெனில் எழுதுவது ஆவணமல்ல, புனைவு. எனது பாத்திரங்களை உயிருள்ள பாத்திரங்களென எனது வாசகர்கள் நம்புகிறார்கள்”. என்கிறார். பாத்திரங்களுக்கு வைக்கும் பெயர்களும் அவருக்கு முக்கியமாம். பெயரிடாத கதைமாந்தர்களின் அதன் குணங்களை கட்டமைக்க அவருக்கு ஆவதில்லையாம்.\nகதையைத் தீர்மானியுங்கள், கதைமாந்தர்களை தேர்வுசெய்யுங்கள், பெயர்சூட்டுங்கள்; எழுத உட்காருங்கள் பிற எழுத்திடமிருந்து உங்கள் எழுத்து வேறுபடுத்திக்காட்ட எத்தனைமணி நேரம் செலவிடவேண்டியிருந்தாலும், சோர்வுறாதீர்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது செக்கோவ், ரூமெர் காடென்\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia/seltos/price-in-gurgaon", "date_download": "2021-02-27T22:44:58Z", "digest": "sha1:G3XCBUSUYHESUGBDWXJDKFF2CTRAJPBT", "length": 51715, "nlines": 935, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos குர்கவுன் விலை: Seltos காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்க்யாSeltosroad price குர்கவுன் ஒன\nகுர்கவுன் சாலை விலைக்கு க்யா Seltos\nஹட் ட(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in குர்கவுன் : Rs.11,71,139**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.13,20,699**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.14,43,472**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் ட(டீசல்)Rs.14.43 லட்சம்**\nதக் பிளஸ் அட் ட(டீசல்)\non-road விலை in குர்கவுன் : Rs.15,55,083**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் அட் ட(டீசல்)Rs.15.55 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.16,39,908**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.16,85,670**அறிக்கை தவறானது விலை\nஆண்டுவிழா பதிப்பு டி(டீசல்)Rs.16.85 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.17,55,984**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் பிளஸ் ட(டீசல்)Rs.17.55 லட்சம்**\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)\non-road விலை in குர்கவுன் : Rs.18,67,596**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)Rs.18.67 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்) (top model)\non-road விலை in குர்கவுன் : Rs.19,63,582**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)(top model)Rs.19.63 லட்சம்**\nஹட் கி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in குர்கவுன் : Rs.11,12,381**அறிக்கை தவறானது விலை\nஹட் கி(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.11.12 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.11,97,926**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.13,20,699**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் கி(பெட்ரோல்)Rs.13.20 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.15,17,135**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.15,62,897**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.16,28,747**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் இவர் கி(பெட்ரோல்)Rs.16.28 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.16,74,508**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.17,62,681**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.18,56,435**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in குர்கவுன் : Rs.19,45,724**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்)(top model)Rs.19.45 லட்சம்**\nஹட் ட(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in குர்கவுன் : Rs.11,71,139**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.13,20,699**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.14,43,472**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் ட(டீசல்)Rs.14.43 லட்சம்**\nதக் பிளஸ் அட் ட(டீசல்)\non-road விலை in குர்கவுன் : Rs.15,55,083**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் அட் ட(டீசல்)Rs.15.55 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.16,39,908**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.16,85,670**அறிக்கை தவறானது விலை\nஆண்டுவிழா பதிப்பு டி(டீசல்)Rs.16.85 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.17,55,984**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் பிளஸ் ட(டீசல்)Rs.17.55 லட்சம்**\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)\non-road விலை in குர்கவுன் : Rs.18,67,596**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)Rs.18.67 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்) (top model)\non-road விலை in குர்கவுன் : Rs.19,63,582**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)(top model)Rs.19.63 லட்சம்**\nஹட் கி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in குர்கவுன் : Rs.11,12,381**அறிக்கை ���வறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.11,97,926**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.13,20,699**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் கி(பெட்ரோல்)Rs.13.20 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.15,17,135**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.15,62,897**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.16,28,747**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் இவர் கி(பெட்ரோல்)Rs.16.28 லட்சம்**\non-road விலை in குர்கவுன் : Rs.16,74,508**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.17,62,681**அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.18,56,435**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in குர்கவுன் : Rs.19,45,724**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்)(top model)Rs.19.45 லட்சம்**\nக்யா Seltos விலை குர்கவுன் ஆரம்பிப்பது Rs. 9.89 லட்சம் குறைந்த விலை மாடல் க்யா Seltos ஹட் கி மற்றும் மிக அதிக விலை மாதிரி க்யா Seltos கிட்ஸ் பிளஸ் அட் ட உடன் விலை Rs. 17.45 லட்சம்.பயன்படுத்திய க்யா Seltos இல் குர்கவுன் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 15.40 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள க்யா Seltos ஷோரூம் குர்கவுன் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை குர்கவுன் Rs. 9.99 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை குர்கவுன் தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nSeltos தக் பிளஸ் கி Rs. 13.20 லட்சம்*\nSeltos ஆண்டுவிழா பதிப்பு ivt Rs. 16.74 லட்சம்*\nSeltos ஹட்ஸ் பிளஸ் ட Rs. 17.55 லட்சம்*\nSeltos ஆண்டுவிழா பதிப்பு டி Rs. 16.85 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் டக்ட் Rs. 19.45 லட்சம்*\nSeltos தக் பிளஸ் ட Rs. 14.43 லட்சம்*\nSeltos ஹட்ஸ் இவர் கி Rs. 16.28 லட்சம்*\nSeltos ஆண்டுவிழா பதிப்பு Rs. 15.62 லட்சம்*\nSeltos தக் பிளஸ் அட் ட Rs. 15.55 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் அட் ட Rs. 19.63 லட்சம்*\nSeltos ஹட்ஸ் பிளஸ் அட் ட Rs. 18.67 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் Rs. 18.56 லட்சம்*\nSeltos மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகுர்கவுன் இல் க்ரிட்டா இன் விலை\nகுர்கவுன் இல் சோநெட் இன் விலை\nகுர்கவுன் இல் ஹெக்டர் இன் விலை\nகுர்கவுன் இல் ஹெரியர் இன் விலை\nகுர்கவுன் இல் காம்பஸ் இன் விலை\nகுர்கவுன் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா Seltos மைலேஜ் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,133 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,632 1\nடீசல் மேனுவல் Rs. 5,405 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,904 2\nடீசல் மேனுவல் Rs. 3,893 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,392 3\nடீசல் மேனுவல் Rs. 6,167 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,037 4\nடீசல் மேனுவல் Rs. 4,476 5\nபெட்ரோல் ம���னுவல் Rs. 3,910 5\nடீசல் மேனுவல் Rs. 5,405 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,254 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா Seltos சேவை cost ஐயும் காண்க\nக்யா Seltos விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா Seltos விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா Seltos விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nகுர்கவுன் இல் உள்ள க்யா கார் டீலர்கள்\nஎம்ஜி சாலை குர்கவுன் 122002\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி இக்னிஸ், ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான சிறந்த எஸ்யூவி\nஉங்களுக்காக ஒரு எளிமையான பக்கத்தில் தொகுக்கப்பட்ட வாரத்தின் அனைத்து தகுதியான தலைப்புகளும் இங்கே\nஆட்டோ எக்ஸ்போ 2018 ல் முதலிடம் பிடித்த 5 மிகச் சிறந்த கான்செப்ட் கார்கள் Vs தயாரிப்பு மாதிரிகள்: தொகுப்பு\nஇந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் உற்பத்தி வடிவத்தில் கூட தங்கள் கான்செப்ட்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது\nகியா செல்டோஸ் 1.4-லிட்டர் பெட்ரோல்- ஆட்டோமேட்டிக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nகியா செல்டோஸ் பெட்ரோல்- DCT 16.5 5kmpl\nகியா செல்டோஸ் அதிக காத்திருப்பு காலத்தை நிர்ணயிக்கின்றது. நிசான் கிக்ஸ் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கும்\nஆச்சரியப்படும் விதமாக, ஹூண்டாய் க்ரெட்டாவின் காத்திருப்பு காலம் எட்டு நகரங்களில் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது\nகியா செல்டோஸ் 2019 அக்டோபரில் சிறந்த விற்பனையான காம்பாக்ட் SUVயாக மாறியது\nசெல்டோஸைத் தவிர, மற்ற அனைத்து சிறிய SUVகளும் அக்டோபரில் 10K விற்பனை எண்ணிக்கையை கடக்க தவறிவிட்டன\nஎல்லா க்யா செய்திகள் ஐயும் காண்க\nக்யா Seltos பேஸ் மாடல் HTE பெட்ரோல் மாடல் க்கு What's the seat recline angle\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Seltos இன் விலை\nபுது டெல்லி Rs. 11.06 - 20.60 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 11.12 - 19.63 லட்சம்\nநொய்டா Rs. 11.15 - 20.06 லட்சம்\nகாசியாபாத் Rs. 11.15 - 20.06 லட்சம்\nசோனிபட் Rs. 11.15 - 19.66 லட்சம்\nரோஹ்டாக் Rs. 11.15 - 19.66 லட்சம்\nகார்னல் Rs. 11.15 - 19.71 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/feb/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-3567920.html", "date_download": "2021-02-27T21:30:13Z", "digest": "sha1:MJX3GUF4HPTA6C6A6YMPWB6I7I746SZT", "length": 13422, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லி மாநகராட்சி இடைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிப்போம்: கோபால் ராய்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதில்லி மாநகராட்சி இடைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிப்போம்: கோபால் ராய்\nகடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடித்தது போல, மாநகராட்சி இடைத் தோ்தலிலும் பாஜகவை தோற்கடித்து ஆம் ஆத்மிக் கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்று ஆம் ஆத்மிக் கட்சியின் தில்லி மாநில பொறுப்பாளரும், தில்லி அமைச்சருமான கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.\nஇது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் உள்ள 5 மாநகராட்சி வாா்டுகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தில்லியின் அடுத்த ஐந்தாண்டு காலத்தை தீா்மானிக்கும் வகையில் இந்த இடைத்தோ்தல் இருக்கும் என்பதால் இந்த இடைத்தோ்தல் மிகவும் முக்கியமானது.\nவரும் 2022 இல் நடைபெறவுள்ள மாநகராட்சி தோ்தலுக்கான அரையிறுதியாக இந்த இடைத் தோ்தலைப் பாா்க்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடித்ததுபோல, இந்த மாநகராட்சி இடைத்தோ்தலிலும் ஆம் ஆத்மி பெருவெற்றி பெறும். இந்த தோ்தல் ஆம் ஆத்மிக் கட்சிக்கும் பாஜவுக்கும் இடையிலான போட்டியே. காங்கிரஸ் கட்சி இந்தத் தோ்தலில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது. மாறாக காங்கிரஸ் கட்சி வாக்குகளை பிரிக்கும். காங்கிரஸ் கட்சியால் தில்லி மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்ய முடியாது என்றாா் அவா்.\nகிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (இடிஎம்சி) திரிலோக்புரி வாா்டு 2 இ, கல்யாண்புரி வாா்டு 8 இ, வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (என்டிஎம்சி) செளகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்க��� 62-என் ஆகிய 5 வாா்டுகளுக்கும் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.\nஆம் ஆத்மி சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக பன்டி கவுதம், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக விஜய் குமாா், செளகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே முகமது இஷாரக் கான், ராம் சந்திரா, சுனிதா மிஸ்ரா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nபாஜக சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக ஓம் பிரகாஷ் குகா்வால், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக ஷியாராம் கனோஜியா, சௌகான் பங்கா் 41 இ, ரோகிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே முகமது நசீா், ராகேஷ் கோயல், சுரபி ஜாஜு ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nகாங்கிரஸ் சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக பால் கிஷன், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக தா்மபால் மயூரா, சவுகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே சவுத்ரி அகமது, மெம்பாத்வி பா்வாலா, மம்தா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/feb/19/assembly-election-feb-25th-auxiliary-army-arrives-in-tamil-nadu-3566354.html", "date_download": "2021-02-27T21:16:20Z", "digest": "sha1:TNAJVNGEKYKYSV2IHNGTE4SZ3Z7UETJD", "length": 8465, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nபேரவைத் தேர்தல்: பிப். 25-ல் துணை ராணுவம் தமிழகம் வருகிறது\nபேரவைத் தேர்தல்: பிப். 25-ல் துணை ராணுவம் தமிழகம் வருகை\nதமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகைபுரியவுள்ளனர்.\nசட்டப் பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி சென்னையில் ஆஜராக மத்திய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக மத்திய ஆயுதப்படையின் 45 கம்பெனி காவல்துறையினர் தேர்தல் பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.\nதமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenagam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-02-27T21:22:51Z", "digest": "sha1:E62TKBO3FLQIBEDEMCRVJAHYQYH2TCWE", "length": 8162, "nlines": 114, "source_domain": "www.meenagam.com", "title": "உலகில் கொவிட்19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது - MeenagamMeenagam", "raw_content": "\nஉலகில் கொவிட்19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது\nஉலகில் கொவிட்19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது\nஉலகளாவிய ரீதியில் இதுவரை கொரோனா எனும் கொவிட்19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளது.\nவேர்ல்ட்ஓமீற்றர் இணையத்தளத்தின் தரவுகளின்படி உலகில் இதுவரைர 100,268,379 பேருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளது.\nஆகக்கூடுதலாக அமெரிக்காவில் 25,860,869 பேருக்கும் இந்தியாவில் 10,677,710 பேருக்கும் பிரேஸிலில் 8,872,964 பேருக்கும் இத்தொற்று ஏற்பட்டுள்ளது.\nஉலகில் கொவிட்19 தொற்று ஏற்பட்டவர்களில் 2,148,561 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை 72,271,478 பேர் குணமடைந்துள்ளனர்.\nPrevious Previous post: போலியாக தயாரிக்கப்பட்ட வீசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த நபர் கைது\nNext Next post: கட்டாயத் தகனத்தை நிறுத்துமாறு ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் வலியுறுத்தல்\nவீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி\nதிருகோணமலை அரச அதிபரினால் கிருமி தொற்று நீக்கி கருவிகள் வழங்கி வைப்பு\nஈஸ்டர் தாக்குதல் – மீண்டும் ஆணைக்குழுவில் முன்னிலையானார் பிள்ளையான்\nபிள்ளையான் எங்களை சுட்டுக் கொலை செய்வார் – சபை உறுப்பினர்\nபுலிகளை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும்\nபெறுமதிவாய்ந்த நிலங்களை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களிற்கு விற்பனை செய்கின்றது\nகடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக் கூறலில்லாமைக்கெதிரான தீர்மானங்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாடு\nஉலகநாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனாவை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரத்தை மறுக்கின்றன – ஐ.நா. செயலாளர் நாயகம்\nஎனக்கு யாதாயினும் பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். சுமந்திரன் சபையில் எகிறினார்.\nசுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும்\nநடிகர் சூர்யாவுக்கு கொரோனா உறுதி\nஉலகில் கொவிட்19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது\nவிடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிட்சர்லாந்து உயர் நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந���த தீர்ப்பு\nபுலம்பெயர் உறவுகள் மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.\nமட்டக்களப்பில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை\nஇந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-02-27T21:51:13Z", "digest": "sha1:IET3JRM5CZPCZSH3S3PSSKTSM6AVD4I4", "length": 11931, "nlines": 125, "source_domain": "www.pothunalam.com", "title": "சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில்(CPCL) 142 காலிப்பணியிடங்கள் !!!", "raw_content": "\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில்(CPCL) 142 காலிப்பணியிடங்கள் \nCPCL காலியிடங்களின் அறிவிப்பு 2018: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஅறிவிப்பின்படி மொத்தம் 142 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதியான 12.08.2018 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅறிவிப்பு மற்றும் காலியிடங்களின் விவரங்கள் CPCL அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபயிற்சி காலம் 12 மாதங்கள் மேம்பட்ட உதவியாளர் ஆப்ரேட்டர் (செயல்முறை) மற்றும் பாதுகாப்பு காவலர் தவிர அனைத்து வர்த்தகங்களுக்கும்.\nமேம்பட்ட உதவியாளர் ஆப்ரேட்டர் (செயல்முறை) மற்றும் பாதுகாப்பு காவலர் ஆகியோருக்கு பயிற்சி காலம் 18 மாதங்கள் மற்றும் 15 மாதங்கள் ஆகும்.\nமெரிட் சான்றிதழ் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவார்கள்.\nபயிற்சி முடிவுகளில் இறுதியாக தகுதி பட்டியலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதுப்பிக்கப்படும்.\nஇந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கையின் அளவு அதிகரிக்கலாம் அல்லது குறைக்கப்படலாம்.\nஇங்கு ஆட்சேர்ப்பு காலியிடங்களின் சில விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிக்க என்ற விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.\nநிறுவனம் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்\nவேலையின் வகை மத்திய அரசு\nபணியிடங்கள் சென்னை மற்றும் தமிழ்நாடு\nCPCL ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:\n8-வது, 10-வது, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.\nஅதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகளும் அதிகபட்சம் 24 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.\nCPCL ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க:\n@ cpcl.co.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் CPCL ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nஅறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nவிண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.\nஆன்லைன் மூலம் கடைசி தேதி வரை விண்ணப்படிவத்தை பதிவு செய்யலாம்.\nஇறுதியாக விண்ணப்ப படிவத்தை உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nஇந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு | FCI recruitment 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nதமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2021..\nதமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலை | SIPCOT Chennai Recruitment 2021\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | Sivaganga District Jobs 2021\nஇந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு | FCI recruitment 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nதமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2021..\nதமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் வேலை | SIPCOT Chennai Recruitment 2021\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vimalaranjan.com/2010/02/oone-uyire-unakkaaga-thudithen-vinnai.html", "date_download": "2021-02-27T20:51:38Z", "digest": "sha1:FLNE334GWHMCHC4XMTXSASDGAZ4WCD3C", "length": 4196, "nlines": 112, "source_domain": "www.vimalaranjan.com", "title": "ஊனே உயிரே உனக்காக துடித்தேன் (விண்ணைத்தாண்டி வருவாயா) Oone uyire unakkaaga thudithen (Vinnai thaandi varuvaaya) - Vimalaranjan", "raw_content": "\nஊனே உயிரே உனக்காக துடித்தேன் (விண்ணைத்தாண்டி வருவாயா) Oone uyire unakkaaga thudithen (Vinnai thaandi varuvaaya)\nஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே\nநேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்\nஅதை நீயும் மறந்தாயா மறந்தாயா\nகனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா \nஉயிரே நீயும் நானும் பிரிந்தது\nபுவி ஈர்ப்பு மையத்தில் தானே \nஇரு துருவம் சேரும் அந்த ஓரிடம்\nஅங்கே தான் நாம் சேர்ந்தோமே\nஇனிமேல் நானும் நீயும் பிரிவதில் அன்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/595-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-02-27T21:57:47Z", "digest": "sha1:LEKUV4FM2ZQXI6WJFYJMC7GJEHDXIDJ6", "length": 6177, "nlines": 55, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு ஆரம்பம்", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு ஆரம்பம்\nமட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு ஆரம்பம்\nஅரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பொது நிர்வாக சுற்றுநிருபம் 18/2020 இற்கு அமைய அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 18 நாட்கள் நடைபெறும் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.\nஇப் பயிற்சி வகுப்புக்களின் 2 ஆவது பயிற்சி வகுப்பானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. கே. கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் உதவி மாவட்ட செயலாளர் திரு. ஏ. நவேஸ்வரன் தலைமையில் 03.02.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இப் பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பணியாற்றி வருகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இப் பயிற்சி வகுப்பின் மூலம் தங்களது சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்தி கொள்ள வழிவகுக்கின்றது.\nதேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சிங்கள மொழி மூலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந் நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகநாத், பிரதம முகாமைத்துவ உதவியாளர் (உதவி மாவட்ட செயலாளர் பிரிவு) எஸ். ஏ. மொஹமட் றிலா, தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வீ. சந்திரகுமார், வளவாளர்களான திருமதி. தனலட்சுமி தர்மராஜா, திரு. என். துஜோகாந் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sillu-karuppatti-news/", "date_download": "2021-02-27T21:21:38Z", "digest": "sha1:EB2KAX5QWVAPY5XM6UOV7GDDI3V53WGS", "length": 10098, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "நான்கு காதல் கதைகளின் தொகுப்பு சில்லு கருப்பட்டி", "raw_content": "\nநான்கு காதல் கதைகளின் தொகுப்பு சில்லு கருப்பட்டி\nநான்கு காதல் கதைகளின் தொகுப்பு சில்லு கருப்பட்டி\nசில்லு கருப்பட்டி படத்தின் “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள்.\nபாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் சந்தித்திராத ஒருவரை சந்தி��்போம், ஆனால் நாம் அவருடன் நீண்ட காலம் பழகியது போலவும், உரையாடியது போலவும் ஒரு வலுவான உணர்வை கொடுக்கும். அது தான் தெய்வீக காதலின் அழகு அல்லவா. நாம் சந்திக்கும் முன்னரே ஆன்மாக்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை.\nஇதை நம்பாதவர்களுக்கு அந்த தருணம் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை. பிரதீப்குமார் முதன் முதலில் டியூனை போட்டுக் காட்டியபோது, ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் காதலின் சாராம்சம் இருந்ததை உணர முடிந்தது. அவரது குரலின் மூலம் மயக்கும் காதல் பாடல்களை நமக்கு வழங்கிய அவர், சில்லுக் கருப்பட்டி மூலம் இசையிலும் காதலை அள்ளி தெளிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி..\nகண்ணம்மா, மாயநதி, ஆகாயம் தீப்பிடிச்சா, ஆகாசத்த நான் பாக்குறன், மோகத்திரை மற்றும் பல ஆன்மாவை தொடும் பாடல்களை பாடி புகழ்பெற்ற பிரதீப் குமார், ஹலிதா ஷமீம் எழுதிய இந்த பாடலையும் பாடியிருக்கிறார்.\nநகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட நான்கு அழகான காதல் கதைகளை கொண்ட ஒரு தொகுப்பு தான் சில்லு கருப்பட்டி. வெங்கடேஷ் வெலினேனி தயாரித்திருக்கிறார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே மற்றும் சில பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.\nDirector Halitha ShameemSamuthirakkaniSillu Karuppattisunainaஇயக்குநர் ஹலிதா ஷமீம்சமுத்திரக்கனிசில்லு கருப்பட்டிசுனைனா\nகுண்டு வெடிப்பு கதையில் ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nவெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்\nநான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்\nஎம் ஜி ஆர் இருமுறை வென்ற ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டி\nசதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-july18/35416-2018-07-09-07-11-41", "date_download": "2021-02-27T22:21:01Z", "digest": "sha1:UOOQ3VL3DUTO22Q423LRJ5DUT7OGLDSZ", "length": 19079, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "சாதியை அழிப்போம் மனிதத்தை மீட்போம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகைத்தடி - ஜூலை 2018\nபார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் - II\nஇரட்டை தம்ளர் உடைப்பு சாதி ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nடாக்டர் அம்பேத்கர் - சாதி ஒழிப்பு\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: கைத்தடி - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2018\nசாதியை அழிப்போம் மனிதத்தை மீட்போம்\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிய பாரதியாரையும் பெரியாரையும் மதிப்பெண் வினாக்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்ற சமூகம் இது. பிறந்த குழந்தையின் பெயர் முடிவு செய்யப்படும் முன்பே சாதி அதனோடு ஒன்றிக் கொள்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் சமூகக் கட்டமைப்பு தான். மனித இனம் என்ற அறிவியல் ரீதியான கூட்டம் சாதிய தோற்றத்திற்கு பின்னால் தனக்குள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டன.\nஇதனை உடைத்தெறிய முடியாத அளவு இது இறைவனுடன் பின்னிப் பிணையப்பட்டுள்ளது. எனவே சாதி இறைவனால் வரையறுக்கப்பட்டது என்பது மரபாக மாறியது. சாதிக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஏதிராக எத்தனை போராட்டங்கள் வந்தாலும் அவை அனைத்தும் மறைக்கப் படுகின்றன. சாதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது இளைய சமுதாயத்தினரின் கடமை. ஆனால் சாதி சங்கங்கள் அவர்களைத் தன்வயப்படுத்தி வைத்துள்ளன. சுய சாதி பெருமையைக் கேட்டு கேட்டு தான் அவர்கள் வளர்கின்றனர்.\nபெரியார் போன்ற பெரியவர்கள் வாழ்ந்த மண்ணில் எத்தனையோ சாதியக் கலவரங்கள் இன்று நிகழ்கின்றன. எல்லா மனித��்களும் ஒன்று தான் என்ற எண்ணத்தைக் கொள்வதே மாண்பு. நவீனத்துவத்தைக் கடந்தும் சமூகத்தின் மீது ஆழமான தாக்கத்தைக் கொண்டுள்ளது சாதி. ஒரு மாணவன் சக தோழனாக பழகியும் கூட “நீ என்ன சாதி” என கேட்பதில் உள்ளது சாதியின் தாக்கம். பின்னர் அவன் தன்னை விட தாழ்வானவனாக இருக்கும் பட்சத்தில் அவனை முற்றிலுமாக ஒதுக்கி விடுவர். தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டு அந்த மாணவன் உயர்நிலையை அடைந்தாலும் கூட அவன் இட ஒதுக்கீட்டில் வந்தவன் என எளிதில் கூறி விடுகின்றனர். ஒரு நாடே சாதி ரீதியில் ஊர் இந்தியா மற்றும் சேரி இந்தியா என பிரிக்கப் பட்டுள்ள போது மாணவர்கள் சுய சாதி பெருமையைப் பேசுவதில் ஆச்சரியம் என்ன உள்ளது” என கேட்பதில் உள்ளது சாதியின் தாக்கம். பின்னர் அவன் தன்னை விட தாழ்வானவனாக இருக்கும் பட்சத்தில் அவனை முற்றிலுமாக ஒதுக்கி விடுவர். தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டு அந்த மாணவன் உயர்நிலையை அடைந்தாலும் கூட அவன் இட ஒதுக்கீட்டில் வந்தவன் என எளிதில் கூறி விடுகின்றனர். ஒரு நாடே சாதி ரீதியில் ஊர் இந்தியா மற்றும் சேரி இந்தியா என பிரிக்கப் பட்டுள்ள போது மாணவர்கள் சுய சாதி பெருமையைப் பேசுவதில் ஆச்சரியம் என்ன உள்ளது மதத்தைப் புறக்கணிக்க இடம் தரும் சட்டங்கள் சாதியைப் புறக்கணிக்க இடம் தருவதில்லை. கல்வி கற்றால் சாதி ஒழியும் என்பது மூட நம்பிக்கையே. அப்படியானால் இன்று வாழும் முக்கால் வாசி பேர் சாதியைப் புறக்கணித்திருக்க வேண்டும் அல்லவா மதத்தைப் புறக்கணிக்க இடம் தரும் சட்டங்கள் சாதியைப் புறக்கணிக்க இடம் தருவதில்லை. கல்வி கற்றால் சாதி ஒழியும் என்பது மூட நம்பிக்கையே. அப்படியானால் இன்று வாழும் முக்கால் வாசி பேர் சாதியைப் புறக்கணித்திருக்க வேண்டும் அல்லவா இது நடைபெறாமல் இருப்பதன் காரணம் சாதியப் பிரிவினைக்கு எதிரான வலுவான எதிர்ப்புகள் புத்தகத்தில் இடம் பெறாமையே. இரண்டாயிரம் ஆண்டுகளாக பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய மக்களை சிறிதேனும் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் கருவியே இட ஒதுக்கீடு. பட்டியல் இனத்தவரின் சிறிய வளர்ச்சியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் பிரிவினை வாதங்களை முன்னெடுக்கின்றனர். நகரங்களிலே சாதி படர்ந்துள்ள வேளையில் கிராமப் புறங்களின் நிலை மோசமானது. தனித்தனியே அமைந்த தெருக்கள், தீண்டாமை போன்றவை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பள்ளியில் மாணவர்களுக்கிடையே நிகழும் பேதங்களைத் தீர்த்து வைக்க வேண்டியவர் ஆசிரியர் தான். ஆனால் அவரே பிரிவினையோடும் பாகுபாட்டோடும் நடந்து கொள்வது தான் இன்றைய பள்ளிகளின் நிலைமை. இதற்கானத் தீர்வு மாணவர்களிடையே உள்ள வாசிப்பு தான்.ஒரு பொறி நெருப்பாக இருந்தாலும் பிறரிடம் பரவத் தொடங்கினால் அது இந்த சமூகத்திற்கே ஆபத்தானது. சாதியின் பரவலைத் தகர்ப்பதாக உள்ளன கலப்புத் திருமணங்கள்.\nஆனால் இரத்த உறவுகளையே கூட கொல்லத் துணிகின்றன கவுரவ கொலைகள். இத்தகைய நிலையிலும் சிலர் “இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க” என கேட்பது அறியாமையின் உச்சம். நாம் சாதியை விட்டாலும் சாதி நம்மை விடுவதில்லை என்பது தான் உண்மை. எனவே, பட்டியல் இனத்தினர் தனது அடையாளங்களை மறைக்கவே பல இன்னல் படுகின்றனர். சாதி எதிர்ப்பை எவர் முன்னெடுத்தாலும் அவர் தலித்தாக தான் இருக்க முடியும் என்ற எண்ணமே சாபக்கேடானது. சாதிக்கும் மதத்திற்குமான உறவாடல்களை பெரியார் எடுத்துக் கூறிய போது அவர் மத விரோதியாக சித்தரிக்கப் பட்டார். ஆனால் இன்று சாதியையும் மதத்தையும் மட்டுமே வைத்து தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. மாணவர்கள் சாதிக்குள் அடங்காமல் சாதிக்க வேண்டியவர்கள். சாதியை அழிப்போம். மனிதத்தை மீட்போம். மானுட சாதியின் மனங்களை மாற்றுவழிப் பாதையை நோக்கி பயணிக்கச் செய்வோம். சமத்துவத்தைப் படைப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/vijay-tv-with-the-agreement-the-grandfather-who-exposed-the-truth/", "date_download": "2021-02-27T21:00:45Z", "digest": "sha1:CQCN7ULWV32HMDAX5U55M2HOWA2YFKEH", "length": 16959, "nlines": 177, "source_domain": "samugammedia.com", "title": "அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டிய விஜய் டிவி?உண்மையை போட்டுடைத்த தாத்தா! | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nமுல்லைத்தீ��ில் மற்றுமொரு பிக்குவின் அடாவடி; விரட்டப்பட்ட தமிழர்கள்\nதிடீரென்று யாழ் பல்கலைக்கு சென்ற தென்னிலங்கை அமைச்சர்\nபதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% அதிகரிப்பு\n இன்று மட்டும் இவ்வளவு தொற்றுக்களா\nநீண்ட நாட்களுக்கு பின் பார்வதியை சந்தித்த செம்பருத்தி சீரியலிலிருந்து விலகிய அந்த பிரபலம்\nநடிகையாகிறாரா ஜெயம் ரவியின் மனைவி\nஇலங்கை தமிழ் பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட நடிகர் ஆர்யா; தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாராம்;…\nவலிமை படத்திற்கு ஆர்டர் போட்ட அஜித் \nஇலங்கை வாட்சப் பயனாளிகளுக்கு முக்கிய செய்தி\nபாவனையாளர்களின் தற்போதைய மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்; பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவல்\nஎகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு\nஆளை மயக்கும் வாசனைத் திரவியங்கள் இதன் பின்பக்கத்திலிருந்துதான் வருகிறதாம்\nIPL ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது; யாழ் மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த் நிலை எப்படியிருக்கிறது\nமுன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்கக்காரவிற்கு சர்வதேச தரத்தில் கிடைக்கும் அங்கீகாரம்\nமைதானத்தில் வாத்தி கமிங் ஸ்டேப் போட்ட கிரிக்கெட் வீரர் .\nசவுரவ் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..\nதோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை\nசாவின் விளிம்பில் இருந்தவரை எழுந்து நடக்கவைத்த கீரை\nமனிதர்களை நெருங்கிவரும் சாவை விரட்டியடிக்கும் அற்புதக் கிழங்கு\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் அனாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது;இன்றைய ராசிபலன்-26-02-2021\nஉத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்-இன்றைய ராசிபலன்-25.02.2021\nகல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்-இன்றைய ராசிபலன்-24.02.2021\nHome செய்திகள் இந்திய செய்திகள் அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டிய விஜய் டிவி\nஅக்ரிமென்ட்டை வைத்து மிரட்டிய விஜய் டிவி\nபிக் பாஸ் 4 வது சீசனில் பலரும் எதிர்பார்த்தது போலவே நேர்மையாக விளையாடிய ஆரி பிக் பாஸ் டைட்டிலை வென்று விட்டார்.\nஇந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பகிர்ந்துள்ளார்.\nதற்போது, சுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடினார்.\nஇதனால் தாத்தா தாத்தா என சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானார்.\nஅத்தோடு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.\nசமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி சக்ஸ் கிட்சன் என்ற சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.\nபினாலே வாரத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் வந்த போது கூட கடைசி நபராகதான் சுரேஷை ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nதன்னை அழைக்காததை நினைத்து சமூக வலைதள பக்கத்தில் வருத்தப்பட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.\nஇந்நிலையில் நேற்றைய ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி, கமலுடன் 5 நாட்கள் ஸ்பெஷல் குக்காக பயணித்த அனுபவத்தை பகிர்ந்தார்.\nஇந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள டிவிட் ஒன்று ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, சட்டம், ஒப்பந்தங்கள் ஆகியவை சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்துகிறது.\nஆனால் ‘ஆண்டவர்’ போன்ற தூய்மையான ஆன்மாக்கள் இருப்பது நமக்கு நல்ல மருந்தாக உள்ளது.. நன்றி தலைவரே என்று கூறியுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் அக்ரிமென்ட்டை காட்டி விஜய் டிவி உங்களை மிரட்டியதா தாத்தா\nஇன்னும் சிலர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்ட்டிசிபேட் பண்ணுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஷெரீனை திட்டி தீர்க்கும் பாலா ரசிகர்கள் – காரணம் இதுதானாம் ..\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாலாஜி முருகதாஸ் போட்ட முதல் உருக்கமான பதிவு\n“ஆரி ஒரு அறுவைனு பாடினவங்க எல்லாம்”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு; செம வைரல்..\nடைட்டில் வின்னரான ஆரி… இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்\nபிக்பாஸ் கோப்பையை வென்று வந்தவுடன் முதலாவதாக ஆரி செய்த நெகிழ்ச்சி செயல்; கொண்டாடும் ரசிகர்கள\nFacebook : சமூகம் முகநூல்\nInstagram : சமூகம் இன்ஸ்டாகிராம்\nYouTube : சமூகம் யு டியூப்\nPrevious articleஷெரீனை திட்டி தீர்க்கும் பாலா ரசிகர்கள் – காரணம் இதுதானாம் ..\nNext articleமர்ம விலங்கு கடித்ததில் உயிரிழக்கும் ஆடுகள்- தீவர விசாரணையில் வனத்துறையினர்..\nமுல்லைத்தீவில் ம���்றுமொரு பிக்குவின் அடாவடி; விரட்டப்பட்ட தமிழர்கள்\nதிடீரென்று யாழ் பல்கலைக்கு சென்ற தென்னிலங்கை அமைச்சர்\nபதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% அதிகரிப்பு\n இன்று மட்டும் இவ்வளவு தொற்றுக்களா\nபெண்ணின் இதயத்தை வெட்டியெடுத்து உருளைக் கிழங்குடன் சமைத்த கொடூரம்\nவரட்சியான காலநிலை காரணமாக மின்சார கேள்வி அதிகரிப்பு\nமற்றுமொரு பொதுச்சுகாதார உத்தியோகத்தர் கொரோனா தொற்றால் மரணம்\nநீண்ட நாட்களுக்கு பின் பார்வதியை சந்தித்த செம்பருத்தி சீரியலிலிருந்து விலகிய அந்த பிரபலம்\nபொலிஸாரால் நாய் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயம்\nமைத்திரிக்கு எதிராக வழக்கு தொடர தடங்கல் ஏற்படாது\n9 வயது சிறுவன் உயிரிழப்பு-கதறும் உறவுகள்\nஇலங்கையில் முதற்தடவையாக தாதி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nமுல்லைத்தீவில் மற்றுமொரு பிக்குவின் அடாவடி; விரட்டப்பட்ட தமிழர்கள்\nதிடீரென்று யாழ் பல்கலைக்கு சென்ற தென்னிலங்கை அமைச்சர்\nபதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/prodotti-forno-cottura-legna-gastronomo-messina", "date_download": "2021-02-27T22:40:48Z", "digest": "sha1:3JKAKPQQCYXU3376CH5HHRFUKJ4ZQPT4", "length": 13215, "nlines": 97, "source_domain": "ta.trovaweb.net", "title": "மர சமையலுடன் வேகவைத்த பொருட்கள் - காஸ்ட்ரோனமி", "raw_content": "\nமர துப்பாக்கிச் சூடுடன் வேகவைத்த பொருட்கள் - \"இல் காஸ்ட்ரோனோமோ\"\nபண்டைய சமையல் அனைத்து சுவை\n5.0 /5 மதிப்பீடுகள் (16 வாக்குகள்)\nI வேகவைத்த பொருட்கள் உடன் மர சமையல் நான் பெருமைஆஸ்டீரியா இல் காஸ்ட்ரோனோமோ di சிசிலி. நிறுவனம் சிறந்தது வழக்கமான உள்ளூர் உணவுகள் என focaccia மெசினியன், பயன்படுத்துகிறது பல்வேறு வகையான மாவு. எல் 'சத்திர, கூடுதலாக, நீங்கள் அனுபவிக்க முடியும் பழமையான வழக்கமான மற்றும் தயாரிப்புகள் நுகர்வு சிறந்த தரம்.\nமெசினாவில் மரத்தால் எரிக்கப்பட்ட சமையலுடன் வேகவைத்த பொருட்கள்: ஆஸ்டீரியா இல் காஸ்ட்ரோனோமோ பாரம்பரியத்தின் சுவைகளை நினைவுபடுத்துகிறது\nI வேகவைத்த பொருட்கள் உடன் மர சமையல் அவை சிறப்புஆஸ்டீரியா இல் காஸ்ட்ரோனோமோ. உண்மையில், நிறுவனம் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குகிறது காஸ்ட்ரோனமிக் ஏற்பாடுகள் பயன்பாட்டின் அடிப்படையில் இயற்கை பொருட்கள் e உ���்மையான. La சமையல் in மர அடுப்பு மீதமுள்ளவை செய்கின்றன: வாசனை நேசிப்பவர்களுக்கு இந்த இடம் ஒரு குறிப்பு புள்ளியாகும் கேக் புதிதாக சுடப்பட்டு கட்டளைப்படி செய்யப்படுகிறது பாரம்பரியம்.\nமர துப்பாக்கிச் சூடு கொண்ட வழக்கமான பேக்கரி தயாரிப்புகள் \"ஒரு காலத்தில் இருந்ததைப் போலவே\" தயாரிக்கப்பட்டன: மெசினாவில், வீட்டிலேயே உங்களை உணர வைக்கும் உணவகம்\nI வேகவைத்த பொருட்கள் மூலம் செய்யப்பட்டது மர சமையல் ஒவ்வொரு மெசினாவிலும், \"ஒரு காலத்தில் இருந்ததைப் போலவே\" என்ற வெளிப்பாட்டை அவர்கள் நினைவு கூர்கிறார்கள். உரிமையாளர்கள், உண்மையில், எங்களது மறு கண்டுபிடிப்பை நோக்கி எங்களை கொண்டு செல்லும் நோக்கத்துடன் 2017 இல் வணிகத்தைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர் வழக்கமான உள்ளூர் தயாரிப்புகள். ஆராய்ச்சியிலிருந்து மூலப்பொருட்கள் அவர்களுக்கு தயாரிப்பு முறை, படையணி gastronome ஒவ்வொரு டிஷுக்கும் ஆர்வத்தை அர்ப்பணிக்கிறது நல்ல சமையல். எல் 'சத்திர, ஆச்சரியப்படுவதற்கில்லை, நம்பகமான சப்ளையர்களை மட்டுமே பயன்படுத்துகிறது: உள்ளூர் உற்பத்தி ed புதிய பொருட்கள் பருவத்தில் அவை நிறுவனத்தின் அடையாளத்தை உருவாக்கும் கூறுகள்.\nமரத்தினால் எரிக்கப்படும் சமையலின் மந்திரம்: மெசினா, ஃபோகாசியா மற்றும் வழக்கமான பேக்கரி தயாரிப்புகளில் பொருத்தமற்ற சுவை\nLa மர சமையல், ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், இது எப்போதும் கூடுதல் மதிப்பு. இருப்பினும், சில நிறுவனங்கள் இப்போது உள்ளன சிசிலி பழைய உணவகங்களின் அன்பு மற்றும் பொறுமையுடன் தங்களை அர்ப்பணித்தவர்கள். தி காஸ்ட்ரோனோமோ, உண்மையுள்ள பண்டைய சமையல், உங்களை மகிழ்விக்கும் வழக்கமான பேக்கரி தயாரிப்புகள் e பன் புகைத்தல், கொண்டு தயாரிக்கப்பட்டது doughs a இயற்கை புளிப்பு. உற்பத்தி செயல்பாட்டில் அவை பயன்படுத்தப்படுகின்றன வெவ்வேறு வகைகள் di மாவு: தானியங்களுடன், 00, integrale, e சென்சா பசையம். மிகவும் சிறப்பு வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் ஏற்பாடுகளை மட்டுமே செய்கிறார்கள் முறைகள் பாரம்பரிய. ஒவ்வொரு டிஷ் உடன் பதப்படுத்தப்படுகிறது பொருட்கள் semplici இ handcrafted, நான் போன்ற சாண்ட்'ஏஞ்சலோ டி ப்ரோலோவின் சலாமி e பாலாடைக்கட்டி மெசினா மற்றும் கட்டானியாவிலிருந்து வருகிறது.\nஆல்'ஓஸ்டீரியா இல் காஸ்ட்ரோனோமோ டி மெசினா, அரான்சினி மற்றும் ருசிக்க முதல் பாட உணவுகள்\nதயாரிக்கப்பட்ட நேர்த்தியான தயாரிப்புகளுக்கான குறிப்பு மர சமையல், வழக்கமான ஒன்றைப் போல focaccia மெசினியன், எல் 'ஆஸ்டீரியா இல் காஸ்ட்ரோனோமோ மேலும் முன்மொழிகிறது பழமையான e காஸ்ட்ரோனமிக் உணவுகள் வெல்ல முடியாத சுவை. இங்கே நீங்கள் காணலாம் arancini இறைச்சி சாஸுடன் மற்றும், வேண்டுகோளின் பேரில், பிற சதைப்பற்றுள்ள வகைகளின். அல்லது தவிர்க்க முடியாதது pidoni, நங்கூரங்களுடன் மற்றும் இல்லாமல். நாங்கள் தயார் செய்கிறோம், கமிஷனில், சிறிய ரொட்டிசெரி தளத்தில் அனுபவிக்க மற்றும் எடுத்துச் செல்ல சேவை கேட்டரிங் e சமையல் ஆலோசனை. முன்பக்கத்திலும் தனிச்சுவை, உணவகம் ஒரு சிறந்த வகைப்படுத்தலை வழங்குகிறது: முதல் மற்றும் இரண்டாவது படிப்புகள், வெட்டும் பலகைகள் குளிர் வெட்டுக்கள், உள்ளூர் பாலாடைக்கட்டிகள் e appetizers மீன் அடிப்படையிலானது. எல் 'ஆஸ்டீரியா இல் காஸ்ட்ரோனோமோ a சிசிலி என்று செய்கிறது உணவு எங்கள் நிலத்தின் தீவிரமான மற்றும் இயற்கையான சுவைகளுக்கு நன்றி, இணக்கத்தன்மையின் மிகப்பெரிய வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது.\nமுகவரி: வழியாக Nazionale, 194\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/pmk-ramadoss-younger-brother-dies-of-health-issues-in-villupuram/articleshow/80327535.cms", "date_download": "2021-02-27T22:44:11Z", "digest": "sha1:HZZH2MAHOZEZZSAW7CWEABOA2R223ZDB", "length": 9992, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ramadoss brother death: ராமதாஸ் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராமதாஸ் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு..\nபாமக நிறுவனர் ராமதாஸின் சகோதரர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் சோகோதரர் இறப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராமதாஸின் இளைய சகோதரரான சீனிவாசன் (74). விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வந்தவர்.\nஇந்நிலையில், நேற்று மாலை இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்���து. தொடர்ந்து, அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத சூழலில் உயிரிழந்துள்ளார். இளைய சகோதரன் உடலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்பியுமான அன்புமணியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nமுடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். பாமக முக்கிய நிர்வாகிகள் பலர் செல்போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர். சீனிவாசனின் உடல் அவரது சொந்த ஊரிலேயே இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமுடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்ரிமோட் கண்ட்ரோல் அரசை தமிழக மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள்... நாங்குநேரியில் ராகுல் ஆவேசம்\nசெய்திகள்தமிழகத்தின் பொருளாதார அடையாளமாக விளங்கும் சூலூர் சட்டமன்ற தொகுதி\nபுதுச்சேரிகழிப்பறைகளைத் திறந்து தண்ணீர் வருகிறதா என செக் செய்த கவர்னர் தமிழிசை\nதமிழ்நாடுதமிழக சட்டமன்ற தேர்தல்.. வெற்றிவாய்ப்பு யாருக்கு\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nசினிமா செய்திகள்சசிகுமாரின் 'முந்தானை முடிச்சு' படத்தை இயக்கும் 'சுந்தர பாண்டியன்' இயக்குநர்\nஇந்தியாகேரள தேர்தல் களம்.. ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்\nசெய்திகள்ஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் என்ன பதில் கூறியுள்ளார் பாருங்க\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூண்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post_07.html", "date_download": "2021-02-27T21:44:15Z", "digest": "sha1:5RK254B6OQN437BQUPIJCYZQH7XMST56", "length": 15397, "nlines": 189, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nபுதன், 7 மார்ச், 2012\n.பால் வாங்க என்ன போகச்சொல்றயே எக்ஸாம் நாளைக்கு தொடங்குதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அப்பா சும்மாதானே இருக்கார். அவரை அனுப்ப வேண்டியதுதானே. ஃபிசிக்ஸ் ல ரெண்டு சாப்டர் ரிவைஸ் பண்ணைனும். MATHS ல PROBABALITY யில் ஏகப்பட்ட சந்தேகம் இருக்கு.CHEMISTRY ஒரு பாடம் சுத்தமா புரியல. இந்த சமயத்தில நீ வேற வெறுப்பேத்துற.........\n எக்சாமுக்கு நல்ல PREPARE பண்ணியிருக்கயா ஸ்கூல் ல பிரக்டிகல்சுக்கு ஃபுல் மார்க் போட்டுடுவாங்க இல்ல. நீ ரெண்டு சென்டம் வாங்கிடிவேன்னு நினைக்கிறேன். எங்க வீட்டுக்கு வாயேன் குரூப் ஸ்டடி பண்ணா யூஸ்ஃபுல்லா இருக்கும் இல்ல. ஒண் வோர்ட் எல்லாம் உனக்கு ஈசிதானே..... சரி நான் அப்புறமா பேசறேன்.\n\"ஏம்மா லதா என்ன கட் ஆஃப் வாங்கினா ன்னு உனக்கு தெரியுமாஉனக்கு எங்க தெரிய போகுதுஉனக்கு எங்க தெரிய போகுது ரெண்டு சென்டமாவது வாங்கலைன்னா அண்ணா யுனிவெர்சிட்டி வாசல் பக்கம் கூட எட்டிப் பாக்க முடியாது. ஜனனி,விஜி,ரகு. இவங்களெல்லாம் விட அதிகமா வாங்கலைன்னா கூட பரவாயில்லை. குறைவா வாங்கிடக் கூடாது.\n\"சரி சரி, டிஃபன் ரெடி ஆயிடிச்சா சீக்கிரம் குடு. காலங்காத்தால மூணு மணிக்கு எழுந்தாச்சு. பசி நேரம்.\n கதவை மூடிக்கிட்டு என்ன பண்ற\n\"அடிப்பாவி மூணு மணிக்கு உன்ன எழுப்பி விட்டா இப்படி தூங்கிக்கிட்டிருக்கயே இது நியாயமா காலைல இருந்து அம்மா நான்பாட்டுக்கு புலம்பிக்கிட்டுருக்கேன். எக்ஸாம் பயம் கொஞ்சம் கூட இல்லையா உனக்கு. சமையல் வேல செஞ்சா நீ படிக்கறதுக்கு ஹெல்ப் பண்ண முடியாதுங்கிறதுக்காக உனக்காக தாத்தா பாட்டிய வீட்டு வேலை எல்லாம் செய்யறதுக்காக எக்ஸாம் முடியற வரைக்கும் இங்க இருக்க சொல்லியிருக்கேன். நீ என்னடான்னா கொஞ்சம்கூட டென்ஷன் இல்லாம ஜாலியா இருக்க.\n\"எழுந்திருடி. டிபன் சாப்பிட்டுக்கிட்டே படி. அப்புறம் குளிக்க போலாம். நீகைல புக் வச்சிக்கிட்டு படிச்சிகிட்ட இரு. நான் குள���ப்பாட்டி விடறேன்.\n\"அப்புறம் பாத்ரூம் கதவில ஃப்சிக்ஸ் ஃ பார்முலா எழுதி ஒட்டி வச்சிருக்கேன். TOILET கதவுல CHEMISTRY equations ஒட்டியிருக்கேன். டிரெஸ்ஸிங் டேபிள் ல முக்கியமான மாத்ஸ் FORMULA இருக்கு எல்லாம் பாத்துக்கோ..............\n(+2 படிக்கிற ஒரு பொண்ணோட அம்மாவின் டென்ஷன்தான் இது. நீங்க இத படிச்சி டென்ஷன் ஆகாதீங்க.)\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGANESAN 13 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:40\nஅந்த அம்மா அவங்க படிக்கிற காலத்தில இப்படி படிச்சிருந்தா எங்கயோ போயிருப்பாங்க .\nGANESAN 13 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:41\nஅந்த அம்மா அவங்க படிக்கிற காலத்தில இப்படி படிச்சிருந்தா எங்கயோ போயிருப்பாங்க .\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nசில நேரங்களில் எதிர்பாரா இடங்களில் இருந்து சுவாரசியமாக விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. ஹோட்டலில் டிஃபன் வாங்கி வர வேண்டி இருந்தது ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்க���ை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-extends-coronavirus-lockdown-till-june-30-335997", "date_download": "2021-02-27T21:19:06Z", "digest": "sha1:RGLJ3T64PVWCZ6FOHDF7SWJ5C5VFSV33", "length": 15229, "nlines": 113, "source_domain": "zeenews.india.com", "title": "கொரோனா வைரஸ் ஊரடங்கை ஜூன் 30 வரை தமிழக அரசு நீட்டித்தது | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nAIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு\nகொரோனா வைரஸ் ஊரடங்கை ஜூன் 30 வரை தமிழக அரசு நீட்டித்தது\nகட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கொரோனா வைரஸ் COVID-19 ஊரடங்கு 2020 ஜூன் 30 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது, என்று உள்துறை அமைச்சகம் (MHA) சனிக்கிழமை (மே 30, 2020) தெரிவித்தார்.\nSBI அளிக்கும் அதிரடி loan offer: கவர்ச்சிகர வட்டியில் தங்கக் கடன் பெறலாம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nவேலைக்கு போகாமலே மாதம் மாதம் வருமானம் பெற இதை செய்யுங்கள்\nTop Selling Cars: மாருதியின் புதிய அம்சங்கள் கொண்ட கார்\nகட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கொரோனா வைரஸ் COVID-19 ஊரடங்கு 2020 ஜூன் 30 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது, என்று உள்துறை அமைச்சகம் (MHA) சனிக்கிழமை (மே 30, 2020) தெரிவித்தார்.\nகடந்த சில வாரங்களாக நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகள் COVID-19 மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்த அழைப்பை எடுக்க மையத்தை வழிநடத்தியது. 'அன்லாக் 1' ('Unlock 1') என பெயரிடப்பட்ட தற்போதைய மறு திறப்பு கட்டம் பொருளாதார கவனம் செலுத்தும்.\nசுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 7,964 வழக்குகள் மற்றும் 265 இறப்புகளின் மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வுடன், இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை 1,73,763 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 4,971 ஆக உயர்த்தப்பட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜரா���் ஆகியவை நாட்டில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஐந்தாவது கட்ட ஊரடங்குக்கான புதிய வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது, இது ஜூன் 1 திங்கள் முதல் தொடங்க உள்ளது.\nபுதிய வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள அனைத்து நடவடிக்கைகளும் ஜூன் 1 முதல் ஒரு கட்டமாக மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. வழிகாட்டுதல்கள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்து ஜூன் 30 வரை நடைமுறைக்கு வரும்.\nதமிழ்நாட்டில், 874 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன, நோய்த்தொற்றின் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டியது. தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக 4-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 30-ம் தேதி வரை 5-ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின்அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்ய 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்டது.\nமருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும்,மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில், மின்சார ரயில், வழிப்பாட்டு தளங்கள், மால் மற்றும் தியேட்டர்கள் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். படிப்படியாக அதன் தன்மைக்குகேற்ப கட்டுபாடுகளில் தளர்வுகள் அளிக்கப்படும். திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும் இறுதி ஊர்வலம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேலும் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் விலை உயர்விலிருந்து தப்பிக்க வேண்டுமா\n7th Pay Commission: LTC cash voucher திட்டம் பற்றிய முக்கிய தகவலை வழங்கியது மத்திய அரசு\nTN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக\nGoogle, Facebook உடன் இணைகிறது Reliance: உருவாகிறது மிகப்பெரிய கட்டண செயல்முறை\nSuper star ரஜினியின் திருமண நாள்: இன்ஸ்டாவில் அன்பு நிறைந்த வாழ்த்தை பகிர்ந்தார் ஐஸ்வர்யா தனுஷ்\nLIC Policy: வெறும் 100 ரூபாய்க்கு 75,000 ரூபாய் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும் அட்டகாசமான பாலிசி இதோ\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nIndia in UN: இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=1&news_id=3210", "date_download": "2021-02-27T22:35:47Z", "digest": "sha1:DA7U3WQSRFMYTHQTTJ4F4F4ARB6EYKSW", "length": 14385, "nlines": 163, "source_domain": "www.mysixer.com", "title": "வால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார��\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nவால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை\n11:11 Productions சார்பாக ஸ்ருதி திலக் தயாரிக்க, சிபிராஜ் நடிக்கும் படம் “வால்டர்”. 27 ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் நடிக்க பி வாசு இயக்கி பெரிய வெற்றிபெற்ற வால்டர் வெற்றிவேலின் அதே கம்பீரத்துடன் வால்டரை இயக்கியிருக்கிறார் U.அன்பு. ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் துரத்தல்களுடன் வால்டர் வெற்றிவேலின் மையப்புள்ளியாக விளங்கிய குழந்தை செண்டிமெண்டும் இருக்கும் இந்தப்படத்தின் இசையை முன்னாள் டிஜிபி தேவாரம் வெளியிட்டார். தங்களது படங்களில் நாயகன் பாத்திரத்தை காவல்துறை அதிகாரிகளாகச் சித்தரித்து படங்கள் இயக்கிய அறிவழகன், அருண்குமார், சாம் ஆண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கின்றனர்.\nநிகழ்ச்சியில் கலந்துகொண்ட வால்டர் தேவாரம், “ வால்டர் வெற்றிவேல் என்று தலைப்பு வைத்துவிட்டு என்னிடம் அனுமதி வாங்க வந்தார் பி.வாசு. என் பெயர் வால்டர் வெற்றிவேல் இல்லை, ஆகவே அனுமதி தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன். சினிமாவுக்கும் எனக்கும் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. ஆனால், சினிமா துறையில் இருந்து வந்த முதல்வர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஒரு முறை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது, திக மற்றும் திமுக பெரிய போராட்டங்களை நடத்தியது. துப்பாக்கி சூடு நடத்தி மூன்று பேர் பலியானார்கள். சென்னையில் மிகவும் பாதுகாப்பாக அவரது கூட்டம் நடந்தது. அதற்காக எம்.ஜி.ஆர் என்னை அழைத்துப் பாராட்டினார்.\nவீரப்பன் என்கவுண்டர் வரை பணியாற்றியிருக்கிறேன்..\nஊட்டியில் பணியாற்றியபோது, அதிகமாகப் படப்பிடிப்புகளைப் பார்த்திருக்கிறேன். சத்யராஜுடன் அதிகம் பழகியிருக்கிறேன். சிபியை சிறுவனாகப் பார்த்திருக்கிறேன். இன்று அவரது நடிப்பில் வால்டர் படம் உருவாகியிருப்பதில் மகிழ்ச்சி, படம் வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.\nபி.வாசு பேசியபோது, “ரஜினி க்ளாப் அடிக்க, பிரபு க��மரா ஆன் பண்ண, விஜயகாந்த் இயக்க வால்டர் வெற்றிவேல் படம் ஆரம்பித்தது. நேற்று நடந்தது போல் இருக்கிறது. அப்போது சிபிராஜ் சிறுவனாக இருந்தார். இப்போது அவர் வால்டர் படத்தில் நடித்துள்ளார். சத்யராஜ் நாயகனாக நடிக்க நிறைய கஷ்டப்பட்டார். அது எனக்கு தெரியும். என்னைப் பொருத்த வரை தமிழகத்து அமிதாப் சத்யராஜ் தான். சிபிராஜ் நடிக்க வருகிறார் என சொன்ன போது அவர் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவர் எப்படி நடிக்க போகிறார் என நினைத்தேன் ஆனால் தன்னை செதுக்கி கொண்டு இப்போது கலக்கி வருகிறார்…” என்று பாராட்டினார்..\nநடிகர் நட்டி சுப்பிரமணியம் பேசியது, “ சேவையாகச் செய்யவேண்டியது வியாபாரமாக மாறினால் ஏற்படும் விளைவுகள் தான் வால்டர் படத்தின் கதைக்கரு. கெளதம் வாசுதேவமேனன் நடிக்கவேண்டிய பாத்திரம், அவர் நடிக்க இயலாததால் நான் நடித்திருக்கிறேன்..” என்றார்.\nவால்டர் படத்தின் இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் , “இப்படி ஒரு தயாரிப்பாளர்கள் கிடைத்தது எங்கள் அனைவருக்கும் பெரும் ஆசிர்வாதம். கேட்டது எல்லாமே கிடைக்கும். எனது படக்குழு நண்பர்கள் அனைவரும் பேருதவியாக இருந்தார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nசிபிராஜ் ஜோடியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்திருக்கிறார்.\nவிழாவில் கலந்துகொண்ட மிஷ்கின், “ எனது நூலகத்தில் புத்தகங்களைத் திருடுவார் திலகவதி ஐபிஎஸ். ஆனால், அதன் பட்டியலை அடுத்த நாளே அனுப்பிவிடுவார். புத்தகங்களை படித்து முடித்து விட்டு, அடுத்து கொஞ்சம் திருடிச் செல்வார்..” என்று அவர்களது குடும்பத்திற்கும் அவருக்குமான நீண்ட உறவை வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.\n“ வால்டர் வெற்றிவேல் நிகழ்ச்சியில் தேவாரம் ஐயா கலந்துகொண்டதாகவே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை என்பதை பிறகு தான் அறிந்துகொண்டேன். அவர், எனது படமான வால்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய பாக்கியம்…\nஎனது தயாரிப்பில் என் படங்களுக்குச் செலவிடும் பட்ஜெட்டை விட அதிகமாக எனக்குச் செலவளித்திருக்கிறார் பிரபுதிலக்..” என்று கூறினார் சிபிராஜ்.\nசமுத்திரக்கனி, சார்லி நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராசாமதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-2/", "date_download": "2021-02-27T22:19:13Z", "digest": "sha1:AHTOG3OSBDPOG6Y2N3PB2J7ADGE636UP", "length": 9836, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றினால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nகொரோனா தொற்றினால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றினால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, வைரஸ் தொற்றினால் 18 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 149 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 7 இலட்சத்து 08 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேரு���்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T22:40:23Z", "digest": "sha1:5TCWP6HBK3ESV3Q3ONB6IRCIWNGFSZHD", "length": 13864, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது – சுகாதாரத்துறை செயலாளர் | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது – சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது – சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த ஊடக சந்திப்பில் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் கொரோனா ஆரம்பத்தில் இருந்ததை விட படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துவிட்டது.\nஆனாலும் 500-க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு இன்னும் படிப்படியாக குறையாமல் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.\nசென்னையில் ஒரு சிலர் முககவசம் அணிகின்றனர். ஆனால் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் முகக்கவசம் அணிவதை விட்டுவிட்டனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கூட முகக்கவசம் அணியாமல் செல்வது தற்போது அதிகரித்து வருகிறது.\nகொரோனா இனி நமக்கு வராது என்ற நினைப்பில் பலர் கவனக்குறைவாக உள்ளனர். அது தவறு. தற்போது தேர்தல் காலமாக உள்ளதால் பல நிகழ்ச்சிகள், கூட்டம், கூட்டமாக நடத்தப்படுகிறது. யாருமே முககவசம் அணிவது இல்லை. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முககவசம் அணிய வேண்டும். மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஉருமாறிய கொரோனா தமிழகத்தில் உள்ளதா,இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் இதை தடுப்பதற்காக கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே வழிமுறைகள் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கண்டிப்பாக முகக்கவசத்தை மீண்டும் அனைவரும் ���ணிய வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங���கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-02-27T21:21:27Z", "digest": "sha1:R6NQNCZ3UDDHNFKAHCCLK4NZ274JWITW", "length": 6530, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "சிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ரஷியாவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பலி,5 பேர் காயம் … – EET TV", "raw_content": "\nசிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ரஷியாவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பலி,5 பேர் காயம் …\nசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ரஷியா படைவீரர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட ரஷியா விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.\nஇதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றினர்.\nஇந்நிலையில், சிரியாவின் ட���ர் எசோர் மாகாணத்தில் உள்ள ஒரு அரசு ஆயுத கிடங்கு மீது நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரஷிய ராணுவத்தை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 4 அப்பாவி பொதுமக்கள் பலி…\nதூத்துக்குடியில் முழு அமைதி திரும்பியது : 144 தடை உத்தரவு வாபஸ்..\nஇலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலெனா ஜஸெக் (Helena Jazcek) ஆற்றிய உரை\nமேலும் இரண்டு கோவிட்19 தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஹெல்த் கனடா ஒப்புதல்\nஒன்ராறியோவில் புதிதாக 1,138 பேருக்கு COVID-19 தொற்று, 28 பேர் உயிரிழப்பு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 4 அப்பாவி பொதுமக்கள் பலி…\nதூத்துக்குடியில் முழு அமைதி திரும்பியது : 144 தடை உத்தரவு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/629226/amp?ref=entity&keyword=headquarters", "date_download": "2021-02-27T22:38:13Z", "digest": "sha1:H74MNUDRL3TNAFZGSUO2KPIDRON32BIS", "length": 9293, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் தலைமையகத்தில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை துவக்கம் | Dinakaran", "raw_content": "\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் தலைமையகத்தில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை துவக்கம்\nசென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் தலைமையகத்தில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனையை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளான ஸ்டப்டு டிரை ஜாமுன்(250 கி) - 190, நட்டி மில்க் கேக் (250 கி) - 190, ஸ்டப்டு மோதி பாக் (250கி) - 170, காஜு பிஸ்தா ரோல்(250 கி) - 225, காபி பிளேவர்டு மில்க் பர்பி (250 கி) - 165,\nநெய் முறுக்கு மற்றும் மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய காம்போ பேக் (500 கி) - 375 ஆகியவற்றின் விற்பனையை துவங்கியுள்ளது. மேலும் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் ஸ்விகி, சொமாட்டோ மற்றும் டன்சோ போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மூலமாகவும் நுகர்வோர் இல்லங்களுக்கே சென்று விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை துவக்க நிகழ்ச்சியில் பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nதேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்\nகுளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்\nவேலை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து இன்ஜினியர் தற்கொலை\nவீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு\nதிருநின்றவூர் ரவுண்டானாவில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை\nமக்களின் அடிப்படை வசதிக்கு நடப்பாண்டில் 2.25 கோடி ஒதுக்கீடு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தகவல்\nபைக் மீது கார் மோதி ஐஏஎஸ் மாணவன் பலி: நண்பருக்கு கால்கள் முறிவு - 3 பேர் படுகாயம்\nஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சத்ய நாராயண பூஜை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு\nஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nகாவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஆர்டிஓக்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அரசியல் கட்சிகள் விளம்பரம் தமிழகம் முழுவதும் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை\nவிவசாயத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வாரியத்திற்கு ஏற்படும் செலவை வழங்க தமிழக அரசு ஒப்புதல்: முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:45:33Z", "digest": "sha1:RMEKDLIBVV5YAYJN4TMJK6GFPZMDAZMO", "length": 55352, "nlines": 366, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சின்கான்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசின்கான்சென் (சப்பானிய மொழி: 新幹線, புதிய பெருந்தடம்) என்பது ஜப்பானிய இரும்புப்பாதை குழும நிறுவனங்களால் இயக்கப்படும், ஜப்பானின் அதிவேக இரும்புவழித்திட பிணையம் (network) ஆகும். 1964-ஆம் ஆண்டு டோகாய்டோ சின்கான்சென் (515.4 கி.மீ.) தொடங்கியது முதல்,[1] இதன் பிணையம் விரிவாக்கப்பட்டு, தற்போது 2,615.7 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 240–320 கி.மீ. வேகமும் கொண்ட சின்கான்சென் தடங்களையும்; 283.5 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகமும் கொண்ட சிறு-சின்கான்சென் தடங்களையும் கொண்டுள்ளது. [2] தற்போது இப்பிணையம் ஓன்சூ மற்றும் கியூஷூ தீவுகளில் உள்ள முக்கிய நகரங்களை, வட தீவான ஹொக்கைடோவில் புதிதாக கட்டப்பட்ட விரிவாக்கத்துடன் இணைக்கிறது. இந்த பிணையங்களில் ஓடும் அதிவேக தொடருந்துகள்தான், தோட்டா தொடருந்து (ஆங்கிலம்: bullet train, புல்லெட் இரயில்) எனும் அடைப்பெயரால் அழைக்கபடுகிறது.\nகிழக்கு ஜப்பானிய இரும்புவழியின் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு, அக்டோபர் 2012\nமேற்கு ஜப்பானிய இரும்புவழியின் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு, அக்டோபர் 2008\n3.1 கூட்டுப் பயனுடைய ஒப்பீடு\n4.2 டோஹோகூ விரிவாக்கம் /ஹொக்கைடோ சின்கான்சென்\n4.4 காந்தமிதவுந்து (சூஓ சின்கான்சென்)\n4.6 அச்சு-அகலம் மாறும் தொடருந்துகள்\n6 தொடருந்து ரகங்களின் பட்டியல்\n6.1.1 டோகாய்டோ மற்றும் சான்யோ சின்கான்சென்\n6.1.3 டோஹோகூ, ஜோஎட்சு மற்றும் ஒக்கூரிக்கூ சின்கான்சென்\n6.1.4 யமகாடா மற்றும் ஆக்கிட்டா சின்கான்சென்\n6.1.6 சீனக் குடியரசு அதிவேக இர���ம்புவழி\n7.1 வழக்கமாக சக்கரம் கொண்டவை\n8 ஜப்பானுக்கு வெளியே சின்கான்சென் தொழில்நுட்பம்\n8.1 சீனக் குடியரசு (தைவான்)\n8.5 அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடா\n1964 அக்டோபரின், முந்தைய - தற்போதுள்ள டோகாய்டோ சின்கான்சென் தடமும் (செந்நிறத்தில்) வழக்கமான தடங்களும் கொண்ட ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின் ஆங்கில வரைபடம்.\nஉலகில் அதிவேகப் பயணத்திற்கான தனிப்பயனுள்ள இரும்புவழித் தடத்தை நிறுவிய முதல் நாடு ஜப்பான் ஆகும்.\nசின்கான்சென் எனும் பெயர் முதன்முதலில் 1940-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.\nஅரசாங்க அனுமதி 1958, டிசம்பர்-ல் பெறப்பட்டு, தோக்கியோ-ஒசாக்கா இடையேயான முதற்கட்ட டோகாய்டோ சின்கான்சென்னின் கட்டுமானம் 1959, ஏப்ரல்லில் தொடங்கியது. சின்கான்சென் கட்டுவதற்காக கணிக்கப்பட்ட உத்தேச செலவு சுமார் ¥200 பில்லியன் ஆகும். இத்தேவை கடன், இரும்புவழிப் பத்திரங்கள் மற்றும் குறைந்த-வட்டிக் கடனாக உலக வங்கியிடம் $80 மில்லியன் மூலம் பெறப்பட்டது. முதற்கட்ட யூகிப்புகளை குறைத்து மதிப்பிடவே, செலவு இரட்டிப்பான ¥400 பில்லியனாக உயர்ந்தது. 1963-ல் இதானால் ஆனா நிதிப் பற்றாக்குறைக்கு பொறுப்பேற்று சோகோ பதவிவிலகினார்.[3]\n1964 ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின் பயணிகள் கால அட்டவணை 1, புதிய டோகாய்டோ தடத்தின் சின்கான்சென் சேவைகளை காட்டுகிறது\nமுதல் தோக்கியோ ஒலிம்பிக்குக்காக, 1 அக்டோபர், 1964 அன்று டோகாய்டோ சின்கான்சென் சேவையை தொடங்கியது.[4] தோக்கியோ -ஒசாக்கா இடையே வழக்கமான விரைவுச் சேவை ஆறு மணிநேரம் 40 நிமிடங்கள் ஆனது, அனால் சின்கான்சென் இப்பயணத்தை வெறும் 4 மணிநேரத்தில் முடித்தது. இது இவ்விரு பெருநகரில் உள்ள மக்களின் வணிகம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இச்சேவை மாபெரும் வெற்றி அடைந்தது. 1992-ல் ஒவ்வொரு மார்க்கத்திலும், மணிக்கு 23,000 பயணிகளை சராசரியாகக் கொண்டு, டோகாய்டோ சின்கான்சென் உலகின் பரபரப்பான இரும்புத்தடம் ஆனது.[5]\nடோகாய்டோ சின்கான்சென்னின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஒக்காயாமா, ஹிரோஷிமா மற்றும் புக்குவோக்கா (சான்யோ சின்கான்சென்) இணைக்கும் வகையில் மேற்கில் விரிவாக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, 1975-ல் இது செய்து முடிக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடருந்து டோஹோகூ சின்கான்சென் மற்றும் ஜோஎட்சு சின்கான்சென் என்று இரு புதிய தடங்கள் கட்டப்பட்டது. மேலும், 1970களின் முடிவில் பல திட்டங்கள்ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின் (JNR) கடன் பாக்கிகளால், தாமதிக்கப் பட்டன. இந்த பிரச்னை 1987-ன் தனியார்மயமாக்கும் கொள்கையால் முடிவு பெற்றது.\nசின்கான்சென்னின் வழித்தடம், மற்ற வழக்கமான இரும்புத்தடத்தில் இருந்து தனியாக அமைக்கப்பட்டது (வழக்கமான இரும்புத்தடத்தில் ஓடும் சிறு-சின்கான்சென்னை தவிர்த்து). இதனால், வேகம் குறைவான தொடருந்துகளால் பாதிப்படையாமல், நேரம் தவறாமையை பெற்றது. இந்த வழித்தடம் சமமட்டக் கடவுகள் இல்லாமல் அமைக்கப்பட்டது. இவை சுரங்கப்பாதைகள் மற்றும் 4000மீட்டருக்குக் குறைவான வளைவு ஆரம் கொண்ட ஏதண்டங்களை (டோகாய்டோ சின்கான்சென்னுக்கு 2500மீ.) உபயோகித்து தடைகளை ஊடுருவியும் தாண்டியும் செல்லுகின்றன.[6]\nசின்கான்சென்னின் செந்தர இரும்புப்பாதை, அதிர்வுகளை குறைக்க உருக்கியிணைக்கப்பட்டது\n1067மி.மீ. (3 அடி 6 அங்குலம்) பழைய தடங்களின் குறுகிய இரும்புப்பதைக்கு பதில், 1435மி.மீ. (4 அடி 8 1⁄2 அங்குலம்) கொண்ட செந்தர இரும்புப்பாதையை சின்கான்சென் பயன்படுத்துகிறது. தொடர்ச்சியான உருக்கியிணைக்கப்பட்ட இரும்புப்பாதை மற்றும் நகரும் ஆப்புக் கடவு புள்ளிகள் பொருத்தப்பட்டு, இரும்புத்தட நிலைமாற்றிகள் மற்றும் கடவுகளின் இடைவெளிகள் நிரப்பப்பட்டன.\nகுற்றியுள்ள மற்றும் குற்றியில்லா தடங்கள் என இரண்டும் பயன்பாட்டில் உள்ளன. குற்றியில்லாத் தடங்கள் சுரங்கப்பாதைகளிலும் ஏதண்டங்களிலும் உபயோகிக்கப்படுகிறது.\nசின்காசென் தானியங்கி தொடருந்து கட்டுப்பாட்டுக்கருவியை (Automatic Train Control) கொண்டு பாதையின் ஓரத்தில் உள்ள சமிக்ஞைகளின் தேவையற்றதாக ஆக்கியது. இது முழுமையான தானியங்கி தொடருந்து பாதுகாப்பு (Automatic Train Protection) அமைப்பை உபயோகிக்கிறது.[3]\nசின்கான்சென், அதன் மேலுள்ள 25கி.வோ. மாறுமின்னோட்ட (சிறு-சின்கான்சென்னில் 20கி.வோ. மாறுமின்னோட்டம்) மின்னாற்றல் மூலத்தை உபயோகிக்கின்றன. இந்த ஆற்றல் தொடருந்தின் சக்கர அச்சுக்கு பகிரபடுகிறது.[3] டோகாய்டோ சின்கான்சென்னின் ஆற்றல்வழங்கியின் திறன் 60 ஹெர்ட்ஸ் ஆகும்.\nசின்கான்சென் தொடருந்துகள், வேகமான வேகமுடுக்கம், ஒடுக்கம் மற்றும் குறைவான எடையால் குறைவான சேதத்தை தடத்திற்கு அளிக்கும், தன்னுந்து பெட்டிகளை கொண்டிருக்கும். அதிவேகத��தில் சுரங்கப்பாதைக்குள் நுழைகையில், நிலையான காற்றழுத்தத்தை உறுதிசெய்ய, பெட்டிகள் காற்றுப்புகா வண்ணம் தயாரிக்கப்டுகின்றன.\nபயணியின் பார்வையில் சின்கான்சென் பெட்டிகள்\nசின்கான்சென் பல காரணிகளால் மிகவும் நம்பகமானது, ஏனெனில் இது முழுவதுமாக பொறுமையான போக்குவரத்துகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. 2014-ல், மத்திய ஜப்பானிய இரும்புவழித்துறையின் அறிக்கையின்படி சின்கான்சென்னின் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையைவிட சராசரியான தாமத நேரம் 54 நொடிகள். இது இயற்கை பேரிடர் போன்று கட்டுபடுத்த முடியாத காரணங்களையும் உள்ளடக்கியது.[7] 1997-ன் பதிவுகளின்படி இது 18 நொடிகளாக இருந்தது.\nஆரம்பம் முதலே சின்கான்சென் மின்தன்னுந்து பெட்டி வடிவமைப்பை பயன்படுத்தின. 0 வரிசை சின்கான்சென்னின் அனைத்து சக்கர அச்சுக்களுக்கும் ஆற்றல் செலுத்தப்படும். பெரும்பாலான சக்கர அச்சுகள் ஆற்றல் பெறுவது, அதிக வேகமுடுக்கதிற்கு வித்திட்டது. இதனால் சின்கான்சென்னை அடிக்கடி நிறுத்துவதால், அவ்வளவாக நேரம் விரயமாவதில்லை.\n50 வருடங்களுக்கும் மேலான சின்கான்சென்னின் வரலாற்றில், 10 பில்லியன் பயணிகளுக்கு மேல் சுமக்கையிலும், அடிக்கடி பூகம்பங்களும் புயல்களும் தாக்கியபோதும், இதுவரை எந்த பயணியும் தடம்புரள்வதாலோ அல்லது மொதல்களாலோ இறந்ததில்லை.[8] ஒரு இறப்பும், பலரின் காயங்களும் கதவுகளை மூடும் போது நிகழ்ந்துள்ளது; இத்தகைய விபத்துகளை தடுக்க நடைமேடைகளில் ஊழியர்களை நியமித்துள்ளனர். பயணிகள், ஓடும் தொடருந்தின் முன் அல்லது அதிலிருந்து குதித்த தற்கொலைகள் நடந்துள்ளன.[9]\nஇதுவரை இருமுறை சின்கான்சென் தொடருந்துகள் தடம்புரண்டுள்ளன. முதலாவது, 23 அக்டோபர் 2004 அன்று ச்சூஎட்சு நிலநடுக்கத்தின்போது நிகழ்ந்தது. டோக்கி எண். 325 தொடருந்தின் பத்தில் எட்டு பெட்டிகள் ஜோஎட்சு சின்கான்சென்னில் தடம்புறண்டது. 154 பயணிகளும் சிறு காயங்களுடன் தப்பினர்.[10]\nஇரண்டாவது, 2 மார்ச் 2013 அன்று ஆகிட்டாவில் பனிப்புயலால் கோமாச்சி எண். 25 தொடருந்து ஆகிட்டா சின்கான்சென்னில் நிகழ்ந்தது. இதில் எந்த பயணியும் காயம் அடையவில்லை.[11]\nபூகம்பத்தின்போது, பூகம்ப எச்சரிக்கை அமைப்பினால் தொடருந்தை மிக வேகமாக நிருத்த முடியும். ஜோஎட்சு தடம்புறளை நன்றாக ஆராய்ந்து, தடம்புறளைத் தடுக்கும் ஒரு பு���ிய கருவி பொருத்தப்பட்டது.\nடோக்கியோ-ஒசாக்கா சின்கான்சென் தடங்களில் பயணிக்கையில், மகிழுந்துப் பயணத்தின்போது வெளியாகும் கரியமிலவாயுவின் அளவில், வெறும் 16 சதவிகிதத்தை மட்டுமே வெளியிடுகிறது. இதனால் வருடத்திற்கு 15,000 டன்கள் CO2 அளவு குறைகிறது.[5]\nஇரைச்சல் மாசு நேரடியாக வேகத்தை பாதிக்கும். ஆகையால், வழுக்கி மின்சேகரிப்பானின் (pantograph) மேம்பாடு, எடைகுறைவான பெட்டிகள் மற்றும் இரைச்சல் தடைகளின் (noise barriers) கட்டுவது போன்றவைகள் செயல்படுத்தப்பட்டன.\nபூகம்பத்தால் ஏற்படும் அபத்துகளால், அவசரமாக பூகம்ப உணரும் மற்றும் எச்சரிக்கும் அமைப்பை (earthquake warning system) 1992-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும் பூகம்பத்தின்போது தோட்டா தொடருந்தின் தானியங்கி வேகத்தடுப்பான்களை இயக்க்கும்.\nபனிக்காலத்தில் மைபாரா நிலையத்தை ஒட்டியப்பகுதியில், டோகாய்டோ சின்கான்சென் அடர்ந்த பனியை எதிர்கொள்ளும். தொடருந்துகள் வேகத்தை குறைத்தாக வேண்டும், அனால் இது கால அட்டவனையை பாதிக்கும். இதை எதிர்கொள்ள தெளிப்பான் அமைப்புகள் பின்னர் பொருத்தப்பட்டன. இதனால் அடர்ந்த பனி என்ற தடை விலகியது.\nகூட்டுப் பயனுடைய ஒப்பீடு தொகு\nகூட்டுப் பயனுடைய அதிவேக தொடருந்துப் பயணிகள் (பத்து இலட்சங்களில்)[12][13]\nசின்கான்சென் (குறிப்புகளைப் பார்க்க )\nசாய்வெழுத்துகலில் உள்ள தரவுகள், தொலைந்தத் தரவுகளின் நீட்டல்கணிப்பு மதிப்பீடுகளை உள்ளடக்கியது. துருக்கி மற்றும் ரஷ்யாவின் தரவுகள் இங்கே \"ஐரோப்பா\" செங்குத்து வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ. வேகம் மற்றும் அதற்கும்மேல் உள்ளவன மட்டும் கணக்கில் எடுக்கபட்டுள்ளது.\n\"சின்கான்சென் பங்கு (%)\" என்பது \"உலகம்\"-ன் மொத்தத்தில் உள்ள, சின்கான்சென் பயணிகளின் சதவிகிதத்தை குறிக்கிறது.\n\"ஆசியா (மற்றவை)\" என்ற செங்குத்து வரிசை, சின்கான்சென் அல்லாத, ஆசியாவில் உள்ள மற்ற அதிவேக இரும்புவழித் தடங்களின் மொத்த பயணிகளை குறிக்கிறது.\nஜப்பானின் உச்சகட்ட அதிவேக தொடருந்துப் பயணிகள் எண்ணிக்கை (பத்து இலட்சங்களில்)\nமொத்தம் (தோராயமான கூட்டுத்தொகை )\nகுறிப்பு: தனிப்பட்ட தடங்களின் பயணியர் கூட்டு எண்ணிக்கை, அவ்வமைப்பின் கூட்டு எண்ணிக்கை ஆகாது, ஏனெனில் ஒரு பயணி இச்சேவையைப் பலமுறை பயன்படுத்தலாம். ஆகையால் மேற்கூறிய நிகழ்வை, ஒரு முறை என்றே எடுத்���ுக் கொள்ளப்படுகிறது.\nடோஹோகூ விரிவாக்கம் /ஹொக்கைடோ சின்கான்சென்தொகு\nசிறு-சின்கான்சென் (ミニ新幹線) என்பது முன்னாள் குற்றகலப் பாதைகள், செந்தரப் பாதைகளாக மாற்றி அமைக்கப்பட்ட தடங்களுக்கு இட்ட பெயர் ஆகும். இதன்மூலம் சின்கான்சென் தொடருந்துகள், குறைவான கட்டுமான செலவில் நகரங்களுக்குள் பயணித்தது.\nஇரு சிறு-சின்கான்சென் தடங்கள் உள்ளன:\nயமகாடா சின்கான்சென் மற்றும் ஆக்கிட்டா சின்கான்சென்.\nஜப்பானின் சின்கான்சென் தொடருந்துகள் உபயோகிக்கும் 1067மி.மீ. (3அடி 6அங்குலம்) உள்ள குற்றகல பாதையிலும், 1435மி.மீ. (4அடி 8 1⁄2 அங்குலம்) உள்ள செந்தரப் பாதையிலும் ஓட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தொடருந்துதான், அச்சு-அகலம் மாறும் தொடருந்துகள். இத்தொடருந்திலுள்ள பெட்டிகளின் சக்கரங்கள், அதன் அச்சிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தேவைக்கேற்ப குறுகி அல்லது அகன்று, மீண்டும் அச்சுடன் பொருந்திக்கொள்ளும். இதனால் அச்சு-அகலம் மாறும் தொடருந்து, செந்தரப் பாதை மற்றும் குற்றகலப் பாதை என இரண்டிலும் ஓட முடியும். இதனால் தடத்தை மாற்றும் செலவு மிச்சமாகிறது.\nதோக்கியோ புது-ஒசாக்கா 515.4 320.3 மத்திய ஜப்பானிய இரும்புவழி 1964 143,015,000\nபுது-ஒசாக்கா ஹக்காட்டா 553.7 344.1 மேற்கு ஜப்பானிய இரும்புவழி 1972–1975 64,355,000\nதோக்கியோ புது-ஆமோரி 674.9 419.4 கிழக்கு ஜப்பானிய இரும்புவழி\nதகாசாகி கனசாவா 345.4 214.6 கிழக்கு ஜப்பானிய இரும்புவழி மற்றும் மேற்கு ஜப்பானிய இரும்புவழி\n256.8 159.6 கியூசூ ஜப்பானிய இரும்புவழி\nஹக்காட்டா-மினாமி தடமும் காலா-யூசாவா தடமும் தவிர்த்து, சின்கான்சென் தடங்களின் வரைபடம் (ஆங்கிலத்தில்)\nதொடருந்துகள் 16 பெட்டிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியும் 25மீ. நீளமும், மொத்த நீளம் 400மீ. இருக்கும். இதற்கு ஏற்றவாறு நிலையங்களும் நீளாமாக இருக்கும். ஜப்பானின் சில அதிவேக காந்தமிதவுந்துகள் சின்காசென் என குறிப்பிடபடுகின்றன,[16] (லினிமோ காந்தமிதவுந்துகளை போல்) இதர மெதுவான காந்தமிதவுந்துகள், வழக்கமான விரைவுப் போக்குவரத்துக்கு மாற்றாக விளங்குகின்றன.\n2004-ல் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு\n0 வரிசை, பழமையான ரகம் (இடது) மற்றும் என்700 வரிசை, புத்தம்புதிய ரகம் (வலது), அக்டோபர் 2008\nடோகாய்டோ மற்றும் சான்யோ சின்கான்சென்தொகு\n0 வரிசை: 1964-ல் சேவைக்கு வந்த முதல் சின்கான்சென். இதன் அதிகபட்ச வ���கம் மணிக்கு 220கி.மீ. ஆகும். 3200க்கும் மேல் இதன் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. 2008-ல் திரும்பப் பெறபட்டது.\n100 வரிசை: 1985-ல் சேவைக்கு வந்தது.இரு நிலை தொடருந்தான இது உணவகப் பெட்டியுடன் இருந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 230கி.மீ. ஆகும். 2012-ல் திரும்பப் பெறபட்டது.\n300 வரிசை: 1992-ல் சேவைக்கு வந்தது, தொடக்கத்தில் நோசோமி சேவைகளில் மணிக்கு 270கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. 2012, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.\n500 வரிசை: 1997-ல் நோசோமி சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும். 2008-ஆம் ஆண்டு முதல், இதன் 16 பெட்டிகள், எட்டாகக் குறைக்கப்பட்டு சான்யோ சின்கான்சென்னின் கொடமா சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.\n700 வரிசை: 1999-ல் சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 285கி.மீ. ஆகும். தற்போது ஹிக்காரி மற்றும் கொடமா சேவைகளில் ஈடுபடுகிறது.\nஎன்700 வரிசை: சமீபத்திய டோகாய்டோ மற்றும் சான்யோ சின்கான்சென்னின் வகை, 2007-ல் சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும்.\n800 வரிசை: 2004-ல் சுபாமே சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260கி.மீ. ஆகும்.\nஎன்700-7000/8000 வரிசை: 2004, மார்ச்-ல் மிழுஓ மற்றும் சக்கூரா சேவைகளுக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும்.\nடோஹோகூ, ஜோஎட்சு மற்றும் ஒக்கூரிக்கூ சின்கான்சென்தொகு\n200 வரிசை: இதன் முதல் வகை டோஹோகூ மற்றும் ஜோஎட்சு சின்கான்சென்களில் 1982-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.\nஈ1 வரிசை: 12 இரு நிலை பெட்டிகள் கொண்ட தொடருந்து 1994-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது. 2012, செப்டெம்பரில் திரும்பப் பெறபட்டது.\nஈ2 வரிசை: 8/12 பெட்டிகளை கொண்ட இது 1997-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 275கி.மீ. ஆகும்.\nஈ4 வரிசை: 8 இரு நிலை பெட்டிகளை கொண்ட இது 1997-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.\nஈ5 வரிசை: 10 பெட்டிகளை கொண்ட இது மார்ச், 2011-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 320கி.மீ. ஆகும்.\nஈ7 வரிசை: 12 பெட்டிகளுடைய தொடருந்துகள் ஒக்கூரிக்கூ சின்கான்சென்னில், மார்ச் 2014-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம��� மணிக்கு 260கி.மீ. ஆகும்.\nடபள்யூ7 வரிசை: 12 பெட்டிகளுடைய தொடருந்துகள் ஒக்கூரிக்கூ சின்கான்சென்னில், மார்ச் 2015-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260கி.மீ. ஆகும்.[17]\nயமகாடா மற்றும் ஆக்கிட்டா சின்கான்சென்தொகு\nஈ6 வரிசை மற்றும் ஈ3 வரிசை\n400 வரிசை: முதல் சிறு-சின்கான்சென் வகை, யமகாடா சின்கான்சென்னின் சுபாசா சேவைகள் 1992-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2010, ஏப்ரலில் திரும்பப் பெறபட்டது.\nஈ3 வரிசை: ஆக்கிட்டா சின்கான்சென்னின் கோமாச்சி மற்றும் யமகாடா சின்கான்சென்னின் சுபாசா சேவைகள் 1997-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 275கி.மீ. ஆகும். இப்போது யமகாடா சின்காசென்னில் மட்டும் இயக்கப்படுகிறது.\nஈ6 வரிசை: ஆக்கிட்டா சின்கான்சென்னின் கோமாச்சி சேவைகள் மார்ச் 2013-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும். பின்னர் இது மணிக்கு 320கி.மீ. ஆக மார்ச் 2014-ல் உயர்ந்தது. .\nஎச்5 வரிசை: 2016 மார்ச்-ல், 10-பெட்டி தொடருந்துகளை ஹொக்கைடோ சின்கான்சென் தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு 320கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.[18][19]\nசீனக் குடியரசு அதிவேக இரும்புவழிதொகு\n700டி வரிசை (சீனக் குடியரசு அதிவேக இரும்புவழி, என்கிற 'தைவான் சின்கான்சென்'): முதன்முறையாக சின்கான்சென் ஜப்பானுக்கு வெளியே அமைக்கப்பட்டது. 2007-ல் 700 வரிசையை சார்ந்த 12 பெட்டிகளுடைய தொடருந்து சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும்.\nஅச்சு-அகலம் மாறும் தொடருந்து – 1998-ல் இருந்து\nபிரிவு ஈ954 \"பாஸ்ட்டெக்360எசு\" – 2004\nபிரிவு ஈ955 \"பாஸ்ட்டெக்360ழி\" – 2005\nயமானாஷி வெள்ளோட்ட தடத்தில் MLX01, நவம்பர் 2005\nஎல்0 வரிசை – 2012\n911 வகை டீசல் உந்துப்பொறி\n912 வகை டீசல் உந்துப்பொறி\nதிதி18 வகை டீசல் உந்துப்பொறி\nதிதி19 வகை டீசல் உந்துப்பொறி\n941 வகை (மீட்பு தொடருந்து)\n921 வகை (தட ஆய்வு பெட்டி)\nவழக்கமாக சக்கரம் கொண்டவை தொகு\n200 120 பிரிவு 1000 சின்கான்சென்\nஒடவாராவில் உள்ள கமொநோமியா வெள்ளோட்ட தடம். இப்போது டோகாய்டோ சின்கான்சென்னின் அங்கமாக உள்ளது. 31 அக்டோபர் 1962\n256 159 பிரிவு 1000 சின்கான்சென்\nகமொநோமியா வெள்ளோட்ட தடம் 30 மார்ச் 1963 மின்தன்னுந்து தொடருந்துக்கான முந்தைய உலக வேக சாதனை\n286 178 பிரிவு 951 சின்கான்சன்\nசான்யோ சின்கான்சென் 24 பிப்ரவரி 1972 மின்தன்னுந்து தொடருந்துக்கான மு��்தைய உலக வேக சாதனை\n319.0 198.2 பிரிவு 961 சின்கான்சென் ஒயாமா வெள்ளோட்ட தடம். இப்போது டோஹோகூ சின்கான்சென்னின் அங்கமாக உள்ளது 7 டிசம்பர் 1979 மின்தன்னுந்து தொடருந்துக்கான முந்தைய உலக வேக சாதனை\n325.7 202.4 300 வரிசை டோகாய்டோ சின்கான்சென் 28 பிப்ரவரி 1991\n336.0 208.8 400 வரிசை ஜோஎட்சு சின்கான்சென் 26 மார்ச் 1991\nஜோஎட்சு சின்கான்சென் 19 செப்டம்பர் 1991\n345.8 214.9 500-900 வரிசை \"வின்350\" சான்யோ சின்கான்சென் 6 ஆகஸ்ட் 1992\n350.4 217.7 500-900 வரிசை \"வின்350\" சான்யோ சின்கான்சென் 8 ஆகஸ்ட் 1992\n352.0 218.7 பிரிவு 952/953 \"ஸ்டார்21\" ஜோஎட்சு சின்கான்சென்\n425.0 264.1 பிரிவு 952/953 \"ஸ்டார்21\" ஜோஎட்சு சின்கான்சென் 21 டிசம்பர் 1993\nடோகாய்டோ சின்கான்சென் 11 ஜூலை 1996\n443.0 275.3 பிரிவு 955 \"300எக்சு\" டோகாய்டோ சின்கான்சென்\nஅதிவேக சாதனையை நிகழ்த்திய, எல்0 வரிசை சின்கான்சென் (மணிக்கு 603 கி.மீ.)\nச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 24 டிசம்பர் 1997 முந்தைய உலக வேக சாதனை\n552 343 MLX01 ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 14 ஏப்ரல் 1999 முந்தைய உலக வேக சாதனை\n581 361 MLX01 ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 2 டிசம்பர் 2003 முந்தைய உலக வேக சாதனை\n590 370 எல்0 வரிசை\nச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 16 ஏப்ரல் 2015[21] முந்தைய உலக வேக சாதனை\n603 375 எல்0 வரிசை ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 21 ஏப்ரல் 2015[22] வேகத்திற்கான உலக சாதனை\nஜப்பானுக்கு வெளியே சின்கான்சென் தொழில்நுட்பம் தொகு\n2006-ல் சீனக் குடியரசின் அதிவேக இரும்புவழித்தடத்தில் சின்கான்சென் 700டி வரிசை தொடருந்தின் சோதனை ஓட்டத்தின் போது.\nஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரிவு 395, செப்டம்பர் 2009\nசின்கான்சென் தொழில்நுட்பத்துடனான இரும்புவழிதடம், ஜப்பானுடன் அடங்கி விடவில்லை.\nசீனக் குடியரசின் அதிவேக இரும்புவழித்துறை இயக்கும், சின்காசென் 700டி வரிசை, கவாசாகி கனரக தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.\nஅமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாதொகு\n2015 டிசம்பரில், இந்தியாவின் முதல் அதிவேக இரும்புவழிதடமாக மும்பை-அகமதாபாத் அதிவேக தொடருந்து வழித்தடத்தின் கட்டிமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.[23][24]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/en-devane-ennai-thodum-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-02-27T21:17:22Z", "digest": "sha1:QCAEYDQR34MBRTJKHZEZBDP26Z3ARAAW", "length": 5990, "nlines": 195, "source_domain": "tamilchristiansongs.org", "title": "En Devane Ennai Thodum Lyrics - என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும் - Ravi Bharath English & Tamil Christian Songs .in", "raw_content": "\nEn Devane Ennai Thodum - என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்\nஎன் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்\n1. மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை\nதொட்டிடும் அன்பான தெய்வ மகனே\nசாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்\nநீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்\nசந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே\n2. தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்\nவிண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்\nசிட்டாக பறக்க சாபங்கள் நீங்க\nசிலுவை நாதனே சீக்கிரம் வாருமே\nஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே\nEgypthilirindhu Kaanaanukku - எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே\nPithave Potri - பிதாவே போற்றி\nNeere Vali Neere Sathyam - நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்\nDevanin Aalayam - தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்\nVaarthaiyai Anuppiyae - வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே\nMuthirai Muthirai Yezhu Muthirai - முத்திரை முத்திரை ஏழு முத்திரை\nManam Thirumbum Paavikkellaam Pugalidamae - மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே\nVidudhalai Thaarumae - விடுதலை தாருமே என் ஆண்டவா\nAntha Pakkam Ennai - அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்\nYeshua Yeshua - யெஷவா யெஷவா என்ற நாமம்\nUmmaithaan Ummai - உம்மைத்தான் உம்மை மட்டும் தான்\nSenaigalin Dhevanagiya - சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்\nMananthirumpum Paavikkentum Pukalidamae - மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே Chords\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-02-27T21:31:44Z", "digest": "sha1:3FIVCJGBPJZLDFENQIZ7CV3Z3UIFS27G", "length": 9790, "nlines": 142, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பெஜி கிரிய- நீர்வீழ்ச்சி Archives - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\n.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nஆணின் வீரியத்தையும் பாதிக்கும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபாலி நாட்டின் காட்டுப் பகுதியில் தமிழர்களின் தொன்மையான வழிபாடுகள்\nபாலி நாட்டின் காட்டுப் பகுதியில் பெஜி கிரிய(Beji Griya Waterfall) நீர்வீழ்ச்சிக்கு அருகில் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தால் மிகவும் தொன்மையான வழிபாட்டு முறைகள் இன்றும் சிறப்புடன் மிளிர்கிறது. இங்கு சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. அமைதியும் இயற்கை…\nவிழுந்து விழுந்து சிரித்த விஜய் எல்லாம் இந்த ஒரு வ்சனம் தான் எல்லாம் இந்த ஒரு வ்சனம் தான் பிரபல நடிகர் ஓபன் டாக் February 27, 2021\nபிக்பாஸ் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு\nதமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு. February 27, 2021\nபகவத் கீதை, பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாயும் செயற்கைக்கோள் February 27, 2021\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்த வேலைய பாருங்க… February 27, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (16)\nநெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் \nபச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் நடக்கும் பல அற்புதங்கள் புற்றுநோயில் இருந்து கூட காப்பாற்றும்\nதினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nகுப்பையில் கொட்டும் பழைய சாதத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/07/tnpsc-vao-history-question-and-answer.html", "date_download": "2021-02-27T21:00:28Z", "digest": "sha1:ZY6XZTFGJ2L7UFZOHWOS6PEOJHQ65DAZ", "length": 6240, "nlines": 135, "source_domain": "www.tnpscgk.net", "title": "டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 1)", "raw_content": "\nHomeபொது அறிவு-வரலாறுடி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 1)\nடி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 1)\n1. இரண்��ாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.\nஈ. வட சர்க்கார் உடன்படிக்கை\nI . கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்\nII. சுங்க வம்சம் - 2. காரவேலர்\nIII. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்\nIV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்\n4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது\n5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்\n6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்\n7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்\n8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்\nஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்\n9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்\nஇ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்\n10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/07/01/football-worldcup/", "date_download": "2021-02-27T21:12:39Z", "digest": "sha1:4BSADKSHV3KV4TFWBSALO2ONQUMZQPUV", "length": 10516, "nlines": 155, "source_domain": "yourkattankudy.com", "title": "நிறைவடைந்ததா ஜாம்பவான்களின் காலம்..? | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமொஸ்கோ: 1970ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இதுவரை நாக்அவுட் சுற்றில் அதிக அளவிலான கோல்கள் அடிக்கப்பட்ட நாளான நேற்று, இந்த உலகக்கோப்பையின் கதாநாயகர்களாக கருதப்பட்ட லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன.\nசரியான நேரத்தில் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாத மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அண��யும் உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.\nநேற்று, பிரான்ஸுடன் நடந்த போட்டியில் அர்ஜெண்டினாவும், உருகுவே அணியுடன் நடந்த போட்டியில் போர்ச்சுகல்லும் தோல்வியைத் தழுவின. இதனால், 31 வயதான மெஸ்ஸியும், 33 வயதான ரொனால்டோவும் தங்களை உலகக்கோப்பையை வென்ற அணியில் பங்கேற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர்.\nமெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்குமென்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.டியாகோ மாரடோனாவுக்கு பிறகு உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அர்ஜெண்டினா வீரராக பல்வேறு சாதனைகளுடன் வலம் வந்தார் லயோனல் மெஸ்ஸி.\nஇதுவரை, இரண்டுமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெற்றுள்ள அர்ஜெண்டினா அணி, தனது கடைசி உலகக்கோப்பையில் விளையாடுவதாக கருதப்படும் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கியது. இந்த அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஆனால், தொடக்கம் முதலே சோபிக்காத அர்ஜெண்டினா அணி காலிறுதி சுற்றுக்குள் நுழையுமா, நுழையாதா என்பதை முடிவுசெய்யும் நேற்றைய போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியுற்ற அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.\nஇதுவரை நான்கு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார் மெஸ்ஸி. ஆனால், அதில் ஒருமுறை கூட அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றதில்லை. போர்ச்சுகல் அணியின் ஒரே நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மெஸ்ஸியை போன்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.\nஇந்த உலகக் கோப்பையில் முதல் போட்டியில் ஸ்பெயினுக்கு கடுமையான போட்டியாக இருந்த போர்ச்சுகல் போட்டியை சமன் செய்துவிட்டது. மொரோக்கோவுடனான போட்டியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற போர்ச்சுகல், இரானுடனான போட்டியில் மீண்டும் சமன் செய்தது. இந்நிலையில், போர்ச்சுகல் அணியின் காலிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் உருகுவே அணியுடனான நேற்றைய போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து போர்ச்சுகல் நடையை கட்டியுள்ளது.\nதற்போது 33 வயதாகும் ரொனால்டோவுக்கும் இதுவே கடைசி உலகக்கோப்பை தொடர���க இருக்குமென்று கருதப்படுகிறது.\nPrevious Postஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.Next Post“புதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறைவடையும்”\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\n'இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன்' - தொடர்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஇலங்கையில் முதற்தடவையாக 'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்' கொள்கை வெளியீடு\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\n\"ஹிந்து\" என்றால் திருடன்: என்று பேசிய கருணாநிதிக்கு 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-27T21:49:36Z", "digest": "sha1:MVWRPMOOXKVP5RLMYXZURXSNWP5JJZMZ", "length": 3904, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "ரம்பால் அவரின் கட்சிக்கு ஆபத்து? – Truth is knowledge", "raw_content": "\nரம்பால் அவரின் கட்சிக்கு ஆபத்து\nநேற்று அமெரிக்காவில் இடம்பெற்ற மூன்று மாநில தேர்தல் முடிவுகள் ரம்பின் Republican கட்சிக்கு பலத்த தோல்விகளை வழங்கி உள்ளன. சனாதிபதி ரம்ப் மீதான வெறுப்பாலேயே அவர் சார்ந்த Republican கட்சியும் தோல்விகளை அடைந்துக்கலாம் என்று கருதப்படுகிறது.\nVirginia மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தலில் Democritic கட்சி இரண்டு அவைகளிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கே ரம்பின் செயற்பாடுகளுக்கு 30% ஆதரவு மட்டுமே தற்போது உள்ளது. இந்த மாநிலம் Republican கோட்டையாக பல சந்ததிகளுக்கு விளங்கியது.\nKentucky மாநிலத்திலும் Republican கட்சி பலத்த தோல்வியை அடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் ரம்ப் இங்கு 30% மேலதிக வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் இங்கும் அவரின் கட்சி நேற்று தோல்வியை அடைந்துள்ளது.\nMississippi மாநிலத்தில் மட்டும் ரம்பின் கட்சி தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளது. ஆனால் இங்கும் Republican கட்சிக்கு ஆதரவு வீழ்ந்துள்ளது. Republican கட்சியின் கோட்டையான இங்கு 2016 ஆண்டில் ரம்ப் 18% மேலதிக வாக்குகளை பெற்று இருந்தார். ஆனால் நேற்றைய கவர்னர் தேர்தலின் Republican கட்சி 5% மேலதிக வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது.\nரம்பால் அவரின் கட்சிக்கு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-27T22:14:45Z", "digest": "sha1:S54GKMABFDJXVCM4SHSBKUQHI5W3IQSO", "length": 8253, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "வக்ஃப் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\n..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது…\nசோ: சில நினைவுகள் – 1\nவேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி\nஉலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு\nபுல்லட் ரயில் எனும் பெருங்கனவு\nமலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]\nதேநீர் விற்றவன் தேச தலைவனா\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16\n[பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்\nகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/short-film/", "date_download": "2021-02-27T21:46:06Z", "digest": "sha1:U53UKHIG7WK64AWLJA2SJQNUKYILB5K4", "length": 40506, "nlines": 282, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Short Film « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nலைட்ஸ்-ஆன்: மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்…\nஅனுதினமும் அல்லல்களால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதல் தேடி அலையும் மனிதர்களுக்கு தாய்மடியாய்த் திகழ்வது கலைகளே. அக்கலைகள் பல வடிவங்களில் வாழ்ந்துகொண்டிப்பதற்குக் காரணம் கலைஞர்களே. அத்தகைய கலைஞர்களில், பெரும்பாலான மக்களால் அதிகம் அறியப்படாதவர்களும் உண்டு. வெகுஜனங்களின் பார்வையையும், விளம்பர வெளிச்சத்தையும் அதிகம் பொருட்படுத்தாத மனிதர்களைப் பொருட்படுத்தும் நோக்கில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.\nசதா நேரமும் பொருள் தேடவும், தன்னையும் தன் சுற்றத்தையும் மட்டுமே பிரதானப்படுத்திக்கொள்ள முயலும் மனிதர்கள் மத்தியில், அதிக கவனத்துக்குள்ளாகாத எழுத்தாளர் மா.அரங்கநாதன்\nஇந்த ஆச்சரியமான மனிதரை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தன் கைப்பொருளை வைத்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.\nமா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். “முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. தற்போது ஒரு மாத இதழில் வெளிவந்த இவரின் “தேட்டை’ என்ற சிறுகதையும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.\nதிரைப்படங்களில் நல்ல படைப்புகள் குறைந்து வரும் சூழலில், ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் அளிப்பவை ஆவணப்படங்களும், குறும்படங்களும்தான் என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இலக்கிய உலகுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் கவிஞர்களும், எழுத்தாளர்களும் வர வேண்டியதன் அவசியம், பெண்கள் ஆபாசமாக எழுதுவதைப் பற்றிய தனது கருத்து, ஓர் எழுத்தாளனுக்கு அரசியல் தேவையா தான் சார்ந்துள்ள இயக்கத்துக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக எழுதுவது, பக்தி இலக்கியப் ��ாடல்கள் மீதான அவரது வித்தியாசமான பார்வை.. எனப் பல விஷயங்களைப் பற்றி மா.அரங்கநாதன் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nரவிசுப்ரமணியன் தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவர். கவிதைகளும், கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வரும் இவர், கவிதைகளுக்காக தமிழக அரசு விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர். தற்போது சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவருடைய கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். கர்நாடக இசையிலும் நல்ல புலமை பெற்றிருக்கும் ரவிசுப்ரமணியத்தைச் சந்தித்தபோது…\nஎத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க ஏன் மா.அரங்கநாதன்\nஅதற்குக் காரணம் அவருடைய படைப்புகளே. அவர் எழுதியது சொற்பம்தான் என்றாலும் அவை ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். கவிஞர் அல்லாமல் கவிதையியல் தொடர்பாக புதிய சிந்தனைகளை வாசகர்களிடம் புகுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்த அரங்கநாதன், தன்னுடைய வருமானத்தில் 1986 முதல் 1996 வரை “முன்றில்’ என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார். இதுவரை அவருக்கு சொந்த வீடு கூட கிடையாது. அவர் போன்றவர்களை மரியாதை செய்வதற்கான ஒரு முயற்சிதான் என்னுடைய படம். அரங்கநாதனைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் மற்ற எழுத்தாளர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று பொருள் அல்ல.\nஅவருடைய படைப்புகளின் தனித்தன்மையாகத் தாங்கள் கருதுவது\nதமிழ் வாழ்வின் அடையாளங்கள்; வாழ்க்கை பற்றிய விசாரணை; ஒரு மாயத்தன்மையோடு கூடிய மெல்லிய தத்துவச் சரடு; படைப்பினை வளர்த்தெடுக்கும் விமர்சனப் போக்கு; சைவ இலக்கிய பரிச்சயம்; மரபின் மீதான காதல்; நவீனத்துவத்தை முணுமுணுக்காமல் ஆதரிக்கும் விதம் போன்றவற்றைக் கூறலாம்.\nஇதுபோன்ற படங்களால் இலக்கிய ஆர்வத்தையோ மா.அரங்கநாதன் போன்றவர்களையோ மக்களிடையே கொண்டு செல்ல முடியுமா\nநிச்சயமாக முடியும். பணத்தை எதிர்பார்த்தால்தான் தவறு. மக்களின் ரசனைத் திறன��ல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் முயற்சிகள் தோற்பதில்லை என்பதே என் கருத்து. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சதானந்தம், ஒளிப்பதிவாளர் வடக்கரா மோகன்தாஸ், படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோர் ஒரு சிறு தொகை கூட வாங்காமல் பணியாற்றியிருக்கிறார்கள் எனும்போது எங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் ஓர் எழுத்தாளரின் மொத்த படைப்புகளைப் பற்றிய விவரங்களை ஓர் ஆவணப்படத்தில் எளிதாகக் கூற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இதுபோன்ற படங்களைப் பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் படைப்புகளைப் படிக்கும் எண்ணம் ஏற்படும்.\nமேலும் திரைப்பட இயக்குநரை விட ஆவணப்பட இயக்குநர்களின் வேலை சிரமமானது என்பது என் கருத்து. ஆவணப்பட இயக்குநர் ஆதாரங்களைத் தேடித் தொகுக்கும் துப்பறிவாளராகவும் இருக்க வேண்டும். தேடிய ஆதாரங்களை அப்படியே காட்டவும் முடியாது. எழுத்தாளரைப் பேச வைத்துக்கொண்டே இருக்கவும் முடியாது. அவருடைய எழுத்துலகம் காட்சிப்படுத்தப்படும் விதம் முக்கியம். அந்த வகையில் நான் சரியாகவே செய்திருக்கிறேன் என்ற திருப்தி உள்ளது.\n– வெகுஜன வாசகர்கள் பெரும்பாலும் அறியாத மா. அரங்கநாதன் போன்றவர்களை, ஆவணப்படத்தின் மூலம் கெüரவிப்பதும் ஒரு சேவைதான். ரவிசுப்ரமணியத்தின் இந்தச் சேவைக்கு இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.\nதிரைப்படங்களுக்கு அரசு மானியம்: குழு அமைப்பு\nசென்னை, செப். 7: அரசு மானியம் பெற தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n2005 ஆம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு நீதிபதி பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.\nபீரங்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டும், கால வெள்ளத்தால் கரைக்கப்பட்டும் சிதிலமடைந்து காட்சியளிக்கும் அரண்மனைகள்… பிரம்மாண்டமான காளையார் கோவில் கோபுரம்… இவற்றின் பின்னணியில் துவங்குகிறது “மருதிருவர்’ ஆவணப்படம். நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட இரண்டு மாவீரர்களை நாம் மறந்ததற்கு அடையாளமாய் அவர்களின் அரண்மனையும், மருது மன்னர்களின் இறைப்பணிக்கு அடையாளமாய் உயர்ந்து நிற்கும் கோபுரங்களும் நம்மை 18-ம் நூற்றாண்டுக்கு கைபிடித்து அழைத்துச் செல்கின்றன.\nகதவுகளே இல்லாத அரண்மனை, காவலர்களே இல்லாமல் மக்களை சந்தித்து, மருதிருவர் ஆட்சி செய்த முறை. கோபுரங்களைக் கட்டித் தருவது, மண்டபங்களைக் கட்டித் தருவது என 87 கோயில்களில் மருது பாண்டியர்கள் இறைப்பணி செய்திருக்கும் விவரம், இந்துக் கோயில்களைத் தவிர, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களிலும் நற்பணிகளைச் செய்திருக்கும் விவரம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற சக பாளையத்துக் காரர்களிடமும், திப்பு சுல்தானின் தளபதியாக இருந்த துந்தா ஜீவாக் ஆகியோரிடமும் நட்பு பாராட்டிய விதம், ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் போராளி அணியில் இருந்து வெளியிடப்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட அரசியல் பொது அறிக்கையை மருது பாண்டியர்கள் வெளியிட்ட நிகழ்ச்சி குறித்த தகவல்கள் இந்த ஆவணப் படத்தில் உள்ளன.\nமருதிருவரைப் பற்றி சரித்திரத்தின் பக்கங்களில் காணமுடியாத பல விஷயங்கள், இந்த ஆவணப் படத்தில் பதிவாகியிருக்கின்றன.\nஇந்த ஆவணப்படத்தை தயாரித்திருப்பவர் தீனதயாள பாண்டியன். இவர், பெரியமருதுவின் எட்டாவது வாரிசு. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் “ஃபர்ஸ்ட் கார்மென்ட்ஸ் மேன்யுஃபாக்சரிங் கம்பெனி’யின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். மருதிருவர் ஆவணப்படத்தின் சி.டி.யை தமிழக ஆளுனரின் கையால் வெளியிட்டிருக்கும் தீனதயாள பாண்டியனிடமும், படத்தின் இயக்குனர் தினகரன் ஜெய்யிடமும் பேசியதிலிருந்து…\nமருதிருவரின் வாரிசுகள் அனைவரையும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினர் கொன்று விட்டதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்…நீங்கள் பெரியமருதுவின் எட்டாவது வாரிசு என்கிறீர்களே..\nநீங்கள் கேள்விப்பட்டதும் உண்மைதான். நான் சொல்வதும் உண்மைதான். பெரிய மருது, சின்ன மருதுவோடு சேர்த்து ஏறக்குறைய 500 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினர். அதோடு அவர்களின் கழுத்தை வெட்டிச் சாய்த்த சம்பவமும் நடந்திருக்கிறது. மருதுபாண்டியர்களின் ஆண் ��ாரிசுகளை நாடு கடத்திவிட்டார்கள். பெண் வாரிசுகளை விட்டுவிட்டார்கள். நான் பெண் வாரிசின் வம்சாவளியில் வந்தவன்தான்.\nசுதந்திரப் போராட்டத்தில் மருதுபாண்டியர்களின் பங்களிப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது\nவரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் 1857-ல் நடந்த சிப்பாய் கலகம்தான். மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கலகம், சலசலப்புதானே தவிர, போர் இல்லை. அதோடு இந்த கலகத்துக்கு சுதந்திரப் போராட்ட உணர்வை விட, மத அடிப்படையான காரணங்களே அதிகம் இருந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nஆனால் சிப்பாய் கலகம் நடப்பதற்கு 57 ஆண்டுகளுக்கு முன்பே, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக பல பிரிவுகளில் இருப்பவர்களும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மருதிருவரால் திருச்சி மலைக்கோட்டையிலும், ஸ்ரீரங்கத்திலும் ஒட்டப்பட்ட “ஜம்புத்வீபப் பிரகடனம்’, (ஒஹம்க்ஷன்க்ஜ்ண்ல்ஹம் ஙஹய்ண்ச்ங்ள்ற்ர்) விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சுதந்திரக் கிளர்ச்சிகளில் பங்கேற்கும் உத்வேகத்தைத் தந்தது. 30 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகே சிவகங்கை கோட்டையை ஆங்கிலேயர்களால் பிடிக்கமுடிந்தது.\nஅப்படியும் ஆங்கிலேயர்களால் மருதிருவரைப் பிடிக்கமுடியவில்லை. 150 வீரர்களுடன் மருதிருவர் நடத்திய கொரில்லா போர்முறையை ஆங்கிலேயர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கொதிப்படைந்த ஆங்கிலேயர்கள் மருதிருவர் கட்டிய காளையார் கோவில் கோபுரத்தை தகர்க்கப் போவதாக செய்தி பரப்புகின்றனர். அதேசமயத்தில், மருதிருவரை உயிரோடோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு 4000 கூலிச்சக்கரம், அவர்களின் சந்ததிகளுக்கு 3000 கூலிச்சக்கரம் பரிசு என்று அறிவிக்கின்றனர்.\nஒரு கூலிச்சக்கரம் என்பது மூன்று ரூபாய்க்குச் சமம். கோபுரத்தை காக்கும் பொருட்டு போரை நிறுத்தி விட்டு, பதுங்கியிருந்த மருதிருவரை பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மண்ணின் மைந்தர்களே காட்டிக் கொடுக்கின்றனர். வீரத்தில் தொடங்கி துரோகத்தால் முடிந்த மருதிருவரின் சரித்திரத்தை ஆவணப்படுத்துவது எங்களின் கடமை என்று நினைத்தோம். செய்து முடித்தோம்.\nநீங்கள் மருதிருவரின் வாரிசு என்பதால் இதைச் செய்ய வேண்டும் என நினைத்தீர்களா\nஅத��� மட்டுமே காரணம் இல்லை. இந்தப் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, திப்புசுல்தான், அவரின் தளபதி என மருதிருவரின் சமகாலத்தில் வாழ்ந்த போராளிகளைப் பற்றியும் நிறையக் குறிப்புகள் இருக்கின்றன. கடவுளின் கருணையால் நேரிடையாகவும், மறைவாகவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பணியை அளிக்கும் நிலையில் இருக்கிறேன். அதனால் இந்த சி.டி.யை விற்பனைக்காக நான் தயாரிக்கவில்லை.\nஇந்த சி.டி.யை மக்களுக்கு நேரிடையாகக் கொண்டுசெல்லும் வகையில் அறிமுகக் கூட்டங்களை நடத்துகிறோம். வாரிசு என்பதால் மருதிருவர் பற்றிய படத்தை எடுத்திருக்கிறேன் என்கிறீர்கள். அடுத்து நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் படம், ஆங்கிலேயர் காலத்தில் வழக்கத்திலிருந்த “குற்றப்பரம்பரை’ என்ற சட்டத்தைப் பற்றியது. இந்தச் சட்டத்தின்படி படையாச்சி, கள்ளர்கள், மறவர்கள்…போன்று இந்தியா முழுவதும் 231 சாதிப் பிரிவில் இருக்கும் ஆண்கள் தினமும் இரவில் தங்களின் ரேகையை காவல் நிலையத்திலிருக்கும் பதிவுப் புத்தகத்தில் பதித்துவிட்டு, அங்கேயே தூங்கிவிட்டு, காலையில்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தது.\n“ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நாம் எல்லோருமே குற்றப்பரம்பரையினராகத்தான் இருந்தோம். அப்படியிருக்கும்போதுநமக்குள் இன்றைக்கு ஏன் இவ்வளவு பிரிவினை என்ற கேள்வியை சற்று உரக்கவே எழுப்பும் “ரேகை’ ஆவணப்படம்.\nஇனி, இயக்குனர் தினகரன் ஜெய், “”வரலாற்று அறிஞர்களின் பார்வையில் ஜம்புத்வீபப் பிரகடனம் என்பது பிரெஞ்சுப் புரட்சியின்போது நிகழ்த்தப்பட்ட பாஸ்டில் சிறைத் தகர்ப்புக்கு இணையானதாக கருதப்படுகின்றது. 15 வயதான சின்ன மருதுவின் மகன் உள்பட 73 புரட்சியாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக குறிப்பு இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 57 வருடங்களுக்குப் பின்தான் மருதிருவரின் அஞ்சல்தலையை அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த வீரர்களின் சிதிலமான கோட்டைகளை, வாழ்விடங்களை, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அரசுடமையாக்கிப் பாதுகாக்க வேண்டும். அதுதான் அந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் நிஜமான மரியாதையாக இருக்கும்” என்கிறார் தினகரன் ஜெய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-02-27T23:26:58Z", "digest": "sha1:QDAOCTYY2TXZQ2OFWYZ6HU7QKPTX22QM", "length": 5807, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆஸ்திரலேசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆஸ்திரலேசியா (Australasia) என்பது ஓசியானியாவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, மற்றும் இவற்றுக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகளையும் உள்ளடக்கியது. ஆஸ்திரலேசியா என்ற சொல்லை 1756 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் டி புரொசஸ் என்பவர் தனது Histoire des navigations aux terres australes என்ற புத்தகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். (1756). இலத்தீன் மொழியில் \"ஆசியாவின் தெற்குப் பகுதி\" என இது பொருள்படும்.\nஓசியானியாவின் பகுதிகள். நியூசிலாந்து ஆஸ்திரலேசியா, பொலினேசியா ஆகிய இரண்டினதும் பகுதியாகக் கருதப்படுகிறது. மெலனேசியாவின் பல பகுதிகள் ஆஸ்திரலேசொஇயாவின் பகுதிகளாகக் கருதப்படுகிறது.\n1908-1912 இல் ஆஸ்திரலேசியாவின் ஒலிம்பிக் சின்னம்\nமுன்னர் ஆஸ்திரலேசியா என்பது ஆஸ்திரேலியா/நியூசிலாந்து கூட்டு விளையாட்டு அணிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1905 முதல் 1915 வரையான காலப்பகுதியில் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் சிறப்பு வீரர்கள் கூட்டாகப் பங்குபற்றி 1907, 1908, 1909, 1911, 1914 போட்டிகளில் வெற்றி பெற்றனர். மேலும் 1908, 1912 இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் கூட்டாகப் பங்குபற்றினர். ஆஸ்திரலேசிய அணி 1911 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த பேரரசின் விழாவிலும் பங்க்குபற்றியிருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-27T22:53:15Z", "digest": "sha1:MZYYKI2KBBQS5MPVBFXVFS2BDKB7HI22", "length": 7101, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறிசு சந்திர நந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகாராஜா சிறிசு குமார் நந்தி (Maharaja Srish Kumar Nandy) (1897-1952) இவர் கோசிம்பசார் பகுதியின் கடைசி ஜமீந்தாரும், பிரபல எழுத்தாளரும், அரசியல்வாதியும் மற்றும் வங்காளத்தின் நில உரிமையாளருமாவார். இவர் சர் மகாராஜா மணிந்திர சந்திர நந்தியின் மூத்த மகனாவார் [1]\nமகாராஜா சிறிசு சந்திர நந்தி\nஇவர் 1936 வங்காளத் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பின்னர் வங்காள அரசாங்கத்தில் நீர்ப்பாசனம், தகவல் தொடர்பு மற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அமைச்சராக 1936-1941 ஆண்டுகளில் அபுல் காசெம் பசுலுல் ஹக் அமைச்சரவையில் பணியாற்றினார். [2] [3] இவர் 1924 முதல் வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [4] இவர் ஆரம்பத்தில் இந்து மகாசபையுடன் தொடர்பு கொண்டிருந்தார் [5] [6] ஆனால் பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். [7] [8]\nபெங்கால் ரிவர்ஸ் மற்றும் அவர் எகனாமிக்ஸ் வெல்பேர், பிளட் அன்ட் இட்ஸ் ரெமடி , மோனோபதி (மனதைப் பற்றிய ஒரு நோயியல் ஆய்வு) - ஒரு நகைச்சுவை நாடகம், தஸ்யு துஹிதா (இராபரின் மகள்) - ஐந்து பேர் நடிக்கும் ஒரு நாடகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். .\nஇவரது தந்தையின் நினைவாக அவர் நிறுவிய மகாராஜா மணிந்திர சந்திர கல்லூரி நினைவுச்சின்னமாக நிற்கிறது. [9] பின்னர், இவர் மகாராஜா சிறிசு சந்திர கல்லூரி என்று அழைக்கப்படும் மற்றொரு நிறுவனத்தை நிறுவி நிதியளித்தார். [10] இவர் உயர் கல்விக்கானப் பள்ளியை நிறுவினார். (எத்தோரா, சலன்பூர் பகுதி, பாசிம் பர்தாமனில் உள்ள எத்தோரா சிறிசு சந்திர நிறுவனம்.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2020, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/postmen-in-the-tamil-nadu-post-office-examine-vacancies-p-r-natarajan-mp-letter-to-the-union-minister", "date_download": "2021-02-27T21:43:31Z", "digest": "sha1:RVWWQ2RGZI4AW3H2AC3ECKGP2OMDHTVG", "length": 7516, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொள���\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nதமிழ்நாடு அஞ்சல்துறையில் அஞ்சலர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்திடுக... மத்திய அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் கடிதம்\nதமிழ்நாடு அஞ்சலகப் பிரிவில் 1033 காலியிடங்களுக்கான அஞ்சலர்(postman-mailguard) பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி, காலியிடங்களைப் பூர்த்தி செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன், மத்திய அமைச்சர்ரவி சங்கர் பிரசாத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தன் கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அஞ்சலர் பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக 2016 டிசம்பர் 11 அன்றுதேர்வு நடந்தது. பின்னர் இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறிதேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. 1033காலிப் பணியிடங்கள் இருக்கின் றன. மேலும் அஞ்சல் உதவியாளர் பணியிடங்களும் பலர் ஓய்வுபெற்றதன் காரணமாகக் காலியாக இருக் கின்றன. இவ்வாறு ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதால் அவற்றின் வேலையை பணியிலிருப்போர் கூடுதலாக சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.எனவே தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு தேர்வுகள் நடத்தி, காலி பணியிடங்களைப் பூர்த்தி செய்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பி.ஆர். நடராஜன் எழுதியுள்ளார். (ந.நி.)\nTags தமிழ்நாடு அஞ்சல்துறையில் அஞ்சலர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்திடுக Postman Tamil Nadu Post Office Examine Vacancies மத்திய அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் P R Natarajan MP letter to Union Minister\nவி.முரளீதரன் மத்திய அமைச்சராக தொடர்ந்தால் தங்கக் கடத்தல் விசாரணை சீர்குலையும... : டிஒய்எப்ஐ\nகொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் கபசுர குடிநீர்.... சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nஇந்திய நீதிமன்றங்களில் மிகக் குறைந்த பெண் நீதிபதிகள்... நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஒப்புதல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போர��ட்டம்...\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசை சஸ்பெண்ட் செய்க...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/spiritual/2021/01/98964/", "date_download": "2021-02-27T22:23:07Z", "digest": "sha1:VA4YZQ6YPGV3ZDKVOILRAC6NQBEFQYOW", "length": 56056, "nlines": 401, "source_domain": "vanakkamlondon.com", "title": "12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்! - Vanakkam London", "raw_content": "\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்க���ன பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nதினமும் காலையில் சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்\nதினமும் காலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகரின் அற்புதமான இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். திருஷ்டியெல்லாம் கழியும். திருப்பங்களும் ஏற்றங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து...\nசாலிவாகன சகாப்தம் என்றால் என்ன\nவிக்கிரம சகாப்தம் - சாலிவாகன சகாப்தம் என இரண்டு பெயர்களைப் பஞ்சாங்கத்தில் பார்த்திருப்போம். இவற்றில் விக்கிரம சகாப்தம் என்பது வி்க்கிரமாதித்தன் பெயரால் வழங்கப்படுகிறது. விக்கிரமாதித்தனைப்பற்றி ஓரளவிற்காவது தெரியும். ஆனால், சாலிவாகன...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத��தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று...\nவிரதம் இருந்து வீட்டில் சொர்ண பைரவர் வழிபாடு நடத்துவது எப்படி\nஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்...\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஒரு மனித பிறப்பில் அவர் பெறக்கூடிய நல்ல பலன்களும், தீய பலன்களும் அவரவர் செயல்களைப் பொறுத்தும், சுய ஜாதகத்தைப் பொறுத்தும் தான் அமையும் என்பது ஜோதிட விதி. இருப்பினும் நம் சில எளிய பரிகாரங்கள் நாம் செய்து வர நம் துன்பங்கள் குறைய வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு பார்ப்போம்…\nமேஷ ராசியினர் கஷ்டமான நேரத்தில் கூட வாழ்வில் நல்ல பலனைப் பெற, தங்களுடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவுவது தான் மிகச் சிறந்த பரிகாரமாகும். ராசி அதிபதி செவ்வாய் பகவானின் அருள் பெற உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வது தான் மிகச் சிறந்த பரிகாரம்.\nரிஷப ராசிக்காரர்களின் ராசி அதிபதி சுக்கிர பகவான். அதனால் வெள்ளிக்கிழமை தோறும் அவருக்கு விருப்பமான வெள்ளை நிற பூக்களை கொண்டு கையில் ஏந்தியவாறு, ஓடும் ஆற்று நீர், ஓடையில் நின்று “ஓம் சுக்ராயே நமஹ்” என்ற மந்திரத்தை 6 முறை துதித்துவிட்டு அந்த பூக்களை நீரில் விட வேண்டும். வெள்ளை நிற உணவு பொருள், தானியங்களைத் தானமாக அளிக்கலாம்.\nமிதுன ராசியினர் தினமும் மகாலட்சுமியை வணங்குவது அவசியம். பழனி முருகனை வணங்குவதும், ஒரு நாள் அங்கு சென்று தங்கி முருகனை வணங்கி யாசகர்களுக்கு அன்னதானம் அளிப்பதால் நாம் செய்த பாவ தோஷங்கள் நீங்கி வாழ்வில் பல்வேறு வகையில் நன்மைகள் ஏற்படும்.\nகடக ராசியினர் சந்திர தரிசனம் செய்வது சிறப்பானது. இந்த ராசியி���ர் பச்சை மற்றும் வெள்ளை நிற ஆடைகள், கைக்குட்டைகள் பயன்படுத்தி வருவதால் பல்வேறு வகையில் பாதங்கள் நீங்கி அதிர்ஷ்ட வாய்ப்புகள், நன்மைகள் உண்டாகும்.\nசிம்ம ராசி அதிபதி சூரியன். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையின் 7ம் நாள் குளித்து சுத்தமாக சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுவதும், சூரிய நாராயணரை வணங்குதல், மகா விஷ்ணுவை வழிபடுவது மிக அவசியமாகும்.\nகன்னி ராசியினர் நவகிரகங்களில் புதன் பகவானை வழிபடுவது அவசியம். இவர்கள் வசிக்குமிடம் நெரிசலான பகுதியாக இல்லாமல், சற்று காற்றோட்டமும், நெருக்கமில்லாத பகுதியில் வசிப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.\nதுலாம் ராசி நாதன் சுக்கிர பகவான் (வெள்ளி கிரகம்). உங்கள் வாழ்நாளில் எப்போதும் நல்ல பலன்களைப் பெற வேண்டுமெனில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற கன்றுக் குட்டியை ஈன்ற பசுமாட்டிற்கு அகத்திக் கீரை, பழங்களை வழங்குவதால் நல்ல பலன்கள் பெறலாம்.\nவிருச்சிக ராசியினர் எப்போதும் சுப பலன்களைப் பெற வேண்டுமென்றால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசிய உங்களின் குல தெய்வ கோயிலுக்கு சென்று படையலிட்டு வழிபாடு செய்து வருவது அவசியம்.\nதனுசு ராசி அதிபதி குரு பகவான். அதனால் தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வதும், மஞ்சள் நிற பூக்களால் குரு பகவானை வழிபடுதல், இனிப்பு பதார்த்தங்களைப் பக்தர்களுக்கு நைவேத்தியமாக வழங்குவதும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் மிக நல்ல பலனைத் தரும்.\nமகர ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான அதிர்ஷ்ட பலன்களைப் பெற வேண்டுமெனில் வெள்ளிக்கிழமை தோறும் முருகப் பெருமானையும், சனிக் கிழமைகளில் ராமர், அனுமன் வழிபாடு செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெற முடியும்.\nகும்ப ராசியின் அதிபதி சனி பகவான். அதனால் சனிக்கிழமை தோறும் சிவ வழிபாடு செய்து, நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், காலை உணவு உண்ணும் முன் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது சிறந்தது.\nமீன ராசிக்கு அதிபதி குரு பகவான். நீங்கள் குருவின் அருள் பெற சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களில் வழிபடுவதும், குரு பகவானுக்குரிய கோயிலுக்கு சென்று வழிபடுவதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைப் பெறலாம்.\nPrevious articleஅறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்\nNext articleமட்டக்களப்பில் பொங்கல் பானைகளை வைத்து போராட்டம்\nவிரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று\nஇன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...\nவெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஇந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள். இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத்...\nபுதன் கிழமை வரும் பிரதோஷ விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்…\nஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த...\nசர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு\nஉலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்...\nசூப்பரான பூண்டு கனவா பிரட்டல்\nவெட்டிய கனவா துண்டு - 1/2 கிலோ,செக்கெண்ணை - 25 கிராம்,சீரகம் - 10 கிராம்,காய்ந்தமிளகாய் - 5,இடிச்ச பூண்டு - 50 கிராம்,கறிவேப்பிலை - சிறிது,உப்பு -...\n20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது\n20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.\nடுபாயில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்திற்கு மார்ச் 05ஆம் திகதி வரை பூட்டு\nடுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரக பொது அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, கடந்த திங்கட்கிழமை முதல் 24 ஆம் திகதி அதாவது நேற்று...\nதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை\nதிமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம்...\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று இடம்பெறவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 85 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தவிசாளர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான...\nமக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும்\nநாடாளுமன்றம், சட்டசபைகளில் மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மாநில சட்டசபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துரைத்த அவர்...\nசர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு\nஉலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்...\nபுதன் கிழமை வரும் பிரதோஷ விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்…\nஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்த��ல் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nமீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு\nசினிமா பூங்குன்றன் - February 23, 2021 0\nஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஇலங்கை பூங்குன்றன் - September 14, 2020 0\nமட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகத��யின் கவலை\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்இலங்கைஈழம்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகவிதைகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குஇன்றைய ராசிபலன்கோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாசிறுகதைஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18857&ncat=12", "date_download": "2021-02-27T22:42:07Z", "digest": "sha1:Z2SPI24Q32DFUBF4EERB7B7PGJELE6WL", "length": 22519, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "கஞ்சா கறுப்பு | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்' பிப்ரவரி 28,2021\n'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்' பிப்ரவரி 28,2021\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு பிப்ரவரி 28,2021\nஉலக செய்திகள் பிப்ரவரி 28,2021\n\"'அந்த தொயரத்த ஏன்ணே கேக்குற...' என்ற 'டயலாக்'கை, ஒருமுறை பேசிப்பாருங்கள்... 'இது 'கஞ்சா' கருப்பு\nகுரலாச்சேன்னு...' நீங்களே சொல்லிடுவீங்க.... தமிழ்\nசினிமாவை ஆக்கிரமித்திருக்கும், நம்மூர் நாயகர்களில், மணக்க, மணக்க, மண்மணம் மாறாமல் தமிழ் பேசுபவர் 'கஞ்சா' கருப்பு.\nஅவரோடு பொங்கல் ஸ்பெஷல் பேட்டி...\nசிவகங்கை ஓட்டல்காரர்... எப்படி 'கஞ்சா' கருப்பு ஆனார்\nஅப்பா தலையாரி; நாங்க ஐந்து பேர். சின்ன வயசிலயே அப்பா இறந்ததும், மாமா தான் ஆதரவு. அவர் படிக்கவெச்சாரு; நமக்கு ஏறலே சைக்கிள் கடை, அப்புறம் டீ கடை, அதுக்கப்புறம் சிவகங்கையில் ஓட்டல் வெச்ச பின்னாடி தான், நல்லகாலம் பொறந்துச்சு...\nஅப்போ, ஓட்டலில் நல்ல லாபம்ன்னு சொல்லுங்க\nஏன்ணே... நண்பர்களை பார்க்க வந்த இயக்குனர் பாலா, ஓட்டலுக்கு வந்தாரு; 'ஒரு பிரச்னை, என் கூட வா...' என, தேனிக்கு கூட்டிட்டு போயி, 'பிதாமகன்' படத்தில் நடிக்க வெச்சார். ஒரு காட்சியில், என்னை 'கஞ்சாகுடி' என, திட்டுவார்கள். அதை கவனித்த பாலா, கருப்புராஜாவான என்னை, 'கஞ்சா' கருப்பாக மாற்றிவிட்டார்.\nஉண்மையை சொல்லுங்க... கஞ்சாவை பாத்திருக்கீங்களா\n'அய்யா... அம்மா.... சாமி மேலே சத்தியம்.... கேள்வி பட்டிருக்கிறேன் அவ்வளவு தாண்ணே... பார்த்தது கூட இல்ல\nஅமீர் சாரோட 'ராம்' படத்தில், 'வாழவந்தான்' கதாபாத்திரம், பேச வைத்தது. அதை பார்த்த இயக்குனர் லிங்குசாமி சாரு, 'வாழவந்தான் கேரக்டரில், வாழ்ந்துட்ட,' என, போனில்\nபாராட்டினார். சுப்ரமணியபுரம் படத்தை பார்த்துட்டு, 'டின்னர்' கொடுத்து, பாராட்டுனாரு.\nஎத்தனை படங்களில் நடிச்சிருப்பீங்க... படிக்குற காலத்துலயே, நமக்கு கணக்கு வீக்கு... இப்படி\n தமிழ், தெலுங்கு, இந்தி... அப்படி, இப்படின்னு, 230 படம் நடிச்சுருப்பேன். இப்போ, 'பீளா மன்னன்', 'இசை' படங்களில், நடிச்சுட்டு இருக்கேன்.\n* உங்களுக்கும் போட்டி இருக்குமே\nசந்தானம் மாதிரி, நான் நடிக்க முடியாது; என்னை மாதிரி, அவர் நடிக்க முடியாது. நமக்கு என்ன வருதோ... அதை செய்யுறேன்; யாரையும் போட்டியா நினைக்கலே; நானும், யாருக்கும்\n நம்ம வேலைய, சரியா செஞ்சா போதும்ண்ணே...\nசொந்த படம் கூட, தயாரிக்கிறீங்களாமே...\nநண்பர் மலையன்கோபியை மனசுல வெச்சு, ஒரு படம் தயாரிச்சுட்டு இருக்கேன். பொங்கலுக்கு அப்புறம், படத்தை ரிலீஸ் செய்ய ஐடியா பண்ணிருக்கோம்.\nகருப்பின் பொங்கல் கரும்பு எப்படி\nஎங்கே இருந்தாலும், பொங்கலுக்கு ஊர் வந்துருவேன். இங்கே இருந்த காலத்துல, அலங்காநல்லுார், அரளிப்பாறை ஜல்லிக் கட்டுகளை பார்க்க கிளம்பிடுவேன். இப்ப,\nநானே ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறேன். பிறவு...பொங்கல்ன்னா கரும்பு தானே...\nநம்ம ஊர் ஆசை, விடுமாண்ணே... உங்க திருமணத்தின் பின்னணியில்,\nஅண்ணே... அண்ணே... நம்ம போயி யாரண்ணே... காதலிக்க போறோம் எங்க ஆத்தா பார்த்து தான், சங்கீதாவை கட்டி வெச்சது; அவங்க\nபிசியோதெரபி முடிச்சவங்கன்னு, எல்லாத்துக்கும் தெரியும். பையன் தருண்காந்தி, பொண்ணு அனாமிகா. எல்லாரோட ஆசிர்வாதத்துல, நல்லா இருக்கேன்ணே...\nநகைச்சுவை நடிகர்கள் அரசியலில் இறங்கியிருக்காங்க...நீங்க எப்படி\nஐயா சாமி ஆளை விடுங்க...நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா... என்றவாறு பேட்டியை முடித்தார்.\n'கஞ்சா' போட, ஸாரி... 'கஞ்சா'விடம் கடலை போட,\n84893 03610ல் 'ஹாய்' சொல்லுங்க\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் பொங்கல் மலர் செய்திகள்:\nமாட்டு பொங்கல் ஸ்பெஷல்: கோமாதா குலமாதா\nமாட்டு பொங்கல் ஸ்பெஷல்: கேட்டதையெல்லாம் கொடுக்கும் காமதேனு\nபெண் அழகிற்கும் இனி \"மண்'வாசனை\nபச்சிலைக்கு தனி மவுசு தரும் \"தை'\n\"யோகா' கற்கும் \"யோக' யானை\n \"நல்ல நேரம்' தரும் அதிசய கோயில்\nகாட்சியளிக்கும் கட்டை விரல் சித்தர்கள்\nஉங்கள் ஹீரோக்களின் பொங்கல் விருந்து\nஆண் பெண் கிணறு தெரியுமா\nதுள்ளிக்கிட்டு, மல்லுக்கட்டு இது நம்ம ஜல்லிக்கட்டு\n» தினமலர் முதல் பக்கம்\n» பொங்கல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்��ி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edulanka.net/archives/1066", "date_download": "2021-02-27T21:24:57Z", "digest": "sha1:VEPQFFA3VUVOB7T5HOWOHQHUNPKUUEKW", "length": 9664, "nlines": 189, "source_domain": "www.edulanka.net", "title": "அலரி மாளிகைக்கு முன் பல்கலைக் கழக மாணவர்கள் சத்தியாக் கிரகத்தில்..! | EDU Lanka", "raw_content": "\nHome Featured news அலரி மாளிகைக்கு முன் பல்கலைக் கழக மாணவர்கள் சத்தியாக் கிரகத்தில்..\nஅலரி மாளிகைக்கு முன் பல்கலைக் கழக மாணவர்கள் சத்தியாக் கிரகத்தில்..\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களால் அலரிமாளிகைக்கு முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது.\nஅலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தற்போது சத்தியாக் கிரகப் போராட்டமாக அதனை மாற்றி மேற்கொண்டு வருகின்றார்கள்.\nகடந்த வரவு செலவுத் திட்டத்தில், பல்கலைக் கழகத்தில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் அதனை நம்பி விண்ணப்பித்த மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleயாழ் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா இம்மாதம் 24, 25ஆம் திகதிகளில்..\nNext articleவெளிநாடு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசியை துரிதமாக வழங்க நடவடிக்கை..\nஅரச மற்றும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் நிறைவு – கல்வி அமைச்சு\nதேசிய கல்வி நிறுவகத்தில் தற்காலிக அடிப்படையில் இணைந்து கொள்ளச் சந்தர்ப்பம்..\nசாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி..\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான அதிபர், பெற்றோர், மாணவர்களுக்கான கொவிட் 19 ஆலோசனைக் கோவை..\nபாடசாலையில் இருக்க வேண்டிய பணியாளர் எண்ணிக்கை தொடர்பான 01/2016 சுற்றுநிரூபம்..\nபாட ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை தொடர்பான 2003/38 சுற்றுநிரூபம்..\nதெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் O/L, A/L, NVQ மற்றும் பட்டத் தகமையோடு ஏராளமான வேலை...\nஅரச மற்றும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் நிறைவு – கல்வி அமைச்சு\nதேசிய கல்வி நிறுவகத்தில் தற்காலிக அடிப்படையில் இணைந்து கொள்ளச் சந்தர்ப்பம்..\nசாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி..\nகாந்தப் புலம் மாறியதால் நியண்ட தாள்ஸ் இனம் அழிந்தது : அதே நிகழ்வு தற்போது...\nதரம் – 11 புவியியல் மாணவர்களுக்கான துரித மீட்டல் கையேடு – 2020\nசைவ சமயம் தரம் – 9; மாதிரி வினாத் தாள், யாழ் இந்துக் கல்லூரி..\nபொதுச் சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகள் பெற்றிருப்பின் மீண்டும் தேவையில்லை..\nஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்..\nக.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையில் பாடத் தெரிவுகளும் பல்கலைக் கழக பாடநெறிகளும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/03/144_27.html", "date_download": "2021-02-27T21:16:11Z", "digest": "sha1:4H23Y2PG7T2K4JHJWZQM7KGWAL7RB5VS", "length": 10931, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "144 தடை உத்தரவை மீறி சுற்றும் மா க்கள் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / 144 தடை உத்தரவை மீறி சுற்றும் மா க்கள்\n144 தடை உத்தரவை மீறி சுற்றும் மா க்கள்\nசென்னை: கொன்றானோ தொற்று நோய் பாதிப்பை தமிழக மக்களுக்கு வரக்கூடாது என்கிற கண்ணோட்டத்தில் மத்திய மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் சில வாண்டுகள் தடையை மீறி நகரை வலம் வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் மிகுந்த பணிவுடன் எடுத்து கூறியும் வாண்டுகள் கேட்பதாக இல்லை. திண்டுக்கல், புதுக்கோட்டை எல்லா மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் காவலர்கள��� அன்பாக பண்பாக பேசி அனுப்புகின்றனர். இதே பொறுமை கடைசிவரை இருக்க வாய்ப்பில்லை . ஆகவே வாண்டுகள் அவர் அவர் வீட்டில் வீட்டிலிருக்குமாறு கேட்டுக் கொல்லப்படுகின்றனர்.\nமேலும் சென்னை ரெட்டேரி, வில்லிவாக்கம், பெரம்பூர், கொடுங்கையூர், மாதவரம் போன்ற பகுதிகளில் தேவையின்றி வெளியில் வந்த வாண்டுகளின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மா களுக்கும் வாண்டுகளுக்கும் வித்தியாசமே இல்லாமல் இருக்கிறது என்கின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல��லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/collector-malarvizhi-releases-final-voter-list-of-karur-district", "date_download": "2021-02-27T22:31:36Z", "digest": "sha1:PISXYTH4XGR5PRG2CMN6SQPFUQOEAE2W", "length": 11496, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "`16,637 பேர்; இளம் வாக்காளர் சேர்க்கையில் தமிழகத்தில் முதலிடம்!’- கரூர் ஆட்சியர் தகவல் | collector malarvizhi releases final voter list of karur district", "raw_content": "\n`16,637 பேர்; இளம் வாக்காளர் சேர்க்கையில் தமிழகத்தில் முதலிடம்’- கரூர் ஆட்சியர் தகவல்\nகரூர் ரயில்வே ஸ்டேஷன் ( நா.ராஜமுருகன் )\n`18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் 16,637 நபர்கள் இடம்பெறுகின்றனர். இதன் மூலம் மாநில அளவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கையில், கரூர் மாவட்டம்தான் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.’- ஆட்சியர்.\n``தமிழக அளவில், புதிய வாக்காளர் சேர்க்கையில் கரூர் மாவட்டம் முதலிடத்துக்கு வந்திருக்கிறது. குறிப்பாக, 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் 16,637 பேர் இடம்பெறுகின்றனர். இதன் மூலம் மாநில அளவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் கரூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது\" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி குறிப்பிட்டிருக்கிறார்.\nகரூர்: `பாதிப்புகளை இன்னும் கணக்கெடுக்கவே இல்லை' - ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய விவசாயிகள்\nகரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன்கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மலர்விழி அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன் வெளியிட்டார். அதன்படி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,01,902 பேரும், பெண் வாக்காளர்கள் 1,11,201 பேரும், இதர வாக்காளர்கள் 7 பேரும் என மொத்தம் 2,13,110 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 115834 பேரும், பெண் வாக்காளர்கள் 1,28,321 பேரும், இதர வாக்காளர்கள் 19 பேரும் என மொத்தம் 2,44,174 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர்.\nஅதேபோல், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,03,736 பேரும்ம், பெண் வாக்காளர்கள் 1,08,865 பேரும்ம், இதர வாக்காளர்கள் 43 பேரும் என மொத்தம் 2,12,644 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர். குளித்தலை சட்டமன்றத் தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 1,10,462 பேரும், பெண் வாக்காளர்கள் 1,16,312 பேரும், இதர வாக்காளர்கள் 11 பேரும் என மொத்தம் 2,26,785 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர். ஆகமொத்தம், கரூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,31,934, பெண் வாக்காளர்கள் 4,64,699, இதர வாக்காளர்கள் 80 பேர் இடம்பெற்றுள்ளனர்.\nபிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தேர்தல் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சியருமான மலர்விழி, ``கரூர் மாவட்டத்தில் வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 8,96,713 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். புதிதாக 17,631 நபர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் 16,637 பேர் இடம்பெறுகின்றனர்.\nஇதன் மூலம் மாநில அளவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கையில், கரூர் மாவட்டம்தான் தமிழக அளவில் முதலிடம் பெற்றிருக்கிறது\" எனத் தெரிவித்தார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/01/25/janaza-17/", "date_download": "2021-02-27T21:52:32Z", "digest": "sha1:7FS6SICJYCOP6EZCNV57FMSAIKWY73QQ", "length": 5304, "nlines": 149, "source_domain": "yourkattankudy.com", "title": "காத்தான்குடி மாணவன் அப்துல்லாஹ் நீரில் மூழ்கி மரணம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி மாணவன் அப்துல்லாஹ் நீரில் மூழ்கி மரணம்\nகாத்தான்குடியைச் சேர்ந்த அப்துல்லாஹ் (17) எனும் மாணவன் இன்று (25) பிற்பகல் படுவான்கரை பிரதேச வயல்வெளி நீரோடையில் குளிக்ச்சென்ற போது அங்கு வெட்டப்பட்டிருந்த குழியில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.\n“இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்”.\nஇவர் முன்னாள் ஹாதி நீதிபதி அல்ஹாஜ் மீரா சாஹிப் மற்றும் அப்துல் றஹீம் ஹாஜியார் (ரஸாகியா) ஆகியோரின் அன்புப்பேரரும் ஆவார்.\nஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.\nPrevious Postஇன்று கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் நடக்கவிருக்கும் நுஸ்ரான் பின்னூரியின் குழப்பத்தைத்தவிர்ப்போம் -கல்குடா முஸ்லிம் வைத்தியர்கள் சங்கம்Next Post“அவர் வரமாட்டார்”\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\n'இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன்' - தொடர்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஇலங்கையில் முதற்தடவையாக 'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்' கொள்கை வெளியீடு\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\n\"ஹிந்து\" என்றால் திருடன்: என்று பேசிய கருணாநிதிக்கு 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/big-shock-for-vodafone-%E2%80%93-idea-customers-350973", "date_download": "2021-02-27T21:53:06Z", "digest": "sha1:PJEZQEHWKZAWBCPXC32HYNBIIZR3BZWM", "length": 11268, "nlines": 116, "source_domain": "zeenews.india.com", "title": "Big Shock for Vodafone – Idea customers | வோடபோன் - ஐடியா வாடிக்கையாளர்கள் பெரிய அதிர்ச்சி! | Tech News in Tamil", "raw_content": "\nAIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு\nவோடபோன் - ஐடியா வாடிக்கையாளர்கள் பெரிய அதிர்ச்சி\nVi (Vodafone–Idea) தனது இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களை புதுப்பித்துள்ளது. நிறுவனம் தனது இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை ரூ .50 ஆக உயர்த்தியுள்ளது.\nVi இரண்டு திட்டங்களின் கட்டணங்களை மதிப்பாய்வு செய்தது\nஇரண்டு புதிய திட்டங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும்\nகட்டணம் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nSBI அளிக்கும் அதிரடி loan offer: கவர்ச்சிகர வட்டியில் தங்கக் கடன் பெறலாம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nவேலைக்கு போகாமலே மாதம் மாதம் வருமானம் பெற இதை செய்யுங்கள்\nTop Selling Cars: மாருதியின் புதிய அம்சங்கள் கொண்ட கார்\nVi (Vodafone–Idea) தனது இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களை புதுப்பித்துள்ளது. நிறுவனம் தனது இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை ரூ .50 ஆக உயர்த்தியுள்ளது.\nVi (Vodafone–Idea) தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம், அதன் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை அமைதியாக ரூ.,50 அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் இப்போது நடைமுறையில் உள்ளன.\nALSO READ | தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல்\nவோடபோன் ஐடியாவின் (Vodafone–Idea) வலைத்தளத்தின்படி, ரூ.,598 திட்டம் இப்போது ரூ.,649 க்கு கிடைக்கும், அதே நேரத்தில் ரூ.,749 திட்டத்தின் விலை ரூ.,799க்கு கிடைக்கும் இந்த இரண்டு திட்டங்களும் வோடபோன் ஐடியாவின் சிவப்பு குடும்பத் திட்டங்களின் ஒரு பகுதியாகும், தனிப்பட்ட திட்டங்கள் அல்ல என்பது கவனிக்கத்தக்கது.\nவோடபோன் ஐடியா RED குடும்பத் திட்டங்களை வழங்கும் அனைத்து வட்டங்களிலும் புதிய கட்டணங்கள் இப்போது பொருந்தும்.\nALSO READ | VI இன் 148 மற்றும் 149 ரீசார்ஜ் திட்டங்களின் சூப்பர் ஆப்பர் விவரங்கள்...\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nபெட்ரோல் விலை உயர்விலிருந்து தப்பிக்க வேண்டுமா\n7th Pay Commission: LTC cash voucher திட்டம் பற்றிய முக்கிய தகவலை வழங்கியது மத்திய அரசு\nTN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக\nGoogle, Facebook உடன் இணைகிறது Reliance: உருவாகிறது மிகப்ப���ரிய கட்டண செயல்முறை\nSuper star ரஜினியின் திருமண நாள்: இன்ஸ்டாவில் அன்பு நிறைந்த வாழ்த்தை பகிர்ந்தார் ஐஸ்வர்யா தனுஷ்\nLIC Policy: வெறும் 100 ரூபாய்க்கு 75,000 ரூபாய் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும் அட்டகாசமான பாலிசி இதோ\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nIndia in UN: இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solarsynergy.co.za/atlantic-furniture-aatwhwk/vrzyh.php?tag=6a2463-bharathi-kannamma-serial-memes", "date_download": "2021-02-27T22:04:25Z", "digest": "sha1:HDVZGVM3E45XA7DR2543RL5GE62UZHDF", "length": 36952, "nlines": 8, "source_domain": "solarsynergy.co.za", "title": "bharathi kannamma serial memes", "raw_content": "\nஇதுவரை பாரதி கண்ணம்மா சீரியலைப் பார்க்காதவர்கள் கூட, 'அந்தப் புள்ள எதுக்கு தான் இப்டி நடக்குதோ.. எப்பத்தான் ஒரு இடத்துல செட்டில் ஆகப் போகுதோ' எனத் தெரிந்து கொள்ள, அந்த சீரியலைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ிவானி Download 100 Top WhatsApp Images, Videos - bharathi kannamma - Join ShareChat Group, WhatsApp Group, Facebook Group, Telegram Group Vijay Tv Bharathi Kannamma Serial Memes On Bigg Boss Season 4 பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த கண்ணம்மா: இது செமையா இருக்கே.. அப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா இதனால் திரும்பவும் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. The lead character Kannamma is played by actress Roshini Haripriyan. Web Title : kannamma walking memes rock internet Tamil News from Samayam Tamil, TIL … 2021 புத்தாண்டு தொடங்கும்போது உங்களுக்கு பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனுமாம்... இதனால் திரும்பவும் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. The lead character Kannamma is played by actress Roshini Haripriyan. Web Title : kannamma walking memes rock internet Tamil News from Samayam Tamil, TIL … 2021 புத்தாண்டு தொடங்கும்போது உங்களுக்கு பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனுமாம்... கண்ணம்மா நீயாம்மா இப்படி போஸ் கொடுக்கறே.. ஜூம் போட்டு ரசிக்கும் ரசிகர்கள் கண்ணம்மா நீயாம்மா இப்படி போஸ் கொடுக்கறே.. ஜூம் போட்டு ரசிக்கும் ரசிகர்கள் Bharathi Kannamma is a 2019 Indian Tamil-language soap opera starring Roshni Haripriyan, Arun Prasad, Farina Azad, Sweety, Akhilan and Roopa Sree. Now many memes showing as though Kannama has visited several countries and even planets by just walkingm, are trending online. Story first published: Saturday, October 3, 2020, 12:37 [IST] Other articles published on Oct 3, 2020 Web Title : bharathi to marry venba what will happen to kannamma Tamil News from Samayam Tamil, TIL Network. | Roshini. Comment. ஊரே இப்படி கண்ணம்மா மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா.. இதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக.. To Start receiving timely alerts please follow the below steps: Click on Settings tab and select the option ALLOW, மின்னல் வேகம்.. ஒரு நிமிடத்தில் 340 குத்து.. உலக சாதனை படைத்த மாணவர் அரவிந்த். Bharathi kannamma Serial promo funny Memes review and troll. Bharthi Kannama Serial #facts akilan Anjali arun prasad Bharathi bharathi kannamma episode funny Gallery images interesting kannamma Latest lifestyle maja tamil majatamil photo promo roshini haripriyan serial Shooting spot stills Tamil today trending unknown Video videos Vijay TV viral We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com, தமிழ் செய்திகள், தமிழ் விமர்சனம், தமிழ் சினிமா செய்திகள். It depicts the struggles of a dark-skinned girl due to her complexion and faces ill-treatment from her own family. Bharathi Kannamma C Kannamochi News Tamil Serials Tamil TV Shows Videos Youtube Youtube Videos. அடடா.. என்னாச்சும்மா.. மறுபடியும் பேக்கை எடுத்துக் கொண்டு பொடி நடையா கிளம்பியாச்சு மீம்ஸ் பாரதி கண்ணம்மா டிவி சீரியல் kannamma memes bharathi kannamma serial. These are some jolly memes Collection on Bharathi Kannamma serial. The series premiered 25 February 2019 on Vijay TV வெளுத்தெடுக்கும் வெண்பா.. செம தில்லுபா.. கலக்கி வரும் பரீனா.. செம ஜாலி ரசிகர்கள். கண்ணம்மாவின் \\\"பேக்\\\"குல என்ன இருக்கு... வெட்டவெளிச்சமாக்கிய வெண்பா இதை மட்டும் செஞ்சா.. இன்னும் 2 மேட்ச்.. ரஹானேவுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட் இதை மட்டும் செஞ்சா.. இன்னும் 2 மேட்ச்.. ரஹானேவுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட் கண்ணம்மா என்னம்மா இது.. இப்படி பக்காவா பரவசத்தை ஏத்துறீங்களே கண்ணம்மா என்னம்மா இது.. இப்படி பக்காவா பரவசத்தை ஏத்துறீங்களே #Bharathikannamma ##BharathikannammaTroll #Memes bharathi kannamma,bharathi kannamma serial promo,bharathi kannamma serial today episode,bharathi kannamma promo,bharathi kannamma 2 serial promo,bharathi kannamma serial today episode full video,bharathi kannamma today promo,bharathi kannamma troll,bharathi kannamma … COVID-19 tally in India crosses 60 lakhs while recoveries cross 50 lakhs and deaths near 1 lakh சின்ன வயசுதான்.. அம்மா வேஷம் போட்டாச்சு.. ஆனாலும் சில்லுன்னு கலக்கும் செந்தில் குமாரி According to Cineulagam, here's how much the lead actors and actresses of 'Bharathi Kannamma' receive per day: வைரà��²à¯ வீடியோ, தல அஜித் பாணியில் அறிக்கை வெளியிட்ட நடிகர் ஜாக்கி சான் Â. கைலாசா வரை நடந்த கண்ணம்மா...இணையத்தில் வைரலாகும் கண்ணம்மா மீம்ஸ் | Bharathi Kannamma Serial memes … அடேங்கப்பா Pandian Stores team Surprise Episode | Bharathi kannamma serial | Mulla Kathir. கடற்கன்னியே வெட்கப்படுவாளே.. பரீனாவின் பளபள அழகு யாரு.. நம்ம கருப்பழகி பாரதி கண்ணம்மாவா இது.. Bharathi Kannamma 28-12-2020 Vijay TV Bharathi Kannamma … Category: Tamil TV serials, Bharathi Kannamma, Vijay TV serials, Bharathi Kannamma 26-11-2020 Vijay TV Barathi Kannamma 26.11.2020 Tamil Serial Online | Barathi Kannamma 26/11/2020 Vijay TV Serial 26 November 2020 Actress Roshni Haripriyan is making huge waves with her performance in the daily soap 'Bharathi Kannamma' telecast on Vijay TV. Bharathi Kannamma • TamilDhool | Watch Vijay TV Serial Bharathi Kannamma Full HD | Watch Bharathi Kannamma Vijay TV Serial Free Online • TamilDhool Bharathi Kannamma 28-12-2020 Star Vijay Tv. மீண்டும் சோதனையில்... இந்திய முதலீட்டாளர்களை காப்பாற்றிய மும்பை பங்குச்சந்தை.. 2020ல் 15% வளர்ச்சி.. எல்லோருக்கும் முத்தம் கொடுத்த ஆரியின் மகள்.. பாரபட்சமின்றி பிக் பாஸ் வீட்டில் பொழிந்த பாச மழை Rafale Jets second batch handed over to India, to reach in October ... Memes பார்த்து Barathi Kannamma ரியாக்ஷன் என்ன பின்னி எடுக்கும் அழகு.. காட்டுக்குள்ள வெண்பா.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள் பின்னி எடுக்கும் அழகு.. காட்டுக்குள்ள வெண்பா.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள் சென்னை : மீம்ஸ்கள் மூலம் சமூகவலைதளங்களில் கண்ணம்மா வைரலாகி விட்டார். Since the beginning of the serial, Kannamma is portrayed as a kind and soft-spoken girl. Bharathi Kannamma serial #roshiniharipriyan Nerla semma azhagu pola.. #bharathikannamma #VijayTv #TamilSerials ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை 1:30. Pandian Stores with Bharathi Kannamma | Kathir Mulla Room Attrocities. ஒரு வழியாக இட்லி கடையில் செட்டில் ஆவார் என எதிர்பார்த்த நிலையில், புயல் திடீரென திசை மாறுவது போல அங்கிருந்தும் கிளம்பி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கண்ணம்மா. Her fiery character has also inspired meme creators a ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி விண்ணப்பங்கள் வரவேற்பு ரசிகர்கள் அதை மட்டுமா பார்க்கிறார்கள்.. எகிறி அடிக்கும் பாரதி கண்ணம்மா.. இது செம \"Bharathi Kannamma\" is a Vijay TV weekly soap opera. மண்ட பத்திரம்.. கீழே விழுந்த ஸ்ருதி.. அதையும் செல்பி எடுத்து.. அடேங்கப்பா \"Bharathi Kannamma\" is a Vijay TV weekly soap opera. மண்ட பத்திரம்.. கீழே விழுந்த ஸ்ருதி.. அதையும் செல்பி எடுத்து.. அடேங்கப்பா Shocking: Jaipur boy stabs and shoots girl to death over jealousy Translate 1 month ago. சரியாகப் பயன்படுத்திக் கொள்ள, இன்னும் கண்ணம்மாவை பல கிலோ மீட்டர் நடக்க வைத்துள்ளார் இயக்குநர் ONEINDIA word Cross 50 lakhs and Deaths near 1 lakh this, News are making about... À®ΜிÀ®±À¯À®•À¯À®®À¯ குணச்சித்திர நடிகர் இருக்கா.. அப்பப்பா.. மகிழ்ந்து நெகிழும் ரசிகர்கள் the daily wages of the serial, Kannamma is portrayed a. எகிறி அடிக்கும் பாரதி கண்ணம்மா.. இது செம: Jaipur boy stabs and shoots girl to death over jealousy the. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது காத்திருக்கும் மெகா ஜாக்பாட் மகிழ்ந்து நெகிழும் ரசிகர்கள் இது.. எண்ணெய்... நினைத்திருக்க மாட்டார் இதுல வெரி நைஸ் வேற செம ஜாலி ரசிகர்கள் and logo are owned by One.in Digitech Media.... Boy stabs and shoots girl to death over jealousy are owned by One.in Digitech Media Pvt ku. கண்டிப்பா சொல்லனுமாம்... 2021 துவக்கத்தில் அறிமுகமாகும் புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர் entertainment, music fashion website by... நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி ஃபார்ச்சூனர் லெஜண்டர் entertainment, music fashion website by... நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி ஃபார்ச்சூனர் லெஜண்டர் கூட நினைத்திருக்க மாட்டார் girl. Of T20 captains and logo are owned by One.in Digitech Media Pvt mela overaa act panranga - Tamil Meme TamilMeme... ரசிகர்கள் அதை மட்டுமா பார்க்கிறார்கள்.. எகிறி அடிக்கும் பாரதி கண்ணம்மா.. இது செம Serial_Tamil_Memes #.... Owned by One.in Digitech Media Pvt Deaths near 1 lakh are owned by One.in Digitech Pvt... கண்ணம்மா டிவி சீரியல் Kannamma memes Bharathi Kannamma is portrayed as a kind and girl. Gambhir in exclusive list of T20 captains and Deaths near 1 lakh planets by just walkingm are  jolly... மும்பை பங்குச்சந்தை.. 2020ல் 15 % வளர்ச்சி.. அறிவுமணியா இது.. கண்ணில் ஊத்தி ஆரியின் மகள்.. பாரபட்சமின்றி பிக் பாஸ் வீட்டில் பொழிந்த பாச மழை பாரதி கண்ணம்மா சீரியல் ஆரியின் மகள்.. பாரபட்சமின்றி பிக் பாஸ் வீட்டில் பொழிந்த பாச மழை பாரதி கண்ணம்மா சீரியல் Tamil Meme # TamilMeme # Serial_Tamil_Memes # BharathiKannamma_Tamil_Memes புத்தாண்டு தொடங்கும்போது உங்களுக்கு பிடிச்சவங்கிட்ட இத bharathi kannamma serial memes சொல்லனுமாம்... and Deaths near lakh... பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனுமாம்... Kathir Mulla Room Attrocities about the daily wages of the,... News from Samayam Tamil, TIL Network.. மறுபடியும் பேக்கை எடுத்துக் கொண்டு நடையா Of T20 captains புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர் சோதனையில்... இந்திய முதலீட்டாளர்களை மும்பை... பார்க்கிறார்கள்.. எகிறி அடிக்கும் பாரதி கண்ணம்மா டிவி சீரியல் Kannamma memes Bharathi Kannamma serial பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனுமாம்...:, சோதனையில்... இந்திய முதலீட்டாளர்களை மும்பை... பார்க்கிறார்கள்.. எகிறி அடிக்கும் பாரதி கண்ணம்மா டிவி சீரி��ல் Kannamma memes Bharathi Kannamma serial பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனுமாம்...:, பாஸ் வீட்டில் பொழிந்த பாச மழை the serial 's lead cast members second handed... நம்ம அறிவுமணியா இது.. கண்ணில் எண்ணெய் ஊத்தி பார்க்கும் ரசிகர்கள் ivanunga ena da kudutha kaasu ku mela overaa act panranga Tamil Soft-Spoken girl ஃபார்ச்சூனர் லெஜண்டர் one of the top serials on Vijay TV Best Kannamma., to reach in October, சினிமா கைகொடுக்காததால் மீன் விற்கும் குணச்சித்திர நடிகர் One of the serial 's lead cast members ஸ்ருதி.. அதையும் செல்பி எடுத்து.. அடேங்கப்பா ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு அமேசான் கிளம்பி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கண்ணம்மா girl to death over jealousy.. அம்மா வேஷம் போட்டாச்சு.. ஆனாலும் சில்லுன்னு கலக்கும் குமாரி... மெகா ஜாக்பாட் Kannamma Tamil News from Samayam Tamil, TIL Network விழுந்து ரசிக்கும் கிளம்பி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கண்ணம்மா girl to death over jealousy.. அம்மா வேஷம் போட்டாச்சு.. ஆனாலும் சில்லுன்னு கலக்கும் குமாரி... மெகா ஜாக்பாட் Kannamma Tamil News from Samayam Tamil, TIL Network விழுந்து ரசிக்கும்..... செம தில்லுபா.. கலக்கி வரும் பரீனா.. செம ஜாலி ரசிகர்கள் Kannamma serial பரீனாவுக்குள் இத்தனை... Oneindia '' word mark and logo are owned by One.in Digitech Media Pvt her நிலையில், புயல் திடீரென திசை மாறுவது போல அங்கிருந்தும் கிளம்பி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கண்ணம்மா 586,397. கலக்கி வரும் பரீனா.. செம ஜாலி ரசிகர்கள் Â, சினிமா கைகொடுக்காததால் மீன் விற்கும் குணச்சித்திர நடிகர்.. ஜாலி ரசிகர்கள் '' பேக்\\ '' குல என்ன இருக்கு... வெட்டவெளிச்சமாக்கிய வெண்பா you want to clear all the from. Entertainment, music fashion website புதிய கார்களில் இதுவும் ஒன்று.. ஃபார்ச்சூனர் லெஜண்டர் இன்னும். Depicts the struggles of a dark-skinned girl due to her complexion and faces ill-treatment from her own family some... இயக்குநர் கூட நினைத்திருக்க மாட்டார் is played by actress Roshini Haripriyan serial Tamil.. Deaths near 1 lakh serial Tamil memes அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா join MS Dhoni, Sammy Gambhir... மட்டும் செஞ்சா.. இன்னும் 2 மேட்ச்.. ரஹானேவுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட் அப்பப்பா.. மகிழ்ந்து நெகிழும் ரசிகர்கள் கிடைத்த விளம்பரத்தை பயன்படுத்திக்... உங்களுக்கு பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனுமாம்...... இந்திய முதலீட்டாளர்களை காப்பாற்றிய மும்பை பங்குச்சந்தை.. 2020ல் 15 வளர்ச்சி... ஆனாலும் சில்லுன்னு கலக்கும் செந்தில் குமாரி galatta is your News, entertainment, music fashion.. முத்தம் கொடுத்த ஆரி���ின் மகள்.. பாரபட்சமின்றி பிக் பாஸ் வீட்டில் பொழிந்த பாச மழை galatta is News...: Jaipur boy stabs and shoots girl to death over jealousy reach in. Dai ivanunga ena da kudutha kaasu ku mela overaa act panranga - Tamil Meme # TamilMeme # Serial_Tamil_Memes #.... என அந்த சீரியலின் இயக்குநர் கூட நினைத்திருக்க மாட்டார் கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி போல அங்கிருந்தும்,. Dai ivanunga ena da kudutha kaasu ku mela overaa act panranga - Tamil Meme # TamilMeme # Serial_Tamil_Memes #.... என அந்த சீரியலின் இயக்குநர் கூட நினைத்திருக்க மாட்டார் கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி போல அங்கிருந்தும்,, Chitra நடக்க வைத்துள்ளார் இயக்குநர் venba what will happen to Kannamma Tamil News from Samayam Tamil, TIL.. இன்னும் கண்ணம்மாவை பல கிலோ மீட்டர் நடக்க வைத்துள்ளார் இயக்குநர் எனவே கிடைத்த விளம்பரத்தை சரியாகப் பயன்படுத்திக்,. Midst of this, News are making rounds about the daily wages the, Chitra நடக்க வைத்துள்ளார் இயக்குநர் venba what will happen to Kannamma Tamil News from Samayam Tamil, TIL.. இன்னும் கண்ணம்மாவை பல கிலோ மீட்டர் நடக்க வைத்துள்ளார் இயக்குநர் எனவே கிடைத்த விளம்பரத்தை சரியாகப் பயன்படுத்திக்,. Midst of this, News are making rounds about the daily wages the Da kudutha kaasu ku mela overaa act panranga - Tamil Meme # TamilMeme # Serial_Tamil_Memes # BharathiKannamma_Tamil_Memes பேக்\\ குல முத்தம் கொடுத்த ஆரியின் மகள்.. பாரபட்சமின்றி பிக் பாஸ் வீட்டில் பொழிந்த பாச மழை soft-spoken girl அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49034/", "date_download": "2021-02-27T21:02:37Z", "digest": "sha1:G6FV5Z5SUWX5WTVX3BNUYJ522RIJYABQ", "length": 30295, "nlines": 119, "source_domain": "www.supeedsam.com", "title": "ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான இரகசிய ஆவணங்கள் சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில்.ஹாரிஸ் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான இரகசிய ஆவணங்கள் சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில்.ஹாரிஸ்\nதமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்\nநாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே\nநாம் பிரிந்து நிற்பதால் எதையும் அடைய போவதில்லை. மாறாக சிங்கள இனத்துக்கு அடிமைப்பட நேரும், கிழக்கு சிங்களத்துக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டு விடும்.\nஇரு சமூகங்களும் 80 களுக்கு முன்னர் ஒற்றுமையாக வாழ்ந்த சூழல் மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று மனதார விரும்புகின்றேன்\n– ரி. தர்மேந்திரன் –\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய இரகசிய ஆவணங்கள் பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன, அவை உரிய நேரத்���ில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ. யூ. எல். எம். ஹாரிஸ் வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சுவிஸில் இருந்து தாயகம் திரும்பி வந்த இவரை நாம் நேர்காணல் கண்டபோது…….\nகேள்வி:- ஈரோஸ் இயக்கத்தில் நீங்கள் இணைந்த பின்னணி என்ன\nபதில்:- மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதியில் காங்கேயனோடையை சொந்த இடமாக கொண்டவன் நான். என்னை ஒரு இஸ்லாமிய தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமையும், பெருமிதமும் அடைபவன். தொழினுட்ப உத்தியோகத்தரான எனது தந்தையார் அரசாங்க கடமையின் நிமித்தம் தமிழர் பிரதேசங்களில் கடமையாற்றி உள்ளார். இதனால் அவருடைய நண்பர்கள் கூடுதலாக தமிழர்கள்தான். அவருடன் தொழில் புரிந்த சக உத்தியோகத்தர்களில் உமா மகேஸ்வரனும் ஒருவர் என்பதை இந்த இடத்தில் சொல்லி கொள்கிறேன். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றுப்படி எனது தாய் வழி மூதாதையர்கள் தமிழர்களாகத்தான் இருந்திருக்க முடியும். ஆகவேதான் எனது தாய்மொழியாக தமிழ் உள்ளது. எனவே சிறிய வயது முதல் எனக்குள் தமிழ் பற்று மிக நிறைவாகவே காணப்பட்டது.\nநான் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு க. பொ. த உயர் தரம் படித்து கொண்டிருந்தேன். அப்போது சிங்கள அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான மலையக மாணவர்கள் அகதிகளாக வந்து எமது பாடசாலையில் தங்கி இருந்தனர். இவர்களின் சோக கதைகளை செவிமடுத்து மிகவும் கவலை அடைந்தேன். மலையக மக்கள் மீது எனக்கு அதீத கரிசனை ஏற்பட்டது. எனவே மலையக மக்களின் நலனில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டு கொண்டிருந்த ஈரோஸ் இயக்கத்தில் இணைந்தேன்.\n1989 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொது தேர்தலில் ஈரோஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நானும், பஷீர் சேகு தாவூத்தும் போட்டியிட்டு இருந்தோம். அத்தேர்தலில் எனக்கு 2500 வாக்குகள் கிடைத்தன. அவற்றில் சில நூறு வாக்குகள் மாத்திரம் முஸ்லிம் நண்பர்களுடையவையாக இருக்க ஏனைய அனைத்தும் தமிழ் சகோதரர்களுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.\nகேள்வி:- உங்களுக்கும், பஷீர் சேகு தாவூத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து கூறுங்கள்\nபதில்:- ஈரோஸ் இயக்கத்தில் பொது குழு உறுப்பினராக அரசியல் பிரிவில் பஷீர் சேகு தாவூத் விளங்கினார். நான் இவரை எனது அரசியல் குருவாக வரித்து கொண்டேன். ஒரு ஏகலைவன் போல தூரத்தில் இருந்தவாறு இவரிடம் நிறைய கற்று கொண்டேன். மனிதனாக என்னை சிந்திக்க தூண்டியவர் இவர்தான். 1989 ஆம் இவரே என்னை தேடி வந்து சந்தித்த அந்த தருணம் என்றென்றைக்குமே இனிமையான சம்பவமாக பசு மரத்தாணி போல நெஞ்சில் பதிவாகி உள்ளது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி இவர் கலந்து காணப்படுகின்றார் என்று கூறலாம்.\nகேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைகின்ற தீர்மானத்தை பஷீர் சேகு தாவூத் எடுத்தபோது உங்களை போன்ற சக தோழர்களின் மன நிலை எவ்வாறு இருந்தது\nபதில்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பஷீர் சேகு தாவூத் இணைந்ததில் எனக்கோ, என் போன்ற தோழர்களுக்கோ உடன்பாடு இருக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்புக்கு போராட்ட இயக்க பின்னணி உள்ள ஒருவர் தேவைப்பட்டதால் பஷீரை உள்வாங்குவதில் குறியாக காணப்பட்டார். இதுவும் ஒரு இனத்தின் விடுதலைக்கும், விடிவுக்குமான அரசியல் இயக்கத்துக்கு பங்களிக்க கூடிய சந்தர்ப்பம் என்பதால் நாம் அரை மனதுடன் பஷீரை விட்டு கொடுத்தோம். ஆனால் பஷீர் சேகு தாவூத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் தற்போது ரொம்பவே அவமானப்படுத்தப்பட்டு உள்ளார். அவருடைய அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவற்றை ஒரு தேசிய பட்டியலுக்குள் குறுக்கி பார்க்கின்றார்கள். ஒரு அமைப்புகளை, கட்சிகளை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவது சம்பந்தமாக மாத்திரம் அன்றி மக்களிடம் இருந்து அவற்றை அன்னியப்படுத்தி அழிப்பது சம்பந்தமாகவும் ஈரோஸில் இருந்தபோது விசேட நிபுணத்துவ பயிற்சி பெற்ற பஷீர் சேகு தாவூத்தின் அமைதி கடலின் ஆழம் போன்றது என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிற்போக்கு தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட ஏராளமான முக்கிய இரகசிய ஆவணங்களை புலம்பெயர் தேசங்களை சேர்ந்த 06 நண்பர்களின் பொறுப்பில் பஷீர் சேகு தாவூத் வைத்திருக்கின்றார் என்று காற்றுவாக்கில் கதைகள் அடிபடுகின்றனவே\nபதில்:- பஷீர் சேகு தாவூத்தால் எனது சுவிஸ் முகவரிக்கு பல இரகசிய ஆவணங்கள் கொண்ட பொதி அனுப்பப்பட்டு இருந்தது. அதை அவரின் அறி��ுறுத்தல், ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய சுவிஸ் வங்கி லொக்கரில் வைத்து உள்ளேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிற்போக்கு தலைமையால் அவர் கொல்லப்படலாம் என்கிற பாதுகாப்பற்ற சூழல் சில காலம் நிலவியபோதே மிக நம்பிக்கையான நண்பர்களுக்கு ஹக்கீம் தொடர்பான இரகசிய ஆவணங்களை அனுப்பி வைத்திருக்கின்றார். உரிய தருணத்தில் அவர் இந்த ஆவணங்களை வெளிப்படுத்துவார் என்று நம்புகின்றேன்.\nகேள்வி:- உங்களை முன்னிறுத்தி பஷீர் சேகு தாவூத் புதிய அரசியல் கட்சி ஒன்றை அண்மையில் ஆரம்பித்து உள்ளார் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றனவே\nபதில்:- தமிழ் உறவுகளின் விடுதலைக்காக போராட்டத்தில் இணைந்த என்னால் விடுதலை புலிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளை பார்த்து கொண்டிருக்க முடியவில்லை. எனவே வட – கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியை 2000 ஆம் ஆண்டு ஆரம்பித்தேன் அப்போதும் பஷீரின் ஆலோசனை, வழிகாட்டல் ஆகியவற்றை பெற்று இருந்தேன். இக்கட்சியை தேர்தல் ஆணையாளர் அங்கீகரித்து இருந்தார். முஸ்லிம் மக்களின் குரலாக முஸ்லிம் குரல் என்கிற பத்திரிகையை நண்பர் பௌஸருடன் சேர்ந்து 2007 ஆம் ஆண்டு சுவிஸ் செல்கின்ற வரை நான் நடத்தினேன். நான் இப்பத்திரிகையை நடத்தியதிலும், சுவிஸ் சென்றதிலும்கூட பஷீரின் பங்கு, பங்களிப்பு ஆகியன உள்ளன. பஷீர் சேகு தாவூத்தின் உதவி, ஒத்தாசை ஆகியவற்றுடனேயே செடோ ஸ்ரீலங்கா என்கிற அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தை பதிவு செய்து மனிதாபிமான, மனித நேய சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன்.\nஇன்றைய காலத்தின் தேவை கருதி, குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தளமாக கொண்ட முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றின் அவசியத்தை உணர்ந்தவனாக வட – கிழக்கு முஸ்லிம் காங்கிரஸை ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்து கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு வந்து உள்ளேன். முஸ்லிம் கூட்டமைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்களாக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் இதில் இணைய இதயபூர்வமாக முன்வந்து உள்ளனர். அதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் குரல் என்கிற பத்திரிகையை இப்போது ஆரம்பித்து உள்ளேன். இது விசேடமாக கிழக்கு மக்களின் குரலை சுமந்து நிற்கும்.\nகேள்வி:- நீங்கள் புலம்பெயர் நாடு ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில்கூட தாயக முஸ்லிம்களின் அரசியலில் தொடர்ந்து உணர்வுபூர்வமாக ஈடுபட்டு வருகின்றீர்கள். புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற முஸ்லிம்களின் தாயக அரசியல் குறித்த ஈடுபாடும், செயற்பாடும் பொதுவாக எவ்வாறு உள்ளன\nபதில்:- இலங்கை தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களே இன்னமும் அரசியல் ரீதியாக செயற்படவில்லை. தேர்தலில் வாக்களிப்பது மாத்திரமே அரசியல் செயற்பாடு என்று நம்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் புலம்பெயர்ந்த முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடு குறித்து சொல்லவா வேண்டும் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க போகிறது என்று தோன்றுகின்றபோது மாத்திரம் முஸ்லிம் புத்திஜீவிகள் என்று அறியப்படுகின்ற சிலர் லண்டனில் கூட்டம் போடுவதையும், அறிக்கைகள் விடுவதையும் காண முடிகின்றது. என்னை பொறுத்த வரை இன பிரச்சினையில் பாதிக்கப்பட்டு புலம்பெயர் தேசங்களுக்கு வந்த முஸ்லிம்கள் மிக சொற்ப அளவினரே ஆவர், ஏனைய அனைவரும் பொருளாதார வளம் தேடி வந்தவர்கள். இவர்களிடம் எப்படி இன உணர்வை எதிர்பார்க்க முடியும்\nகேள்வி:- வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவது அல்லது பிரிக்கப்படுவது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன\nபதில்:- கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றி மூத்த தமிழ் என்றும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகு என்றும் பெருமைப்பட்டு கொள்ள முடிகிறதே தவிர தமிழுக்கு என்று ஒரு நாடு இந்த உலகத்தில் இல்லாமல் உள்ளதை கண்கூடாக காண முடிகின்றது. மிக மூத்த மொழிக்கு நாடு இல்லையே என்கிற கவலை என்னை ரொம்பவே அரிக்கின்றது.\nஎனவே தமிழை ஆட்சி மொழியாக கொண்டு இரு மாகாணங்கள் இலங்கையில் அமைய பெறுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமே ஆகும். இலங்கையில் 07 சிங்கள மாகாணங்கள் இருப்பது போல, அமெரிக்காவில் 50 ஆங்கில நாடுகள் இருப்பது போல, ஜேர்மனில் 16 ஜேர்மனிய கண்டோன்கள் இருப்பது போல ஏன் தமிழ் பேசும் மாகாணங்கள் இலங்கையில் இருக்க கூடாது வட மாகாணத்தை தமிழர்களும், கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய தமிழர்களும் ஆட்சி செய்யட்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை படிப்பினையாக கொண்டு பார்க்கின்றபோது பிரிந்த வடக்கு, கிழக்கில் வாழ்வதுதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என்பதே யதார்த்தம் ஆகும். ���ல்லையேல் இணைந்த வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினராக, பாதுகாப்பற்றவர்களாக, பலவீனமானவர்களாக உள்ளனர் என்று முஸ்லிம்கள் உள்ளுணர்வால் அச்சம் கொண்டு காணப்படுவார்கள். மேலும் வடக்கும், கிழக்கும் ஆரம்பத்தில் ஒரு போதும் இணைந்திருக்கவில்லை. எனவே எந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைப்பை கோருகின்றனர் வட மாகாணத்தை தமிழர்களும், கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய தமிழர்களும் ஆட்சி செய்யட்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை படிப்பினையாக கொண்டு பார்க்கின்றபோது பிரிந்த வடக்கு, கிழக்கில் வாழ்வதுதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என்பதே யதார்த்தம் ஆகும். இல்லையேல் இணைந்த வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினராக, பாதுகாப்பற்றவர்களாக, பலவீனமானவர்களாக உள்ளனர் என்று முஸ்லிம்கள் உள்ளுணர்வால் அச்சம் கொண்டு காணப்படுவார்கள். மேலும் வடக்கும், கிழக்கும் ஆரம்பத்தில் ஒரு போதும் இணைந்திருக்கவில்லை. எனவே எந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைப்பை கோருகின்றனர்\nகேள்வி:- கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவு இன்று எவ்வாறு உள்ளது\nபதில்:- எல்லோரும் சொல்வது போல கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவு நன்றாக இல்லை என்பதே உண்மையான நிலை ஆகும். நீறு பூத்த நெருப்பாகவே தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான உறவு உள்ளது. ஒரு சமூகத்தின் மீது பாய மற்ற சமூகம் சமயம் பார்த்து காத்திருக்கின்றது. ஆனால் நாம் பிரிந்து நிற்பதால் எதையும் அடைய போவதில்லை. மாறாக சிங்கள இனத்துக்கு அடிமைப்பட நேரும், கிழக்கு சிங்களத்துக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டு விடும்.\nஇரு சமூகங்களும் 80 களுக்கு முன்னர் ஒற்றுமையாக வாழ்ந்த சூழல் மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று மனதார விரும்புகின்றேன். அன்று விவசாய நிலங்களில் இரு சமூகங்களுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு உண்மையானதாக இருந்தது. தற்போது நிலவுவது வியாபார கொடுக்கல், வாங்கல்களுக்காணா உறவே ஆகும். பொருளையும், பணத்தையும் பரிமாறி கொள்கின்றபோது மாத்திரம் போலியாக உறவு கொண்டாடுகின்றனர். கிழக்கில் புதிய தமிழ் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். இவை கிழக்கை எவருக்கும் அடிமைப்படுத்துகின்ற, அடகு வைக்கின்ற தலைமைகளாக இருக்க கூடாது.\nPrevious articleமுல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் சங்க கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டல்\nNext articleசெங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்\nமுல்லையில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி – அமைச்சர் தேவானந்தா நம்பிக்கை\nதமிழ்அரசியல்வாதிகள் பிரதேச மத சாதி அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுகூடிப்பேசவேண்டும்\nகலைக் கோயில் ஒன்று சரிந்தது….கிரானூர் ஓவியர் கலாபூசணம் நா.கு.வேல்\n“என்ன வாழ்க்கடா தம்பி எனக்கு 71வயதாகியும் ரணங்களுடன் வாழும் றாணமடு மாதிரிக்கிராம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrworlds.info/have/yOuAR7CC8jY5AGX77gwovQ.html", "date_download": "2021-02-27T21:13:47Z", "digest": "sha1:XYREK2L5IVC3CH7DGTZSJKQL6TXOQ6KM", "length": 7682, "nlines": 108, "source_domain": "mrworlds.info", "title": "PT Digital", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி ஏன் போட்டுக்கனும்\n'வசூல்ராஜா MBBS' படத்தில் கமல் ஏன் அப்படி நடித்தார்\nKGF சண்டைக் காட்சிகளையே மிஞ்சும் தளபதி 65 ஸ்டண்ட் | Thalapathy Vijay | Nelson | Anirudh\nஎன்னைத் தூக்கி கோபுரத்துல வச்சிருக்காங்க - கிடாக்குழி மாரியம்மாள் நெகிழிச்சி | Mari Selvaraj\nரோபோ Train Scene எப்படி எடுத்தோம்... ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு | Rathnavelu\nசோத்தை தின்றதா, மண்ணை தின்றதாபெட்ரோல், டீசல் விலை..குமுறும் மக்கள்பெட்ரோல், டீசல் விலை..குமுறும் மக்கள்\nதங்கம் விலை ...உயர்வதும் குறைவதும் எப்போது\nமுதல்வன் - 'ஷக்கலக்க பேபி' அனுபவங்களைப் பகிரும் KV Anand | Shankar | Mani Ratnam | Suriya\nPT Web Explainer: எகிறும் பெட்ரோல் விலை...யார்தான் பொறுப்பு\nஉலக பாட்டிகள் வடை சுட்ட கதை...\nஐபிஎல் டு இந்திய அணி..மாஸ் காட்டும் தமிழக வீரர்கள்\nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழா. எவ்வளவு செலவு\nஉலக சினிமா ஏன் பார்க்கணும் ... சென்னை பட விழா ஓர் அலசல் ... சென்னை பட விழா ஓர் அலசல் ...\nசென்னை ரசிகர்கள் fantastic..களைகட்டும் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா | Chennai Film Festival\nஇன்னும் டைம் கொடுங்க... இல்லைன்னா 'ஆல் பாஸ்' போடுங்க\nஉட்சபட்ச விசுவாசம்:அரியவகை முதோல் நாயின் கதை | Mudhol Hound Dog | Dog | Indian Army | Air Force\nஏலத்தில் எடுக்க தயங்கும் ஐந்து வீரர்கள்\nPT Web Explainer: என்.எல்.சி-யில் தமிழர்கள் புறக்கணிப்பா\nPT Digital Explainer: கூகுள் மேப்புக்கு இந்தியா வைத்த 'செக்'\nசுத்துப் போட்ட ரூட் , கெத்துக் காட்டிய அஸ்வின் கதை | Ravichandran Ashwin | India vs England 2021\nதுடிப்பு, துல்லியம், துவம்சம்... யார் இந்த மஹூவா மொய்த்ரா\nஎப்படி இருந்தது கொரோனா கால காதல்\nசிக்ஸர்களை விளாசும் மம்தா..பாஜக வியூகம் எடுபடுமா\nஉத்தராகண்ட் பேரழிவு... எளிமை���ாக புரிந்துகொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-02-27T21:30:54Z", "digest": "sha1:WK2N2V2YZI62FCPHRHNEUBOIVBJIPX6Y", "length": 12342, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இர்டிஷ் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீன கசகிஸ்தான், உருசிய ஆறு\nஇர்டிஷ் ஆறு (Irtysh River, மொங்கோலியம்: Эрчис мөрөн , எர்ச்சிஸ் மாரன்,[1] \"erchleh\", \"twirl\"; உருசியம்: Иртыш ; கசாக்கு: Ертіс , Ertis, ه‌رتىس‎ ; சீன :额尔齐斯河, பின்யின் : É'ěrqísī hé, சியாவோஜிங்: عَعَرٿِسِ حْ; உய்குர்: إيرتيش, Әртиш, எர்டிஷ்; தடர்: சிரிலிக் Иртеш, லத்தீன் ஆர்டே, அரபு ﻴﺋرتئش, சைபீரிய தடர்: Эйәртеш, ஐயார்டெஸ் ') என்பது உருசியா, சீனா மற்றும் கஜகஸ்தானில் பாயும் ஒரு ஆறாகும். இது ஓப் ஆற்றின் பிரதான துணை ஆறாகும்.\nஇந்த ஆற்றின் மூலமானது மங்கோலியாவின் எல்லைக்கு அருகில் உள்ள துங்காரியாவில் (சீனாவின் சிஞ்சியாங்கின் வடக்கு பகுதி) மங்கோலியன் அல்தாயில் உள்ளது.\nஇர்டிஷ் முக்கிய துணை ஆறுகளில் டோபோல் நதி, டெமியங்கா நதி மற்றும் இஷிம் நதி ஆகியவை அடங்கும். ஒப்-இர்டிஷ் அமைப்பானது ஆசியாவில் ஒரு பெரிய வடிநில படுகையை உருவாக்குகிறது, இது மேற்கு சைபீரியச் சமவெளி மற்றும் அல்தாய் மலைகளை உள்ளடக்கியது.\nகஜகஸ்தானின் பாவ்லோடருக்கு அருகிலுள்ள இர்டிஷ்\nகாரா-இர்டிஷ் (பரந்த இர்டிஷ், காரா என்பது துருக்கிய மொழிகளில் மிகப் பெரியது என்பதாகும், ஆனால் கருப்பு என்றும் பொருள் உண்டு. ஆனால் சூழலில் மற்றும் புவியியல் சொற்கள் பொதுவாக மிகப் பெரியது என்தையே குறிப்பிடுகின்றன) சீனாவின் சின்ஜியாங்கில் உள்ள மங்கோலியன் அல்டே மலைகளில் இருந்து, இர்டிஷ் கஜகஸ்தானில் உள்ள ஜாய்சன் ஏரி வழியாக வடமேற்கே பாய்கிறது, மேற்கு சைபீரியாவில் காந்தி- மான்சிஸ்க் அருகே ஓப் உடன் இணைவதற்கு முன்பு இஷிம் மற்றும் டோபோல் நதிகளை இணைத்துக் கொள்கிறது.\nகறுப்பு இர்டிஷ் (கசாக் மொழியில் காரா-இர்டிஷ், மற்றும் உருசிய மொழியில் செர்னி இர்டிஷ் ) என்ற பெயர் சில எழுத்தாளர்களால், குறிப்பாக ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில், ஆற்றின் மேல் பாதையில், அதன் மூலத்திலிருந்து ஜெய்சன் ஏரிக்குள் நுழைவதுவரை குறிப்பிடப்படுகிறது. பிளாக் இர்டிஷை என்ற சொல்லுக்கு மாறாக, வெள்ளை இர்டிஷ் என்ற சொல், ஜெய்சன் ஏரிக்கு கீழே உள்ள இர்டிஷ் ஆற்றைக் குறிக்க கடந்த காலத்தில�� அவ்வப்போது பயன்படுத்தப்பட்டது;[2] இப்போது இந்த பயன்பாடு பெரும்பாலும் வழக்கற்றுப் போய்விட்டது.\nகஜகஸ்தான் மற்றும் ரஷ்யாவில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பனி இல்லாத பருவத்தில் எண்ணைக் கப்பல்கள், பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்கள் ஆற்றில் பயணிக்கின்றன. அரசுக்கு சொந்தமான இர்டிஷ் ரிவர் ஷிப்பிங் நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கும் ஓம்ஸ்க் மேற்கு சைபீரியாவின் மிகப்பெரிய ஆற்றுத் துறைமுகமாக செயல்படுகிறது.\nஇந்த ஆற்றின் கஜகஸ்தான் பிரிவில் தற்போது மூன்று பெரிய நீர் மின் நிலையங்கள் உள்ளன, அவை பக்தர்மா, உஸ்ட்- காமெனோகோர்ஸ்க் மற்றும் ஷல்பின்ஸ்க் ஆகியவை ஆகும். உலகின் மிக ஆழமான மடை, 42 மீட்டர்கள் (138 ft) ஆழத்தில் செல்கிறது. இது , உஸ்ட்-கமெனோகோர்ஸ்கில் உள்ள அணையை கடந்து சென்று நதி போக்குவரத்தை தடைசெய்யாமல் அனுமதிக்கிறது.[3] இன்னும் பல அணைகள் இதன் குறுக்கே கட்ட திட்டங்கள் உள்ளன.\nடொபோல்ஸ்க் ஆற்று 1912 இன் கப்பல் துறை வார்வ்ஸ்\nசீனப் பகுதியில் பாயும் இர்டிஷ் ஆற்றுப் பகுதியில் மூன்று அணைகள் கட்டப்பட்டு வருகின்றன: கெகெட்டுஹோய் (可可托海) அணை ( 47°10′51″N 89°42′35″E / 47.18083°N 89.70972°E / 47.18083; 89.70972 ), கலாசுகே (喀腊塑克) அணை ( 47°08′14″N 88°53′15″E / 47.13722°N 88.88750°E / 47.13722; 88.88750 ),[4][5] மற்றும் திட்டம் 635 அணை என்பதாகும். மேலும் இர்டிஷின் வலது துணை ஆறான புர்கின் ஆற்றின் குறுக்கே புர்கின் சோங்குயர் அணை மற்றும் புர்கின் ஷாங்கோ அணைகளும், மற்றும் துணை ஆறான ஹபா ஆற்றின் குறுக்கே ஜிலேபுலேக் அணை மற்றும் யமகுச்சி அணை ஆகியவை உள்ளன .\n1960 கள் மற்றும் 1970 களில் சோவியத் ஒன்றியத் திட்டமிடுபவர்கள் மற்றும் அறிவியலாளர்களால் பரவலாக விவாதிக்கப்பட்ட வடக்கு நதி புறமாற்ற திட்டங்களானது, மத்திய கஜகஸ்தான் மற்றும் உசுபெக்கிசுத்தான் நீர் பற்றாக்குறை பகுதிகளுக்கு இர்டிஷின் (மற்றும் ஓபின்) சில பகுதிகளுக்கு தண்ணீரை அனுப்பும் திட்டங்களாகும்.[6] இந்த பிரம்மாண்டமான நதிநீர் இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றாலும், 1962 மற்றும் 1974 க்கு இடையில் ஒரு சிறிய இர்டிஷ்-கராகண்டா கால்வாய் வறண்ட கசாக் புல்வெளிகளிலுக்கும், நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றான கராகண்டாவிற்கும் நீர் வழங்குவதற்காக கட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டில், கால்வாயிலிருந்து இஷிம் நதி மற்றும் கஜகஸ்தானின் தலைநகரான நூர்-ச��ல்தானுக்கு நீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/kalankaathey-maganey/", "date_download": "2021-02-27T21:23:34Z", "digest": "sha1:VXEO6SCRFUGIVNIKDWTXFSRBKCDZSSO3", "length": 4540, "nlines": 183, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Kalankaathey Maganey Lyrics - கலங்காதே மகனே - Others English & Tamil Christian Songs .in", "raw_content": "\nகைவிடவே மாட்டார் – 3\nமாறிடவே மாட்டார் – 3\nUm Samugam Varumpoothellm - உம் சமூகம் வரும்போதெல்லாம்\nSoornthu Poogathey - சோர்ந்து போகாதே மனமே\nSenaiyathipan Nam Karththarukkey - சேனையதிபன் நம் கர்த்தருக்கே\nMakimaiyin Nambikkaiye - மகிமையின் நம்பிக்கையே\nKumpidukiren Naan - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்\nYesuvukke Oppuviththen - இயேசுவுக்கே ஒப்புவித்தேன்\nEnthan Jeevan Yesuve - என்தன் ஜீவன் இயேசுவே\nAanantha Keethangal Ennaalum - ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி\nUmpaatham Panninthaen - உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nNaan Pirammiththu Nintu Paeranpin - நான் பிரம்மித்து நின்று பேரன்பின்\nUmmaalae Thaan - உம்மாலே தான் என் இயேசுவே\nAelaikku Pangaalaraam Paavikku Iratchakaraam - ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/sports/2021/01/99267/", "date_download": "2021-02-27T21:17:52Z", "digest": "sha1:ZHDZXGHEOQEYMAXTOENOH4RGCW3B2FMN", "length": 52459, "nlines": 398, "source_domain": "vanakkamlondon.com", "title": "டி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே - Vanakkam London", "raw_content": "\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட��ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் | அமெரிக்கா\nபத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி,...\nஇலங்கைக்கு நெருக்கடி; இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது | சுமந்திரன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20...\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க உயிரிழப்பு\nமுன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க இன்று பிற்பகல் தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.\nஇந்தியக் கிரிக்கெட் வீரர்களான வினய் குமார்- யூசப் பதான் ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களான வினய் குமார் மற்றும் யூசப் பதான் ஆகியோர் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதில் வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் சர்வதேச...\nஈரான் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்\nவாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள...\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nசாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்���ள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nவெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார்.\nஅதன்படி டி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டி நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.\nPrevious articleகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்\nNext articleஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nடைக்ரே மோதலில் கொத்துக் க���த்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஉலகம் பூங்குன்றன் - February 27, 2021 0\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nஉலகம் பூங்குன்றன் - February 27, 2021 0\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nஉலகம் பூங்குன்றன் - February 27, 2021 0\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nசெய்திகள் பூங்குன்றன் - February 27, 2021 0\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் | அமெரிக்கா\nஅமெரிக்கா பூங்குன்றன் - February 27, 2021 0\nபத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி,...\nஇலங்கைக்கு நெருக்கடி; இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது | சுமந்திரன்\nஇலங்கை பூங்குன்றன் - February 27, 2021 0\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20...\nஜீ வி பிரகாஷ் குமாரின் ‘வணக்கம்டா மாப்ள’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசினிமா பூங்குன்றன் - February 24, 2021 0\nஇசை அமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் நட���ப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'வணக்கம் டா மாப்ள' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇயக்குனர்கள் பூங்குன்றன் - February 27, 2021 0\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nதிருகோணமாலை நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது\nஇலங்கை பூங்குன்றன் - February 26, 2021 0\nபெப்ரவரி 08 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற 38 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க உயிரிழப்பு\nஇலங்கை பூங்குன்றன் - February 27, 2021 0\nமுன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க இன்று பிற்பகல் தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்\nஉலகம் பூங்குன்றன் - February 24, 2021 0\nஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...\nகுருந்தூரில் மீட்கப்பட்டது நாகர் வழிபட்ட இலிங்கம் | யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன்\nஇலங்கை பூங்குன்றன் - February 23, 2021 0\nகுருந்தூரில் மீட்கப்பட்ட சிவலிங்கம் 2300 ஆண்டுகளிற்கு முற்பட்ட நாகர் வழிபட்ட இலிங்கம் என்கிறார் மூத்த வரலாற்று பேராசிரியர் யாழ் பல்கலைக் கழக வேந்தர் பத்மநாதன் அதிலுள்ள தமிழி எழுத்துக்கள் அதனை...\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்ம��ரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nமீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு\nசினிமா பூங்குன்றன் - February 23, 2021 0\nஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஇலங்கை பூங்குன்றன் - September 14, 2020 0\nமட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்��ையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்இலங்கைஈழம்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகவிதைகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குஇன்றைய ராசிபலன்கோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாசிறுகதைஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480127", "date_download": "2021-02-27T22:16:34Z", "digest": "sha1:DVBWCGJFVX4UGG2NA43TMDV6E2HFL3KG", "length": 17436, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மேல்நிலை பள்ளியில் கழிப்பறைகள் திறப்பு| Dinamalar", "raw_content": "\nஅரிய வகை நோய் கொள்கை; மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\n50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக ...\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபி.எஸ்.எல்.வி., - சி51 ராக்கெட் இன்று பாய்கிறது\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு\nதே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள்: விஜயகாந்துடன் ... 3\nதமிழகத்தில் மேலும் 491 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகொரோனா தடுப்பூசி நன்கொடை; பிரதமர் மோடிக்கு நன்றி ... 1\nஅரசு மேல்நிலை பள்ளியில் கழிப்பறைகள் திறப்பு\nபுதுச்சேரி:புதுச்சேரி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகள் நேற்று திறக்கப்பட்டது.முதலியார்பேட்டையில் அமைந்துள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிப்பறைகள், சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், ரூ. 3 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. மேலும், வரிசையாக தண்ணீர் குழாய்களும் அமைத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி:புதுச்சேரி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகள் நேற்று திறக்கப்பட்டது.\nமுதலியார்பேட்டையில் அமைந்துள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிப்பறைகள், சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், ரூ. 3 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. மேலும், வரிசையாக தண்ணீர் குழாய்களும் அமைத்து தரப்பட்டுள்ளது.\nபள்ளி வளாகத்தில் நேற்று நடந்த திறப்பு விழாவுக்கு, புதுச்சேரி சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுரேஷ் முத்து தலைமை தாங்கினார். புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகளை, ரோட்டரி கவர்னர் மணிமாறன் திறந்து வைத்தார். உதவி கவர்னர் பிரேம்ராஜா முன்னிலை வகித்தார்.விழாவில், பள்ளி முதல்வர் எழில்கல்பனா, சங்கத்தின் பொருளாளர் சரவணன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமணிகாந்த், சி.எஸ்.குப்தா, வைத்தியநாதன், கைலாஷ், முருகேசன், ராஜேஷ் நான்வானி, பாபுஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரதமர் சாலை மேம்பாட்டு திட்டம் 14கி.மீ., ரோடு அமைக்க சர்வே\nகூந்தலை தானமாக வழங்கிய மாணவிகள், பேராசிரியைகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் சாலை மேம்பாட்டு திட்டம் 14கி.மீ., ரோடு அமைக்க சர்வே\nகூந்தலை தானமாக வழங்கிய மாணவிகள், பேராசிரியைகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/03/tnpsc-group-4-kelvi-pathilgal-2017.html", "date_download": "2021-02-27T21:43:08Z", "digest": "sha1:KXGTNDHH4QR4AAJQ2332PBLQDFR3KTLK", "length": 17080, "nlines": 181, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC பொது அறிவு கேள்வி பதில்", "raw_content": "\nHomeபொது அறிவுTNPSC பொது அறிவு கேள்வி பதில்\nTNPSC பொது அறிவு கேள்வி பதில்\nஇந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்\nபிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது\nபக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது\nமுதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்\nதென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது\nஇந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்\nஉலகிலேயே பெரிய காப்பியம் எது\nபஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது\nஇந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்\nஎது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்\nஇந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்\nஇந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது\nகிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா\nகடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935\nமுதல் ஐந்த��ண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது\nஇந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது\nதமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்\nஇந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%\nசுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி\nஉலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்\nதனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி\nமுதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56\nஇந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்\nதமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு\nஇந்தியாவின் இணைப்பு மொழி எது\nஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன\nஇராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன\nஇந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்\nஇந்தியாவின் துணை ஜனாதிபதி யார்\nஇந்தியாவின் நிதி அமைச்சர் யார்\nஇந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்\nபாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி\nதாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி\nதமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது\nஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி\nயூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி\nஅபு மலைத் தொடர் எங்கு உள்ளது\nஇந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது\nநாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி\nதொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை\nமின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்\nஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்\nஇராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்\nநூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்\nநீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா\nஇந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை\nகரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்\nபட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்\nஇந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை\nதமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி\nஇந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி\nமுதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது\nதமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்\nகோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்\nஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை\nஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது\nஇந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது\nசமய சார்பற்ற நாடு எது\nவந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்\nவாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்\nநிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்\nவடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை\nகார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன\nவிளையாட்டின் புலி எனப்படுபவர் யார்\nதென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன\nதிலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்\nகுளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது\nசமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது\nமத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது\nராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன\nதலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்\nமுதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி\nஇந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது\nஇந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்\nஇந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில்\nஇந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு\nவிண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி\nகானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்\nஒலி எதன் ஊடே பரவுவதில்லை\nரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்\nயூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்\nசமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்\nகாற்றில் பரவும் நோய் டீப்தீரியா\nகண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி\nபருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்\nபேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்\nபெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்\nபாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்\nஇரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்\nஇராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்\nகுழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T22:00:31Z", "digest": "sha1:DDFOP5XYAXWBDXX4EPFPSTWX5YTEQGUJ", "length": 15046, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றாளர்கள் | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட���ம் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்த விபரம்\nஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 63 ஆயிரத்து 398 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 83 இலட்சத்து 81 ஆயிரத்து 220 ஆக ... More\nஅமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 288 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 81 இலட்சத்து 06 ஆயிரத்து 704 ஆ... More\nகிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1500ஐ கடந்தது\nகிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 24மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத... More\nபேலியகொடயில் புதிய கொரோனா தொற்றாளர்கள்: யக்கஸ்துல்ல முடக்கப்பட்டது\nபேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் திகதி, எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன... More\nமட்டு.மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12கொரோனா தொற்றாளர்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். காத்தான்குடி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு... More\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nமன்னார் மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை ... More\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஇலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளையும் மீறி செயற்பட தீர்மானிக்கிறது ஐ.நா\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87-4/", "date_download": "2021-02-27T21:39:01Z", "digest": "sha1:SHUZ7LLNNORXDIACPPF6BUWNCWONUH7A", "length": 10750, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "பொத்துவில் – பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகரைச் சென்றடைந்தது! | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கை��ை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nபொத்துவில் – பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகரைச் சென்றடைந்தது\nபொத்துவில் – பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகரைச் சென்றடைந்தது\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.\nஅங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் எழுச்சிப் பேரணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.\nஇதேவேளை, மன்னாரில் வைத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் பேரணியுடன் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி வவுனியாவில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பேரணி மன்னாருக்குள் நுழைந்துள்ளது.\nஇந்தப் பேரணி, மடு தேவாலயப் பகுதிக்குச் சென்றுள்ளதுடன் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவ���- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nபொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம்\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-27T21:28:55Z", "digest": "sha1:6BBOY27I3WNCMQAM4MAIPYUTCCFPKOT3", "length": 6879, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "விடுமுறைக்கு வந்த இடத்தில் வயதான தம்பதி கொலை – EET TV", "raw_content": "\nவிடுமுறைக்கு வந்த இடத்தில் வயதான தம்பதி கொலை\nஜமைக்காவுக்கு சுற்றுலா சென்ற கனடா தம்பதி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத��. 81 வயதான Melbourne Flake, அவரது மனைவி Etta Flake, இருவரும் விடுமுறையை கழிப்பதற்காக St.Thomas என்னுமிடத்தில் தாங்கள் புதிதாகக் கட்டிய வீட்டிற்குச்சென்றிருந்தனர். வீட்டு வேலைக்காக வந்தவர்கள் வீடு வெகு நேரம் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து பார்த்தபோது தம்பதியர் இருவரும் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇருவர் உடலிலும் காயங்கள் காணப்பட்டதால் அவர்கள்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலைக்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. தனது பெற்றோர் இறந்து விட்டதை இன்னும் தன்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார். வேலை தேடி ஜமைக்காவிலிருந்து 53 வருடங்களுக்கு முன் இரண்டு குழந்தைகளுடன் குடிபெயர்ந்த Flake தம்பதியருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன், 14 பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.\nசில நாட்களுக்கு முன்தான் மொத்தக் குடும்பமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை இதே வீட்டில் செலவழித்த நிலையில், Flake தம்பதியினர் இறந்து போனதை யாராலும் நம்ப முடியவில்லை. “யாராவது வந்து உங்களை April Fool பண்ணிவிட்டோம் என்று சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கண்ணீருடன் தெரிவிக்கிறார். இண்டர்போல் விசாரித்து வருகிறது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.\nகனடா சுற்று சூழல் ஒரு விசேட வானிலை அறிக்கை\nபாரீஸ் ஓட்டலில் துப்பாக்கியால் சுட்டு ரூ.35 கோடி நகைகள் கொள்ளை\nஇலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலெனா ஜஸெக் (Helena Jazcek) ஆற்றிய உரை\nமேலும் இரண்டு கோவிட்19 தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஹெல்த் கனடா ஒப்புதல்\nஒன்ராறியோவில் புதிதாக 1,138 பேருக்கு COVID-19 தொற்று, 28 பேர் உயிரிழப்பு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nகனடா சுற்று சூழல் ஒரு விசேட வானிலை அறிக்கை\nபாரீஸ் ஓட்டலில் துப்பாக்கியால் சுட்டு ரூ.35 கோடி நகைகள் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/03/16/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2021-02-27T21:18:07Z", "digest": "sha1:4WMQPJFNANVYOJ4LWORJ4INMJGQLZL56", "length": 29197, "nlines": 228, "source_domain": "kuvikam.com", "title": "“உறவுகளால் மலர்ந்தாள் ” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n“உறவுகளால் மலர்ந்தாள் ” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுமதியை, அவள் தத்தெடுத்திருந்த பெண் சுபா எங்களிடம் அழைத்து வந்தாள். சுபாவின் கையை இறுக்கிப் பற்றியபடியே சுமதி வந்தாள். மகன் முருகனும் கூட வந்தான்.\nஇரண்டு வருடமாகச் சுமதிக்கு அடிக்கடி தலைவலி. அத்துடன், படபடப்பு, தூக்கம் சரியாக வருவதில்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை என்பாளாம். தனிமையில் அதிகரிக்கும், கூட யாராவது இருந்து விட்டால் எந்த விதமான தொந்தரவும் இருக்கவே இருக்காதாம். அப்பாவின் மரணத்திற்குப் பிறகே\nமனோதத்துவ பரிசோதனையில் இந்த குணாதிசயங்கள் “ந்யூராட்டிக் டிப்ரெஷன்” (Neurotic Depression)இன் அறிகுறி என்பது ஊர்ஜிதமானது. இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டது என்பதை இங்குப் பகிரப் போகிறேன்.\nசுமதி வறுமைக் கோட்டிற்குச் சற்று மேலே இருப்பவள். ஒரு காலத்தில் செழித்து வாழ்ந்த விவசாய குடும்பம். இப்போது அவள் பட்டணத்தில் வாழ்வைத் தேடி வந்ததின் விளைவு\nஇன்றைய தேதியிலும் அவள் உடன் பிறந்தவர்கள் விவசாயிகள். எண்பது வயதிலும் அப்பா தன்னால் முடிந்ததைச்செய்து வருகிறார். எழுவது வயதான அம்மா, கணவருக்கு ஈடு கொடுப்பவள். கடுமையாகப் பேசி விமர்சிப்பதால், பலர் இவளுடன் உறவை முறித்துக்கொண்டார்கள்.\nசுமதியின் இரண்டு அண்ணன்மார்களும் கல்யாணத்திற்குப் பிறகு தங்களுடைய குடும்பத்துடன் தனியே வசிக்கிறார்கள். அம்மாவின் புண்படுத்தும் வார்த்தைகளே இந்த முடிவிற்குக் காரணம் என்று கூறினார்கள். மூன்றாவது அண்ணன் வி���சாய பொருட்கள் வியாபாரியாக இருந்தார்.\nதங்கை பிரசவத்தில் இறந்துவிட்டாள். அம்மாவின் கண்டிப்பினால் அண்ணன்கள் சுமதியிடம் அதிக பாசத்தைக் காட்டினார்கள், அவளுக்குக் கல்யாணம் ஆகும் வரையில்.\nஅண்ணன்கள் விவசாயத்தில் கை கொடுக்க, சுமதி சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது என்ற பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வாள். சுமதியை இரண்டாம் வகுப்புடனும் அண்ணன்களை ஐந்தாம் வகுப்புடனும் படிப்பை நிறுத்தி விட்டார்கள். சுமதிக்குத் தோழிகளுடன் பேச, விளையாட அனுமதி கிடையாது.\nநான்கு வருடங்களுக்கு விளைச்சல் குறைந்து விட்டதில் குடும்பம் சற்று கஷ்டப்பட்டது. விவசாயத்தின் வருமானத்தில் தான் சுமதி கல்யாணத்திற்குச் சேமித்து வந்தார்கள். அந்த சேமிப்பிலிருந்து கஷ்டத்தைப் போக்க எடுக்க வேண்டியதாயிற்று. அந்தச் சமயம் பார்த்து, சுமதியின் கல்யாணத்திற்கு வரன்கள் வந்தன. அவர்களில் ஒருவர், இருபது வயதான சுந்தரம். அவன் எந்த செலவும் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள முன் வந்தான். சுமதியைப் பற்றி கேள்விப் பட்டதால் தங்களது குடும்பத்திற்குப் பொருத்தமாக இருப்பாள் என்பதால் தான்.\nகல்யாணம் ஆனது. அப்போது சுமதியின் வயது பதினாறு. சுந்தரம் குடும்பத்தினரும் விவசாயிகள். அவன் மூத்த மகன் என்பதால் தன் பெற்றோருடன் இருந்தான். கூட சுந்தரத்தின் இரு தம்பிகளுக்கும். தங்கைகளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டன.\nசுந்தரத்தின் பெற்றோர் வயோதிக நிலையிலிருந்ததால் வேலைகளைப் பிள்ளைகள் பங்கு போட்டிருந்தார்கள். சுமதியின் கைப்பக்குவம் எல்லோருக்கும் பிடித்திருந்ததால், அவளுக்குச் சமையல் கட்டு என்று முடிவானது. சுந்தரம் ஆதரவாக இருந்ததால் எல்லாவற்றையும் அழகாக எடுத்துச் சென்றாள். எல்லோரும் அவளைப் புகழ்ந்து பேசினார்கள்.\nவாழ்க்கை இவ்வாறு நல்லபடி போய்க் கொண்டிருந்தது. திருமணம் ஆகி ஏழு எட்டு வருடங்கள் ஓடின. குழந்தை பிறக்கவில்லை. சுந்தரம் அதை ஒரு விஷயமாகக் கருதவில்லை. ஆனால் சுமதியின் சுந்தரத்தின் சகோதரி உஷா இதைப் பற்றி தன் கருத்தைப் பேச ஆரம்பித்தாள். தன் பெண்ணை இரண்டாவது தாரமாகக் கட்டித் தருவதாகக் கூறினாள். சுந்தரம் சரியென்று சொல்லவில்லை. சுமதி மிகவும் பயந்து விட்டாள்.\nஉஷா மிகப் பிடிவாதமாக வற்புறுத்தினாள். திருமணத்திற்கு சம்மதித்த ��ுந்தரம், சுமதியை விவாகரத்துச் செய்ய மறுத்தான். மறு கல்யாணத்திற்குப் பின்னும் அங்கேயே அவள் தங்கும் படி செய்தான்.. சுமதி இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. ஏனென்றால் அவளுடைய அம்மா வீட்டைப் பொறுத்தவரை, அவரவர் தன் குடும்பத்தில் வருகிற பிரச்சனைகளை தானே சமாளிக்க வேண்டும் என்று. தீர்மானமாக இருந்தார்கள் .\nசுந்தரத்திற்கு மறு திருமணம் நடந்த அடுத்த வருடமே இரண்டாவது மனைவி ஆண்மகவை ஈன்றாள். முருகன் என்ற பெயர் சூட்டினார்கள். சுந்தரமும் அவனுடைய இரண்டாவது மனைவியும் சேர்ந்து வேலைக்குப் போவதால் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சுபாவுடையதானது. இவளிடமே இருப்பதால் முருகன் அவளை “அம்மா” என்றே அழைத்தான். சுமதி பூரித்துப் போனாள்.\nசுந்தரத்தின் மற்றொரு தங்கை தனக்குப் பிறந்த பெண் கருநிறம் என்றதால் அடியோடு அந்தக் குழந்தையை வெறுத்தாள். இதை சுமதி கேள்விப் பட்டதும் அந்தக் குழந்தையை தானே தத்தெடுத்துக் கொண்டாள். இவள் தான் சுபா. என்றுமே சுமதி பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டாள்.\nஇப்படி மூவரானது சுமதியின் உறவுகள். அந்த இன்னொரு தங்கை வசதியானவளாக இருந்ததில் எப்போதாவது பணம் கொடுப்பாள். சுந்தரம் வீட்டின் ஒரு அறையை இவர்களுக்கு என்று வைத்தார்கள். குழந்தைகளை வளர்க்க சுமதியும் , தையல், பூத் தொடுப்பது போன்ற கைத் தொழில்கள் செய்ய ஆரம்பித்தாள்.\nஇவ்வாறு போய்க்கொண்டு இருக்கையில் சுந்தரத்திற்கு வலது பக்கத்தில் பக்கவாதம் வந்தது. சிகிச்சை செய்து ஒர் அளவு குணமாகிக் கொண்டிருந்தான். ஆனால் வேலைக்குப் போக முடியவில்லை. சுந்தரத்தினால் இனி சம்பாதிக்க முடியாது என கருதினாள் அவனுடைய இரண்டாவது மனைவி. விவாகரத்து பெற்று அல்லது சுந்தரத்தைத் துறந்து அவர்கள் பக்கத்தில் குடியிருந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டாள்.\nசுமதி தன்னால் முடிந்தவரை உழைத்து, சுந்தரத்தைப் பார்த்துக் கொண்டு, சுபா-முருகன் இருவரையும் படிக்க வைத்தாள். சுபாவிற்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்தாள். சுந்தரத்தின் இரண்டாவது தம்பி சுபாவைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தான். அவன் நடத்தை சுமதிக்குப் பிடிக்காதலால், அதைத் தட்டிக் கழித்து விட்டாள். அவன் சுமதியிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.\nசுபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து முடிக்கையில் முருகன��� ஸ்கூல் முடித்திருந்தான். மேற்கொண்டு டிப்ளோமா படிக்க விரும்பினான். பணப் பற்றாக்குறை. ஆனால் அவனைப் படிக்க வைக்க வேண்டும் என்று சுமதிக்கு இருந்தது. சுமதி இவ்வாறு பொறுப்புகளை தனி ஒருத்தியாக ஏற்பதைப் பார்த்து, மனம் சோர்ந்து சுந்தரம் மரணம் அடைந்தான். அன்றிலிருந்து பகிர யாரும் இல்லை என்பதை சுமதி உணர்ந்தாள். மனம் வருந்தியது.\nமுருகனை மேற்கொண்டு படிக்க வைக்க ஆசைப் பட்டாள். வழி தெரியவில்லை. எங்கே தன்னுடைய இயலாமையினால் படிப்பு நின்று விடுமோ என்று நினைத்து வாடிப் போனதில் சுமதிக்கு மன உளைச்சல் நேர்ந்தது. இந்த நேரத்தில் தான் சுபா அவளை எங்களிடம் அழைத்து வந்தாள்.\nமுருகனுக்கு தன்னால் இப்படி நேர்ந்தது என்ற குற்றப் மனப்பான்மை வாட்டியது. அவனையும் சுமதியுடன் கூடவே பார்க்கத் தொடங்கினேன். முருகன் படிக்க விரும்புவதை ஊக்கப்படுத்தும் வகையில் சுமதியை யோசிக்கச் செய்தேன். அவளுக்கு உறுதுணையாக முருகன் இருக்கும் படியான பாதைகளைப் பற்றி அவர்களை யோசிக்கச் செய்தேன்.\nசுமதி அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் வங்கியில் விசாரிக்க முடிவெடுத்தாள். முருகன் தன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் பேச முடிவெடுத்தான். மேற்கொண்டு முன்னேற பாதை இருக்கிறது என்று தெரிய வந்ததே சுமதியை அசுவாசப் படுத்தியது. இரண்டு நாட்களில் திரும்பி வந்தார்கள். வங்கிக்குத் தேவையான ஆதரவை சுமதியின் பூ வாங்கும் வாடிக்கையாளார் ஒருவர் செய்வதாகச் சொன்னாள்.\nமுருகன் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததை காலேஜ் தலைமை ஆசிரியர் கவனித்து படிப்பிற்குப் பண உதவி (scholarship) இருப்பதைப் பற்றி கூறினார். இதுபோன்ற சலுகைகளைப் பற்றிய பல தகவல்களைத் தந்தார். இந்த தகவல்கள் புரிய வர, சுமதி அமைதி அடைந்தாள்.\nஅம்மாவும் மகனும் (வளர்ப்பு மகன் என்ற சாயல் எதிலும் தென் படவே இல்லை) மிக சந்தோஷப் பட்டார்கள். முருகனின் கவலை, தான் படிக்க வெளியூர் போனால் யார் தன் அம்மாவைப் பார்த்து கொள்வார்கள் என்று. இருவருக்கும் தெரியாமல் சுபா என்னைச் சந்தித்தாள்.\nசுபா தன் கணவனுடன் வந்தாள். இருவரும் அந்த இரண்டு வருடம் சுமதி தங்களுடன் இருப்பதை விரும்பவதாக தெரிவித்தார்கள். சுமதி இதை ஒப்புக் கொள்ள மறுப்பதாகச் சொல்லி சுபா வருந்தினாள். இவர்களை சுமதி முருகனுடன் சேர்ந்து வரச்சொல்லி அனுப்பி வைத்தேன்.\nஅதற்கு முன்பு சுமதி ஸெஷனுக்காக என்னிடம் வந்தாள். தனக்கு மனத் தோழனாக சுந்தரம் இருந்ததைப் பற்றி விளக்கினாள். சமீப காலமாக தனக்குப் பேசி, பகிர யாரும் இல்லாதது போல இருப்பதாகக் கூறினாள். இதை விலாவாரியாகப் பேச தன்னுடைய கூடப் பிறந்தவர்களைப் பற்றி பகிரச் செய்தேன்.\nகல்யாணம் ஆகும் வரையில் கூடப் பிறந்தவர்களுடன் பாசமாக, மன ஒற்றுமையுடன் இருந்ததை ஞாபகம் செய்யச் செய்ய அவர்களுடன் உறவை மீண்டும் புதுப்பிக்க நினைத்தாள். செய்தாள். இதுவும் மனதிடத்தை அதிகரித்தது.\nகூடப் பிறந்தவர்களை சந்திக்கையில் சுமதி பலவற்றை கவனித்தாள். குறிப்பாக, ஒவ்வொருவரும் தன்னுடைய பிள்ளைகளுடன் இருப்பதை. சுமதியை தங்களுடன் சுபாவும் கணவரும் அழைத்து வந்தார்கள். அவர்களுடன் இந்த இரண்டு வருடம் சுமதி இருந்தால் அது எப்படி தனக்கும் உதவும் என்பதை வர்ணித்தார்கள். சுபாவும் கணவரும் உற்சாகத்துடன் சொன்னதே சுமதியை உருக்கியது.\nமுருகனின் மேல் படிப்பு பக்கத்து டவுனில் அமைந்தது. அங்கேயே ஹாஸ்டலில் இருக்கச் சொன்னார்கள். இருப்பதற்கு முருகன் முடிவு செய்தான். அடுத்த மூன்று செஷங்களில் சுபாவுடனும் கலந்து ஆலோசித்து அம்மாவின் இருப்பிடம், நிம்மதி பற்றி முடிவெடுக்கப் பட்டது. சுபாவுடன் இருக்க சும்டஹியிடம் பரிந்துரைத்தான். சுமதி சுபாவுடன் இருக்க ஒப்புக் கொண்டாள். மனம் நிம்மதி அடைந்தாள்.\nசுந்தரம் இல்லாததற்கு ஈடுகட்ட முடியாது எனத் தோன்றியது. சுபா வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எட்டு பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு விட்டு அழைத்து வருவதென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டாள். இனி மீதி வாழ்க்கை இப்படி பல பிள்ளைகளுக்காக என்ற எண்ணத்தை ஏற்றுக் கொண்டு மனத்தெளிவுடன் வாழ்ந்தாள் சுமதி.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2021\nசிநேகிதக் கத்தி – ஸிந்துஜா\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகேள்விக்குறி – டி வி ராதாகிருஷ்ணன்\nதிரை ரசனை வாழ்க்கை பாபநாசம் – எஸ் வி வேணுகோபாலன்\nதிரையுலகமும் எழுத்தாளர்களும் – வாதூலன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nமனிதநேயம் வளர்ப்போம்- ‘கவி ஞாயிறு’ துரை. தனபாலன்\nநீல வெளிச்சம் -மலையாளத்தில் முகமது பஷீர் தமிழில் மீனா\nஅந்த மூன்று நாட்கள் – டாக்டர் ரேவதி ராமச்சந்திரன்\nகுண்��லகேசியின் கதை – 7 – தில்லை வேந்தன்\nகுவிகம் மும்மாரி – சிறு பத்திரிகைகள் அறிமுகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்.\nகம்பன் கவிநயம் – சக்தி\nஅம்பு பட்ட மான் – வளவ. துரையன்\nபழி – செவல்குளம் செல்வராசு Y\nநாட்டிய மங்கையின் வழிபாடு – 6 – கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்\nகுவிகம் கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nசுரேஷ் ராஜகோபால் on அட்டைப்படம் – பிப்ரவரி…\nLakshmi v on குண்டலகேசியின் கதை – 7…\nDurai Dhanabalan on குவிகம் கடைசிப்பக்கம் –…\nகவிஞர் சுரேஜமீ on குண்டலகேசியின் கதை – 7…\nl rajagopalan on குண்டலகேசியின் கதை – 7…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/free-medical-camp-for-vijay-sethupathi-s-birthday-066913.html", "date_download": "2021-02-27T21:55:02Z", "digest": "sha1:BQCTFEUFBVFMT2RXMED3M4I22B7AG4BS", "length": 14240, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. இலவச மருத்துவ முகாம்! | Free medical camp for Vijay Sethupathi's birthday - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\n6 hrs ago அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\n7 hrs ago ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்\n8 hrs ago திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. இலவச மருத்துவ முகாம்\nசென்னை : விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாள் வரும் 16-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வரவிருக்கும் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாலிகிராமத்தில் சென்னை மாவட்ட தலைமை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.\nஅதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாமும் நடைபெற்றது.\nமேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு நாளைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது என்று விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல நல திட்ட உதவிகளை செய்து வருகின்றார்.\nகட் அவுட், திரைப்படம் வெளியானதும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது மட்டுமே ரசிகர்களின் வேலை இல்லை என்பதை விஜய் சேதுபதி ரசிகர்கள் நன்கு உணர்ந்து உள்ளார்கள். தொடர்ந்து பல இடங்களில் நற்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.\nபாலிவுட்டில் கத்ரினா கைஃபுடன் நடிக்கும் விஜய் சேதுபதி.. படத்தின் டைட்டில் இதுதான்\nரீமேக் ஆகும் ஓ மை கடவுளே...மற்ற மொழிகளில் தடம் பதிக்க வாய்ப்பு தேடும் டைரக்டர்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்திய மட்டி...ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\nமாஸ்டர் படத்தில் முதலில் பவானியாக நடிக்க இருந்தது இவர் தானாமே.. தீயாய் பரவும் தகவல்\nவிஜய் சேதுபதியின் லாபம்... ஸ்ருதிஹாசன் குரலில் வெளியான யாழா யாழா பாடல்\nஒரே பைக்ல நயன்தாரா, சமந்தா.. அதுவும் டைட்டா ஹக் பண்ணிக்கிட்டு.. விஜய்சேதுபதிக்கு வாழ்வு தான்\nவிஜய் சேதுபதியின் லாபம்...ஃபஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு\nஎனக்கு ரெண்டு ஹார்ட்.. ரெண்டு லவ்.. ரெண்டுமே பிரேக் அப் ஆகிடுச்சு.. அனிருத்தின் லவ் ட்ரீட்\nவிஜய் சேதுபதியுடன் ரொமான்ஸ் பண்ணும் போது.. குட்டி ஸ்டோரி குறித்து மனம் திறந்த நடிகை அதிதி பாலன்\n'அந்த மகிழ்ச்சியை வெளியே சொல்ல முடியலை..' லேடி சூப்பர்ஸ்டாரை புகழும் நடிகை சமந்தா\nபேரே வேற மாதிரி இருக்கே.. கவுதம் மேனனின் குட்டி ஸ்டோரி டைட்டில் இதுதான்.. எகிறும் எதிர்பார்ப்பு\nமாமா விழுந்துட்டாரு.. அழறாரு பாவம்...கதறிய குழந்தை.. வைரலாகும் மாஸ்டர் க்ளைமாக்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவர்தான் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவோட புருஷனா.. வைரலாகும் போட்டோ\nதிருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டார்... நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்\n18-வது சர்வதேச திரைப்பட விழா.. ‘’என்றாவது ஒருநாள்\" படத்திற்கு சிறப்பு அங்கீகாரம்\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/master-team-surprise-gift-for-pongal-066909.html", "date_download": "2021-02-27T22:08:26Z", "digest": "sha1:2HEG75WQZXQKMNGZ7LKBZCQZ3VRQ7LP5", "length": 17716, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புள்ளிங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்குமா? கிடைக்காதா? ரத்னகுமார் ட்வீட் டெலிட் பண்ண என்ன காரணம்? | Master team surprise gift for Pongal? - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\n6 hrs ago அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\n7 hrs ago ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்\n8 hrs ago திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுள்ளிங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்குமா கிடைக்காதா ரத்னகுமார் ட்வீட் டெலிட் பண்ண என்ன காரணம்\nசென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்குழுவிடம் இருந்து தளபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு காத���திருக்கிறது என்ற ட்வீட்டை போட்ட ரத்னகுமார், சட்டென்று அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.\nமாஸ்டர் படக் குழுவிடம் இருந்து மாஸான பொங்கல் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் சட்டென்று நீக்கப்பட்ட ட்வீட்டால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nமாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு இன்று மாலை வெளியாகும் என்ற தகவலும் உலா வருகிறது.\nவரும் ஜனவரி 16ம் தேதி நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. விஜய்சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் விஜய்சேதுபதி லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், அதற்கு முன்னதாக பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய் மீசையின்றி இருக்கும் மாஸ்டர் செகண்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாஸ்டர் படம் குறித்த அப்டேட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தளபதி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், தற்போது ட்விட்டர் வரவும் பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்ற ட்வீட்டை போட்டு சற்று நேரத்தில் ஏதோ உத்தரவு வர அதனை நீக்கியுள்ளார்.\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமாரை அந்த பதிவை நீக்க சொல்லியிருப்பார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். பொங்கல் அன்று எந்தவொரு அப்டேட்டும் கிடைக்காது என்றும், விஜய்சேதுபதியின் பிறந்த நாளன்று தான் அடுத்த லுக் வெளியாகும் என்ற கண்டிஷனில் தான் என்னவோ ரத்னகுமார் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். இதனால், தளபதி ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ளனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், செளந்தர்யா, கெளரி கிஷன், ரம்யா, சேத்தன், பிரேம், ஸ்ரீநாத் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.\nவிஜய் – விஜய்சேதுபதி மோதல்\nதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மோதும் மாஸ் சண்டை காட்சிகள் பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் எடுக்கப்படும் என்ற அப்டேட்டை விருது விழா நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதளபதி ரசிகர்களின் தற்போதைய ஒரே கவலை இந்த பொங்கலுக்கு மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் அல்லது தளபதி தரிசனம் ஏதாவது ஒன்று கிடைத்தால், பொங்கலை வேற லெவலில் கொண்டாட தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கான பொங்கல் பரிசு கிடைக்குமா கிடைக்காதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. வெயிட்டிங்\nதிடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nஓ இதுக்குப் பேரு தான் சீன் பேப்பரா.. லோகேஷ் கனகராஜ் ரியாக்ஷனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nகுஷியாகும் அஜித் ரசிகர்கள்...விரைவில் ரிலீஸ்...வலிமை லேட்டஸ்ட் அப்பேட் இதோ\nதளபதி 66...மீண்டும் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற சூப்பர்ஹிட் டைரக்டர்\nஅஸ்வினின் மனம் கவர்ந்த வாத்தி கம்மிங்...இணையத்தை கலக்கும் மற்றொரு வைரல் வீடியோ\nதளபதி 65 அடுத்த அப்டேட் ...விஜய்க்கு வில்லனாக 2 பாலிவுட் டாப் நட்சத்திரங்கள்\nஅத நினச்சா தான் பயமா இருக்கு...தனுஷ் படம் பற்றி புலம்பும் மகேந்திரன்\nசோலி முடிஞ்சிடுச்சு.. வலிமை இயக்குநரும் மாஸ்டர் இயக்குநரும் ஒன்னு கூடிட்டாங்க.. ரசிகர்கள் எப்போ\nடி 43... தனுசுடன் இணையும் மற்றொரு மாஸ்டர் நடிகர்... லேட்டஸ் தகவல்\nஎன்னது விஜய் மகன் டைரக்டரா...அதுவும் அப்பாவை இயக்க போகிறாரா \nமாஸ்டர் விஜய் போஸ்டரில் அஸ்வின்...மனைவி செஞ்ச காரியத்தால் வைரலாகும் போட்டோ\nசதம் அடித்த வாத்தி.. 5 விக்கெட் 106 ரன்கள் விளாசி இங்கிலாந்தை கதறவிட்ட அஸ்வினை கொண்டாடிய ஐபிஎல் அணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nMovie Review : ஏலே திரைவிமர்சனம்\n18-வது சர்வதேச திரைப்பட விழா.. ‘’என்றாவது ஒருநாள்\" படத்திற்கு சிறப்பு அங்கீகாரம்\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:01:37Z", "digest": "sha1:MLKYDOWWP4IWLS5BQ36S2W6S663ZLXNL", "length": 7154, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிவண்ணன் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nபொன்விழா கண்ட இயக்குநர்.. 400 படங்களுக்கு மேல் நடித்த நடிகர்.. மறக்க முடியாத மணிவண்ணன்\nஅமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவ��்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்\nஅமாவாசையை தந்த மணிவண்ணன்: எங்க மணியா இருக்கீங்க\n'அப்பா' படத்திற்காக.. இயக்குநர் சமுத்திரக்கனிக்கு 'மணிவண்ணன்' விருது\nநூறாவது நாள் படம்: மணிவண்ணன் மகன் மீது தயாரிப்பாளர் மகள் புகார்\nமணிவண்ணன் மகன் இயக்கத்தில் மீண்டும் மிரட்ட வருகிறது... ‘நூறாவது நாள்’\nமணிவண்ணன் எனும் பன்முகக் கலைஞன்\nஇயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்\nமணிவண்ணன் மரணம் என்னை ரொம்பப் பாதித்தது\nமணிவண்ணன் மகன் திருமணம் - சத்யராஜ், விவேக் வாழ்த்து\nகணவர் இறந்த இரண்டே மாதத்தில் நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்\nமணிவண்ணன் ரசிகர்களே... சன் டிவியில் உங்கள் வாரம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp", "date_download": "2021-02-27T21:29:01Z", "digest": "sha1:J5QO3ZKXPCMLZUI6PLDQDULP4OVSKRDL", "length": 14824, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்.எஸ்.பாரதிக்கு நிவாரணம் இல்லை; ஐகோர்ட் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ ஆர்.எஸ்.பாரதிக்கு நிவாரணம் இல்லை; ஐகோர்ட்\nஆர்.எஸ்.பாரதிக்கு நிவாரணம் இல்லை; ஐகோர்ட்\nஆர்.எஸ்.பாரதிக்கு நிவாரணம் இல்லை; ஐகோர்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n6 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு\nபக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த பெருமாள்\nசிறந்த வழிகாட்டி என நெட்டில் புகழாரம்\nவீராங்கனை அனுராதா கண்ணீர்; ரசிகர்கள் பிரியாவிடை | Ravanan | Jallikattu Kalai | Pudukottai | Dinamalar |\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு\n6 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்\nதிமுகவின் ரவுடிசத்தை பட்டியலிடுகிறார் எஸ்.ஆர்.சேகர்\n5 Hours ago செய்திச்சுருக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த பெருமாள்\nபுது முக நடிகர்களுக்கு அசோக்செல்வனின் அட்வைஸ் இது..\n6 Hours ago சினிமா வீடியோ\n6 Hours ago சினிமா வீடியோ\nமுதல்வர் அறிவிப்பை விமர்சித்த ஸ்டாலின்\nசிறந்த வழிகாட்டி என நெட்டில் புகழாரம் 1\nவீராங்கனை அனுராதா கண்ணீர்; ரசிகர்கள் பிரியாவிடை | Ravanan | Jallikattu Kalai | Pudukottai | Dinamalar |\n12 Hours ago செய்திச்சுருக்கம்\n12 Hours ago சினிமா வீடியோ\nவாஜ்பாயை பின்பற்றும் மோடி 1\nதுள்ளி குதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்.\nகழகங்களை மிரள வைக்கும் ஜாதி கட்டளை\nதிமுகவினர் மீது பெண்கள் கோபம் 5\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=24541", "date_download": "2021-02-27T21:06:31Z", "digest": "sha1:XQMUI42ZIN3VLKUZMNR2ZYC3V4ESV6NP", "length": 32441, "nlines": 137, "source_domain": "www.ilakku.org", "title": "முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்\nமுள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்\nவிரிந்த செயற்திட்டமொன்றுக்கான ஆதார சுருதியுரை;\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினை என்பது சிறிலங்கா ஈழத்தமிழர்களாகிய தங்களின் உயிர்க்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் ஏற்படுத்தி வந்த இனங்காணக் கூடிய அச்சத்தில் இருந்து தங்களை முப்பது ஆண்டுகாலமாகக் காத்துவந்த தங்களின் நடைமுறை அரசின் ஆயதங்கள் மௌனித்த சூழ்நிலையில், யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு என்னும் முப்பரிமாண படைபலத���திட்டத்தின் மூலம், மீளவும் தங்களின் அரசியல் பணிவை ஆயுத முனையில் பெறும், அதே அரசின் கீழ் எப்படித் தங்கள் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும்,சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படையில் பேணுவது என்பதேயாகும்.\nஆயுதங்கள் மௌனித்த புதிய நிலையில் சமூக ஒன்று திரட்டலே பாதுகாப்பு தரும்\nஎந்த சிங்கள பௌத்த பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளமன்ற சர்வாதிகார சனநாயகத்தால் தங்களின் பத்திலொரு பகுதி மக்கள் தொகை இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதோ, அதே சிங்கள பௌத்த பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றச் சர்வாதிகார சனநாயகத்தில் எந்த மாற்றமும் இன்றி அது இன்னும் வேகப்பட்டிருக்கும் நடைமுறை யதார்த்த நிலையில் ஈழத்தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைந்த அரசென உலகநாடுகள் கூறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் அவர்களால் தங்களுக்கான அமைதியான பாதுகாப்பையோ வளர்ச்சிகளையோ பெற்றுக் கொள்ள இயலாதுள்ளது.\nஇதனை உறுதி செய்யும் வகையில், இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை, அரசியல் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, சிங்கள பௌத்த பேரினவாதம் எதனைச் செய்கிறதோ அதனை ஏற்று வாழவைப்பதே அரசின் கொள்கையும் கோட்பாடும் அதனை எவ்விதத்திலும் மீறி பெரும்பான்மையினர்க்கு எதிராகச் செயற்பட முடியாது,இலங்கையின் தேசிய கீதம் கூட தமிழில் பாடப்படக் கூடாது, இலங்கையில் சிறிலங்காப்படைகளின் மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக்குற்றங்கள், இனஅழிப்பு என்பவற்றால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி விசாரணைகளோ பாதிப்புற்றவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வோ கிடையாது, அவை யாவுமே யுத்தத்தின் விளைவாகக் கருதப்பட வேண்டும், என்றெல்லாம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஐக்கியநாடுகள் சபை முன்பும் பிரகடனப்படுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கத்தை எப்படி அவ் அரசாங்கம் ஈழத்தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைந்த அரசாங்கம் எனக் கருதமுடியும் என்று எண்ணுகையில் ஈழத்தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அம்மக்கள்தங்களின் நாளாந்தப் பிரச்சினைகளை உலக நாடுகள் இடம் எடுத்துக் கூறியே தீர்வு பெற வேண்டிய நிலை இன்றைய அவர்களின் யதார்த்த நிலையாக உள்ளது.\nஇந்தப் புதிய சூழ்நிலையை ஈழத்தமிழ் மக்களின் ‘சமூகஒன்றுதிரட்டல்’ (Social Mobilization) வழியாக அவர்களை ஓரணியில் நிற்க வைத்து,அவர்களின் நாளாந்த வாழ்வின் பிரச்சினைகளை அனைத்துலக மக்களுக்கும்,அனைத்துலக அமைப்புக்களுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும்,உண்மையும் நேர்மையுமான முறையில் உடனுக்குடன் தெரிவிப்பதற்கான சனநாயக வழிகள் மூலம் அவர்களை எடுத்துரைக்க வைப்பதன் மூலமே பெறவைக்கலாம். இதற்கு உதவ வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளவர்களாக உலகெங்கும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர்.\nசமூக ஒன்று திரட்டலுக்கான படிமுறைகள்\nவழியாக உருவாவதே சிறந்த தலைமை\nசமூக ஒன்று திரட்டலுக்கு,மக்களின் சமுக,பொருளாதார, அரசியல்,ஆன்மிக தேவைகளைக் கண்டறிதல்இ அந்தத் தேவைகளின் அடிப்படையில் திட்டமிடல்,அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆள்பலத்தையும், நிதிவளத்தையும், கருவிகளையும் இணைத்தல், செயற்பாட்டின் தடைகளையும் வளர்ச்சிகளையும் கண்காணித்தல்,மதிப்பீடு செய்தல் என்னும் படிமுறைகள் மக்கள் சார்பான கீழிருந்து மேலான அணுகுமுறை மூலம் செய்யப்பட வேண்டும்.\nஇதனை வறுமையையும் அறியாமையையும் அகற்றுவதற்கான அடித்தளப் பணிகளில் இருந்து ஆரம்பித்து, சமுதாயக் கூட்டங்களைக் கூட்டி, பங்கேற்பவர்களுக்கு அவர்களின் நடிபங்கு குறித்த பயிற்சிகளை அளித்து, ஒன்று திரட்டல் செயற்பாடுகளை வேகப்படுத்தி,அதனை மதிப்பீடு செய்து,தேவையான முறையில் மீளமைத்து,சமூகத்தை மையமாகக் கொண்ட மக்கள் அமைப்பினை உருவாக்க வேண்டும்.\nஇந்த அமைப்பை மக்களுடன் ஒருங்கிணைத்தல் மூலம் சமூகத்தைப் படித்து,பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து,அதன் அடிப்படையில் விரிவான தற்காலிக திட்டமிடல் ஒன்றை அமைத்து,அதனைச் செயற்படுத்தக் கூடிய மையக்குழுவை உருவாக்கி, தொடங்கப்பட்ட அடித்தளப்பணிகள் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் அமையும் படி முகாமைப்படுத்துகையில் தான் சமுக ஒன்று திரட்டல் என்பது மக்களுக்குச் சத்தியளிக்கும் ஒன்றாகவும் சமுகவிலக்குகளை சமுக உள்வாங்கல்களாக மாற்றும் வல்லமை வாய்ந்ததாகவும் அமையும்.\nஇந்த சமூகத்தை ஒன்று திரட்டும் பணி சிறிய குழுக்கள் குழுக்களாகத் தொடங்கப்பட்டு அவைகளின் வெற்றிகளால் நம்பிக்கையூட்டப்படல் அவசியம்.\nஇந்த நம்பிக்கையின் அடிப��படையில் பெருங்குழுக்களாக அவை இயல்பான வளர்ச்சி பெறுவதை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த சமுக ஒன்று திரட்டல் பணியில் ஒவ்வொருவரும் அக்கறையும் ஆர்வமும் கொண்டு இணைந்து விடாமுயற்சியுடனும் நிலைப்படுத்தும் வேகத்துடனும் செயற்படுவர். இந்த உளப்பலமே மக்கள் சார்பாகப் பேரம் பேசும் ஆற்றலை இயல்பாகத் தோற்றுவிக்கும். இந்த விட்டுக்கொடாது பேரம்பேசும் ஆற்றலே உள்ளார்ந்த ஆற்றலுள்ள தலைவர்களைத் தோற்றுவிக்கும். இந்த சமூக ஒன்று திரட்டல் மூலமாக உருவாகும் உள்ளார்ந்த தலைவர்கள்தான் தன்னலத்தை மீறி பொதுநன்மைக்காக உழைக்கும் சிறந்த சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகத் தலைவர்களாக இனங்காணப்படுவர்.\nஇந்தத் தலைமைகளின் வழியாகவே மக்கள் சார்பான மக்களுடைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாத சிறந்த தலைமை ஒன்று ஒரு பின்னடைவின் பின்னர் மீளவும் மக்களை முன்னோக்கி நகர்த்தத் தோன்றும்.\nஇந்த விட்டுக்கொடுக்காத தலைமை ஈழத்தமிழரிடை உருவாவதற்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் குடிமக்கள் என்ற உரிமையுடன் அந்த அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, ஈழத்தமிழ் மக்களை எல்லைப்பட்ட மக்கள் களாக (Vulnerable people) என்னும் இன்றைய நிலையிலிருந்து விடுவிக்க தம்மால் இயன்றதைச் செய்ய உள்ள உறுதி கொள்ள வேண்டும்.\nபுலம்யெர் தமிழர்களின் தாயக உதவிகளின்\nசிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இலங்கையில் ஈழமக்கள் மேலான இனஅழிப்பு யுத்தநடவடிக்கைகளால் பாதிப்புற்ற மக்களை எல்லைப்படுத்தப்பட்ட மக்களாக (Vulnerable people) மாற்றுவதன் மூலம் அவர்கள் மட்டுமல்ல அவர்களின் சந்ததிகள் கூட போராட்ட குணமில்லாதவர்களாக மாற்றப்பட வேண்டுமென்னும் செயற்திட்டத்தையும் மிகக் கவனமாக நடைமுறைப்படுத்தியது.\nஈழத்தமிழர்களிடை தாழ்வுச்சிக்கலை (Inferiority complex) வளர்க்கும் அதே வேளையில் சிங்கள பௌத்தர்களிடை உயர்வுச்சிக்கலை ( Superiority Complex) ஊக்குவித்து அதன் வழி, ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முடியாத (voiceless) மக்களாகத் தாம் மாறிவிட்டார்கள் என்றும், தம்மேல் யாராலும் அக்கறை காட்ட இயலாது என்பதுமான சமுகஉளவியலை உருவாக்குவதன் மூலம், அவர்களை பேசாமல் இருந்தாலே போதும் என்னும் கலாச்சாரத்துள் (Culture of Silence) வாழவைத்து, சிங்கள பௌத்த அரசாங���கத்தில் முற்று முழுதாகத் தங்கி வாழும் நிலையை (Dependency) ஏற்படுத்துதல் மூலம் அடக்கி ஒடுக்கி ஆளும் தந்திரோபாயத்தையும் அரசியல் செயற்திட்டமாகக் கையாளத் தொடங்கினர்.\nஇந்தச் செயற்திட்டத்தின் அதி முக்கிய இலக்காகவே தாயக ஈழத்தமிழ் மக்களையும் புலம்பெயர் ஈழத்தமிழ்மக்களையும் பல்வேறு முறைகளில் பிளவுபடுத்துதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇதற்காகப் புலம்பெயர் ஈழத்தமிழ்மக்கள் பயங்கரவாதத்திற்கு துணைசெய்பவர்கள் என்ற கருத்தியல் ஒன்றை உலகெங்கும் பரப்புரைசெய்து புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் தாயகம் நோக்கிய சுதந்திரமான ஈடுபாடுகளையும், அக்கறைகளையும்,உதவிகளையும் அவரவர் வாழும் நாடுகளிலேயே மட்டுப்படுத்துவித்தல்; அல்லது தடைசெய்வித்தல் என்பதை அரசாங்கங்களுடன் அரசாங்கம் என்கிற உட்தொடர்பு மூலம் சாதித்தல், புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் தாயகம் குறித்த உதவிகளைச் செய்யும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் அவர்களது நேர்மையான செயற்பாடுகள் குறித்த சந்தேகங்களையும், சகோதரத்துவப் பகைமைகளையும், செயற்பாட்டாளர்கள் மேல் வெறுப்புகளையும் இயலுமான அளவுக்கு வளர்த்தல், போன்ற பலவித தந்திரோபாயங்களை சிறிலங்கா இன்று வரை தொடர்கிறது.\nஇதன்வழி புலம்பெயர் மக்களின் வழிகாட்டல்கள் உதவிகள் தாயகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு உரியகாலத்தில் உரிய முறைகளில் கிடைக்காதவாறு தடுத்து,ஈழத்தமிழ்மக்களை எல்லைப்படுத்தப்பட்ட (Vulnerable people) மக்களாகவே தொடர்ந்து வாழவைக்க சிறிலங்கா இன்றுவரை தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.\nஇந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசுக்களுக்கு ஈழத்தமிழரின் நாளாந்த வாழ்வில் அவர்களின் எல்லைப்படுத்தப்பட்ட நிலையை எடுத்துரைப்பதற்குப் புலம்பெயர் தமிழர்கள் ஒரு அணியில் தம்மை இணைத்து பொதுவான செயற்திட்டம் ஒன்றை உருவாக்கி,பொதுவேலைத் திட்டங்களை தங்களிடை உள்ள மாறுபாடுகள் வேறுபாடுகள் அதற்குத் தடையாக அமையாதவாறு,ஒருவருக்கொருவர் தங்களுக்குள் உள்ள மாறுபாடுகளை மதித்து (Value the Diversity), பொதுவேலைத்திட்டங்களை முன்னெடுக்க முழுமூச்சுடன் ஒத்துழைக்க வேண்டும்.\nஇந்நேரத்தில் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களுக்கான இலாபநோக்கற்ற முழுநேர காணொளி கேளொலி நாளிதழ் உட்பட்ட திரள்நிலைச் சாதனம்(Mass Media) முதன்மை பெறுகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கான வங்கி ஒன்றும் நடைமுறைச் செயற்பாட்டுக்கு அவசியமாகிறது.\nஇவ்விடத்தில் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் ஈழத்தமிழ் மக்களின் சமுகஒன்று திரட்டலுக்குத் தனித்த நிலையிலும் சிறுசிறு குழுக்களுக்கு அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து உதவி அங்கு மாற்றங்கள் இயல்பாக வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதனைப் புலத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களுக்குச் சான்றாதாரப்படுத்தும் பொழுது தான் நம்பிக்கை,தொண்டார்வம் என்பவற்றுடன் மூலவளப் பகிர்வுகளுக்கான தொழில்நுட்ப உதவிகளுக்கான அறிவியல் பரிமாற்றங்களுக்கான மனிதவலு இணைப்புகளுக்கான மன உந்துதல்களும் வேகம் பெறும்.\nசிறியதாக இணைந்து பெரியனவற்றைச் செய்து அரியனவற்றையும் செய்ய முடியும் என நிரூபித்து எங்கள் உடன் பிறப்புக்கள் எல்லைப்படுத்தப்பட்ட மக்களாக வாழும் நிலையை மாற்றுவோம்.\nவிக்னராணி. பா, சமூக ஒன்றுதிரட்டல். மானுடம் சமுகவியல் ஏடு. (2000). 3 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். பக். 31.\nPrevious articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்;முல்லைத்தீவில் சுடர்கள் ஏற்றப்பட்டன\nNext articleமட்டு மாநகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு நினைவு வணக்கம்\nஇலங்கையில் 82 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை-400க்கும் மேற்பட்டோர் பலி\nசிறீலங்கா தொடர்பான பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்க முடியும் – சுமந்திரன்\nஇன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு\nஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன\nஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன\nதமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்\nஇரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nத���ிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nகாப்புரிமை என்னும் திருட்டு- ந.மாலதி\nசிங்கள பௌத்த இராணுவமய அரசியலும் சிறுபான்மை இன மக்களும்-பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91451/Kamala-Harris-Takes-Oath-As-US-Vice-President.html", "date_download": "2021-02-27T22:27:09Z", "digest": "sha1:Y5L4577BAJ3XKUGC2EDQAIRN7YD5GSO4", "length": 6274, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ் | Kamala Harris Takes Oath As US Vice President | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ். அமெரிக்க துணை அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன் என கமலா ஹாரிஸ் உறுதியேற்றார். அத்துடன், அமெரிக்க அரசமைப்பை பாதுகாக்க தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என தன்னுடைய உறுதிமொழி ஏற்பில் தெரிவித்தார் கமலா.\nகமலா ஹாரிஸ் பதவியேற்பு: விழாக்கோலம் பூண்ட துளசேந்திரபுரம் கிராமம்\n\"பாஜக ஆட்சியினால் செம்மொழி தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது\" - ப.சிதம்பரம்\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகமலா ஹாரிஸ் பதவியேற்பு: விழாக்கோலம் பூண்ட துளசேந்திரபுரம் கிராமம்\n\"பாஜக ஆட்சியினால் செம்மொழி தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது\" - ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bavachelladurai.blogspot.com/2009/10/", "date_download": "2021-02-27T21:16:45Z", "digest": "sha1:NS7EHPPVOGFHFNCT6VQYOPS7VNM7VK4Y", "length": 59786, "nlines": 441, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: October 2009", "raw_content": "\nசூர்ப்பனகை : தமிழில் கே.வி. ஷைலஜா\nநவீன மலையாள படைப்பிலக்கியத்தில், புதிய முயற்சிகளையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி வரும் கே.ஆர். மீரா எனக்கு அறிமுகமானதே, அவர் எனக்கு அறிமுகப்படுத்திய பி.பி. அனகா என்ற பெண்ணியவாதியின் பிரவேசத்தால்தான். மீராவின் மன உலகை மிக சுலபமாக நெருங்க முடிந்தது. அனல் வீசும் விவாதங்களும், அடங்கி போகும் தர்க்கங்களுமாக இருவேறு திசைகளிலும் பதட்டமின்றி பயணம் செய்யும் மீரா இன்றைய சூழலின் மீது எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவைகள்.\nஇக்கதையை ஷைலஜா மொழிபெயர்த்த போது ஆர்வமுடன் உடனிருந்து உள்வாங்கினேன். இப்படைப்பின் தாக்கத்திலிருந்து அவள் விடுபட பல நாட்கள் ஆனது. பல்வேறு வகையான வாசிப்பின் அனுபவ பகிர்தலை இக்கதை அவளுக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும். உயிர்மையில் இக்கதை பிரசுரமாகி தொலைபேசியின் வழியே நிறைய உணர்வுகரமான உரையாடல்களை கேட்டு உணர்ந்த போதிலும் அனகாவும் அவள் மகளும், எல்லாவற்றிருக்கும் மேலாக அனகாவின் கணவரும் எனக்குள் ஏற்றியிருக்கும் பெரும் பாரம் அத்தனை சுலபத்தில் இறக்க முடியாதது.\nமலையாளம் மூலம் கே.ஆர். மீரா\nகோழிக்கோட்டில் ஐஸ்க்ரீம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது தான் பி.பி.அனகாவிற்கு கல்லூரி விரிவுரையாளராக வேலை கிடைத்தது.\nமுதல் நாள் வகுப்பில் நுழைந்தவுடனேயே கரும் பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்தாள்.\nபி.பி அனகா திரும்பி நின்று கரும்பலகையை துடைக்கத்துவங்கினவுடன் காகித அம்புகள் மேலே வந்து விழுந்தன. தன் முதல் வகுப்பினை ஆரம்பிக்க நினைத்ததருணத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த மாணவன் மெதுவாக எழுந்தான்.\n“மிஸ் ஒரு சந்தேகம் “\n“மிஸ் நீங்க பெண்ணியவாதி தானே”அப்படின்னா “பேன் தி ப்ரா இயக்கத்தைக் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன”அப்படின்னா “பேன் தி ப்ரா இயக்கத்தைக் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன\nகோபத்தோடு அனகா அவனை வகுப்பிலிருந்து வெளியேறச் சொன்னாள்.\nசற்று நிதானித்து அவனை வகுப்பிற்குள் அனுமதிக்க நினைத்த நேரத்தில் அந்த நிகழ்வு போராட்டமாக உருமாறியிருந்தது. அவள் சமாதானமாய் போக மறுத்த போது போராட்டம் மேலும் வலுத்தது.\nபெண்ணியவாதிகளின் தலைவியானதால் இயக்கத்தின் துணையும் கட்சியின் பின்புலமும் அனகாவிற்கு இருந்தது. கயிறு திருகுதல் போல போராட்டம் இறுகியது. கல்லூரி கால வரையற்று மூடப்பட்டது. பெரிய பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துகளுக்குமிடையில் பதறாமல் நடந்த நாட்களில் உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் அனகாவை üசூர்ப்பனகைý என்றே கூப்பிடத் தொடங்கியிருந்தார்கள். இதனாலெல்லாம் அனகா மனம் தளர்ந்து போகவில்லை. மூக்கும், முலைகளும் அறுக்கப்பட்ட சூர்ப்பனகையின் மீது அவளுக்கு எப்போதுமே மரியாதையிருந்தது. சரித்திரத்தில் ஆரம்ப குறியீடாக சூர்பனகை இருந்தாளென்றாலும் அதுதானே யதார்த்த பெண் விடுதலை\nஅகலம் குறைந்த சிறிய கட்டிலில் பச்சைநிற இரவு உடையணிந்து படுத்திருந்த அனகா பக்கத்திலிருந்த பத்து வயது மகள் சீதாவிடம் கேட்டாள்.\n“சூர்ப்பனகையின் கதை தெரியுமா உனக்கு\nசீதா அறைக்குள் வரும் பொழுது, அம்மு ஜோஸப் தரியனுடன் பேசிக் கொண்டிருந்தாள் அனகா. எப்போதும் போலான உரையாடல்தான் அது. தாராளமயமாக்கலின் பலனான உலகமயமாக்கலின் விளைவில் நிகழ்ந்த வியாபாரமயமாக்கல், பாலியல் சுதந்திரமின்மை, பெண் விடுதலை, பெண் தன்விருப்பதை அடையும் சுதந்திரம் என்று போய்க் கொண்டே இருந்த பேச்சு சீதா வந்த போது அறுபட்டது.\nஅம்முவின் பாப் செய்யப்பட்ட முடியும், நிறம் மங்கிய தொள தொளப்பான சுடிதாரும் சீதாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அவளுடைய ���ெறுப்பினை பல விதங்களில் வெளிப்படுத்தினாள். இதையெல்லாம் கவனித்து சகிக்க முடியாமல் போனபோது அம்மு எழுந்து வெளியே போனாள். அதைப்பார்த்த அனகாவிற்கு கோபம் வந்தாலும் வெளிக் காண்பிக்கவில்லை. அம்மாவின் நடவடிக்கைகளை எப்போதும் விமர்சிக்கும் பெண் அம்மு என்ற பிம்பத்தை வைத்திருக்கும் சீதாவின் மனதில் இன்னும் ஏன் கோபத்தை ஏற்ற வேண்டும் அதனால் தான் ஒரு கதை சொல்லலாமே என்று நினைத்தாள். உடனே ராமாயணம் தான் நியாபகத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக குறைபடுத்தப் பட்ட பெண்ணாய் சூர்ப்பனகை அவள் மனவெளிகளில் அலையத் தொடங்கினாள். கல்லூரியின் முதல்நாளும் கூடவே சேர்ந்து கொண்டது.\nசீதா அவளுடைய கான்வெண்ட் மலையாளத்தில் கேட்டாள். மிகவும் சுருக்கமாக அந்தக் கதையை சொல்லலாமா என்று அனகா யோசித்தாள். ஆனால் சூர்ப்பனகை யார் பதிவிரதை சீதாவோடான காதலின் காரணமாக ராமனால் நிராகரிக்கப்பட்ட ராட்சஸி. அனகாவுக்கு கதை சொல்ல முடியாமல் வார்த்தைகள் தன்னை சுருக்கிக் கொண்டன.\nஉயரமான கட்டிலுக்குப் பக்கத்தில் நீலநிற ஃபிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக் கொண்டு எந்தவித உற்சாகமும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் சீதாவைப் பார்த்தபோது கதை சொல்லும் சுவாரசியம் முற்றிலும் வற்றிப்போய் மகளை கவனிக்க ஆரம்பித்தாள்.\nசீதா உயரமாக வளர்ந்திருந்தாள். சிவப்பு நிற டாப்ஸின் திறந்திருந்த வட்டமான கழுத்தினூடாக அவள் மகளின் மார்பினை பார்க்க நேரிட்டது. அவை சராசரியைவிட அதிகமாக வளர்ந்திருப்பதாய் அனகாவிற்குத் தோன்றியது. இருபத்தியெட்டா முப்பதா பத்து வயது பெண்ணுக்கு சாதாரணமாக மார்பளவு எதுவரை இருக்கலாம்\nஎதுவரை இருக்கலாம் என்றெல்லாம் தெரியவில்லையானாலும் சீதாவுக்கான வளர்ச்சி சற்று அதிகம்தான். கடைசியாக பார்த்தபோது அவள் இவ்வளவு புஷ்டியாக இல்லை. உயரமாகவும் இல்லை. நான்கு மாதத்திற்கு முன்பு பாலியல் தொழிலாளிகள் சம்மேளனத்திற்கு போய்விட்டு வரும்பொழுது தான் அனகா சீதாவின் ஹாஸ்டலில் இறங்கினாள்.\nஅனகாவை பார்த்தவுடன் ஹாஸ்டல் வார்டன் வழக்கம் போல சீதாவைக் குறை சொல்ல ஆரம்பித்தாள். சீதா பைக்குள் எப்போதும் லேக்டோஜன் பால்பவுடர்டின்னை மறைத்து வைத்திருக்கிறாளென்றும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாரி வாரித் தின்கிறாளென்றும், அதனால் நடைபாதை முழுக்க எறும��புகள் வந்து பிரச்சனையாகிறதென்றும் மற்ற பிள்ளைகள் குறை சொல்கிறார்கள் என்றும் கூறினாள்.\nசொந்த மகளை மற்றவர்கள் விமர்சித்தால் பெண்ணியவாதியானாலும் கோபம் வரும் தானே அந்த கோபத்துடனே அனகா ஹாஸ்டலின் கருங்கல் தூண்களுள்ள நடைபாதையை கடந்து மகளைப் பார்க்கப் போன போது “களிக்குடுக்கையில்”கன்றுக்கு பசுவிடம் செல்லும் வழியை தேடிக் கொண்டிருந்தாள் சீதா\nமற்ற பிள்ளைகளுக்கு கேட்கமால் குரலடக்கியபடி கேட்டாள் அனகா.\n“நான் அனுப்பின புத்தங்கள் எல்லாம் எங்கே தொலச்சிட்டியா\nரியோ டி ஜனிரோ கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது பதினைந்து புத்தகங்களை அவளுக்கு வாங்கி அனுப்பினாள் அனகா. எல்லாமே கிளாஸிக்ஸ். ஆலிவர் ட்விஸ்ட், டேவிட் கோபர் ஃபீல்டு, ஹகில்பரிஃபின், டாம் சாயர் - கலர் படங்களோடிருக்கும் குழந்தைகளுக்கான பதிப்பு. அந்த பார்சலை சீதா பிரிக்கவேயில்லை என்பதை பார்த்ததும் கோபமாக வந்தது.\nஅவளுடைய அழகு சாதனப் பெட்டியைப் பார்த்தபோது கோபம் மேலும் அதிகரித்தது. மின்னும் ஸ்டிக்கர் பொட்டுகள், கண்ணாடி வளையல்கள், பல நிறங்களில் கல்லும், முத்தும் ஒட்டப்பட்ட இமிடேசன் நகைகள். அன்று இரவே அனகா, ராம் மோகனை தொலைபேசியில் அழைத்தாள். பேச்சு ஆரம்பத்திலேயே உஷ்ணமானது.\n“அவள் பெண்ணியவாதியான பி.பி. அனகாவின் மகள் மட்டுமல்ல. என்னுடைய மகளும் தான்”\n“ஆனால் எல்லோரும் அவளை அனகாவின் மகளாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கான சமூக மரியாதையைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும்”\n“அனகா, அவளுக்கு பத்து வயசுதானே ஆகுது அந்த வயசுக்குரிய பொருட்களோடு விருப்பம் இருப்பது நியாயம் தானே அந்த வயசுக்குரிய பொருட்களோடு விருப்பம் இருப்பது நியாயம் தானே\n“எனக்குத் தெரியும். என் மேல உள்ள கோபத்தைத் தீர்க்க நீங்க அவளை ஸ்டீரியோ டைப் பெண்ணாய் வளர்க்கப்பாக்கிறீங்க “\n“தயவு செய்து அவளையும் ஒரு மனநோயாளியாக்காதே அனகா”\nஉஷ்ண உரையாடல் அதோடு தற்காலிகமாக அணைந்தது.\nதிருமணம்... அது தவறான முடிவாக இருந்தது.\n“அனு ரொம்ப யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விசயம் இது. உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. கேரள பெண்களின் வாழ்வோடு உனக்கொரு தவிர்க்க முடியாத பொறுப்பு இருக்கு “\nஎதைப் பற்றியும் அறிவு பூர்வமாய் யோசிக்கமுடியாத அன்றைய மன நிலையில் அனகா அதையும் ராம்மோகனோடு பகிர்ந்து கொ���்டாள். அம்மு உன்னை சந்தோசப்படுத்த புகழ்ந்து பேசியிருக்கிறாள் என்று ராம்மோகன் சொன்னான். பெண்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்ணியம் பேசும் பெண்களுக்கு தன்னை புகழ்ந்து பேசுவது மிகவும் பிடிக்குமென்றும், இந்த அம்முவே தினமும் அவளோட புருசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதானே தூங்குகிறாள் அவளுக்கு அதன் தேவையிருக்கிறது தானே என்ற ராம்மோகனின் கிண்டல் தொனியில் அனகா விழுந்திருந்தாள்.\nஇனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பெட்டியான பெண்களுக்கே பொருந்தும். சில நேரங்களில் வீழ்ச்சிகளை அறிந்து கொண்டே செய்யும் சாகசம்தான் பெண்ணியம்.\n“ராம், நாம் ஏன் ஒன்றாய் சேர்ந்து வாழக்கூடாது”\n ஜஸ்ட் லிவிங் டு கெதர் “\n“ரேட் என்னன்னும் சொல்லிடேன் “\n“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்படியான பெண்களுக்கு விடியும் போது அவங்க கேக்கற பணம் கொடுக்க வேண்டியதிருக்கும் “\n“அது அவர்கள் வாழ்வதற்கான வழி “\n“ஆமாம். அதனால் அதற்கு கொஞ்சம் கூட மரியாதை இருக்கு “\nஇரண்டு வெவ்வேறு துருவங்கள். இரண்டு வெவ்வேறு உலகங்கள். இரண்டு வெவ்வேறு நூற்றாண்டுகள். தமக்குள் ஒத்து வராது என்று அனகா மிகச் சீக்கிரமே புரிந்து கொண்டாள்.\nஒரு ஆண் எப்படி இப்படி கட்டுப்பெட்டியாக வாழ முடிகிறது குறுகலாக மட்டுமே யோசிக்க முடிகிறது குறுகலாக மட்டுமே யோசிக்க முடிகிறது அடிப்படைவாதியாகவே தன் வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது\nஆனால் தன்னையே புகழ்ந்துபேசும் பேச்சு, எதிரில் இருப்பவர்களை ஆசைப்பட வைக்கும் என்பது போல அனகா, ராமிடம் அடங்கிப் போனாள்.\nஇருந்தபோதிலும் வேட்டைக்காரனும், பறவையும் ஒரே வலையில் மாட்டிக் கொள்வதுதான் திருமணம் என்பதை சீக்கிரமே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.\n“ராம் நீங்க என்னோட ப்ரஸ்ட்டைத் தொடக்கூடாது, அது எனக்குப் பிடிக்கல”\n“அனு, நான் வெளிப்படையா உங்கிட்ட கேக்கட்டா, உன்னை யாராவது குழந்தையாயிருக்கும் போது துன்புறுத்தியிருக்காங்களா\n“ராம் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே வம்ச விருத்திக்காகத்தான். செக்ஸ் ஒரு சந்தோசம் என்று மட்டும் வைத்துக் கொண்டால், பெண்ணின் உடலை ஒரு உபயோகப் பொருளாக மட்டுமே உங்களால் பார்க்க முடியும் “\n“சுருக்கமாக சொல்லப் போனா நீயொரு மனநோயாளிதான் “\nஇப்படியான அறிவு தளத்திலான வாக்குவாதங்கள் அடிக்கடி இருவருக்கும் பிடிக்காமலேயே நடந்தேறியது. அப்படியும் சீதா பிறக்கும் வரை ஒன்றாகவே வாழ்ந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் சீதா பிறந்த பதினோராம் நாளன்று அனகா தொடுபுழாவில் ஒரு வழக்கு காரணமாக போலீஸ் ஸ்டேசன் தர்ணாவுக்கு போக வேண்டியிருந்தது. ரத்தத் தளிராயிருக்கும் தன் மகளுக்கு புட்டிப்பால் கொடுத்து விட்டு தர்ணாவுக்கு போனபோது தான் ராம் மோகன் மிகவும் மூர்க்கனாகி போனான்.\nதனக்கான சமூக பொறுப்பினை அனகா நியாயப்படுத்தினாள். தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை விட பெரிய சமூக பொறுப்பு பெண்களுக்கு இல்லையென்று ராம்மோகன் வாதாடினான்.\nராம்மோகனுக்கு முலைகளில்லை. அதனால் பால் கொடுக்கும் முலைகளின் வேதனையை அவன் அறிந்தவனில்லை. நரம்புகளை உள்ளடக்கிய சிறிய சதைகளின் சக்தி, தோலினால் மூடப்பட்ட மாமிசம், கேவல், மூச்சு வாங்குதல், வலி, ரணம்... அதனிடையில் தர்ணாக்கள், செமினார்கள், கண்டன ஆர்பாட்டங்கள்...\nநெருக்கம் கிடைக்கும்போது ஒரு ஆணின் ஆவேசத்தோடு அம்மாவின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டாலும் கூட, குழந்தை சீதா சீக்கிரமாக லேக்டோஜனுக்குப் பழகியிருந்தாள். அதுவே அவளுக்கொரு பலவீனமான பழக்கமாகவும் மாறியிருந்தது. லேக்டோஜனை வாரித் தின்று வளர்ந்ததாலோ என்னவோ சீதா இப்படி வளர்ந்திருக்கிறாள் என அனகா சந்தேகித்தாள். உடல் நுகர் பொருளாகக் கூடாது என்பது சரிதான், ஆனாலும் உயரமான மெலிந்த உடல்களுக்குத்தான் இப்போது பெண்ணியவாதிகளுக்குள்ளும் மதிப்பும் மரியாதையும்.\nநர்ஸ் பக்கத்தில் வந்தபோது சீதாவின் கையை எடுத்து விட்டுவிட்டு அனகா நர்ஸிடம் சென்றாள்.\n”பல்ஸ் பார்க்கும் போது நர்ஸ் கேட்டாள்.\n“பின்ன யார் உங்க உதவிக்கு இருக்காங்க\nநர்ஸ் பரிதாபத்துடன் அனகாவைப்பார்த்தாள். அவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது. அனகா பெருமையுடன் சீதாவைப் பார்த்தாள். சீதா சங்கடந்துடன் தலையை குனிந்து கொண்டாள்\nஅனகாவுக்கு சர்ஜரி முடிவானபோது சீதா ராம்மோகனின் வீட்டிலிருந்தாள். அவள் “ராம்மோகனை தொலைபேசியில் கூப்பிட்டாள்.\nசீதாவைக் கொஞ்சம் அனுப்புங்க. எனக்கு திங்கட்கிழமை காலைல ஆப்பரேசன்.”\n“ப்ரஸ்ட் கேன்சர்... டாக்டர்கள் என்னோட மார்புகளை அறுத்தெறியப்போகிறார்கள்”\nராம்மோகன் அதிர்ந்தது போல தோன்றியது.\nஅனகாவிற்கு சிரிக்கவேண்டும் போல தோன்றியது. இந்த அறுவைச்சிகிச்சை மூலம் நான் சரியான பொருள்படவும் சூர்பனகையாகிறேன். சுதந்திரமானவளாகிறேன் - உன்னுடைய வெறிக்கும் பார்வையிலிருந்து, கொஞ்சலிலிருந்து, வலிகளிலிருந்து நான் விமோசனமடைகிறேன்.\nராம் மோகன், குரலில் இடரலுடன் கேட்டான்.\nடாக்டரும் இதையேத்தான் கேட்டார். “கணவர் வரவில்லையா\n“சம்மத பத்திரத்தில் யார் கையெழுத்திடுவார்கள்\nஎன் உடல். நெஞ்சில் பால் சுரக்கும் நரம்புகளும் அடிவயிற்றில் கர்ப்பப்பையும் உள்ள என் உடல். இவைகளை அறுத்தெறிய வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்க இது இரண்டுமில்லாத, இதன் வலி அறியாத ஒருத்தனின் சம்மதம் எனக்கெதற்கு டாக்டர்\nரத்தக்கொதிப்பும், நாடியும் பரிசோதிக்கப்பட்டது. எல்லாம் சரியாக இருப்பதை உணர்ந்த நர்ஸ் வெளியே போவதற்கு முன் சொன்னாள்.\n“பன்னிரண்டுமணிக்கு உள்ளே அனுப்பிடுவாங்க. மகளிடம் ஏதாவது பேசணும்னா பேசிடுங்க.”\nஅனகா சீதாவைப் பார்த்தாள். என்ன பேச...\nஅனகா ஒரு பெண்ணியவாதியின் திடமான குரலில் மகளை அழைத்தாள்.\n“எனக்கு ஆப்பரேசன் நடக்கப் போகிறது. உனக்கு ஏதாவது நான் செய்ய வேண்டியிருந்தால் சொல்”\nசீதா முதலில் பதறிப்போனாள். அனகா தொடர்ந்தாள்.\n“என்ன வேணுன்னாலும் கேள். என்னால எதையும் செய்து தர முடியும். சர்ஜரி முடிந்து திரும்பி வராமல் போனால் உனக்கு வேண்டியதை செய்து தரவில்லையே என்ற வேதனை என் ஆத்மாவை சங்கடப்படுத்தாமலிருக்கட்டும்... ஏதாவது கேள் மகளே. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்”\nசீதா உடனே பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் குழப்பத்தில் இறுகியது.\nடாக்டர்கள் எப்படி இதை அறுத்தெடுப்பாங்க\nசர்ஜரி முடிந்தபின் மார்பு பார்க்க எப்படியிருக்கும்\nஇனியொரு பாப்பா பிறந்தால் அம்மா எப்படி பால் கொடுக்க முடியும்\nஇப்படியான கேள்விகள் சீதாவை துன்புறுத்தின. அனகாவிற்கு தன் பொறுமையை தானே இழந்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது.\n“உனக்கு வேண்டியதை மட்டும் கேட்டுத் தொல” என்று கத்திவிட்டாள்.\nசூழல் இறுகியபோது சீதாவின் முகம் சிவந்தது. தன் டீ சர்ட்டின் முன் பக்கத்தை சங்கடத்துடன் திருகிக் கொண்டே அனகா தன் மகள் எதை கேட்கக் கூடாதென்று பயந்தாளோ அதையே சீதா கேட்டாள்.\nபி.பி. அனகா அதிர்ந்தாள். லிங்காதிபத்யம், விமோசனம், விரும்பியதை அடைதல்- ஒரு மனோ பலத்திற்காக அனகா இதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டாள். ���ிறகு அவள் ஒரு போராளியின் பிடிவாதத்தோடு தன்மீது போர்த்தப்பட்டிருக்கும் பச்சைநிற உடையின் கழுத்தில் இருக்கும் கயிறுகளை இழுத்து அவிழ்த்தாள்.\n“நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்பொழுது பி.பி. அனகா என்ற உன் அம்மா சக்திமிக்க ஒரு பெண்ணாக இருந்தாள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டி, என் மகளுமான உனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக... வா...”\nபுற்று நோயால் சிவந்து, கறுத்த, சின்ன சின்ன கட்டிகள் முளைத்திருந்த அம்மாவின் முலைகளை சீதா ஒரு முறைதான் நேரெடுத்தாள்.\nஏற்க மறுத்த சூர்ப்பனகையின் மகள் எந்த உணர்வுமற்ற தொனியில் சொன்னாள்.\nசில இரவுகள் எப்போதும் நினைவுகளில் தங்கியிருக்கும். 1993 நவம்பர் குளிர் இரவில் லேசான மழைச்சாரலில் நனைந்தபடி எஸ். ராமகிருஷ்ணனும், கோணங்கியும் என் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பிய அகாலம் இன்றும் நினைவில் இருக்கிறது.\nஇரவு முழுக்க பேசி முடிந்தபோது எங்கள் மாவட்ட மாநாட்டை ஒட்டி எல்லோராலும் பேசப்படுகிற ஒரு சிறுகதை தொகுப்பை கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்தோம். தமிழில் ஜெயமோகன், தமிழ்செல்வன், கோணங்கி, பவாசெல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன், போப்பு, ஷாஜகான், ஆகியோரின் கதைகளையும், இதற்கு நிகரான இலத்தின் அமெரிக்க கதைகளின் தமிழ் மொழிப்பெயர்ப்பையும் கொண்டு அத்தொகுப்பு உருவானது. எல்லோரிடமும் கதை வாங்கிய பிறகும் நான் மட்டும் எதுவும் எழுதாமல் இருந்தேன்.\nவிடாமல் மழை பிடித்துக் கொண்ட ஒரு மத்தியானத்தில் எழுத ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் முழுமையாக எனக்குள் கிடைத்தவன் தான் என் ”ஏழுமலை ஜமா”. முதன் முதலாக அப்பா ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த ஊர் கோணலூர். அவரின் ஞாபகச் சிதறல்களில் உதிர்ந்தவைகளை எனக்கு தெரியாமலேயே என்னுள் சேர்த்து வைத்திருந்திருக்கின்றேன். என் ஞாபகம் சரியாக இருக்குமேயானால் என் சாரோன் வீட்டில் பல தடவைகள் ஜிட்டு குடுமியுடனும், சிவந்த கண்களுடனும் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஆள்தான் ஏழுமலையாக இருக்க வேண்டும்.\nஇக்கதையும் சேர்க்கப்பட்ட தொகுப்பிற்கு நாங்கள் வைத்த பெயர் ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் சூராவலியை அத்தொகுப்பு ஏற்படுத்தியது. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார் என்று சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த படைப்பாளிகள் தங்கள் எதிர்காலப்படைப்பு சூன்யம் குறித்த பெரும் பதட்டத்தோடு எங்களிடம் எதிர்வினையாற்றினார்கள். அதைத்தாண்டி அசோகமித்ரன் போன்ற பெரும் படைப்பாளிகள் அத்தொகுப்பைப்பற்றி இந்தியாடுடே போன்ற இதழ்களில் மிகவும் சிலாகித்து எழுதினார்கள். விவாதங்கள் எத்தனை உக்கரமானதாக இருந்தபோதிலும் இன்றளவும் அத்தொகுப்பில் வந்த கதைகள் ஜீவனுள்ளவைகளாகவே உள்ளன.\nஅத்தொகுப்பிலிருந்து என்னுடைய ”ஏழுமலை ஜமா”வை எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் 53 நிமிட குறும்படமாக என் ஆத்மார்த்த நண்பன் கருணா இயக்கினான்.\nபடப்பிடிப்பின் போது ஒரு நாள் கூட நான் அத்திசைக்கே போகவில்லை. அதற்கு விளக்க முடியாத பல மௌனமான காரணங்கள் உண்டு.\nஆனால் படத்தின் முழுமையை ஒரு மினி ஏசி அரங்கில் வெறும் 30 நண்பர்களோடு பார்த்தபோது பெருமிதமாக இருந்தது. என் நண்பனும் இப்படத்தின் இயக்குநருமான கருணாவை கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்ல மனம் ஏங்கினாலும் எதார்த்த வாழ்வு அதற்கு இடம் தாரததால் ஒரு அழுத்தமான கைக் குலுக்களில் என் பெருமிதத்தை கருணாவின் கைகளுக்கு மாற்றிவிட முயற்சித்தேன்.\nஇன்றும் ஏதோவொரு நாளின் அகாலத்தில், ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் தோளில் மாட்டிய ஆர்மோனிய பெட்டியோடும், இடுப்பு வரை நீண்டு வளர்ந்த முடியோடும், பொருட்கள் அடைக்கப்பட்ட இரும்பு பெட்டியோடும், வெற்றிலையால் சிவந்த உதடுகளோடும் எதிர்படும் கூத்துக்கலைஞர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் அப்பேருந்து நிலையத்தின் அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு.\nஏழுமலை ஜமா குறுபடத்தை காண\nஎ. அய்யப்பன் என்ற கலகக்காரனின் தமிழ் வருகை\nசுட்டெரிக்கும் அனுபவங்களின் தீச்சூளையில் உருவம் கொண்டெழும் எ. அய்யப்பன் ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் நினைவு படுத்த முடியாத ஒரு பக்கத்தின் மூலையில்தான் எனக்கு முதன் முதலில் அறிமுகமானார். சில உக்ரமான படைப்புகளால் நான் காய்ச்சலால் படுக்கையில் தள்ளப்பட்டிருக்கிறேன். என்னை நெட்டி தள்ளிய படைப்பாளிகளில் அய்யப்பனும் ஒருவன்.\nதமிழில் விக்ரமாதித்தன், கைலாஷ்சிவன், லஷ்மிமணிவண்ணன் என்ற கவிஞர்களின் வாழ்வு முறைய���ன் முற்றிய வடிவம்தான் அய்யப்பனின் வாழ்வு. அவரை ஒரு முறை திருவண்ணாமலைக்கு அழைக்க வேண்டுமென விரும்பி என் கேரளா நண்பர்களோடு தொடர்பு கொண்ட போது, நிகழ்ச்சி முடிந்து அவர் கேரளா திரும்ப குறைந்தது ஒரு வருடம் ஆகும். பரவாயில்லையா என்று சிரித்த போது இந்த உற்சாக சவாலை ஏற்கவே மனம் விரும்பியது. ஆனாலும் உப்புச்சப்பற்ற என் மிடில்கிளாஸ் வாழ்வு அதற்கு இன்னும் அனுமதிக்கவில்லை.\nஎன் சிநேகிதி கே.வி.ஜெயஸ்ரீ, அய்யப்பனின் அதே உக்ரத்தை தமிழில்தந்த கையெழுத்துபிரதியுடன் 'வம்சி' யில் உட்கார்ந்திருந்த இரவு என்னை ஒரு பிசாசின் கருணையற்ற துரத்தலோடு அலைகழித்த இரவு பதினோருமணிக்கு ச. தமிழ்செல்வனை தொலைபேசியில் அழைத்து இரண்டு, மூன்று கவிதைகளை வாசித்துக்காட்டி அவரின் நிம்மதியான பஸ் பயணத்தை குலைத்தது நினைவுக்கு வருகிறது. அல்லது அந்த பிசாசை தமிழ்ச்செல்வன் பயணம் செய்த பஸ்சில் டிக்கட் வாங்கி ஏற்றி விட்டு விட்டு நான் மௌனமானேன். சுகுமாரன் சொல்லும் தற்கொலையில் தோற்றவனின் மௌனமது. வார்த்தைகள் எத்தனை அபயாகரமானவைகள் என்பதை என் தொடர் வாசிப்பில் அய்யப்பனிடம்தான் பயந்து நடுங்கினேன். இரண்டாண்டிற்கு பிறகும் அடங்காத என் மனக் கொந்தலிப்பின் ஒரு துளி இது. இதை உங்களுக்கு மாற்றிவிட நினைக்கும் என் சுயநலமே இப்பகிர்தல்.\nஒரு திரி ஏற்றி வைத்துப் போகிறேன்.\nநீ நடத்திய போராட்டத்தை நானறிவேன்.\nமுதுகில் காயத்தோடு தோல்வியைத் தழுவியவன். - ஆனால்\nஊமையின் பேச்சுத் திறன் அதிகரிக்கிறது.\nஉடைந்து சிதறிய பின்னங்களின் மொழி.\nஉன் ஸ்பரிச மாபினியை நான்\nஎன்று மட்டும் சிலசமயம் பயந்தேன்.\nஒரு பிரிவினைக் குறித்து நான் கனவு கண்டேன்\nஅவள் என்னைக் கைவிடுவாள் என.\nகுரோதம் அவளுடைய பார்வையின் கூடுடைத்தபோது\nதொண்டையில் இடறிய ஓர் அலறலுடன்\nகறுத்த பயம் புலர்தலின் நீளம் கூட்டியது\nகைகள் என் கழுத்தில் அழுத்திய\nஒரு முத்தத்திற்கு இரையாய்ப் போனது\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nசூர்ப்பனகை : தமிழில் கே.வி. ஷைலஜா\nஎ. அய்யப்பன் என்ற கலகக்காரனின் தமிழ் வருகை\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumari360.com/2020/09/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:53:48Z", "digest": "sha1:N6TZNIVCJL5OOLFE3LFFK3HOQHRRNB6B", "length": 7051, "nlines": 62, "source_domain": "kumari360.com", "title": "குலசேகரம் அருகே செல்போண் கடையில் சார்ஜரில் இருந்த செல்போண் வெடித்ததால் பரபரப்பு அருகில் இருந்த இளைஞர் அதிர்ஷ்ட வசமாக தப்பினார் | Kumari360.com | Kumari360 | Kumari News | Kumarinews | kanyakumari news | Kanyakumarinews | Nglnews | Nagercoilnews | Nagerkovilnews | Nagercoil News | Nagerkovil News | Marthandamnews | Marthandam News | Tamil News | Tamil Online News | Tamil Trending News", "raw_content": "\nகுலசேகரம் அருகே செல்போண் கடையில் சார்ஜரில் இருந்த செல்போண் வெடித்ததால் பரபரப்பு அருகில் இருந்த இளைஞர் அதிர்ஷ்ட வசமாக தப்பினார்\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செல்போன் கடையில் சார்ஜரில் இருந்த செல்போன் தீடிரென வெடித்ததால் அருகில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இது சம்பந்தமாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பார்த்தப்போது காட்சிகள் பதற வைத்துள்ளது.தற்போது சமூக வலைத்தளங்களில் செல்போன் வெடித்து தீ பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.\n← குமரி முனையில் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி…பா.ஜ.க சார்பில் நடந்தது.\nகுமரி பாரதீய ஜனதா கட்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னாள் மத்திய அமைச்சர்…பொன்.இராதகிருஷ்ணன் முன்னிலையில் இணைந்தனர்…\nநாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு..\nகுமரியில் புகார் கொடுக்க வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ..\nதமிழகத்தில் நாத்திகத்திற்கு இடமில்லை : பொன். ராதாகிருஷ்ணன்\nவிவசாயிகள் இன்னும் எத்தனை உயிர்த்தியாகங்கள் செய்ய வேண்டும்\nடெல்லியில் 18வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளான் சட்டங்களுக்கு எதிரான அந்த போராட்டத்தில் இதுவரைக்கும் 11விவசாயிகள் பலியாகி இருக்கிறார்கள். 11 விவசாயிகள் உயிர்த்தியாகம்\nகுமரி மாவட்ட செய்திகள் தேசிய செய்திகள்\nபிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் குமரியில் ரூ.19 லட்சம் முறைகேடு 241 வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை\nஇந்திய ராணுவத்தின் மனிதாபிமான சைகைக்கு…சீன அதிகாரிகள் நன்றி…\n2020 ஆம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் தொடக்கத்தில் நாம் நினைத்தோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/44571-2/", "date_download": "2021-02-27T22:14:17Z", "digest": "sha1:UKONWO66LT6FNESSQE4SLFXM34J2PRWE", "length": 14928, "nlines": 162, "source_domain": "samugammedia.com", "title": "அளப்பரிய சத்துக்களைக்கொண்ட கிழங்குகள்! | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nமுல்லைத்தீவில் மற்றுமொரு பிக்குவின் அடாவடி; விரட்டப்பட்ட தமிழர்கள்\nதிடீரென்று யாழ் பல்கலைக்கு சென்ற தென்னிலங்கை அமைச்சர்\nபதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% அதிகரிப்பு\n இன்று மட்டும் இவ்வளவு தொற்றுக்களா\nநீண்ட நாட்களுக்கு பின் பார்வதியை சந்தித்த செம்பருத்தி சீரியலிலிருந்து விலகிய அந்த பிரபலம்\nநடிகையாகிறாரா ஜெயம் ரவியின் மனைவி\nஇலங்கை தமிழ் பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட நடிகர் ஆர்யா; தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாராம்;…\nவலிமை படத்திற்கு ஆர்டர் போட்ட அஜித் \nஇலங்கை வாட்சப் பயனாளிகளுக்கு முக்கிய செய்தி\nபாவனையாளர்களின் தற்போதைய மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்; பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவல்\nஎகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு\nஆளை மயக்கும் வாசனைத் திரவியங்கள் இதன் பின்பக்கத்திலிருந்துதான் வருகிறதாம்\nIPL ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது; யாழ் மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த் நிலை எப்படியிருக்கிறது\nமுன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்கக்காரவிற்கு சர்வதேச தரத்தில் கிடைக்கும் அங்கீகாரம்\nமைதானத்தில் வாத்தி கமிங் ஸ்டேப் போட்ட கிரிக்கெட் வீரர் .\nசவுரவ் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..\nதோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை\nசாவின் விளிம்பில் இருந்தவரை எழுந்து நடக்கவைத்த கீரை\nமனிதர்களை நெருங்கிவரும் சாவை விரட்டியடிக்கும் அற்புதக் கிழங்கு\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் அனாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது;இன்றைய ராசிபலன்-26-02-2021\nஉத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்-இன்றைய ராசிபலன்-25.02.2021\nகல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்-இன்றைய ராசிபலன்-24.02.2021\nHome ஆரோக்கியம் அளப்பரிய சத்துக்களைக்கொண்ட கிழங்குகள்\nநிலத்தடியில் விளையும் கிழங்குகளில் அதிகமான சத்துக்கள் உள்ளதாக நவீன மருத்துவத்துறையும் ஒத்துக்கொண்டுள்ளது. அவை குறித்து பார்க்கலாம��.\nகருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், மூலம் போன்றவற்றில் இருந்து குணம் பெறலாம். மேலும் கருணைக் கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். கருணைக்கிழங்கைச் சமைக்கும்போது சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அரிப்புத் தன்மை நீங்கும்.\nகரட்டில் வைட்டமின் ஏ, கே, பி1, பி2, பி6, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. புற்றுநோய் எதிர்ப்புச் சக்தியும் உள்ளது. எனவே தினமும் ஒரு கரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதைத் தடுக்கலாம்.\nஅன்றாடம் சமையலில் சேர்க்கப்படும் இஞ்சி, இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும். அஜீரணத்தைப் போக்கும். கபத்தைக் குணப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கைச் சரிசெய்யும்.\nஉருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம்தரும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால், அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.\nபீட்ரூட், மலச்சிக்கலைக் குணப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.\nமுள்ளங்கி, தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை தெளிவாக்கும். பசியைத் தூண்டும். சிறுநீரகக் கற்களை கரையச் செய்யும். அதிக நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன.\nPrevious article’வாழ்த்துக்கள் நட்டு’ என்று தமிழில் வாழ்த்திய வெள்ளைக்காரர்\nNext articleதங்கமாக மாறும் மணல்: நகை கடைக்காரருக்கு நேர்ந்த பரிதாபம்\nதோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை\nசாவின் விளிம்பில் இருந்தவரை எழுந்து நடக்கவைத்த கீரை\nமனிதர்களை நெருங்கிவரும் சாவை விரட்டியடிக்கும் அற்புதக் கிழங்கு\nதண்ணீர் ஏன் கட்டாயமாக குடிக்கவேண்டும் தெரியுமா\nதிருமண வயதிலும் நித்திரையில் சிறுநீர் கழிக்கும் பெண்\nமாதவிடாய் வலியால் பல ஆண்டுகள் துடிதுடித்த பெண்ணுக்கு நடந்த அதிசயம்\nமார்பு அடைபட்டு சாவதைத் தடுக்கும் வெந்தயம்\nஎப்படி குளித்தாலும் ஏன் இப்படி மணக்குது\nமனிதனின் வயிறைக் காப்பாற்றும் தமிழனின் பழஞ்சோறு\nஇனி கொரோனா பயமே வேண்டாம் வைரஸை அழிக்கும் அற்புத பானம்\nசுய இன்பம் காண்பதால் இரு பாலாருக்கும் காத்திருக்கும் பெரும் ஆபத்துக்கள்\nமுல்லைத்தீவில் மற்றுமொரு பிக்குவின் அடாவடி; விரட்டப்பட்ட தமிழர்கள்\nதிடீரென்று யாழ் பல்கலைக்கு சென்ற தென்னிலங்கை அமைச்சர்\nபதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Nissan/Malappuram/cardealers", "date_download": "2021-02-27T23:00:10Z", "digest": "sha1:7JCB6FXBUE6QVFQGNLUNC5AF7YTRZGOX", "length": 5904, "nlines": 126, "source_domain": "tamil.cardekho.com", "title": "மலப்புரம் உள்ள நிசான் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் மலப்புரம் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nநிசான் ஷோரூம்களை மலப்புரம் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட நிசான் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். நிசான் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மலப்புரம் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட நிசான் சேவை மையங்களில் மலப்புரம் இங்கே கிளிக் செய்\nஇ வி எம் நிசான்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nநிசான் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2022\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/workers-struggle-with-family-near-tiruperamputhur", "date_download": "2021-02-27T21:31:53Z", "digest": "sha1:DGDHUYSV5CBCVI7BY5RNR6OCK3CI7XCM", "length": 8187, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nதிருப்பெரும்புதூர் அருகே குடும்பத்துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nதிருப்பெரும்புதூர், ஏப்.28-திருப்பெரும்புதூர் அருகே மண்ணுர் கார் தொழிற்சாலையி லிருந்து இயந்திரங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்பத் துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே மண்ணூரில் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் சோவேல் இந்தியா என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் நிரந்தர மற்றும் தற்காலிகம் என 400-க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு ரோபோ இயந்திரங்களை ஹவாசிங் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பல கோடி தொகை ரூபாயை சோவேல் நிர்வாகம் வழங்க வில்லை. மேலும், ஜிஎஸ்டி-யும் பல கோடிக்கு பாக்கி வைத்திருக்கிறது. இந்த தொகையை பல முறை கேட்டும் எந்த பதிலும் இல்லை. இதனால் ஹவாசிங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தின் அனுமதியோடு, சோவேல் ஆலையிலுள்ள இயந்திரங்களை எடுக்க வாகனங்களுடன் தொழிற்சாலைக்கு ஞாயிறன்று வந்தனர். இந்த நடவடிக்கைக்கு சிஐடியு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் தலையிட்டு இரு நிறுவனத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இயந்திரங்களை எடுத்து செல்லக் கூடாது என வலியுறுத்தினர். இதற்கிடையே, தொழிலாளர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தற்காலிகமாக இயந்திரங்களை எடுப்ப தில்லை என்றும், அது வரைக்கும் தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், கதவடைப்பை சட்ட ரீதியாக எதிர் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nTags திருப்பெரும்புதூர் அருகே குடும்பத்துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு\nதிருப்பெரும்புதூர் அருகே குடும்பத்துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்க��ுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசமூக நீதியை பறிக்கும் ஐஐடி கல்வி நிறுவனங்கள்....\nமேற்குவங்கத்தில் 8 கட்டத் தேர்தலுக்கான காரணங்கள் என்ன\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/20/face-masks-mandatory-spitting-punishable/", "date_download": "2021-02-27T21:26:56Z", "digest": "sha1:NVAKY67476BWUY6UCM62VPAS5FFHAB6C", "length": 10183, "nlines": 117, "source_domain": "themadraspost.com", "title": "முக கவசம் கட்டாயம்... பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் - மத்திய அரசு உத்தரவு", "raw_content": "\nReading Now முக கவசம் கட்டாயம்… பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் – மத்திய அரசு உத்தரவு\nமுக கவசம் கட்டாயம்… பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் – மத்திய அரசு உத்தரவு\nகொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு மத்திய அரசு ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nஇந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், 33 சதவீத ஊழியர்கள் தான் அலுவலகத்துக்கு வந்து இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து அனைத்து துறைகளுக்கும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.\nமத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த உத்தரவில், மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவின்படி பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் எச்சில் துப்புவது சட்டப்படி அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும். எனவே, மத்திய அரசு அலுவலகங்களில் எச்சில் துப்பாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்துவதற்கும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு ஊழியருக்கும் மற்றொரு ஊழியருக்கும் போதுமான இடைவெளி இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇதேபோல் ஒரு ஷிப்டுக்கும் மற்றொரு ஷிப்டுக்கும் இடையே போதுமான நேர இடைவெளி இருக்க வேண்டும். கதவுகள், கைப்பிடிகள் உள்பட ஒட்டுமொத்த அலுவலகத்தையும் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய அரசு அலுவலகங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் கழிவறைக்கு செல்லும் வழி மற்றும் படிக்கட்டு பகுதிகளில், புகையிலை பொருட்களை போட்டு எச்சில் துப்பி இருப்பதை காணலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘கொரோனாவுடன் போராட முடியாமல் எங்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்கள்’.. சீனா பாய்ச்சல்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தையும், சாவு 3 லட்சத்து 25 ஆயிரத்தையும் தாண்டியது…\nஅரிதான புலிகள்… இந்தியாவின் தேசிய விலங்கானது எப்படி…\nதைவான்… சீனாவுக்கு பைடன் வைத்த ‘புது செக்…’ பதறும் சீனா…\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edulanka.net/archives/tag/vasu", "date_download": "2021-02-27T22:35:25Z", "digest": "sha1:J7NFGYS7IG473ZKU6PCBZM3S7XCDZSIU", "length": 6472, "nlines": 163, "source_domain": "www.edulanka.net", "title": "#vasu | EDU Lanka", "raw_content": "\nநாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் சுத்தமான குடிநீர் திட்டம்- அமைச்சர் வாசுதேவ\nபாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான அதிபர், பெற்றோர், மா��வர்களுக்கான கொவிட் 19 ஆலோசனைக் கோவை..\nபாடசாலையில் இருக்க வேண்டிய பணியாளர் எண்ணிக்கை தொடர்பான 01/2016 சுற்றுநிரூபம்..\nபாட ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை தொடர்பான 2003/38 சுற்றுநிரூபம்..\nதெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் O/L, A/L, NVQ மற்றும் பட்டத் தகமையோடு ஏராளமான வேலை...\nஅரச மற்றும் தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் நிறைவு – கல்வி அமைச்சு\nதேசிய கல்வி நிறுவகத்தில் தற்காலிக அடிப்படையில் இணைந்து கொள்ளச் சந்தர்ப்பம்..\nசாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி..\nகாந்தப் புலம் மாறியதால் நியண்ட தாள்ஸ் இனம் அழிந்தது : அதே நிகழ்வு தற்போது...\nதரம் – 11 புவியியல் மாணவர்களுக்கான துரித மீட்டல் கையேடு – 2020\nசைவ சமயம் தரம் – 9; மாதிரி வினாத் தாள், யாழ் இந்துக் கல்லூரி..\nபொதுச் சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகள் பெற்றிருப்பின் மீண்டும் தேவையில்லை..\nஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்..\nக.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையில் பாடத் தெரிவுகளும் பல்கலைக் கழக பாடநெறிகளும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34643/", "date_download": "2021-02-27T22:06:15Z", "digest": "sha1:6ECWXEIZC4O2ZRGKMLL5R7TCWF7IXV7H", "length": 18567, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிலம் கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் நிலம் கடிதம்\n மீண்டும் படைப்புகள் வரத்தொடங்கியுள்ளது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.குறிப்பாக நிலம் சிறுகதை.ராமலட்சுமியின் மன அவசமும் பண்டாரத்தின் விடுதலை உணர்வும் பெருமாளின் இறுகிய பிடிவாதமும் மனதை அறைந்தன. கன்னியாகுமரி வட்டம் தாண்டி கரிசல் நிலத்தில் கதை அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பு.\nஎல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழகத்தின் தற்போதய ஒரு முக்கியமான போக்கினைக் கருவாகக் கொண்டிருப்பது நிறைய சிந்திக்கவைத்தது. ஆம் தமிழக நடுத்தர வர்க்கத்தைப் பிடித்து ஆட்டும் இந்த நில வெறிக்கொள்கை .சமீப காலமாகவே என் உறவினர் வட்டார மங்கல/அமங்கல நிகழ்சிகளில் கலந்து கொள்ளும்போதெல்லாம் ஒன்றைக் கவனித்து வருகிறேன், அநேகமாக எல்லாருடைய வாயிலும் புகுந்து புறப்படும் உரையாடல் ரியல் எஸ்டேட் ,குறித்ததாகவே உள்ளது .குறிப்பாக கற்றறிந்த கலை இலக்கிய ஈடுபாடு கொண்டிருந்த,,மிக உயர் பதவிகளில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் கூட (சொல்லப்போனால் இவர்கள்தான்)ரியல் எஸ்டேட் அன்றி வேறு எதுவும் பேசுவதில்லை. சேவுகப் பெருமாளுக்கும் இவர்களுக்கும் ஒரு ஒற்றுமையைக் கண்டேன்.\nபெருமாளுக்குப் பிள்ளையில்லை.இவர்களின் அநேகரின் பிள்ளைகள் அயல் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் எங்கு நிலம் கிடைத்தாலும் என்ன விலை என்றாலும் வாங்கிப்போடத் துடித்துகொண்டிருக்கிரார்கள்.இவர்களுக்காக எங்காவது ஒரு சேவுகப்பெருமாள் அரிவாளுடன் அலைகிறார்கள் போல. மேலும் இவர்கள் வாங்கிப்போடும் அவ்வளவு நிலமும் வீடும் அநேகமாக இனி இந்தியாவுக்கே திரும்பி வரப்போவதில்லை என்னும் முடிவில் இருக்கும் பிள்ளைகளுக்காக என்பதையும் இவர்கள் அனைவருமே முதிர்ந்த வயதில் இருப்பவர்கள் என்பதையும் எண்ணும் போது இந்த அர்த்தமற்ற செயல்பாடுகளின் சமூக விளைவுகள் எப்படி இருக்குமோ என்பது பெரும் கவலையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.\nஇந்த நிலவெறி நம் ஊடகங்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் இயங்கும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகள் இதற்கெனவே இயங்குகின்றன என்பதும் தி ஹிந்து நாளிதழ் கூட வாரம் ஒரு முறையேனும் தன முதல் பக்கத்தில் முழுப் பக்க அளவு ரியல் எஸ்டேட் விளம்பரத்தைத் தாங்கி வருகின்றது என்பதும் யதேச்சையான ஒன்றல்ல என்று படுகிறது.நிலவெறி என்பதும் நில அபகரிப்பு என்பதும் தமிழ்நாட்டின் ஒரு சில குடும்பங்களின் மனப்பிறழ்வு என்ற நிலை மாறி ஒவ்வொரு வசதி படைத்த தமிழ்க் குடும்பத்தின் சராசரி குணங்களில் ஒன்று என்ற காலத்தில் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது.\nஅடுத்த கட்டுரைதீபமும் கிடாவும்- கடிதங்கள்\nகுழந்தைக் கதைகள் பற்றி ப்ளூம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 4\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-28\nபக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு\n’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nசீ முத்துசாமி பற்றி பாலமுருகன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூ���் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/1", "date_download": "2021-02-27T22:40:47Z", "digest": "sha1:HQADLRZNWGJKEUP7XJZN2XYS5CXQZCUU", "length": 16509, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "Bike News in Tamil | Tamil Auto News | Tamil Bike News - Maalaimalar | 1", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்க���் இந்திய சந்தையில் ரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்\nஇந்தியாவில் இரண்டு புதிய அப்ரிலியா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nடிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nஇந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் நின்ஜா 300 பிஎஸ்6 மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nரூ. 24 லட்சம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஆர்18 கிளாசிக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\n2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் வினியோக விவரம்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇரு மாடல்களின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு\nராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது.\nபஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 180 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\n2021 பெனலி லியோன்சினோ 500 இந்தியாவில் அறிமுகம்\nபெனலி நிறுவனத்தின் 2021 லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\n2021 கவாசகி W175 புதிய நிறத்தில் விரைவில் வெளியீடு\nகவாசகி நிறுவனம் 2021 W175 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் விரைவில் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nஇரு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்த கபிரா மொபிலிட்டி\nகபிரா மொபிலிட்டி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.\nரூ. 1.96 லட்சத்தில் புது ஹோண்டா மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஹோண்டா நிறுவனத்தின் புது மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ரூ. 1.96 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nவிரைவில் இந்தியா வரும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன்\nஹீரோ மோட��டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\n2021 எம்வி அகுஸ்டா புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் அறிமுகம்\nஎம்வி அகுஸ்டா நிறுவனத்தின் 2021 புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇந்தியாவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 விலையில் மாற்றம்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\n2021 சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம்\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n2021 யமஹா FZ மற்றும் FZS மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nயமஹா நிறுவனத்தின் 2021 FZ மற்றும் FZS மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.\nவிற்பனையில் புது மைல்கல் கடந்த ஹைனெஸ் சிபி350\nஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.\nமூன்றே நாட்களில் விற்று தீர்ந்த லிமிடெட் எடிஷன் சூப்பர்பைக்\nசுசுகி நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் சூப்பர்பைக் விற்பனை துவங்கிய மூன்றே நாட்களில் விற்று தீர்ந்தது.\nவிற்பனையில் புது மைல்கல் கடந்த ரேன்ஜ் ரோவர் கார்\nஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேன்ஜ் ரோவர் கார் மாடல் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nஇரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/12/blog-post_451.html", "date_download": "2021-02-27T20:48:56Z", "digest": "sha1:XJBC6373VD7PVQIZ2T5EXNIM73TPCUOS", "length": 9135, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"கிளாமர் குயின் - வெட்டி வச்ச வெண்ணை மாதிரி..\" - ரோஜா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Roja \"கிளாமர் குயின் - வெட்டி வச்ச வெண்ணை மாதிரி..\" - ரோஜா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\n\"கிளாமர் குயின் - வெட்டி வச்ச வெண்ணை மாதிரி..\" - ரோஜா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\nஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார், அர்ஜூன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ரோஜா.\nதெலுங்கு திரையுலகிலும் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ரோஜா, ஒரு கட்டத்தில் அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது ஆந்திர மக்களின் மனதை வென்ற ரோஜா, அங்கு எம்.எல்.ஏ.வாக உள்ளார்.\n47 வயதிலும் நச்சுன்னு இருக்கும் ரோஜா, துளிகூட கவர்ச்சி இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.\nஇவருடன் நடித்துக்கொண்டிருந்த நடிகைகள் பலரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாமல்போய்விட்ட சூழ்நிலையில்,தற்போதும் அரசியல், தொலைக்காட்சி நிகழ்சிகள் என தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக்கொள்கிறார் ரோஜா.\nஇது போதாதென்று அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது அவர் Upload செய்துள்ள புகைப்படங்கள் எல்லாம் கொஞ்சமும் கவர்ச்சி இல்லாமல் இருக்கிறது அப்படி இருந்தாலும் இந்த காலத்தில் ஹீரோயினிகளால் கூட ரோஜாவின் அழகை நெருங்க முடியாது.\n47 வயதிலும் இந்த காலத்து ஹீரோயினிகளுக்கு சவால் விடுகிறார் ரோஜா. சவாலை எந்த கதாநாயகி ஏற்க போகிறாரோ தெரியவில்லை.\nஇந்நிலையில், இந்தபுகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், வெண்ணை கட்டி மாதிரி இருக்கீங்க எனவும், 90'களின் கிளாமர் ராணி எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\n\"கிளாமர் குயின் - வெட்டி வச்ச வெண்ணை மாதிரி..\" - ரோஜா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.. - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\n\"எல்லாமே பச்சையா தெரியுது..\" - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/?cat=75", "date_download": "2021-02-27T22:11:09Z", "digest": "sha1:CWFC2P3COWJJBC4N7BZZTG5P36NWXE7N", "length": 11983, "nlines": 96, "source_domain": "eelamhouse.com", "title": "பகிர்வுகள் | EelamHouse", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nகப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்\nகேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009\nHome / ஆவணங்கள் / பகிர்வுகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\n6 days ago\tபகிர்வுகள் 0\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர். திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்��க் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர். திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் ...\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\n6 days ago\tபகிர்வுகள் 0\n“சிலாவத்துறை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அந்த படை முகாமின் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளிடம் சரணடைகிறார். அந்த இராணுவத் தளபதி தான் பின்னர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அமைந்த புலிகளின் உயர் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சி மாஸ்ரராக விளங்கினார். தளபதி பானு தான் அந்த பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாக இருந்தார். எங்களுடைய வீட்டையும் அந்த பயிற்சிக் கல்லூரிக்காக எடுத்திருந்தார்கள். அந்த நாள்களில் ...\n6 days ago\tபகிர்வுகள் 0\nஸ்ரெல்த் Stealth இது தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு. கரும்புலி படகினை ராடாரில் தென்படாதவாறும் வேகம் கூடுதலாகவும் தயாரிக்க வேண்டும் என்ற எமது தேசியத் தலைவரின் கருத்திற்கும் சூசை அண்ணா வின் கருத்திற்கும் இணங்க படகின் வடிவமைப்பு ஆரம்பமானது . அக்காலகட்டத்தில் வெளியான ஆங்கில சஞ்சிகையை V மாஸ்டர் மொடல் யாட்டிற்கு கொண்டுவந்தார் அதில் ஸ்ரெல்த் விமானத்தின் படங்களும் சில குறிப்புகளும் இருந்தது Stealth aircraft specifically ...\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\n6 days ago\tபகிர்வுகள் 0\nகாலத்துக்குக் காலம் இலக்கியத்தின் தன்மைகள் மாறுபாடு கண்டுள்ளன. வீரம், காதல், போர், பண்பாடு பற்றி தொன்மைக்காலம் முதலாக ஏரளமாய், தாராளமாய் இலக்கிப்பொழிவுகள் இருப்பினும், அந்தந்த காலங்களுக்கேற்ப அதே விடயம் புதிய வடிவங்களில் படைக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. ஈழப்போராட்ட காலத்தில் வீரம், படைபலம், போர் பற்றியெலாம் பெருந்தொகைப் பாடல்கள் வெளிவந்திருப்பினும் பண்பாடு, தத்துவம் சார்ந்த பாடல்களும் அவ்வப்போது வெளிவந்தன. ஆயினும் வீரம், படைபலம், போர் சார்ந்த பாடல்கள் அளவிற்கு இவை ...\nMay 8, 2020\tபகிர்வுகள் 0\nசென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த ஓவியர் புகழேந்தி, ஈழ போராட்டங்களை தனது ஓவிய படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருபவர். இவரின் ஓவியங்கள் ஈழத்திலும், இந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரின் நேர்காணல் ஒன்றை இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கியுள்ளார். அதை உங்களின் பார்வைக்காக தருகின்றோம். தங்களின் ஈழ பயணத்தின் போது தாங்கள் மேற்கொண்ட ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியக் ...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nகப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்\nகேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009\nஇரு நாட்டு கடற்படையுடன் போரிட்ட லெப். கேணல் தர்சன்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nஉருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nமருத்துவப்பிரிவின் லெப் கேணல் நீலன்\nலெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம்\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/49163/", "date_download": "2021-02-27T21:50:04Z", "digest": "sha1:M47N4MFR3Q2TVFX2XLASGYQFOWMEH6T2", "length": 9311, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "சவுதி அரேபியாவுக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசவுதி அரேபியாவுக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nதோகா: சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டிப்பதாக அறிவித்ததையடுத்து கத்தார் அரசு இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. மேலும் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்களும் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளன. கத்த��ரில் இருந்து தூதர்களை 48 மணிநேரத்தில் திரும்பப்பெறப் போவதாக தெரிவித்துள்ள பஹ்ரைன் அரசு, அங்குள்ள கத்தார் மக்களையும் வெளியேற ஆணையிட்டுள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டு மக்களும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.\nசேவையை நிறுத்திய எதிஹாட் இதைத்தொடர்ந்து ஐக்கிய அரவு அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் கத்தாருடனான விமான சேவையை நிறுத்துவதாக தெரிவித்தள்ளது. முக்கிய வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் கத்தாருடனான தொடர்பை துண்டித்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிஹாட் நிறுவனம் தெரிவித்தது\nமற்ற நாடுகளும் முடிவு இதேபோல் துபாய் எமிரேட்ஸ் உட்பட மற்ற மூன்று வளைகுடா நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களின் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது\nகத்தாரின் அதிரடி நடவடிக்கை இந்நிலையில் சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டாதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது\nசொந்த நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கல் இதனால் இருநாட்டு மக்களும் தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் சர்வதேச சந்தையில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.\nPrevious articleஇன்னும் எத்தனை மொட்டுக்கள் உதிருமோ காமக்கயவர்களின் மோகப்பசிக்கு தமிழ்ச்சிறுமிகளா\nNext articleபட்டிப்பளை பிரதேசத்தில் நாளொன்றிற்கு 24ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்\nகுருந்தூர் மலை பௌத்த புராதன பூமி என தெரிவிப்பு \nமுல்லையில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி – அமைச்சர் தேவானந்தா நம்பிக்கை\nஅரசாங்கத்துடன் இணைந்துள்ள கட்சித்தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கின்றார்.\nஉருத்திராக்கமணிந்து காட்டுப்பாதையால் கதிர்காமம் சென்ற முஸ்லிம்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/08/", "date_download": "2021-02-27T21:36:50Z", "digest": "sha1:SCNOT5X6GA4LXJNFRAROZK3TJ7KLOCZL", "length": 114779, "nlines": 318, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஓகஸ்ட் | 2019 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம் – sep 1 -2019 : தனிமனிதனும் கூட்டமும்\nPosted on 28 ஓகஸ்ட் 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nசாலையின் தனித்து நட க்கிறபோது வழியில் கிடக்கும் கல்லை பலர் பார்க்க எடுத்து, ஓரமாகப் போடுகிறான் ஒருவன், அவனுடைய பொது நல சேவையை வியக்கிறோம், கைத்தொலைபேசியில் அக்காட்சியைப்பிடித்து முகநூலில் பதிவுசெய்து, « நீங்கள் மானமுள்ள தமிழனாக இருந்தால் பாராட்டுங்கள் » என பண்பான வேண்டுகோளை வைக்கிறோம். அந்தப் பொதுநல சேவகனே மறுநாள் செய்தி த் தாளில் கலகக்காரனாக அவதாரம் எடுத்கிறான், சிலையை உடைக்கிறான். தனி மனிதனாக இருக்கிறபோது வெளிப்பட்ட அவனுடைய நல்ல பண்பு கூட்டத்தில் கலந்தபோது எங்கே போனது\nமூன்று கிழமைகள் விடுமுறைக்கு பாரீலிருந்து மகன் குடும்பம் வந்திருந்தது. பேரனுக்கு 8 வயது. பேர்த்திக்கு 2 வயது. அவ்வப்போது பிள்ளைகளுக்கு இணக்கமான இடங்களுக்குச் செல்லவேண்டி இருந்தது. அதன் ஒர் பகுதியாக எங்கள் ஊரிலிருந்து இருநூறு கி.மீ தொலைவில் இருந்த அம்னேவீல் (Amnéville) விலங்குக் காட்சி சாலைக்குச் சென்றிருந்தோம். ஓரிடத்தில் வெள்ளை நிற புலிகளை அடைத்து வைத்திருந்தார்கள். ஓரளவு பெரிய நிலப்பரப்பு, சிறிய நீர்த்தேக்கம் பாறைகள், அடர்ந்த புற்கள், ஒன்றிரண்டு மரங்கள் இயற்கைவேலிகள் என்ற சூழலில் பார்வையாளருக்கென்று தடித்த கண்ணாடியாலானத் தடுப்பு. மனிதர் இயல்புப்படி யாருமற்ற கண்ணாடியைப் பகுதியைத் தவிர்த்துவிட்டு பார்வையாளர்கள் குவிந்திருந்த இடத்தை நெருங்கி, அவர்கள் பார்வைக் குத்திட்டிருந்த செயபடுபொருளைக் கூட்டத்தின் இடுக்கில் தேடியபோது பரணொன்றில் துணிப்பொதி போல விலங்குக் கிடந்தது. அசைத்த வாலைத் தவிர விலங்கென்று சொல்ல எதுவுமில்லை, வாலையே விலங்கென்று சாதித்தால் சொல்கின்ற ஆளைப்பொருத்து நம்புவதற்கு கூட்டமுண்டு, குழந்தைகள் கொஞ்சம் நன்றாக பார்க்கலாம் என்றால், ஆசைக்குத் தடையாக மனிதர் வேலி, சரீரத் திரை. நான் பார்க்கிறேனோ இல்லையோ என் பேர்த்திக்கு நான்குகால் மனிதனைக் காட்டவேண்டுமே, « ஓ புலி மாமோய், (மனசுக்குள்தான்) ��ொஞ்சம் நன்றாக பார்க்கலாம் என்றால், ஆசைக்குத் தடையாக மனிதர் வேலி, சரீரத் திரை. நான் பார்க்கிறேனோ இல்லையோ என் பேர்த்திக்கு நான்குகால் மனிதனைக் காட்டவேண்டுமே, « ஓ புலி மாமோய், (மனசுக்குள்தான்) » எனச் சோலைக்கொல்லை வள்ளிபோல கூவி அழைத்தேன்,பலனில்லை. கைவிரலைப் பிடித்திருந்த பேர்த்திமீது தற்போது கவனம் சென்றது. அவள் என்ன செய்வாள் என்று தெரியும், அவளுக்கும் மொத்தக் கூட்டமும் அதிசயிக்கிற துணிப்பொதியைப் பெரிதுப்படுத்திக் காட்ட வேண்டும். தவறினால் கையை உதறிவிட்டு ஓடுவாள். அவள் பொதுவாகவே ஓரிடத்தில் நிற்கமாட்டாள். ஓடிக்கொண்டே இருப்பாள். ஓடியதும் சிறிது நின்று நாம் பின்னால் ஓடி வருகிறோமா என்று பார்ப்பாள். நாம் வருவது உறுதியானதும், ஓடுவதைத் தொடர்வாள். நாம் பின் தொடரத் தவறினால் அவள் ஓடுவதில்லை என்பதையும் ஒன்றிரண்டு முறைக் கண்டிருக்கிறேன். எனினும் அந்த அனுபவத்தைச் சோதித்துப் பார்க்க எங்களுக்கு அச்சம். அன்றும் கையை உதறினாள், ஓடினாள். வழக்கம்போல அவள் மீதான பார்வையை அகற்றாமல் வேகமாய்த் தொடர்ந்தேன். பார்வையாளர்கள் இன்றி காலியாகவிருந்த பக்கம் சட்டென்று நின்றவள் கையைக் காட்டினாள். அங்கே பிரார்த்தனைபோல ஒரு மரத்தருகே இன்னொரு புலி. ஐரோப்பிய சரீரங்களின் அழுக்கு வாசத்திற்கிடையில் சற்றுமுன்பு தேடிய புலிபோல அன்றி, இப் பெண்புலி( » எனச் சோலைக்கொல்லை வள்ளிபோல கூவி அழைத்தேன்,பலனில்லை. கைவிரலைப் பிடித்திருந்த பேர்த்திமீது தற்போது கவனம் சென்றது. அவள் என்ன செய்வாள் என்று தெரியும், அவளுக்கும் மொத்தக் கூட்டமும் அதிசயிக்கிற துணிப்பொதியைப் பெரிதுப்படுத்திக் காட்ட வேண்டும். தவறினால் கையை உதறிவிட்டு ஓடுவாள். அவள் பொதுவாகவே ஓரிடத்தில் நிற்கமாட்டாள். ஓடிக்கொண்டே இருப்பாள். ஓடியதும் சிறிது நின்று நாம் பின்னால் ஓடி வருகிறோமா என்று பார்ப்பாள். நாம் வருவது உறுதியானதும், ஓடுவதைத் தொடர்வாள். நாம் பின் தொடரத் தவறினால் அவள் ஓடுவதில்லை என்பதையும் ஒன்றிரண்டு முறைக் கண்டிருக்கிறேன். எனினும் அந்த அனுபவத்தைச் சோதித்துப் பார்க்க எங்களுக்கு அச்சம். அன்றும் கையை உதறினாள், ஓடினாள். வழக்கம்போல அவள் மீதான பார்வையை அகற்றாமல் வேகமாய்த் தொடர்ந்தேன். பார்வையாளர்கள் இன்றி காலியாகவிருந்த பக்கம் சட்டென்று நின்றவள�� கையைக் காட்டினாள். அங்கே பிரார்த்தனைபோல ஒரு மரத்தருகே இன்னொரு புலி. ஐரோப்பிய சரீரங்களின் அழுக்கு வாசத்திற்கிடையில் சற்றுமுன்பு தேடிய புலிபோல அன்றி, இப் பெண்புலி( ) « நான் வச்சிக்கிட்டு வஞ்சனையா பண்றேன் பார்த்துக்கோங்க ) « நான் வச்சிக்கிட்டு வஞ்சனையா பண்றேன் பார்த்துக்கோங்க » என்பதுபோல நின்றிருந்தது, அது மட்டுமல்ல முற்பிறவியில் மாடலிங் தொழிலில் இருந்திருக்குமோ என்னவோ போனஸாக அப்படி இப்படி catwalkம் செய்துக் காட்டியது. இன்னொரு பக்கம் ‘அதோ அங்க’ , ‘இல்லை இல்லை அங்க’ எனச் சொற்கள் உதவியுடன் சிக்காதப் புலிக்குத் தூண்டில்போடுவதில் கூட்டம் ஆர்வமாக இருக்க, இங்கே நானும் பேர்த்தியும் ஒரு சில நிமிடங்கள் தனித்து விஐபி தரிசனமாக புலிவரதரைக் கண்டு மெய்சிலிர்க்க முடிந்தது.\nஅசலான வாழ்க்கையிலும் நமக்கு நேர்வது இநத்தகைய அனுபவமே. கூட்டம் வழிநடத்துகின்ற ஏதோ ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். உண்மை மலைபோல நின்றாலும் கவனிப்பாரற்றுப்போக வாய்ப்பிருக்கிறது. கூட்டம் பாதுகாப்பைத் தரும் என்பது நம்பிக்கை. தனிமனிதனாக அடைய முடியாதப் பலனை கூட்டம் பெற்று தரும் என்பது கருத்து. குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களைக்கொண்ட ஒரு குழு சேதங்களைக் கொடுப்பதுமில்லை, கொள்வதுமில்லை. கல்வி, ஏற்ற தாழ்வற்ற பலன்கள் பரிமாற்றம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை போன்றவை, இக்குழுவின் பண்பை ஒழுங்குபடுத்துகின்றன.\nநமக்குச்சிக்கல் பெரும் எண்ணிக்கையிலான மனிதர் கூட்டம் : ஒன்று கட்டுக்கடங்கிய கூட்டம் மற்றொன்று கட்டுக்கடங்கா கூட்டம்.\nகட்டுக்கடங்கிய கூட்டம் : நியதிகளின் அடிப்படையில் , தலைவர்கள் தொண்டர்கள் என்கிற ஆகம விதியின் கீழ் எஜமானும் – அடிமைகளும் இணைந்து செயல்படும் கூட்டம். இருதரப்பும் பலன்களை முன்வைத்து விசவாசம் காட்டுபவர்கள். இவர்களின் ஒற்றுமை எதிரிகளின் வலிமையையும், அடையும் பலன்களின் அளவையும் பொருத்தது. பிறமைகளுக்கு அதிக சேதம் இவர்களால் நேர்வதில்லை.\nகட்டுக்கடங்கா கூட்டம் : வதந்திகள் உருவாக்கும் கூட்டம். பைத்தியக்கார மனநிலை. இக்கூட்டம் எதிரிகளுக்கு மாத்திரமல்ல, தனக்கும் சேதம் விளைவித்துக்கொள்ளும்.\nபொதுவில் கூட்டம் என்கிற தனிமனிதர்களின் குவியல் விநோதமான பண்புகளைக்கொண்டது. ஐந்து தலை 21 கண்கள், 12 கை��ள் 38 கால்கள் என்றொரு உயிரை கற்பனை செய்து பாருங்கள். கூட்டமும் அப்படியொரு விலங்கு. கடைகள், விழாக்கள், அலுவல் நேரங்களில் பேருந்துகள், இழவு வீடுகள், வீதிகளில் ஊர்வலங்கள் எங்கென்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் கூடும் இடங்களில் தனிமனிதன் தன்னுடைய அடையாளத்தைத் தொலைத்து கூட்ட த்தின் பண்பை உள்வாங்கிக்கொள்கிறான். அப்பொதுப்பண்பு மகிழ்ச்சியாக இருக்கலாம், துன்பமாக இருக்கலாம், சத்தம் போட்டுப்பேசலாம், கல்லெறியலாம், கலகலவென சிரிக்கலாம் வீச்சரிவாளை எடுக்கலாம். தனிமனிதனும் சொந்த விருப்பத்தை ஒதுக்கிவிட்டு கூட்ட த்துடன் சேர்ந்து இரங்கல் தெரிவிக்கவேண்டும், வெடித்து சிரிக்கவேண்டும், கலகலப்பாக இருக்கவேண்டும், கல்லெறிய வேண்டும். கற்ற கல்வியை, அறிந்த ஒழுங்கை, தொலைத்து எடுப்பார் கைப்பிள்ளையாகும் அவலம் கூட்டத்தால் நிகழ்கிறது.\nஎல்லோரும் பார்க்கிறார்கள் நாமும் பார்ப்போம், எல்லோரும் ஓடுகிறார்கள் நாமும் ஓடுவோம், அட்சய திதிக்கு நகைக் கடைக்குப் போகிறார்கள், போகிறோம், அத்திவரதர் முன்பாக மண்டி இடுகிறார்கள், செய்கிறோம் . தரிசித்துவிட்டு வருகிறபோது ஒருவர் விழுகிறார், மிதிபடுகிறார் அதனாலென்ன நமக்கு முன்னே ஓடுகிறவர் மிதிக்கிறார் மிதிக்கிறோம், தனிநபராக இருந்தபோது ஏதோ ஒரு பெயரில் அறியப்பட்ட நான் இருளென்கிற கூட்டத்தில் புதையும்போது யாரோ, இலட்சக்கணக்கான மனிதர்கூட்டத்தில் ஒருவன் என்ற குறியீட்டைத்தவிரத் தன்னைச் சுட்ட எதுவுமில்லை. கூட்டம் என்ற முகமூடி சாட்சிகளை, நீதியைக் குழப்பிவிடும் என்பதால் துணிச்சல். பாதையில் கிடக்கும் கல்லால் சக மனிதனுக்கு ஆபத்து நேருமென்று கல்லை அகற்றிய அவனே கூட்ட த்தில் கலந்ததும், அக்கல்லைக் கொண்டே தாக்குதல் என்கிற வினையை அரங்கேற்ற ஒரு எதிரியைத் தேடுகிறான். செய்த தனிமனிதனைக் காட்டிலும், அவனைச் செய்யத் தூண்டிய கூட்டத்திற்குப் குற்றத்தில் எப்போதும் பெரும்பங்கு இருக்கிறது.\nPosted in மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது கூட்டம், தனிமனிதன், நாகரத்தினம் கிருஷ்ணா, மொழிவது சுகம்\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nPosted on 17 ஓகஸ்ட் 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஅண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காத்திருப்பு என்ற தலைப்பில் என் கண்முண் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒரு சிறுகதையை எ���ுதியிருந்தேன். அக்கதையை நண்பர் பஞ்சு, சுருக்கமாக பாராட்டி இருந்தார். அவரை நண்பருக்கும் மேலாக எனது குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கிறேன். எனது தந்தையோ, தாயோ தமக்கையோ சகோதரரோ என் பிள்ளைகளை குறை சொல்லி பார்த்த தில்லை. அதனால் எனது பிள்ளைகளிடத்தில் குறைகள் இல்லை எனக்கூறவும் மாட்டேன்.\nபடைப்பு என்பது சுதந்திரமானது, படைப்பவனில் சிந்தனையில் எவ்வித குறுக்கீடுமின்றி தன்னை மகிழ்வித்துக்கொள்ளும் பொருட்டு நிகழும் சம்பவம்.\nகிழக்குக் கடற்கரை சாலையில் மகாபலிபுரத்தை நெருங்கும் தருவாயில், சாலையோரத்தில் புத்தரும், தங்கள் களையானத் தோற்றத்தை வழித்துபோட்டுவிட்டு ‘ஐய்யோ பாவமென’ காட்சி அளிப்பார்கள். அவர்கள் கையில் ஆளுக்கொரு திருவோட்டையோ, அல்லது ஆராதனை தட்டையோ வைத்தால், எடுப்பார் கைப்பிள்ளையாக மாற இருக்கும் இடைபட்ட காலத்தில் பணம் சம்பாதித்து த் தருவார்கள். சில சிலைகள் அநாதைப்பிணங்களைப்போல கிடத்தியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். இச்சிலைகளை பிரசவித்தவர்கள் கலைஞர்கள் ஆயினும் தொழிற்முறை கலைஞர்கள். வீடுகட்டும் கொத்தனாரும் அவர்களும் ஒன்றுதான். நல்ல விலையைக் கேட்டுப்பெறவேண்டும் என்ற என்ற எண்ணத்துட ன் சுத்தியையும் உளியையும் கையிலெடுப்பவர்கள். இக் கல்தச்சர்களிடம் உற்பத்தி ஆகிறபொருட்களை வாங்குகிற வியாபாரி சில விதிமுறைகளை வைத்திருப்பார். அது கலைக்கான விதிமுறையல்ல விலைக்கான விதிமுறை. பாரீஸ் சேன் நதி ஒரம் விற்கப்படும் ஓவியங்களும் இந்த ரகத்தவைதன். ஒரு படைப்பு கலையாகும் நிகழ்வின் முதற்படி வயிற்றினை அடிப்படையாக க் கொண்டிருத்தல் இல்லை, இதயத்தை அடிப்படையாக கொண்ட து. கலையூற்றின் முதற்கண் திறக்கப்படுவது இதயமாக இருக்கவேண்டும், படைத்தபின்னர் படைப்புக்கு எதுவேண்டுமானாலும் நிகழலாம், பறவைகள் எச்சமிட அரசமரத்தடியும் வாய்க்கலாம், மொரீஷியஸுக்கோ, தென் கொரியாவுக்கோ கப்பலும் ஏறலாம்.\nஓர் ஆணும் பெண்ணும் கூடுவதும், விளைவாக கரு தரிப்பதும் இயற்கை நிகழ்வு இதயமும் புலன்களும் இணைந்த, முயற்சி. உற்பத்தியாகும் தருணத்தில் சம்ப்ந்தப் பட்ட படைப்பாளிகள் மகன் அல்லது மகள் கலெக்டர் ஆவானா ஆவாளா ஊழல் செய்து கோடிகள் சம்பாதிக்கும் சாமர்த்தியம் வருமா என்றெல்லாம் உணர்ந்து யோசித்து கூடுவது இல்லை. அப்படி ந���கழ்ந்தால் தான் படைப்பு. அவர்கள் பெற்றப்பிள்ளைகள் அதனதன் தகுதிக்கேற்ற வரவேற்பை, பின்னர் பெறுகின்றனர். இந்நிலையில் தம்பதிகளிடம் என் பிள்ளை இப்படி இருக்கிறான் உன்பிள்ளையும் கண்கள் பெரிதாகவும் மூக்கு கழுகினைப் போலவும், காது பனைமட்டைபோலவும் அல்லது அவரவர் விருப்பத்திற்ற வர்ண னைகளுடன் குழந்தயைப் பெற தம்பதிகளை அண்டைவீட்டுக்கா ர்கள் வற்புறுத்துவது உளியெடுக்கும் சிற்பிகளிட த்தில் பிள்ளையாரின் வயிற்றைப் பெரிதாகவை, மாரியம்மன்னின் பிருஷ்டமும் மார்பகங்களும் சற்றுப் பெரிதாக இருந்தால் ஐரோப்பாவில் விலைபோகும் என மாமல்லபுர சிலைகளை வாங்கிவிற்கும் மொத்தவியாபாரிகளும் இடைத்தரகர்களும் குறுக்கிடுவதை ஒத்தது ஆகும்.\nபடைப்பு என்பது சுதந்திரமாக பிறர் குறுக்கீடின்றி படைத்தவனின் சுய இன்பத்தின்பொருட்டு நிகழ்வது\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nPosted on 12 ஓகஸ்ட் 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nகாத்திருக்கிறேன். ஆவல், அச்சம், சடங்கு, சங்கடம், எதிர்பார்ப்பு, பதற்றம் என்ற பல முகத்திற்குரிய காத்திருப்பில், எந்த ஒன்று எனது முகத்திற்குப் பொருந்தும் எனபது பற்றிய அக்கறை இன்றி காத்திருக்கிறேன்.\nகடும் வெயிலில் நிழல் சில்லுபோலவும், முன்னிரவில் தடித்த தொரு கரும்புள்ளிபோலவும் காட்சி தரினும் பலவேளைகளில் கரு நீல இறக்கைகளும், பொன்வண்டு கண்களும், மிளகளவுத் தலையில் உறிஞ்சுகுழலும், உணர்வுக்கொம்புகளுமாக இரண்டொரு கிழமைகளில் ஆயுள் முடியவிருக்கும் எனக்கு காத்திருக்கும் இத்தருணம் முக்கியமானது. காலை கண்விழித்ததிலிருந்து, வெக்கை படர்ந்திருக்கும் மாலையின் இப்பகுதிவரை இடைக்கிடை வயிற்றுப்பசிக்குப் பறந்து அலுத்து, அது மீண்டும் நடக்காதாதாவென்று சில நாட்களகவே காத்திருக்கிறேன், இம்முறை அது 30 நிமிடங்களுக்கு மேல் கடந்துவிட்ட து என்பதால் கூடுதலாகப் பதற்றமும் அச்சமும். சற்றுதூரத்தில் நகராட்சியின் நீளமான மர இருக்கையில் அமர்ந்து தொண தொணவென்று ஒய்வின்றி முதுமையை உரசும் வயதில் தம்பதியர் இருவர் பேச ஆரம்பித்த கணத்திலிருந்து என்று தோராயமாகத் தெரிவிக்க முடியும். சூரியன் மேற்கை நெருங்க நெருங்க அச்சமும் கவலையும் சேர்ந்துகொள்ள எனது இறக்கைகள் ஒன்றோடொன்று ஒட்டிப் பிரிகின்றன, உடல் நடுங்குகிறது.\nகடந்த சில நா��்களைபபோலவே, இன்றும் இவ்விடத்தில் வேறு வண்ணத்துபூச்சிகள் இல்லை. இதுபோன்ற வேளைகளில் இதே இடத்தில் என்னைப்போலவே பல வண்ணத்துப் பூச்சிகள் காலை தொடங்கி இருள் சூழும்வரை மரமல்லி பூக்கள் போதாதென்று பிற பூக்களைத்தேடி பறந்திருக்கலாம். அவற்றைக் கண்ட மகிழ்ச்சியில், இருக்கையை இதழ்களில் காலூன்றி உறுதிபடுத்திக்கொண்டு பிற உயிர்களின் நடமாட்டம், எழுப்பும் அரவம் போன்றவைக்குறித்த கவலையின்றி, தமது காரியத்தில் அவை கவனமாக இருந்திருக்கலாம், தேனுண்டு மகிழ்ந்திருக்கலாம். மாறாக அதுபோன்ற எதுவும் தற்போதில்லை என ஆகிவிட்டது. இங்குவந்த நாள்முதல் எங்கு சென்றாலும் ஒற்றையாக இருப்பதை உணர முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு என் சுற்றத்தாருக்கு நேர்ந்தது இங்கும் நேர்ந்திருக்குமோ \nபோன கிழமை முழுவதும் பூங்காவின் மேற்குப் பகுதியில் வாழ்க்கை. வயிற்றுக்கு எவ்வித குறையுமின்றி பொழுதுகள் கழிந்தன. பெற்றோர், சுற்றத்தார், உடன்பிறந்தார், என்று கூடிவாழ்ந்த காலம் அது. எனது சகோதரிகளில் ஒருத்தி ஒரு நாள் புதிர் போட்டுப் பேசினாள். வயிற்றுக்காக பூக்களைத் தேடிப்பறப்பதும், இனவிருத்திக்காக ஆண்வண்ணத்துப்பூச்சிகளை கூடுவதும் என்ற இந்த வாழ்க்கை அலுக்கவில்லையா எனத் தொடங்கினாள். நமது வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குறுக்கிடாத அந்தச் சம்பவம் குறித்த கவலைகள் உங்களுக்கில்லையா எனத் தொடங்கினாள். நமது வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குறுக்கிடாத அந்தச் சம்பவம் குறித்த கவலைகள் உங்களுக்கில்லையா என அவள் கேட்க நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புரியவில்லை என்பதாய் தலையை ஆட்டினோம். யோசித்துப்பாருங்கள் மண்டூகங்களா எனத் தலையிலடித்துக்கொண்டு பறந்து சென்றாள். அதற்கான காரணத்தை தெரிவிப்பாள் என்று காத்திருந்த நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. நகராட்சி ஊழியர் எதையோ முதுகில் சுமந்துவந்து பீய்ச்ச அடுத்த சில நிமிடங்களில் அவ்வளவுபேரும் அவரவர் அமர்ந்திருந்த இடத்தில் பூவிதழ்களைப்போல இறக்கைகள் உதிர்ந்து எலிப்புழுக்கைகளாக உறைந்து கிடந்தார்கள். நான் மட்டும் உயி தப்பினேன்.\nசுற்றத்தை இழந்து தனித்திருந்த உயிர் வாழ்க்கைச் சுற்றில் இரண்டாம் நாள் முதன்முதலாக அச் சம்பவம் நிகழ்ந்தது. சூரியகாந்தி பூவொன்றில் அமர்ந்து ப���ிஆறிக்கொண்டிருந்தவேளை, சேர்ந்திருந்த எனது இறக்கைகள் இரண்டிலும் மெத்தென்ற அழுந்தம். இரு பிஞ்சு விரல்களின் பிடியில் சிக்கியிருந்தேன். நெஞ்சு தட தடவென அடித்துக்கொள்கிறது. வயிறு பெருத்து சுருங்குகிறது. ஆணுடல் ஒன்றுடன்கட்டுண்டு கிடகிற அதே அனுபவம். தலைச்சுற்றல். கிறக்கம். அனைத்துமே நீடித்த கணம் என்பது ஓரிரு நிமிடங்கள். இறக்கைகளின் இறுக்கம் தளர்ந்ததை உணர்ந்த மறு நொடி மெலிதாக ஒரு கைத்தட்டல். சலங்கை குலுங்குவதுபோல ஒரு சிரிப்பு. திரும்பினேன், சிறுமியொருத்தியை அவள் தாயென்று நினைக்கிறேன், முதுகில் தட்டி கணுக்கையை இறுகப்பற்றி இழுத்துச் செல்கிறாள். நீர் கோர்த்த கண்களுடன் தயங்கியபடி சிறுமி என்னைப் பார்க்கிறாள். அப் பார்வை, பெற்றவள் அவளை விசுக்கென்று தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டபோதும் தொடர்கிறது. ஏமாற்றத்துடன் திரும்பிப் பறந்து அருகிலிருந்த குத்துச் செடியில் அமர்ந்தேன். « நமது வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குறுக்கிடாத அந்தச் சம்பவம் குறித்த கவலைகள் உங்களுக்கில்லையா » என சில நாட்களுக்கு முன்பு என் சகோதரி கேட்டது நினைவுக்கு வந்தது.\nசிறுகுழந்தையின் தீண்டல் ஓர் ஆண் வண்ணத்துப் பூச்சியுடனான சேர்க்கையைக் காட்டிலும் கூடுதல் இன்பம் தரக்கூடியதென்பதை என் உடல் உணர்த்திய அக் கணத்தில்தான், சிறுவருக்கான விளையாட்டுத் திடலொன்று கண்ணிற்பட்டது. அருகில் சிறியதொரு நீர் நிலை, மத்தியில் எதிரெதிர் கரைகளை இணைப்பது போல படிகள், பெணொருத்தி குட த்தை சாய்த்துப் பிடித்திருப்பதுபோல ஒரு சுதை உருவம் நீர் நிலையை ஒட்டி நாதசுவர அணைசுபோல கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் மரமல்லி, விரல்விரலாய் இதழ்கள் சுண்டி இழுக்கும் மணம், மரத்தைச் சுற்றி பராமரிப்பிற்குத் தப்பிய அல்லது பராமரிப்பை அறியாத தான் தோன்றித்தனமாக வளர்ந்து, மண்டிக்கிடக்கும்கோரைகள், குத்துச்செடிகள், பச்சையும் மஞ்சளுமாய் அருகம்புற்கள். தமாதிக்காமல் குடிபெயர்ந்துவிட்டேன்.\nஅன்று ஜூன்மாத இறுதி நாளொன்றின் பிற்பகல். மாலை முடிந்திருந்தது. ஆனாலும் இரவு வெகு தூரத்திகிருந்தது.வெக்கை அதன் உச்சத்தைதொட்டு தணிந்திருந்த நேரம். மெலிதானக் காற்று அவ்வப்போது இலைகளை அசைத்துப்பார்க்க போதுமானது என்பதைப்போலவே என்னையும் சில கணங்கள் அமைதியாக இருக்கவிடாமல் எழுந்தலையச் செய்தது. உணர்வுக்குழல்களில் ஒட்டிக்கிடந்த மகரந்தத்தை இரண்டொரு முறை ஒன்றோடொன்று தேய்த்து உதிர்த்து மேல் எழுந்து திரும்பவும் புதரில் நீண்டு முன்பக்கமாக வளைந்திருந்த கொம்பொன்றில் அமர்ந்து அக்கம்பக்கத்தில் கவனத்தைச் செலுத்தினேன்.\n). – இரட்டையராகப்பிறந்து உடல் ஒட்டிவாழ சபிக்கப்பட்டவர்களைப்போல- ஒரு ஜோடி கடந்து சென்றது. ஆண், பெண்ணிடம் ஏதோ கூற காலதாமதமாக அதன்பொருளை உணர்ந்தவள் போல, உதட்டை ஓர் மலர்ந்த பூப்போல பிரித்து நிறுத்தி புருவத்தை உயர்த்தி ‘ஓ’ என்றாள். அவன் தலையில் குட்டுவதுபோலக் கையை எடுத்துச் சென்ற கையை பின் வாங்கி, அவன் தோளைத் தொட்டு தள்ளுவது போல பாவம் காட்டிச் சிணுங்கினாள். அவர்கள் சென்ற கால்மணி நேரத்திற்குப் பிறகு நான்கு பையன்கள், முகத்தில் மண்டிக்கிடந்த தாடியைவைத்து இளைஞர்களென ஊகிக்க வேண்டியிருந்தது. ஒருவன் கைக்குட்டையை முக்கோணமாக நெற்றிப்பொட்டை மறைத்து தலையில் கட்டி இருந்தான். மற்ற மூவரும் அதனையே முன்கையில் மணிக்கட்டை ஒட்டிச் சுற்றியிருந்தனர். சற்று முன்பு மது அருந்தி இருக்கவேண்டும், சென்னை திரும்பும் அவசமில்லை என்பதுபோல பூங்காவிற்குள் நுழைந்திருக்கிறார்கள், ஆயி மண்டபத்தில் பார்வை இருந்தது. ஆபாசமாக எதையோ கூற நண்பர்கள் கைத்தட்டி உரத்துச் சிரிக்கிறார்கள். ஓர் ஐரோப்பியர் நாயை இழுத்துக்கொண்டு சைக்கிளில் சென்றார். எனது கவலையெல்லாம் சறுக்கு மரம், ராட்டினமென்று மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் சிறுவர் சிறுமியரில் ஒருவராவது தங்கள் கவனத்தை என்பக்கம் திரும்பமாட்டார்களா என்பதைப் பற்றியதாக இருந்தது.\nமனதைத் தேற்றிக்கொண்டு நம்பிக்கையை தளரவிடாமல் கவனத்தை தற்போது மரத்தாலான நீள் இருக்கையொன்றில் சுவாரஸ்யமாக உரையாடிக்கொண்டிருந்த பெண்மணிகள் பால் திருப்பினேன். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கலாம். விளையாடும் சிறுவர்கள் கூட்டத்தில் அவர்களுடைய பேரனோ பேர்த்தியோ இருக்கலாம். எதைப்பற்றிப்பேசுவார்கள். சாமர்த்தியமற்ற மருமகள், மோசமான வேலைக்காரி, தராசை சரியாக பிடிக்காத காய்கறிகாரன், சாப்பிட்ட இலையை தங்கள் வீடுமுன்பாகப் போடும் அண்டைவீட்டுக்காரி, முன்னாள் ஊழியை என்பதை ஏற்கமறுக்கும் அலுவலகம், அன்றையதினம் பார்த்திருந்த தொலைக��காட்சித் தொடர்கள், இரண்டு நாட்களுக்குமுன்பாக அண்டைவீட்டுக்காரன் மகளை பீச்சில் எவனுடனோ பார்த்தது, ஆக பேசுவதற்கு நிறைய இருக்கின்றன. பேச்சின் சுவாரஸ்யத்திலும் என்னைக்கடந்து, இருவரில் ஒரு பெண்மணியின் பார்வை, சன்னற் கதவுகளை படாரென்று திறந்து எட்டிப்பார்ப்பதைபோல, சட்டென்று விளையாட்டில் தீவிரமாக இருக்கும் பிள்ளைகளிடம் சென்றது.\n– டேய் செல்லக்குட்டி போகலாமா \nபெண்மணியால் செல்லக்குட்டி என்றழைக்கப்பட்ட த்த சிறுவன் அல்லது சிறுமி அக்கூட்ட த்தில் யாராக இருக்கும் எனத் தெரிந்துகொள்ளும் ஆவல்.\n இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டா – வாயைத் திறந்தது ஒரு சிறுமி.\n– நான் செல்லங்குடுத்து உன்னைக் கெடுத்துட்டன்னு ஓங்கம்மா சொல்றாளாம். ரமேஷ் பாட்டி, இப்பத்தான் கதைகதையா சொன்னாங்க. ஒங்கப்பன் சரியா இருந்தா எனக்கு ஏன் இந்த கதி. கிளம்பு கிளம்பு.\nவிருப்பமின்றி விளையாட்டு நண்பர்களைப் பிரிந்துவந்து சிறுமி பாட்டியின் கையைப் பிடித்த மறுகணம் தற்செயலாகத் திரும்புகிறாள். என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்க்கிறாள். மடல்கள் உயர, விழிவெண்படலம் வியப்பில் நிரம்புகிறது. அவள் கண்மயிர் எனது இறக்கைகள் போலவே இரண்டொருமுறை படபடத்து அடங்குகின்றன. பிடித்திருந்த பாட்டியின் கையை உதறிவிட்டு என்னிடம் ஓடிவருகிறாள். நான் அசையவில்லை. வட்டமான முகம், பாப் வெட்டப்பட்டதலைமுடி ; முன் தலையின் மயிற்கால்கள், நெற்றி, காதோரம், முன் கழுத்தின் இறக்கம், எங்கும் நிறமற்ற வியர்வையின் தடம். இத்தருணத்திற்காகத்தானே கடந்த ஒரு கிழமையாக காத்திருக்கிறேன். நின்று என்னை தன் கண்களால் படம் பிடிக்க நினைத்தவளைப் போல சிறுமி பார்க்கிறாள். நான்கைந்து வயதிருக்கவேண்டும். விழி மடல்களிரண்டும் சுருங்கிப் புருவத்துடன் ஒட்டிக்கொள்ள குறுகுறுவென்று கண்மணிகளை அசைக்காமல் என்னை நோக்கிச் சிரிக்கிறாள். அவளுடைய அடுத்தக்கட்ட நகர்வுக்கு இணக்கம் தெரிவிப்பதுபோல இறக்கைகளை திரும்பத் திரும்ப ஒட்டிப் பிரிக்கிறேன். இறக்கைகளை மட்டும் அசைத்து, அச்சமின்றி அந்த இடத்தைவிட்டு அகலாமல் இருந்த என் இருப்பு, சிறுமிக்குத் தைரியத்தை அளித்திருக்கவேண்டும். வலதுகையை தாமரை மொக்குபோல குவித்து, ஆள்காட்டிவிரலையும் கட்டைவிரலையும்அதிலிருந்துபிரித்து குறடுபோல குற��க்கிக்கொண்டு என்னை நெருங்கினாள். சிறுமியின் செயலுக்கு இசைவாக திரும்பி பக்கவாட்டில் உட்கார்ந்தேன்.\n– பட்டாம் பூச்சியை பிடித்து விளையாட இது நேரமில்லை, மணி ஆறுக்கு மேலாகிறது, வா வா \n– கொஞ்சம் பொறு ஆயா\n– சொன்னா கேட்கனும் அடுத்த முறை வரும்போது பிடிச்சுக்கலாம், எங்கியும் போவாது. இங்கதான் எங்கனாச்சும் பறந்துகிட்டு இருக்கும்\nபெண்மணி கூறிக்கொண்டிருக்கும்போதே குழந்தையின் விரலிரண்டும் என் இறக்கைகளை ஒன்று சேர்த்து அழுந்தப்பிடித்து பின்பு தளர்ந்தன. கால் கள் பின்வாங்கி விலகி, பெண்மணியின் புடவையை ஒட்டி நிற்கின்றன. என்னைத் திரும்பிப்பார்த்த சிறுமி தன் பாட்டியிடம் :\n– அடுத்த முறை நேரா இங்கத்தான் கூட்டிக்கிட்டு வரணும், எனக்கு பட்டாம் பூச்சியை பிடிச்சுவிளயாடணும்.\n– அதற்கென்னடா கண்ணு வந்தாப்போச்சு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nPosted on 10 ஓகஸ்ட் 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரெஞ்சு மொழியில் எழுதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள் :\n– மூன்றாம் உலக நாடொன்றில் பிறந்து அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக புலம்பெயர்ந்து, தங்கள் பிழைப்பை உறுதிசெய்துகொண்ட பின்னர் படைப்புலகிற்குள் நுழைகிறவர்கள் ஒருவகை ;\n– அதேகாரணத்திற்காக சிறுவயதிலேயே பெற்றோருடன் பிரான்சு நாட்டில் குடியேறி கல்வியைப் பிரஞ்சு மண்ணில் முடித்து, பிரஞ்சு பண்பாட்டில் திளைத்து, மிகத் திறமையாக மொழியைக் கையாண்டு கவனம் பெறுகிற கிழக்கு ஐரோப்பியர்கள் இன்னொருவகை.\nஆந்த்ரேயி மக்கீன், இரண்டாவது அணியினரைச் சேர்ந்தவர். முன்னாள் சோவியத் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சு நாட்டில் வாழும் எழுத்தாளர். கம்யூனிஸ நாடுகளின் அடக்குமுறைக்குத் தப்பித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கையைத் தொடரும் ஐம்பதைக் கடந்த கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்கள் இங்கிலாந்தைப்போல ஜெர்மனைப்போல பிரான்சு நாட்டிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.\nபுலம்பெயர்ந்த எழுத்திற்கென்றுசில பொதுவான குணங்கள் உண்டு : சொந்தமண்ணையும் உறவுகளையும் பிரிந்து, தன்னையும் தன்குடும்பத்தையும் எதிர்கால நலனுக்காக நிகழ்காலத்தில் அடகுவைத்து ; தனது அடையாளம் வேரா கிளையா என்பது தெரியாமல் ; தொலைத்தவற்றையும், கண்டெடுத்தவற்றையும் சமன்செய்ய வக்கின்றி ; கட���்தகாலம்x நிகழ்காலம் ; தாய்நாடுxதஞ்சமடைந்த நாடு ; வாழ்ந்த ஊர்x வாழ்கின்ற ஊர் எனும் இருமைப்பண்புகளில் சிக்குண்டு ; எங்கிருக்கிறேன், நான் யார் என்ற கேள்வியில் உழன்று ; ஆசிய சதுப்புநிலத்தில் சிக்கிய சைபீரிய பறவைபோல இரை மறந்து திசை நினைத்து வாடும் எழுத்து புலம்பெயர்ந்தவர் எழுத்து : பிறந்த மண்ணைக்குறித்த ஏக்கம், பெருமிதம் – குடியமர்ந்த நாடு அளிக்கும் ஏமாற்றம் சோர்வு – எனக் கதைக்கும்முறை. ஆந்த்ரேயி மக்கீனிடமும் இவை எதிரொலிக்கின்றன.\n‘ ஒரு நாள் மாலை நேரம். இருவரும் மலைச் சரிவொன்றில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். சாட்டையால் அடிப்பதுபோலக் குளிர்காற்று அவர்கள் முகத்தில் வீசிக்கொண்டிருந்தது உறைந்த பனித்துகள்கள் காற்றில் கலந்து அவர்கள் கண்களை மறைத்தன. இறங்கும் வேகம் உச்சத்தை அடைந்தபோது, பின்னாலிருந்த அவ்விளைஞன் அவள் காதில் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா’, ’ என்கிற செக்காவ் வரிகளுடன் நாவல் தொடங்குகிறது. ‘புலம் பெயர்ந்த ஒருவரின் தாயகம் அவர் தாயகத்தின் இலக்கியம்’(பக்கம் 24) என யாரோ ஒருவர் குறிப்பிட்டதாக நவலில் வரும் கூற்றை ஆந்திரேயி மக்கீன் இங்கு நியாயப்படுத்துகிறார்.\nசெக்காவ் கதையில் வருகிற அத்தகைய சந்தர்ப்பமொன்றில், இந்நாவல் கதைநாயகன் ஷூட்டோவ் தன்னுடைய முன்னாள் ரஷ்யக் காதலி ‘யானா’ என்பவளிடம் உரைத்த காதல் மொழி என்பதோடு நேற்றைய லெனின் கிராடு அனுபவங்களைத் திரும்பப்பெறவும், தன் வேரினைத் தேடி அவன் பயணிக்கவும் உந்துதலாக அமைகிற மொழியும் இதுவே. இருநூறுபக்கமுள்ள நாவலில் முதல் 79 பக்கங்களில் சொல்லப்படும் கதைநாயகனின் இரண்டு பெண்களோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை ஒரு புலம்பல். மாறாக நாவலின் பிற்பகுதியில், செயிண்ட் பீட்டர்ஸ் பர்கில் ஓட்டலொன்றில் (ஷூட்டோவ் முன்னாள் காதலி யானாவிற்குச் சொந்தமானது) வேண்டா விருந்தாளியாகக் கட்டிலில் கிடக்கிற வோல்ஸ்கி என்ற ‘முன்பின் தெரியாத’ கிழவனின் இறந்த கால மீட்டெடுப்பு காட்சிகள் ஆந்திரேயி மக்கீன் ஒரு பேரிலக்கியவாதி என்பதை உறுதி செய்பவை. உண்மையில் நாவலின் இதயத் துடிப்பிற்குத் தமணியும் சிறையுமாக இருப்பவர்கள் வோல்ஸ்கி – மிலா ஜோடியினர் : தம்பதிகளின் வாழ்க்கைப்பாதை செப்பனிடப்படாத பாதை, கற்களும் முட்களும் நிறைந்த பாதை. பகைவர்கள் லெனின்கிராடை முற்றுகையிட்டிருக்க, தோழர்கள் என நம்பப் பட்ட ஆட்சியாளர்கள் சொந்த மக்களின் வாழ்க்கையை முடமாக்கிய காலம்.\nஎழுத்தாளன் ஷூட்டோவுடைய நிகழ்காலம், இறந்தகாலத்தைக்கொண்டு மூன்று ஓவியச்சீலைகளை ஆந்திரேயி மக்கீன் நம் கண்முன் விரிக்கிறார்.ஷூட்டோவ்-லெயா-பாரீஸ், ஒன்று ; ஷூட்டோவ்- யானா – செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், இரண்டு ; வோல்ஸ்கி-மிலா-லெனின் கிராட், மூன்று.\nகதை நாயகன் ஷுட்டோவ், ‘ ஐம்பது வயதாகிறது, நிறையப் படித்திருக்கிறான், ஆய்வு செய்திருக்கிறான், வறுமையைக் கண்டிருக்கிறான். அவ்வப்போது கொஞ்சம் வெற்றியையும் பார்த்திருக்கிறான்’ என்கிற தன்னைப்பற்றிய அவனது கர்வம் அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. அவனுக்குத் தான் வாசித்த நேற்றைய ரஷ்யக் காதல் கதை’மிக எளிமையானது, இருந்தாலும் சரியானது, பொருள் பொதிந்தது’ மாறாக இன்றைய பிரெஞ்சுக் காதல் கதைகள் ‘ நூறுபக்கம் பாரீஸ் நகர காமக் களியாட்டங்கள், பின்னர் மனச்சோர்வு’ இவ்வளவுதான். ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது ‘பிரெஞ்சு மொழி பேசும் கறுப்பரின எழுத்தாளன் ஒருவன் ‘அங்கிள் பென்’ விளம்பரத்தில் வருபவன்போல இளித்துக்கொண்டிருந்தான், மெல்லிய கண்ணாடி அணிந்த சீனன் ஒருவன் தன்பார்வையை இங்கும்மங்கும் சுழலவிட்டுக்கொண்டிருந்தான், அதிலும் குறிப்பக ரஷ்யனான ஷூட்டோவை அடிக்கடிப்பார்த்துக்கொண்டிருந்தான், பிரஞ்சு இலக்கியம் உலக மயமானதற்கு முத்தான மூன்று சான்றுகள்’ என தன் எண்ணத்தில் எச்சிலைச் சுமக்கும் கதைநாயகனோடு, இளைஞர்களை இன நிற வேறுபாடின்றி மோகிக்கிற பிரெஞ்சு வாலைக் குகமரி ஒருத்தி இரண்டரை ஆண்டுகள் குப்பைக் கொட்டியதே நமக்கு அதிகமென்று தோன்றுகிறது பாரீஸ் காதலி லெயா,பிரிவதென்று தீர்மானித்து அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிடுகிறாள் . அவனைவிட்டுப் பிரிந்து, இன்னொருவனுடன் செல்ல ஆயிரத்தெட்டுக் காரணங்கள் அவளுக்கு இருக்கின்றன :\n* முதலாவதாக அவனுடைய வயது முக்கியக்காரணியாகப் படுகிறது. அவனுக்கு அவள் தந்தை வயது, அவளுக்கு அவன் மகள் வயது. இங்கே மாக்ஸ் கலோ(Max Gallo) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘பெண்களின் பார்வை’ (Le regard des femmes) கதை நாயகன் பிலிப் இதே வயது காரணமாக காதலி லிசா தன்னைவிட்டு விலகிப்போவதாக புலம்பும் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.\n* இரண்டா��தாக இவன் செக்காவ் ரசிகன், ‘கிரங்கவைக்கும் குளிர், எளிதில் மருளும் காதலர்கள் ‘ என செக்காவ் படைப்புக் காட்சியை ஒரு எழுத்தாளனாகப் பார்ப்பவன். ஷூட்டோவிற்கு, செக்காவ் ‘ நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா ‘ என்ற வரியைக்கூட காவியமாக்கும் திறமைசாலி. ஆனால் லெயா தெய்வமாகக் கொண்டாடும் எழுத்தாளர்கள் புத்தகங்களில் ‘…காதல் மணம் வீசுவதில்லை. எச்சில் நாற்றம்தான் வீசுகிறது… அருவருப்பு …. ‘ என்கிற நிலமை.\nஇப்படி நடுத்தர வயதைக்கடந்த எழுத்தாளனுக்கும், அவன் மகள் வயதுடைய பெண்ணொருத்திக்கும் இடையிலான பேதங்கள் அவர்களுக்கிடையே தீராத வாக்குவாதத்திற்குக் காரணமாக ஒரு நாள் அவன் ரஷ்யப்பெயரை ‘சர்க்கஸ் கோமாளி’ எனக் கோபத்துடன் நக்கல் செய்து அவர்கள் உறவுக்கு விடைகொடுக்கிறாள்.\n‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பு, கதை நாயகனை பாரீஸிலிருந்து லெனின்கிராடிற்கு அதாவது இன்றைய செயிண்ட் பீட்டர்ஸ் பர்கிற்கு துரத்துகிறது. அவன் நினைவில் நிழற்படமாகவிருக்கிற ‘யானா’ என்கிற முன்னாள் காதலியையும் அவள் சார்ந்த லெனின்கிராடு நினைவுகளையும் உயிர்ப்பிக்க ‘வெகு நாட்களுக்கு முற்பட்ட முகவரிகள் வேடிக்கையான சின்ன சின்ன தொலைபேசி எண்கள் வேடிக்கையான சின்ன சின்ன தொலைபேசி எண்கள் பழைய பயண பையிலிருந்த எடுத்த கையேட்டுக் குறிப்புகளைப் படித்து பழைய வாழ்க்கையை தம்முடைய இளமைக்காலத்தை மீட்டெடுக்க நினைப்பது, நாவலின் முதல் பகுதி.\nஆ. ஷூட்டோவ் – யானா- செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்\nசோவியத் யூனியன் ருஷ்யாவாகவும், லெலின் கிராடு செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் எனவும் மறுபிறவி கண்டபிறகு , ஷூட்டோவ் தன் காதலி ‘ யானா’விடம் கடந்த கால லெனின்கிராடு நினைவுளை எதிர்பார்ப்பது கேலிக்குரியது. எதையோ நினைத்து தாயகம் திரும்பும் கதைநாயகன் நாம் நினைப்பதுபோலவே ஏமாற்றத்திற்குள்ளாகிறான். பழைய லெனின் கிராடு இல்லை, ‘மேற்கத்திய நாகரிகத்தின் சாரத்தை அவன் பிரான்சில் கூட காணத வகையில் இங்கு கொண்டுவந்துவிட்டார்கள்.’ புரட்சியின் பேரால் கொல்லப்பட்ட இரண்டாம் நிக்கலிஸின் கொள்ளுப்பேரனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் அது. ‘கிரேக்க பாதிரிமார்கள் புனிதரின் எச்சமிச்சங்களை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஓரின சேர்க்கையை விரும்பும் இரண்டு ர���க் பாடகிகள் ஆங்கிலேயரின் மிதமிஞ்சிய நாணத்தைச் சாடுகிறார்கள். பெர்லுஸ்கோனி பவரோத்தியுடன் டூயட் பாடுகிறார். ரஷ்ய சிலவராட்சி உறுப்பினர் ஒருவர் ஆல்ப்ஸ் மலையில் ஆறு சேலட்கள் வாங்குகிறார்’ கதை நாயகன் எதிர்பார்த்த ‘லெயா’ வயது ‘யானா’ இன்று முதுமை வயதில் ருஷ்யா எடுத்துள்ள புதிய அவதரத்திற்கேற்ப ‘கொத்து கொத்தான ஹாலோஜன் மின் விளக்குகளின் கீழ் பிரகாசிப்பவள் ‘. மேற்குலகின் நகலாக காட்சி அளிக்கும் இன்றைய ருஷ்யாவின் நடைமுறைகள் அவனுடைய ‘இனத்தோடு சேரும் சுக உணர்வும்,இருபது ஆண்டுகள்கழித்து நம்முடைய உலகத்தோடு தொடர்புகொள்வோம் என்ற நம்பிக்கையும்’ பொய்க்க காரணமாக இருக்கின்றன.\n‘ ரஷ்யா அதற்கும் அதன் விதிப்பயனுக்குமிடையே குறுக்கிட்ட அறுபது எழுபது ஆண்டுகால நிகழ்ச்சிகளைத் துடைக்க முயலுகிறது. ஆம் அழகான ஒன்றை அச்சமும், அறிவுசார் அடிமைத்தனமும் ஆயிரமாயிரம் கொலைகளும் கலந்து சேறும் சகதியுமாக ஆகிவிட்டன’, ‘ஷூட்டோவ் மனதுக்குகுள் சிரித்துகொண்டான். தெளிவு மனதைக் காயப்படுத்தியது. அவனைக் கண்டு கொள்ளாமலேயே வரலாறு தன் போக்கைத் துறந்து மீண்டும் தூய்மை ஆகின்றது. அவனோ எல்லோரும் மறக்க விரும்பும் அம்மோசமான காலக்கட்டத்தின் சேற்றிலேயே உழன்றுகொண்டிருந்தான். ‘நான் வந்தது தவறு’, என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்’(பக்கம் 74), என ஷுட்டோவ் நினைக்கிறான்.\nஇ. வோல்ஸ்கி – மிலா – லெனின்கிராட்\n‘ யாரிடமாவது மனம் திறந்து தனது பயனற்றுப் போன பயணம், யானாவிடம் மீண்டும் இணைய முடியாத சோகம் ஆகிய எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும்’(பக்கம் 78) என்றிருந்த ஷுட்டோவுக்கு புதையலைப் போல ஒரு சந்திப்பு. பாரீஸ் வாழ்க்கையிலிருந்தும், தன்னைக் கைவிட்ட ‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பளித்த துயரத்திலிருந்தும் தப்பிக்க ஷூட்டோவ் தேடிவரும் லெனின்கிராட் நகர இளமைக்காலத்தையும் நாற்பதுகளில் கண்ட சோவியத்யூனியனையும் ஒரு முதியவர் வடிவில் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் இவனுக்கென்றே பத்திரபடுத்தி வைத்திருக்கிறது.\n‘பத்து நாளைக்கு முன்னால் ஒரு முதியோர் இல்ல த்தில் சேர்க்கப்பட இருந்தார். அதற்குள் மூன்றாவது நூற்றாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. எல்லாம் மூடப்பட்டுவிட்டன. விளைவு, எங்களுக்கு ஒட்டும் உறவும் இல்லாத இந்த வயோதிகரை நாங்கள் வைத���திருக்க வேண்டியதாயிற்று ’(பக்கம்54 ) என முதியவரை ஷூட்டோவின் முன்னாள் காதலி அறிமுகப்படுத்துகிறாள். அவள் கூறியதுபோல பத்துநாளைக்கு முன்பாக கிழவரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால், இந்த நாவலே இல்லை. ஷூட்டோவ் மட்டுமல்ல நாமும் ஏமாந்திருப்போம். முன்பின் தெரியாதவன் வாழ்க்கை என நாவலுக்கு பெயரிட்டதும், எழுத முற்பட்ட தும் முதியவரின் கல்லறை காரணமாகத்தான், என்பது நாவல் இறுதியில் தெரிய வருகிறது.\nசில நேரங்களில் மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு என்பது அவர்களின் விதியைத் தீர்மானிக்கிற சம்பவமாகவும் அமைவதுண்டு. வோல்ஸ்கி ஓர் இசைநாடகக் கலைஞன், தொழிலுக்கேற்ப நன்குபாடவும் செய்வான். அவனைப்போன்றே இசைநாடகப் பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவள் மிலா. இருவரின் முதல் சந்திப்பு எதேச்சையாக இசைக்கல்லூரி மாணவர்கள்காக இருந்தபோது நிகழ்கிறது. ‘செம்பட்டை முடியுடன் கூடிய ஓர் இளம்பெண்’ ஆன ‘மிலா’வை, ‘தன்னுடைய பாட்டின் மென்மையினால் வாழ்ந்து விடலாம், தன்னை வெற்றிகொண்டவர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு, இருளிலும் கூடப் பிரகாசிக்கும் கண்களைக்கொண்ட பெண்களைக் கவரமுடியும்’ என்று வோல்ஸ்கி மனப்பால் குடித்திருந்த தருனத்தில் சந்திக்கிறான். பிரிவோம் சந்திபோம்’ என்ற சூத்திரத்தினால் முடையப்பட்ட வோல்ஸ்கி – மிலா உறவில் எதிர்பாலின வேட்கைக்கு அதிகப் பங்கில்லை. அவர்கள் பரஸ்பர அன்பிற்குச் சாட்சியாக இருப்பது நூற்றுக்கணக்கான லெனின்கிராட் வாசிகளைப்போல ‘உன்னிடம் மட்டுமே என் கனவுகளை ஒப்படைக்கிறேன் அன்பே’, என்ற பாடல் மட்டுமே. ‘மிலாவுக்கு எப்படியோ, அவனுக்கு ஊர் மெச்சும் இசைநாடகக் கலைஞனாக புகழ்பெறும் கனவுகள் இருந்தன. ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது. இவர்களுக்கிடையே நிகழும் மூன்று சந்திப்புகளும், அவை துளிர்க்கின்ற தருனம் முதல் இற்றுவிழும் நொடிவரை சொல்லப்படும் வாழ்க்கையும், பின்புலமாகச் சித்தரிக்கப்படும் சோவியத் யூனியனும் நம் நெஞ்சைவிட்டு அகலாதவை.\nஇரண்டாவது சந்திப்பு நிகழும்போது : இரண்டாம் உலகப்போர், லெனின் கிராட் முற்றுகை, குண்டுவீச்சு, தினம் தினம் கல்லறையாக மாறும் வகையில் ஆயிரமாயிரம்பேர் இறந்துகொண்டிருக்கிறார்கள். பஞ்சமும் பசிநோயும் மக்களை வாட்டுகிறது. தற்போது அவன் இசைநாடகக் கலைஞன் இல்லை. பிணம் சுமப்பவன். ஆம் தங்களைச் சுற்றிலும் இறந்து கிடக்கும் சடலங்களை உயிரோடிருப்பவர்கள்தான் கல்லறைக்குக் கொண்டு செல்லவேண்டும். அதன்படி ஒரு பிணத்தை வண்டியில் போட்டு இழுத்துச் செல்கிறான். இவனைப்போலவே பெண்ணொருத்தி பிணவண்டியை இழுத்து வருகிறாள். இருவரும் மூச்சுவாங்க சற்று ஓய்வெடுத்து, கைவசமிருக்கும் காய்ந்த ரொட்டியைக் கடிக்கிறபோது, தங்கள் காரியத்தை இலகுவாக்கும் நோக்கில் வோல்ஸ்கி அப்பெண்ணிடம் பேச்சு கொடுக்கிறான் :\n‘– நான் என் அணடைவீட்டுக்காரர் பிணத்தை இவ்வாறு சுமந்து செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை .வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய பிணம் யாருடையது \n என்று அவளிடமிருந்து பதில் வருகிறது.\nஇருவரும் ஒரு நிமிடம் முகத்தில் எவ்வித சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல், பொங்கி எழுந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு மவுனமாக நின்ற இடத்திலேயே நின்றார்கள். குளிர் பூஜ்யத்துக்குக் கீழ் முப்பது டிகிரி. அழுவதற்கு அதுவல்ல நேரம். ‘ (பக்கம் 98 )என ஆந்திரேயி மக்கீன் எழுதுகிறார்.\nஎதிரபாராமல் இசை நாடக அரங்கும் இவர்களுக்குக் கதவைத்திறக்கிறது. புணர்வாழ்வு கிடைத்த தென கலைஞர்கள் இருவரும் கிடைத்தப் பாத்திரமேற்று நடிக்கின்றனர். இவர்களின் மகிழ்ச்சி அதிக நாள் நீடிப்பதில்லை. யுத்தம் வோல்ஸ்கி – மிலா ஜோடியைப் பிரிக்கிறது. வோல்ஸ்கி லெனின்கிராடை காப்பாற்றும் பொருட்டு போர்முனைக்குச் செல்கிறான். யுத்தம் செய்யும் களம் நிலையாக ஓரிடம் என்று சொல்லமுடியாததால் இருவருரிடையே கடிதப்போக்குவரத்துகள் இல்லை. ஆகத் திரும்பப் பிரிவினைச் சந்திக்கின்றனர்.\nமூன்றாவது சந்திப்பு – நீண்ட இடைவெளி, ஒரு சனிக்கிழமை நிகழ்கிறது. வோல்ஸ்கி தனது கடந்த காலத்தில் மூழ்கி இருக்கிறபோது முகவரியொன்று நினைவுக்கு வர ‘மிலா’ வைப்பற்றி விசாரிக்கலாம் என்று அங்கு போகிறான். வழியில் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருந்தியை ‘செம்பட்டை முடி பரத்தை, போரின் விளவு’ என்று முனுமுனுத்துவிட்டு, சற்று தூரத்தில் துணி காயவைத்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் ‘மிலா’வைப் பற்றி விசாரிக்கிறான். அவள் காறித் துப்பிவிட்டு ‘உன் சல்லாபங்களைத் தொடங்க இரவுவரைகூட காத்திருக்க கூடாதா, வெட்க க் கேடு, இனி பகலில்கூட வருவார்கள்’, என்கிறாள். திரும்ப வருகிறபோது பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்னை மறுபடியும் காண்கிறான் :\n‘அவள் கவிழ்ந்தடித்துப் படுத்திருந்தாள். தாலாட்டைப்போல, அவள் அன்பே உன்னோடு மட்டும் என் கனவைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று பாடினாள். அடுத்த அடி அவனுக்கு ஞாபகம் வந்தது. சற்று உரத்த குரலில் பாடினான். அப்போது அவள் உதடுகள் அசைந்த து அவனுக்கு வியப்பாக இல்லை. கண்கள் மூடியபடியே ஒரு புன்னகையைச் சிந்தி அவளுக்குள் இருந்த இன்னொரு ஜீவனை எழுப்பிவிட்டு பாடவைத்தாள். வோல்ஸ்கி அவளைத் தூக்கிவிட்டான். அவனுடன் அவள் சென்றபோது ஓர் இனிய கீதத்தின் தாக்கத்தால் அவள் தள்ளாடி நடந்தாள்.’\n‘என்று மக்கீன் அந்த ஜோடியின் சந்திப்புகளை எழுதுகிறபோதெல்லாம் படைப்பு அமரத்துவம் பெற்றுவிடுகிறது. இந்த இடைப்பட்டக் காலத்தில் அநாதைச் சிறுவர்களைக் காப்பாற்றத் தான் எடுத்த முயற்சிகளையும் அவர்களின் ஒரு வேளை ரொட்டிக்காக தாய்நாட்டின் உயர் ராணுவ அதிகாரிஒருவனுக்குச் சோரம் போகத் தொடங்கி இன்று ஓர் வேசியாக வெளி உலகிற்கு அறியப்பட்டுள்ள அவலத்தையும் பகிர்ந்துகொள்கிறாள்.\nமிலா ஓர் இசை ஆசிரியை ஆகவும், வோல்ஸ்கி ஓர் அஞ்சல்துறை ஊழியனகாவும் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க, ஸ்டாலின் அரசாங்கத்தின் இரகசியக் காவற்படை பொய்யானக் குற்றச் சாட்டை முன்வைத்து இவர்களைச் கைது செய்கிறது. அன்றைய வழக்கபடி விசாரனை, கடுங்குளிர் நிலவும் பிரதேச முகாம்களில் சிறையென, பிரிவு இவர்களின் வாழ்க்கையில் மறுபடியும் குறுகிடுகிறது. ‘மிலா’ உடனான நான்காவது சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வோல்ஸ்கி ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்.\nநாவலின் இறுதியில் கூறுவதுபோல ‘எழுதுவதற்குத் தகுதியான வார்த்தைகள், மொழியில் சொல்லமுடியாத வார்த்தைகள்தான்’ என்பதாலோ என்னவோ, அந்த சொல்லமுடியாதவை நெஞ்சில் ஏதேதோ அனுபவங்களாக விம்மித் துடிப்பதை உணருகிறோம். உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தையின்றி வோல்ஸ்கி கிழவனைப்போலவே பேச்சை வெறுத்து மௌனத்தில் ஆழ்கிறோம். ‘போர்கள், முகாம்கள், இரண்டு உயிர்களின் வலுவற்ற உறவுகள் என இப்படித்தான் கோல்ஸ்கி – மிலா ஜோடி வாழ்க்கை இருக்கின்றது.\n’ வாழ்க்கையில் முதன் முதலாக எந்த ஊரும் சொந்த ஊர் இல்லையென்றும், அவன் போகும் இடங்கூட விரும்பிப் போகும் இடமில்லையென்றும், ஆயினும் இதுவரை இல்லாத அள்வுக்கு அவனுடைய சொ���்த நாட்டின் மீது பற்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நாடு ஓர் இடத்தைக் குறிக்கவில்லை. ஒரு சகாப்தத்தைக் குறித்த து – வோல்ஸ்கி வாழ்ந்த சகாப்தம். …ஆம் வெட்கப்படவேண்டிய அரக்கத்தனமும் கொலைவெறியும் தலைவிரித்தாடிய அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தலையைத் தூக்கி ஒருவன் வானத்தைப் பார்த்திருக்கிறான்’ என்பது பாரீஸுக்கு திரும்பும் ஷூட்டோவ் மனநிலை. நம்முடைய மனநிலையும் அதுதான்.\nஇதுபோன்ற நூல்கள் தமிழில் வருவதனால், தமிழ் படைப்புகள் கூடுதல் வளம் பெறும். பதிப்பகத்திற்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் தமிழ் படைப்புலகம் நன்றி கூற கடமைப்படுள்ளது.\nமுன்பின் தெரியாதவனின் வாழ்க்கை (நாவல் )\nதமிழில் பேராசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி\nவெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்\nPosted in கட்டுரைகள், படித்ததும் சுவைத்ததும்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆந்த்ரேயி மக்கீன், கிருஷ்ணா, நாகரத்தினம், படித்ததும் சுவைத்ததும்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nPosted on 2 ஓகஸ்ட் 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nபிராமணர்களால் இந்தியச் சமூக அமைப்பில் பிரச்சினை என்பது பொய்யா\n« – இன்றைய தேதியில் அதுபொய்யாகத்தான இருக்க முடியும். முதன் முதலாக இந்தியா வந்தபோது என் எண்ணமும் அதுதான். நான் தங்கியிருக்கிற சினேகிதரின் குடும்பம் புதுச்சேரிக்கருகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிராமம். 60 களில் ஊரை காலிசெய்துகொண்டு அவர்கள் மூதாதையர்களெல்லாம் புதுச்சேரி சென்னையென்று பிழைககப் போய்விட்டார்களாம். அவர்களின் கூற்றின்படி இன்றைக்கு 95 விழுக்காடு பிராமணர்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தாமுண்டு, தங்கள் பிழைப்புண்டு என்று இருப்பவர்கள். இவர்களில் உயர்சாதி திமிரோடு இருப்பவர்கள் ஐந்து அல்லது பத்து சதவிகிதத்தினர்தானாம். ஒரு மாதம் தொடர்ந்து செய்தித் தாள்களை வாசித்துப்பாருங்கள். உங்களுக்குத் உண்மை தெரியவரும். இதுல பாத்தீங்கன்னா இங்குள்ள கீழ்த்தட்டு மக்களுக்கும், நடுத்தரவர்க்கத்திற்கும் தங்கள் வாழ்க்கை பற்றிய கவலையில் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லை. ஆனால் இவர்களில் சில மேட்டுவர்க்கத்தினருக்கு, தங்கள் இருத்தலை உறுதிசெய்ய சாதி அரசியல் தேவைப்படுது. “புதுச்சேரி கடைத்தெருவுல நம்ம சாதிக்கார��் புள்ளையோட அந்தச் சாதிக்கார பையனைப் பார்த்தேன். ஒதுங்கியிருந்து பயலுவ, நாங்களும் வடம் பிடிக்கிறோம்னு, தேர் வடத்துல கை வைவைக்கிறான், அவங்க குளத்துல தண்ணி வத்திப்போச்சாம் நம்ம குளத்துல இறங்கிட்டாளுவ” என்கிற காரணத்தைவைத்து ஒருவரை ஒருவர் வெட்டிமாள்வதும், கோர்ட்டுக்கு நடப்பதும் யார் சாதி என்ற சொல்லை விட்டுடுவோம், ஆதிக்க சக்தியா தன்னை வைத்துப் பார்க்கிற எந்தக்கூட்டமும் ஆரோக்கியமான சமூகத்துக்கு எதிரானதுதான். »\nஇது ‘இறந்த காலம்’ என்கிற நாவலில் கதைமாந்தர்களில் ஒருத்தியின் கருத்து. நாவலில் இடம்பெறும் மாந்தர்கள் அனைவரும் படைப்பாளியின் பார்வையைக் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. பொதுவாக எனது நாவல்களில் இடம்பெறும் கதை மாந்தர்களின் கருத்தில் எனக்கு இணக்கம் முரண்பாடு இரண்டுமுண்டு. ஆனால் இவ் விஷயத்தில், இப்பெண்ணின் கருத்தில் உடன்படுகிறேன். இக்கருத்தை சற்று விரிவாகக் காண்பது இக்கட்டுரையின் நோக்கம்.\nஇந்திய உப கண்டத்தில் பிறந்து, தங்கள் ஆயுளில் கணிசமான காலத்தை இந்திய மண்ணிலே கழிக்க நேரும் சராசரி மனிதனுக்கு சாதியும் சமயமும் ஓர் உடும்பு, பிடித்தால் விடுவதில்லை. அவற்றின் பிடியிலிருந்து தப்பிப்பது எளிதும் அல்ல. அதிலும் சாதியின் பிடி சமயத்தின்பிடியைக் காட்டிலும் வலிமையானது. சாதியையும் சமயத்தையும் விலக்கி வாழ்வதாகச் சொல்லிக்கொள்கிற ஒன்றிரண்டு விழுக்காட்டில் போலிகளும் உண்டு உண்மைகளும் உண்டு, அதுபோல சாதிய சமய வாழ்க்கைக்குத் தங்களைச் சமரசம் செய்துகொண்டு வாழ்பவர்களிடத்திலும் தீவிரவாதம் மிதவாதம் இரண்டுமுண்டு.\nஎன் வீட்டில் மனைவியின் சமய நம்பிக்கையில், சாதியப் பிடிப்பில் நான் குறுக்கிடுவதில்லை. எனது பகுத்தறிவு எனது உயர்வுக்கும் தாழ்வுக்கு நானே பொறுப்பு கடவுள்கள் தீர்மானிப்பதல்ல என நம்புகிறது. அவளுடைய பகுத்தறிவு அவள் முடிவு சார்ந்து வேறு காரணங்களை முன் வைக்கிறது. நாம் பகுத்து அறிந்து ஒன்றை சரி அல்லது தப்பு எனத் தீர்மானிக்கிறோம். எடுக்கின்ற முடிவு நமக்கானது. அதைப் பிறருக்கு தெரிவிக்கவும் செய்யலாம் ஆனால் நாம் பகுத்தறிந்த முடிவு பிறருக்கும் சரியாக இருக்கும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது என்பதும் பகுதறிவின்பாற்பட்ட துதான். எனவே எனது மனைவியின் ���குத்தறிவில் நம்பிக்கைவைத்து அவள் தனக்கென்று எடுக்கும் முடிவில் நான் குறுக்கிடுவதில்லை.\nபுலம்பெயர்ந்த மண்ணில் சாதியை மறந்து சமயத்தை மறந்து வாழநேரினும் இந்தியாவிற்குத் திரும்பும் போது என் பெற்றோர் வழி குடும்பம், என்மனைவி வழி குடும்பம் எனப் பார்க்கும் போது, புலம்பெயர்ந்த மண்ணில் மறந்திருந்த சாதி பிறப்பெடுக்கிறது. சாதிக்காரர் கள் என்கிறவர்களெல்லாம் என் மூதாதையர்களாக என் பாட்டனுக்கு, முப்பாட்டனுக்கு பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் விலகிச்சென்றவுடன் சாதியும் விலகிசெல்வதை உணர்கிறேன். ஆக சாதியை இலைமறை காயாக எனது ஆயுள் உள்ளவரைவரை சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம் தெரிகிறது. எனது பிள்ளைகளுக்கு அப்பிரச்சினை இல்லை.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையிலிருந்து யாதவச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயர் விருதுக்குப் பரிந்துரை செய்து என்னைத் தொடர்புகொண்டார்கள். பரிந்துரை செய்தவர்களில் முக்கியமானவர் மதுரை யாதவா பெண்கள் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியை திருமதி அழகி கார்மேகம். அவர் உறவினர் மட்டுமல்ல எனது படைப்புகளை தொடர்ந்துவாசித்துப் பாராட்டிவரும் முதிர்ச்சி பெற்ற வாசகர். தொ.மு. பரமசிவத்திற்கு விருதளித்த விபரத்தைச் சொன்னார்கள். அப்படியும் தயங்கினேன். நண்பர் க.பஞ்சாங்கம், தமிழ்மணி ஆகியோருடன் எனக்குள்ள சங்கடத்தை த் தெரிவித்தேன். அவர்களின் சமாதானத்தின் பேரில் விருதைப் பெறுவதென முடிவாயிற்று. யாதவச் சங்கத்தின் அன்பின் காரணமாக புதுச்சேரி ஆன ந்த ரங்கப்பிள்ளைப் பற்றிய தொடர் ஒன்றையும் எழுதப் போகிறேன். சாதியின் பேரால் நல்லது எது நடந்தாலும் வரவேற்கிறேன். மனிதர் மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தால் ஒழிய சாதிகள் மறையா.\nசமூக அமைப்பின் இயற்பியல் நிகழ்விற்கு – அது முன்னெடுத்துச் செல்லப்பட – நேர்வகை , எதிர்வகை மின் தூண்டல்களுக்கிடையே இணக்கம் வேண்டும், அன்றேல் சமூகம் தேங்கிய குட்டைஆகிவிடும். தன் வேரினை அறியவும் பெருமிதம் கொள்ளவும் உதவும் மனிதரின அடையாளம், தான் அல்லாத மற்றமைகளை இணைத்துப் பார்க்க விருப்பமற்று உருவான இன அடையாளங்களும், வேற்றுமைகளும் ஒருவகைச் சாதிப் பிரிவினைதான். சாதிகள் எங்கில்லை. எதில் இல்லை. சமூக அமைப்பில் உலகமெங்கும் வெவ்வேற�� பெயரில் சாதிகள் கொட்டிக்கிடக்கின்றன. எனது தமிழ்ச்சாதி ஒருபக்கமிருக்கட்டும். இங்கே ஐரோப்பாவில் வெள்ளையருக்கு நான் ஆசிய சாதிகூட அல்ல( இவர்களுக்கு ஆசியர்கள் என்றால் சீனர், ஜப்பானியர், கொரியர், வியட்நாமியர்..)இந்திய சாதி. இன்னும் சொல்லப்போனால் ஓர் இன வெறிகொண்ட வெள்ளையனுக்கு நான் தீண்ட த் தகாதவன், கறுப்பன். ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சு மொழியில் சொல்வதானால் வெள்ளை இனவெறிக்க்கூட்ட த்திற்கு நான் ஒரு ‘Paria’. இக்கூட்டம் அவர்கள் அல்லாத பிறமைகளை அப்படித்தான் பார்க்கிறது.\nஇதற்காக ஒட்டுமொத்த வெள்ளையர்களும் எனக்கு எதிரானவர்கள் என்று வஞ்சினம் காப்பது எனது வாழ்க்கையைச் செப்பனிட உதவாது. என்னை வெறுக்கின்ற ஐரோப்பியர் எண்ணிக்கையைக் காட்டிலும், எனது முன்னேற்றத்தில் உழைப்பில் குறுக்கிடாத ஐரோப்பியர் எண்ணிக்கை அதிகம். அதுபோல, ஒட்டுமொத்த பிராமணர்களும் தப்பானவர்கள், சூட்சிக்காரரகள், தந்திரக்காரர்கள் என்கிற பிரச்சாரத்தை இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது நாகரீகமல்ல என்பதென் கருத்து. தமிழுக்குத் தொண்டாற்றிய பிராமனர்களையும் உதாசீனபடுத்திவிட முடியாது. நிதானமாக நன்றியுடன் அசைபோடக் கடமைப்பட்டிருக்கிறோம்.\nதமிழ்ச் சாதி உருப்பட உபசாதிகளுக்கிடையே இணக்கம் காண்பதொன்றே உகந்த வழி.\nPosted in மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இறந்தகாலம், சமயம், சாதி, பிராமணர்கள், வெறுப்பு\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pinnoottavaathi.blogspot.com/", "date_download": "2021-02-27T21:22:34Z", "digest": "sha1:ABJDWCIY4BY7VICNMNEYYBRPXZH3JEQY", "length": 35896, "nlines": 231, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்���ுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n0 சாவர்க்... என்றாலே 'இந்தா சாவுடா' எனும் சவுக்கடி கட்டுரை\nநாம் கட்டாயம் அறிந்தாக வேண்டிய ஒரு கொடிய தேசவிரோதியின் வரலாறு..\nபாஜக உருவாக்கி வரும் சாவர்க்கனின் போலி பிம்பத்தை... கை கால் தலை என தனித்தனியே பிய்த்து எடுத்து... துண்டு துண்டாக உடைத்து ஒவ்வொன்றாக எரித்து சாம்பலை எல்லாம் செப்டிங் டேங்க் உள்ளே கொட்டி கரைத்துவிட்டது... இந்த விகடன் கட்டுரை.\nஏன் இப்படியொரு வதம் செய்யப்பட்டது என்றும் இப்படி செய்யாவிட்டால் அது நாட்டுக்கும் நமக்கும் எவ்வளவு பெரிய கேட்டில் முடியும் என்றும் கடைசி பாராவில் தெளிவாக விளக்குகிறது.\nசாவர்க்....என்று சொல்ல வாய் திறந்த உடனேயே... 'இந்தா சாவுடா...'என்று இந்த லிங்கைத்தான் அவன் வாய்க்குள் தூக்கி வீசுவேன்.\nஇதை வெளியிட்ட விகடன் குழுமம் வாழ்க. இதை எழுதிய சகோ.சக்திவேலும் அவரின் பரம்பரையும் வாழ்வாங்கு வாழ்க... வாழ்க. 👏✔️💯😊👍👌💐\nகீழக்கரை ஜும்மா பள்ளி -\nகிபி 630 ல் கட்டப்பட்ட பள்ளிவாசல். தமிழகத்தின் முதலாவது பள்ளிவாசல். பின்னர் இஸ்லாம் பரவ பரவ சில நூறு வருஷங்களில் காயல்பட்டினம், ஏர்வாடி, மதுரை, அதிரை, நாகூர் என பல ஊர்களில் பள்ளிவாசகள் முளைத்தன.\nகிபி 1510 ல் உருவாக்கப்பட்டு... சிறிது சிறிதாக செம்மைப்படுத்தப்பட்டு... மணி, நிமிடம், வினாடி எல்லாம் பகுக்கப்பட்டு, 1656 ல் பெண்டுலம் சேர்க்கப்பட்டு உலகளவில் பலரால் ஏற்கப்பட்டது. அதன்பின் இந்த கடிகாரம் செய்யப்பட்டு... சந்தைக்கு விற்பனைக்கு வந்து உலகெங்கும் செல்வந்தர்களின் வீட்டில் இன்றியமையாத கெளரவ பொருளாக இன்னும் இன்னும் அதிக பிரபலமானது.\nதேடுகுறிச்சொற்கள் :- அறிவியல், இஸ்லாம், கடிகாரம், சமூகம், சரியான புரிதல், பாங்கு, முஸ்லிம்\n11 Coccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪Coccyx ‬... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\n...என்று கேள்வி கேட்டு, Tail bone என்று இதற்கு மாற்றுப்பெயரிட்டு... இது மனித உடம்பில் ஒரு தேவையற்ற உறுப்பு.. (vestigial organ) என்று பெரும்பாலான அறிவியலாளர் கருதுகிறார்கள்.\nஇறைவனின் படைப்பான நமது உடலில்...\"நான் ஒரு -தேவையற்ற உறுப்பு- vestigial organ\" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பி���் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம்.\nபின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.\nஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை ஊருக்கும் உலகுக்கும் உரைக்கிறேன்.\nதேடுகுறிச்சொற்கள் :- Coccyx, அறிவியல், அனுபவம், இஸ்லாம், சரியான புரிதல், படைப்பு\n4 souq . com -ன் தள்ளுபடி ஃபிராடுத்தனம்\nwww. souq. com என்பது வளைகுடா பகுதியில் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனம். திடீர் திடீர் என்று அதிரடி விலை குறைப்பு போட்டு அதை மெயிலில் அனுப்பி... புதிய பொருட்களை பரபரப்பாக விற்பார்கள். 'எப்படி இவ்வளவு குறைவாக விற்கிறார்கள்' என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதற்கு எல்லாம் விடை தேட மனமில்லாமல், அதிரடி தள்ளுபடி விலையில் புதிய பொருள் ஒன்று நம் வீடு தேடி வருவதால், நானும் அங்கே பொருள் வாங்க ஆசைப்பட்டேன். இது இயல்பானது.\nஆனால்... அதே நேரம், ஒரு பொருளை, அதற்குரிய விலையில் அல்லாமல், படு குறைவான தள்ளுபடி விலையில் ஒருவர் விற்கிறார் எனில்... அதை நம்பி வாங்க நினைக்கும் எவரும்... ஏமாற தயாராக இருக்க வேண்டியதுதான் என்ற பாடத்தை நானும் கற்றேன். இரண்டு முறை..\nஆம், இதுவரை... இரண்டே முறை மட்டுமே சூக் டாட் காமில் பொருள் வாங்கி இருக்கிறேன். இரண்டு முறையும் நான் ஏமாற்றப்பட்டேன்..\nதேடுகுறிச்சொற்கள் :- Mobile, souq.com, அநீதி, அனுபவம், ஆன்லைன் வணிகம், ஏமாற்றம், கைபேசி, தள்ளுபடி\n5 மூன்று முஸ்லிம் பெண்களின் சந்திப்பு...\nதேடுகுறிச்சொற்கள் :- அரசியல், அனுபவம், இட ஒதுக்கீடு, இனப்படுகொலை, குஜராத், சரியான புரிதல், சீட்\n4 சஹாரா சாம்ராஜ்ய சக்ரவர்த்தி சிறைசென்ற பின்னணி தெரியுமோ\nமிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு,மாட்டிக்கொண்டு இவ்வருடம் பிப்ரவரி 28-ல் 'Luck-No' வில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் தள்ளப்பட்ட சஹாரா நிறுவன முதலாளி சுப்ரதா ராய் பற்றி ஒரு நியூசும் வராமல் பார்த்துக்கொண்டனர் நமது தமிழ் ஊடக கொள்ளையர்கள்.. ஆங்கில ஊடங்களில்தான் ஓரளவு நியூஸ் வந்தன..\nசஹாரா நி��ுவன முதலாளி சுப்ரதா ராய்\nஇந்தியாவில் மஹா பணக்காரர்கள் எனப்படும் கார்ப்பொரேட் பண முதலைகள்தான், சமுதாய நலன் பேணவேண்டும் என்ற நல்லுணர்வு சிறிதும் இல்லாமல், இந்தியாவையும் அதன் வளத்தையும் சுயநலத்துடன் எப்படியெலாம் தைரியமாக அரசியல் & பண பலத்துடன் சட்டத்துக்கு கட்டுப்படாமல் துணிவுடன் கபளீகரம் செய்து கொண்டுள்ளார்கள என்று இப்பதிவில் அறிந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள் சகோஸ்..\nதேடுகுறிச்சொற்கள் :- ஊழல், கருப்பு பணம், சமூகம், சஹாரா, சிறை, சுப்ரதா ராய், நிகழ்வுகள்\n2 சவூதி 'லஹம் மந்தி' செயல்முறை (Photo Gallery)\nநன்கு கழுவப்பட்ட ஆட்டிறைச்சி (லஹம்) யை இதுபோல சற்று பெரிய துண்டாக வெட்டி எடுத்து அதை படத்தில் உள்ள 'லஹம் மந்தி சமையல் கருவி'யின் மேல் தட்டிலும்.....\nதேடுகுறிச்சொற்கள் :- Photo Gallery, அனுபவம், சமூகம், சமையல்குறிப்பு, சவூதி அரேபியா, லஹம் மந்தி\n19 இறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்..\nசவூதியில் ஆடு மேய்க்க வந்த சூடான் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப்\nமுதற்கண் ஒரு சிறு முன்னுரை.\nஒரு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்.. இதுதான் நிதர்சனம்.. இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்.. இப்படியான ஒரு நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.\nஇனி தலைப்புக்கு செல்வோம் சகோஸ்.\nஇறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.\nதேடுகுறிச்சொற்கள் :- ஆன்மீகம், இஸ்லாம், சரியான புரிதல், சவூதி அரேபியா, நிகழ்வுகள், நேர்மை\n11 'ப்ளூ டீ' போடுவது எப்படி\n'ன்னு எல்லாம் வலைப்பூவில் கத்து தறாங்க.\nஉங்களுக்கு அதை பார்க்க செமை கடுப்பா இருக்குமே..\nஏன்னா, உங்களுக்கு 'ப்ளாக் டீ' கூட போட தெரியும். (வித் அவுட்... மில்க்)\n'ப்ரவுன் டீ' கூட போடுவீங்கதானே..\n'ஆரஞ்ச் டீ' கூட போட்டு இருப்��ீங்க. (ஹி..ஹி... அதாங்க.. டிகாஷன் கம்மியா, பால் கொஞ்சம் ரொம்ப தூக்கலா...)\nஇது மட்டுமின்றி, மூலிகைச்சாறு மணக்க மணக்க 'கிரீன் டீ' போட்டு குடிக்கும் சத்தான ஆளுங்களும் இங்கே இருப்பீங்க.\nசரி, அதெல்லாம் ஓர் ஓரமா இருக்கட்டும். ஆனால்... உங்களுக்கு,\n'ப்ளூ டீ' போட தெரியுமா.. இதுக்கு முந்தி 'ப்ளூ டீ' போட்டு இருக்கீங்களா..\nஅப்படின்னா, அது பத்தி கத்துக்கணும்ன்னா,\nநாலே நாலு ஈஸி ஸ்டெப்ஸ்தான், சகோஸ்..\nபடத்தோடு தெளிவா விளக்கி இருக்கேன்... ஒரே ஒரு முறை பார்த்துக்கிட்டீங்கன்னா கூட போதும்... அப்புறம், 'ப்ளூ டீ' போடுறதுல நீங்க மாஸ்டர் ஆகிருவீங்க..\nதேடுகுறிச்சொற்கள் :- அனுபவம், கல்வி, சமூகம், சீரியஸ் பதிவு, டீ, ப்ளூ\n5 'தாயா-தாரமா' பனிப்போரை சமாளிப்பது எப்படி..\nஆண்களே... இந்த பதிவு உங்களுக்காகத்தான்..\nபெண்களும் படித்தால் அது அவர்களின் நல்லதுக்குத்தான்..\nஇளம் ஆண்களே... நீங்கள் பிறந்தது முதல் குப்புத்துக்கொள்வது, உட்கார்வது, ஊர்வது, நிற்பது, நடப்பது, ஓடுவது... வீடு, பள்ளி, பொதுத்தேர்வு, கல்லூரி, அர்ரியர்ஸ், நேர்முகத்தேர்வு, அலுவலகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போராட்டம், வெளியுலகம், அரசியல், பந்த், கலவரம், விலைவாசி.... என்று இன்றுவரை... எண்ணற்ற பல தடைகளை தகர்த்து எரிந்து, அவற்றை எல்லாம் உடைத்து சாதனை படிக்கட்டுகளாக்கி, ஒவ்வொன்றிலும் வெற்றிக்கொடி கட்டியவாறே ஏறி வந்திருப்பீர்கள்..\nப்ச்... இதெல்லாம் உங்கள் வாழ்வில் ஒண்ணுமே இல்லை சகோ..\nஅப்புறம்... வேறு எது ஜேசிபி..\nம்ம்ம் சொல்றேன்... சொல்றேன்... இனி...திருமணம் என்ற ஒன்று ஆன பின்னால்... ஏகப்பட்ட சோதனைகள் இருந்தாலும்... அவற்றில் எல்லாம் நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள் என்றாலும்... அதில் மிக முக்கிய சோதனையாக... \"மாமியார்-மருமகள் பனிப்போர்\" என்ற ஒன்று ஆரம்பித்து ஜெகஜோராக நடக்குமே... அங்கேதான் உங்கள் நிஜ திறமை தெரியவரும்..\nசப்போஸ் இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால்... அப்படி ஒன்று நடக்காமல் எல்லாம் இருக்கவே இருக்காது. நடந்தே தீரும். அப்போதுதான்.... உங்களுக்கு ஆரம்பிக்கிறது... வாழ்வினில்... நான் சொல்ல வரும்... தி ரியல் சேல்லஞ்..\nதேடுகுறிச்சொற்கள் :- ஆய்வு, சமூகம், சரியான புரிதல், நிகழ்வுகள், மருமகள், மாமியார்\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேர��க நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nசாவர்க்... என்றாலே 'இந்தா சாவுடா' எனும் சவுக்கடி க...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும�� மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thangamtv.com/tryd-a-clear-mask-for-deaf-community-at-my-own-ideology-dr-hakkim-trichy", "date_download": "2021-02-27T21:50:33Z", "digest": "sha1:ZPR6J6FSSVM4FL6URAAFNTRY34I75DVW", "length": 3551, "nlines": 82, "source_domain": "thangamtv.com", "title": "Tryd A Clear mask for deaf community at my own ideology – Dr Hakkim, Trichy – Thangam TV", "raw_content": "\nகளவாணி நடிகர் விமலுக்கு எதிராக குவியும் புகார் மனுக்கள்\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம்\nஹீரோவாகும் இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ்..\n12,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nஹரி போல் எல்லா இயக்குநர்களும் செய்வார்களா\nகளவாணி நடிகர் விமலுக்கு எதிராக குவியும் புகார்…\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம்\nஹீரோவாகும் இசையமைப்பாளர��� ஷாம் டி ராஜ்..\n12,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார் அமைச்சர்…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/aryas-sarpatta-parambarai-pongal-special-latest-poster-released", "date_download": "2021-02-27T21:19:46Z", "digest": "sha1:7726XUFSLBRRFYK3WFEPC4KM77I4HBH7", "length": 7510, "nlines": 94, "source_domain": "v4umedia.in", "title": "arya's sarpatta parambarai pongal special latest poster released - News - V4U Media Page Title", "raw_content": "\nவைரலாகும் இயக்குனர் ரஞ்சித்தின் சார்பட்டா இரண்டாம் லுக்\nவைரலாகும் இயக்குனர் ரஞ்சித்தின் சார்பட்டா இரண்டாம் லுக்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா, அட்டகத்தி தினேஷ் நடித்த அட்டகத்தி, கார்த்தி நடித்த மெட்ராஸ் என சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.\nஇயக்குனராக மட்டுமின்றி தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் சில தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என இரண்டு படங்களை தயாரித்துள்ளார். தற்போது கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்' திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.\nபா.ரஞ்சித் இயங்கிவரும் படத்திற்காக நடிகர் ஆர்யா மிக கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.\n1970களில் வடசென்னையில் நடப்பது போல இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக சென்னை ஈ.வி.பி. ஸ்டூடியோசில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு முடிந்துள்ளது.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.முரளியின் ஒளிப்பதிவில், செல்வாவின் எடிட்டிங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கலையரசன் நடிக்கிறார்.\nசமீபத்தில் \"சார்பட்டா\" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர் படக்குழுவினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது போஸ்டர்.\nஇந்த நிலையில் இன்று (ஜனவரி 15) சர்ப்பட்டா படத்தின் இரண்டாம் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வைரலாகி வருகிறது.\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்..\nசைக்கிளில் ரைடு போன அஜித்\n'நீ என் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு..' மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nயாருய்யா அந்த சுருளி.. மிரள விடும் தனுஷ்.. வெளியானது ஜகமே தந்திரம் டீசர்.\nகால்பந்தாட்ட வீரர்,வில்லன்,போலீஸ்: அசத்தும் “பிகில் விஜயன்”\nபிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் தயாராகும் “உன் பார்வையில்” ரொமான்ஸ் திரில்லர் திரைப்படம் \nபில்லா’ படம் வருகிற மாரச் 12 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93063/", "date_download": "2021-02-27T21:32:07Z", "digest": "sha1:DJRJUZFVXMVGQPTH226MEBII57RFDSZQ", "length": 58183, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு கிராதம் ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\nஇந்திர நகரியின் மலர்ச்சோலைகளிலிருந்து எழுந்து வந்த இளங்காற்று அர்ஜுனனைத் தொட்டு பற்றியிழுத்துச் சென்றது. அதிலிருந்த குளிரும் மணமும் ஒன்றென்றே ஆகிவிட்டிருந்தன. செல்லும்தோறும் பெருகிய நறுமணத்தால் முற்றிலும் சூழ்ந்து பிறிதொன்றிலாது ஆக்கப்பட்டான். மூக்கைத் தொட்டு எண்ணங்களை நிறைத்து நினைவுகளைப் பெருக்கி இனிமை என்றாகும் நறுமணங்களை அவன் மண்ணில் பலமுறை உணர்ந்ததுண்டு. இனிமை என்றே எழுந்து பிறிதொன்றிலாதாகி நிற்கும் நறுமணத்தை அங்கே அறிந்தான்.\nசோலை அவனை கடலலை கரைப்பாறையை வந்து தழுவுவதுபோல் சூழ்ந்துகொண்டது. வண்ணங்களின் ஆயிரம் மாறுபாடுகளால் அமைந்த மலர்ப்பெருக்கு. மலர் கொள்வதற்கென்றே ஆன கிளைகள். மலர் சுமந்து இடை நெளிந்த அடிமரங்கள். மலர்களுக்கு நடுவே யாழுடனும் குழலுடனும் பறந்தலைந்தனர் தும்பிகளும் வண்டுகளும் சிட்டுகளும் ஆன கந்தர்வர்கள். இனிமை நிறைந்து ஒரு துளி குறையாது ஒரு துளி மிகாது முற்றிலும் அசைவிழந்தது அவன் சித்தம். அசைவிழந்தபோது அது இன்மையென்றிருந்தது. அலைவுறும்போதே இனிமையை அறிய முடிந்தது.\nமுழு��ையில் நிலைகொண்டு மேலும் அறியும்பொருட்டு பின்னகர்ந்தபோது தன்னை அறிந்தான். தானறியும் சோலையை அந்தத் தன்னுணர்வின் மீது படர்ந்த வண்ணமென உணர்ந்தான். உளம் நிறைந்து அங்கிருந்த காலம் கணங்களா யுகங்களா என்று மயங்கியது. அவ்வெளியில் இன்மையும் இருப்புமென இருநிலைகொண்டு அலைந்துகொண்டிருப்பதை கனவென விழிப்பென உள்ளம் ஆக்கிக்கொண்டது. விலகி மீண்டபோது பிரிவாற்றாது துடித்தவை போல் அத்தனை மரங்களும் கிளைநீட்டி வந்து சூழ்ந்துகொண்டன. பெருங்கடல் எழுந்து ஒற்றை அலையென ஆனதுபோல் வண்ணமும் மணமும் அவனை வந்தறைந்து அள்ளி எடுத்து ஆழத்தில் அமைத்துக்கொண்டன.\nபின்னர் அந்நறுமணத்தின் ஒலிவடிவென அவன் அவள் குரலைக் கேட்டான். மலர்ச்செடிகளுக்கு அப்பால் தோழிகளுடன் சொல்லாடி சிரித்துக்கொண்டிருந்தாள் ஊர்வசி. அவள் குரலின் முதல் ஒலிமாத்திரையிலேயே அவளென அறிந்த தன்னுள் உறைந்த ஆண்நுண்மை ஒன்றை எண்ணி அவன் புன்னகைத்தான். அவன் தன்னை கேட்டுவிட்டதை அக்கணமே தன் பெண்நுண்மையால் அவள் உணர்ந்தாள். உடனே அவள் குரலின் ஒலி மாறுபட்டது. இயல்பாக எழுந்த சிரிப்பு மிகையாகப் பொங்கியது. குரல் எவரிடமோ அறைவதுபோல அழுத்தமாக ஓங்கி ஒலித்தது. அவ்வொலி மாறுபாடை அவன் உணர்ந்து மேலும் புன்னகைத்தான்.\nஅவர்களை அணுகி மலர்ச்செடிகளுக்கு நடுவே கைகளைக் கட்டியபடி அவளை நோக்கி நின்றான். அத்தனை பெண்களும் அவனை முன்னரே உணர்ந்துவிட்டிருந்தனர் என்றாலும் அப்போதுதான் உணர்வதுபோல சற்றுகழித்தே உடலசைவுகொண்டு ஆடை திருத்தினர். அவனை நோக்காமலேயே ஆடையை அழகமைத்து இடத்தொடை குவிந்தெழ வலக்கையை ஊன்றி உடல் ஒசித்து எழுந்து நின்றாள். சரிந்த குழலை கை தூக்கி முடிந்து தோளிலிட்டாள். முலைகள் மேல் அருவிநுரை செம்பாறைமேல் என மென்பட்டு சரிந்தது.\nகைவளைகளின் ஒலி. காதிலாடியது குழைகளின் ஒளி. கட்டைவிரல் சிறுகிளியின் தலை என எழுந்து நிற்க புருவம் வளைத்து தோழிகளிடம் என்ன என்று வினவினாள். அவர்கள் கண்களை அசைத்து அவனை காட்டினர். அவள் மேலுதடில் மென்வியர்வை அரும்பியது. கன்னங்களில் குருதி அலை எழுந்தது. மூச்சில் முலைகள் எழுந்து அமைந்தன. கைவிரல்கள் ஆடைநுனி பற்றி சுற்றின. அவளைச் சூழ்ந்திருந்த அப்சரகன்னியர் சிரித்தபடி விழிகளால் அவளிடம் விடைபெற்றனர். அவர்கள் விலகிச்சென்ற பின்னர் அவள் உட���ில் மெல்லிய அசைவாக இயல்புநிலை மீண்டது.\nஅவர்கள் விலகிச் செல்வதைக் கண்டதும் அர்ஜுனன் அருகணைந்து “என்ன நகைப்பு” என்று கேட்டான். ஊதப்பட்ட கனல் என அச்சொல்பட்டே அவள் முகம் சிவந்தாள். கைகைளைத் தூக்கி நகங்களை நோக்கிவிட்டு விழிமுனையால் அவனைப் பார்த்து விலகிக்கொண்டாள். “என்னைப்பற்றியா” என்று கேட்டான். ஊதப்பட்ட கனல் என அச்சொல்பட்டே அவள் முகம் சிவந்தாள். கைகைளைத் தூக்கி நகங்களை நோக்கிவிட்டு விழிமுனையால் அவனைப் பார்த்து விலகிக்கொண்டாள். “என்னைப்பற்றியா” என்றான். அவள் விழி தூக்கி அவன் கண்களைப் பார்த்தபின் தழைத்து “பெண்களுக்குரிய பேச்சுகள்” என்றாள். அவன் விலகிச்செல்லும் அவர்கள் அங்கிருந்தே கைகாட்டுவதை நோக்கியபின் “ஏன் விலகிச்செல்கிறார்கள்” என்றான். அவள் விழி தூக்கி அவன் கண்களைப் பார்த்தபின் தழைத்து “பெண்களுக்குரிய பேச்சுகள்” என்றாள். அவன் விலகிச்செல்லும் அவர்கள் அங்கிருந்தே கைகாட்டுவதை நோக்கியபின் “ஏன் விலகிச்செல்கிறார்கள்” என்றான். “ஆம், அதைத்தான் நானும் எண்ணுகிறேன். வேண்டுமென்றே செல்கிறார்கள்” என்றாள்.\nஅவன் “ஏதோ நினைக்கிறார்கள்” என்றான். “என்ன” என்று கேட்டவள் “அய்யோ, நானும் செல்லவேண்டும்” என்று செல்வதுபோல் ஓர் அசைவை உடலில் நிகழ்த்தினாள். இரு கால்களும் தரையிலேயே பதிந்திருந்தன. அர்ஜுனன் அருகிலிருந்த சிறு மரப்பீடத்தில் அமர்ந்தபடி “என்னிடம் நீ ஏதேனும் பேச விரும்புகிறாயா” என்று கேட்டவள் “அய்யோ, நானும் செல்லவேண்டும்” என்று செல்வதுபோல் ஓர் அசைவை உடலில் நிகழ்த்தினாள். இரு கால்களும் தரையிலேயே பதிந்திருந்தன. அர்ஜுனன் அருகிலிருந்த சிறு மரப்பீடத்தில் அமர்ந்தபடி “என்னிடம் நீ ஏதேனும் பேச விரும்புகிறாயா” என்றான். அவள் “இல்லை” என்றாள். அவன் “நன்று. அவ்வண்ணமெனில் நான் இங்கு சற்று நேரம் மலர் நோக்கி அமர்ந்திருக்கிறேன். நீ செல்லலாம்” என்று சொன்னான்.\nஅவள் உரக்க நகைத்து “பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்று அறிந்திருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “அப்படியா அணிச்சொற்கள் எதையும் நான் இங்கு சொல்லவில்லையே” என்றான். “அணிச்சொற்கள் சலிப்பூட்டுபவை. ஆணுக்குரிய கூரிய நேர்ச்சொற்கள் மேலும் அழகியவை” என்றாள். “அப்படியா அணிச்சொற்கள் எதையும் நான் இங்கு சொல்லவில்லையே” என்றான். “அ��ிச்சொற்கள் சலிப்பூட்டுபவை. ஆணுக்குரிய கூரிய நேர்ச்சொற்கள் மேலும் அழகியவை” என்றாள். “அப்படியா நான் என் எண்ணத்தைத்தான் சொன்னேன்” என்றான். “பெண்ணின் உளமறிந்து சொல்லும் நேர்ச்சொற்கள் மேலும் இலக்கடைவன” என்றாள். “நான் உளம் அறிந்துவிட்டேனா நான் என் எண்ணத்தைத்தான் சொன்னேன்” என்றான். “பெண்ணின் உளமறிந்து சொல்லும் நேர்ச்சொற்கள் மேலும் இலக்கடைவன” என்றாள். “நான் உளம் அறிந்துவிட்டேனா” என்றான். “என் நகைப்பைக் கேட்டதுமே இங்கு நோக்கித் திரும்பியது அதனால்தானே” என்றான். “என் நகைப்பைக் கேட்டதுமே இங்கு நோக்கித் திரும்பியது அதனால்தானே” அவள் தாழ்ந்த மரக்கிளை ஒன்றில் தன் இடை பதித்து பிறிதொரு மரக்கிளையை கைகளால் பற்றியபடி கேட்டாள். “மேலும் நான் ஏதேனும் பேசவிழைந்தால் இங்கிருக்கலாம் என்றும் நீங்கள் சொன்னதற்கு பொருள்” என்றாள்.\n“நேற்று அவையில் அந்த ஆடலை தெரிவு செய்தது யார்” என்றான் அர்ஜுனன். “நான்தான். அந்நடனத்தை அமைத்ததும் நானே” என்றாள். “ஏன்” என்றான் அர்ஜுனன். “நான்தான். அந்நடனத்தை அமைத்ததும் நானே” என்றாள். “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். “உங்களைப்பற்றி பல கதைகள் இங்கு வந்தன. மணிபூரகத்தில் சித்ராங்கதையின் பொருட்டு பெண்ணென்று ஆன கதை அதில் ஒன்று. அதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். பெண்ணென்று ஆகி பெண்ணை அணுகுவது முதல் நோக்கில் மடமை. ஆனால் பிறிதொரு நோக்கில் அது மதிக்கூர்மை. பெண்ணென்று உடல்கொண்டிருந்தால் எத்தனை உள்ளறிந்திருந்தாலும் பெண்ணென்றே விழிசொல்ல உளம் நம்பும். பெண் கொண்டிருக்கும் நடிப்பரண்கள் மறையும். வேலியில்லாப் பயிர்.”\nஅர்ஜுனன் நகைத்து “ஆணை அணுகத்தானே பெண் விரும்புவாள்” என்றான். “இளைய பாண்டவரே, பெண் விழையும் ஆண் அவள் வேண்டும்போது பெண்ணென்றும் ஆணென்றும் ஆகத்தக்கவன்” என்றாள். “எப்போதெல்லாம்” என்றான். “இளைய பாண்டவரே, பெண் விழையும் ஆண் அவள் வேண்டும்போது பெண்ணென்றும் ஆணென்றும் ஆகத்தக்கவன்” என்றாள். “எப்போதெல்லாம்” என்று அர்ஜுனன் சிரித்தபடி கேட்டான். “களித்தோட்டத்தில், வம்புப்பேச்சுகளில், இனியபொருளின்மைகளை சலிக்காது பேசுகையில் பெண்ணென்றிருப்பவனே நல்ல காதலன்.” அர்ஜுனன் அவள் கணகளை நோக்கி “எப்போது ஆணென்றிருக்கவேண்டும்” என்று அர்ஜுனன் சிரித்தபடி கேட்டான். “களித்தோட்டத்தில், வம்புப்பேச்சுகளில், இனியபொருளின்மைகளை சலிக்காது பேசுகையில் பெண்ணென்றிருப்பவனே நல்ல காதலன்.” அர்ஜுனன் அவள் கணகளை நோக்கி “எப்போது ஆணென்றிருக்கவேண்டும்” என்றான். “துயரில் அச்சத்தில் அடைக்கலம் கோருகையில். பிறபெண்கள் முன் இவன் என அவள் சுட்டிக்காட்டுகையில். பிற ஆண்களுக்கு முன் ஒருபடி மேலென்று நின்றிருக்கையில்.”\n” என்றான். “அங்கு ஆணென்றும் பெண்ணென்றும் அவள் உள்ளம் மாறுவதற்கேற்ப மாறிக்கொண்டிருக்கவேண்டும். அவன் மாறிய பின்னர் அதைக்கண்டே அவள் அம்மாற்றத்தை விழைந்தாள் என்று அவள் அறியவேண்டும்” என்றாள். அர்ஜுனன் “பெண்ணை அறிந்து கடப்பது எளிதல்ல போலும்” என்றான். “எதையுமே அறிந்து கடக்க முடியாது. அதுவாக ஆதலே கடத்தலின் வழி. காமமும் காதலும் அழியாது நின்றிருந்தால் போதும். அவையே நீர்வெளி. பெண் அலையும் நுரையும் மட்டுமே” என்றாள்.\n“நான் அடைந்த பெண்களை வென்றேனா என்றே ஐயம் கொள்கிறேன்” என்றான். “நீங்கள் வென்ற பெண் உங்கள்மேல் மேலும் உரிமைகொள்வாள். உருமாறி உங்கள் அன்னையென்றாவாள். அதுவே அடையாளம்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் “விந்தையாக இருக்கிறது” என்றான். “வெல்லப்பட்டபின் அவனை தான் வென்று செல்வதற்குப்பின் பெண்ணுக்கு இருக்கும் ஒரே வழி அன்னையென்றாவதே. மெலிய அதட்டல்கள், கடுமைகள், நயத்தல்கள், வழிநடத்தல்கள். ஆணைச் சிறுமைந்தனென்று ஆக்கிக்கொண்ட பெண்ணைப்போல மகிழ்வுமிக்கவள் வேறில்லை” என அவள் நகைத்தாள். அர்ஜுனனும் உரக்க நகைத்தான் “ஆம், உண்மை” என்றான்.\n“ஆகவேதான் அந்தக் கதையை தெரிவுசெய்தேன்” என்றாள் ஊர்வசி. “உங்களுக்கு பெண்ணை எத்தனை அணுக்கமாகத் தெரியும் என்று பார்ப்போமே என்று எண்ணினேன்” என்றாள். அர்ஜுனன் “அணுகும்தோறும் அறிதல் குறைகிறது” என்றான். அவள் விழிசுருக்கி “ஏன்” என்றாள். “அகன்றிருக்கையில் அறிபடுபவை பெரியவை, பருவடிவானவை. அணுகும்தோறும் நுண்மைகள் பெருகுகின்றன. ஒரு வான்கடத்தலைவிட அணுதுளைத்தல் நெடுந்தொலைவு என்பார்கள்” என்றான். அவள் நகைத்து “முற்றிலும் அறியாத சில எஞ்சும்வரைதான் புவி சுழலக்கூடும்” என்றாள்.\n“பெண்ணென்றும் ஆணென்றும் ஆனதுதான் என்ன இரு மானுடத்தோற்றங்கள். அன்னை வயிற்றில் பிறக்கும் இரு உயிர்கள்” என்றான் அர்ஜுனன். அவள் “ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள். அவை முற்றிலும் நிரப்பினால் அங்கு முழுமை எழுகிறது. எந்த முழுமையும் பிரம்மமே என்பது வேதநிறைவுச் சொல்” என்றாள். “காமத்தினூடாக பிரம்மம் இரு மானுடத்தோற்றங்கள். அன்னை வயிற்றில் பிறக்கும் இரு உயிர்கள்” என்றான் அர்ஜுனன். அவள் “ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள். அவை முற்றிலும் நிரப்பினால் அங்கு முழுமை எழுகிறது. எந்த முழுமையும் பிரம்மமே என்பது வேதநிறைவுச் சொல்” என்றாள். “காமத்தினூடாக பிரம்மம்” என்றான் அர்ஜுனன் கேலியாக. “நன்று” என்றான் அர்ஜுனன் கேலியாக. “நன்று உங்களுக்கு உகந்த பாடம்தான்” என்று அவள் நகைத்தாள்.\n“நான் காமத்தை ஒருபோதும் தேடிச்செல்லவில்லை. காமத்தினூடாக அலைவுற்றேன். கங்கையில் செல்லும் நெற்றுபோல. கங்கையை நோக்காது அதை காண்பவன் ஒரு நடனத்தை அல்லது போரைத்தான் காணமுடியும்” என்றான் அர்ஜுனன். அதுவரை பேசிவந்த உவகை ஏனென்றே தெரியாமல் அறுபட்டு அமைதி சூழ்ந்தது. பெண்களுடன் பேசுகையில் அந்த அமைதி ஏன் அவ்வப்போது உருவாகிறது என அர்ஜுனன் வியப்பதுண்டு. மெல்லிய இறகு ஒன்றை இருவரும் சேர்ந்து ஊதியூதி வானில் நிறுத்துவதுதான் அது. எங்கோ ஒரு புள்ளியில் அது அவர்களின் மூச்சுக்காற்றுக்கு அப்பால் சென்றுவிடுகிறது. அப்படியே மெல்ல மண்ணில் அமைகிறது.\n“மண்வாழ்த்தும் பெருங்காதலனுக்கு பெண்ணை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வியப்புதான்” என்றாள் அவள். மேலும் அப்பேச்சை நீட்ட விரும்புகிறாள் என அவன் அறிந்தான். “நான் அல்ல, இளைய யாதவரே பெருங்காதலன் என சூதர்களால் பாடப்படுகிறார்” என்றான். அவள் “இல்லை, அவர் காதலரே அல்ல” என்றாள். அவன் இளைய யாதவனைப் பற்றிய எண்ணம் முன்னரே வந்துவிட்டதென்றும் அதனால்தான் பேச்சு அமைதியாகியதென்றும் அப்போதுதான் உணர்ந்தான். “ஏன்” என்றான். “அவர் பெண்களுடன் தன்னை பகிர்வதில்லை.” அவன் மீண்டும் “ஏன்” என்றான். “அவர் பெண்களுடன் தன்னை பகிர்வதில்லை.” அவன் மீண்டும் “ஏன்” என்றான். “நதிகளிணைந்து ஒழுகுவது காதல். நதிகள் சென்று கடல்சேர்வது அல்ல” என்றாள் ஊர்வசி.\nஅவன் “ஆம்” என்றான். எழுந்து விலகிச்செல்ல விரும்பினான். அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் உள்ளச்சரடை மிக அண்மையில் தொடர்ந்துகொண்டிருந்தாள். “சற்று நிலையழிந்திருக்கிறீர்கள்” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “அதனால்த���ன் ஒரு பெண்ணுடன் சொல்லாடலாம் என்று தோன்றியதோ” என்றாள். “பெண்ணுக்காக இங்கு வரவில்லை” என்றான் அர்ஜுனன் சிறிய எரிச்சலுடன். “மலர்ச்சோலையில் பெண்கள் இருப்பார்களென்று அறியாதவர் அல்ல நீங்கள்” என்றாள் ஊர்வசி. அவன் உடனே விடுபட்டு புன்னகைத்து “உண்மை. இங்கு வருகையில் என்னுள் எங்கோ அவ்வெண்ணம் இருந்தது என்று இப்போது உணர்கிறேன். உன் குரல் கேட்ட அக்கணமே உன்னை எதிர்பார்த்திருந்ததை அறிந்தேன்” என்றான்.\nஅவள் கன்னத்தின் இருபுறங்களிலும் நீள்கோடென குழி விழ சிரித்தாள். சிரிப்பு முடிந்ததும் அக்குழி விழுந்த இடம் நீர்ச்சுழி மறைந்தபின் எஞ்சும் விழிமயக்குப் புள்ளிபோல தெரிந்தது. ஒவ்வொன்றும் முற்றிலும் அமைத்தெடுக்கப்பட்ட முகம். அவள் கொண்டுள்ளது பருவுடல் அல்ல. அவன் விழைவுகளை அவனிடமிருந்து திரட்டி அதற்கேற்ப உருவாக்கிக்கொண்ட முகம். அதில் அவன் மகிழ்ந்த அத்தனை முகங்களின் கூறுகளும் இருந்தன. மிக இளமையில் பெண்ணை கனவுகாணும்போதுதான் அந்த முகம் அவனிடமிருந்தது. விழுந்துடைந்து நூறு முகங்களாக சிதறியது. மீண்டும் ஒரேமுகமென்றாகி முன்னால் அமர்ந்திருந்தது.\nஅசைந்தசைந்து சுருள்நிழல் வீழ்த்திய கருஞ்சுருள்கள் கன்னத்திலிருந்து கீழிறங்கின. பொற்பலாவின் சுளைபோன்ற காது. கருங்குருவி இறகுபோன்ற இமைப்பீலிகள். குழவியின் கொழுங்கன்னம். மென்பாளை வரிகள் கொண்ட கழுத்து. அவன் விழிகளை விலக்கிக்கொண்டு “சற்றுமுன் மூத்தவரிடம் சொல்லாடிக்கொண்டிருந்தேன்” என்றான். அவளிடம் கொள்ளும் மயக்கத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளவே அப்பேச்சை எடுத்தானா அல்லது அவனுள் இருக்கும் அந்தச் கசப்பை அவள் நீக்கமுடியுமென எண்ணினானா அல்லது அவனுள் இருக்கும் அந்தச் கசப்பை அவள் நீக்கமுடியுமென எண்ணினானா உரையாடல்களில் எப்போதும் உள்ளிருந்து பிறிதொன்று எழுந்துவந்து தன்னை நிகழ்த்துகிறது.\nஅவள் “நீங்கள் இருவரும் தோள்பிணைத்துச் செல்வதை கண்டேன்” என்றாள். “நாங்கள் எதை பேசியிருப்போம் என்று உன்னால் கணிக்க முடிகிறதா” என்றான். “இளைய யாதவரைப்பற்றி” என்றாள் அவள். அர்ஜுனன் சற்று வியந்து “எப்படி தோன்றியது” என்றான். “இளைய யாதவரைப்பற்றி” என்றாள் அவள். அர்ஜுனன் சற்று வியந்து “எப்படி தோன்றியது” என்றான். “உங்கள் நடுவே அது ஒன்றே எஞ்சமுடியும்” என்று அ��ள் சொன்னாள். “அதையன்றி பிறவற்றை பேசுவோம் என்றே அவர் அறைக்குள் வந்திருப்பார். அதைப்பற்றி மட்டுமே பேசமுடியும் என்று பேசி முடிந்தபின் அறிந்திருப்பார்.” அவன் அவளை நோக்கினான். அவள் அவ்வெண்ணங்களையும் தன்னுள் இருந்து அள்ளித் திரட்டிக்கொள்கிறாளா” என்றான். “உங்கள் நடுவே அது ஒன்றே எஞ்சமுடியும்” என்று அவள் சொன்னாள். “அதையன்றி பிறவற்றை பேசுவோம் என்றே அவர் அறைக்குள் வந்திருப்பார். அதைப்பற்றி மட்டுமே பேசமுடியும் என்று பேசி முடிந்தபின் அறிந்திருப்பார்.” அவன் அவளை நோக்கினான். அவள் அவ்வெண்ணங்களையும் தன்னுள் இருந்து அள்ளித் திரட்டிக்கொள்கிறாளா ஆனால் காதல்கொண்ட பெண் ஆணிடமிருந்து அறியாத நுண்மைகள் சிலவே.\n“இளைய யாதவர் ரகுகுல ராமனேதான் என்கிறார்” என்றான் அர்ஜுனன். “இங்கிருந்து அறியும் உண்மை அது. அங்கு அது உண்மையென்றாக வேண்டுமென்பதில்லை” என்றாள் ஊர்வசி. “உண்மை அப்படி உருமாறுமா” என்றான். “நாம் சொல்லளாவிக் கொண்டிருக்கும் இந்தச் சோலையில் உங்கள் விழிதொடுவதற்கு ஒரு கணம் முன்னரே இவையனைத்தும் உருவாகின்றன. விழிதிரும்பியவுடன் மறைந்துவிடுகின்றன என்றால் மண்ணில் அதை எப்படி பொருள் கொள்வது” என்றான். “நாம் சொல்லளாவிக் கொண்டிருக்கும் இந்தச் சோலையில் உங்கள் விழிதொடுவதற்கு ஒரு கணம் முன்னரே இவையனைத்தும் உருவாகின்றன. விழிதிரும்பியவுடன் மறைந்துவிடுகின்றன என்றால் மண்ணில் அதை எப்படி பொருள் கொள்வது” என்று அவள் கேட்டாள். “உண்மைதான்” என்று அவன் சொன்னான்.\n“இங்கிருந்து நோக்குகையில் புவி ஒரு சிறிய நீர்த்துளி. பெருமலைகள் அதில் வெறும் அதிர்வுகள். மானுடம் என்பது அதிலாடும் ஒளிநடனம்” என்று ஊர்வசி சொன்னாள். “நான் அதை எண்ணவே விழையவில்லை” என்றான் அர்ஜுனன். “மானுட உள்ளம் என்பது ஒரு கைப்பிடி நீர். அதை ஒரு முழம் பரப்பலாம். நூறு முழமும் பரப்பலாம். நூறு காதம் பரப்பினால் என்ன எஞ்சும்” அவள் நகைத்து “நல்ல ஒப்புமை” என்றாள். “எங்கோ சூதர் பாடலில் கேட்டிருப்பேன்” என்று அவன் சிரித்தான்.\n“இளைய யாதவராகி அங்கிருக்கும் அவருக்கும் எந்தைக்குமிடையேயான என்றுமிருக்கும் முரண்பாட்டைப்பற்றி மூத்தவர் சொன்னார்” என்றான் அர்ஜுனன். “அது இரு மானுடருக்கு இடையேயானதல்ல. இரு தெய்வங்களுக்கிடையேயான பூசலும் அல்ல. இரு திசைகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளி கொண்டது” என்று ஊர்வசி சொன்னாள். “ஏன்” என்று அர்ஜுனன் கேட்டான். “இளைய பாண்டவரே, இந்திரன் பெருந்தெய்வமென அமைந்த வேதம் இருவகை. இன்றுளது மகாவஜ்ரம் என்றும் முன்பிருந்தது மாகேந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது” என்றாள் ஊர்வசி. “வேதமெய்மை ஒன்றென்றால் ஏன் இந்த வேறுபாடு” என்று அர்ஜுனன் கேட்டான். “இளைய பாண்டவரே, இந்திரன் பெருந்தெய்வமென அமைந்த வேதம் இருவகை. இன்றுளது மகாவஜ்ரம் என்றும் முன்பிருந்தது மாகேந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது” என்றாள் ஊர்வசி. “வேதமெய்மை ஒன்றென்றால் ஏன் இந்த வேறுபாடு” அர்ஜுனன் “அவை நோக்கும் திசைகள்” என்றான். “அதைத்தான் நானும் சொன்னேன்” என்றாள் அவள்.\n“மாகேந்திரத்திற்கு முன் வாருணம் வேதமுறைமையாக சொல்லப்பட்டது. அதற்கு முன் ஆசுரமும் மாநாகமும் வேதங்களென அங்கே இருந்தன. வேதம் ஒன்றிலிருந்து ஒன்றென தன்னை எழுப்பி கூராக்கிக்கொள்கிறது. இளைய பாண்டவரே, அங்கு மாகேந்திரத்திலிருந்து எழுகிறது பிறிதொரு வேதம்” என்றாள் ஊர்வசி. “நீங்கள் அறிந்த ஒவ்வொரு முந்தைப்பெருவேதமும் பல தலைமுறைக்காலம் நிகழ்ந்த குருதிப்போருக்கும் சொற்களத்திற்கும் பின்னரே முழுதமைந்தன.”\nமெல்ல அழகுரு அகன்று ஓர் அருஞ்சொற்பாவை என்றாகி ஊர்வசி சொன்னாள் “ஓர் அரசு உருமாறுவதற்கான போரில் நூறுமடங்கு ஆக்கமும் அழிவும் ஒரு குமுகம் மாறுவதற்கு தேவையாகிறது. ஒரு குமுகம் மாறுவதைவிட நூறுமடங்கு ஒரு பண்பாடு மாறுவதற்கு தேவையாகிறது. ஒரு பண்பாடு மாறுவதைவிட நூறுமடங்கு குருதியும் கண்ணீரும் சொல்லும் ஒரு தத்துவம் மாறுவதற்கு தேவையாகின்றன. இளைய பாண்டவரே, ஒரு தத்துவம் மாறுவதைவிட ஆயிரம்மடங்கு அனலெழுந்து அடங்கிய பின்னரே ஒரு தரிசனம் மாறுபடுகிறது.”\n” என்று அர்ஜுனன் அச்சத்துடன் கேட்டான். “இருமுறை அவர்கள் நிகழ்ந்திருக்கிறார்கள். கரிய சான்றோன் என ஒருமுறை. களியாடும் கார்நிறத்தான் என மறுமுறை. அவர்கள் அங்கு சமைக்க எண்ணுவது பிறிதொரு வேதம். அழித்து தொகுத்து ஆக்கி நிறுத்தி அவர் மீள்வார்.” அர்ஜுனன் “குருதியும் கண்ணீரும்” என்றான். “ஆம், குருதியும் கண்ணீரும். வேரில் மட்காமல் கிளையில் பூக்காது என்பார்கள்.” அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டான். அலையலையாக அவன் முன் இளைய யாதவனின் முகம் எழுந்தணைந்தது. இறுதியா��� அந்த வஞ்சப்பெருமுகம். அதன் எரியும் விழிச்செம்மைகள்.\n“அவர் முகமொன்று எனக்குள் எஞ்சுகிறது. என்னை இங்குவரை செலுத்தியது அதுவே” என்றான் அர்ஜுனன். “நான் அதை அஞ்சுகிறேன். அதை எதிர்க்கவும் வெல்லவும் விழைகிறேன். அதன்முன் என்னை முற்றாகப் பணியவைத்து அமையவும் எண்ணுகிறேன்.” ஊர்வசி “நீங்கள் அவருடன் போரிட்டபோது எழுந்த வஞ்சம்மிக்க கரியமுகம் அல்லவா” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “நீ அதை அறியமாட்டாய்.” அவள் புன்னகைத்து “அறிவேன்” என்றாள். அவன் விழிதூக்கி நோக்கினான்.\n“அங்கே மண்ணில் அவர் இருண்டு இருண்டு எடைகொண்டு குளிர்ந்து அமைந்திருக்கிறார். அவரை முற்றிலும் சூழ்ந்திருக்கிறாள் மூத்தவள். அத்தவத்தைக் கலைக்க இங்கிருந்து இசைஞரும் ஆட்டரும் கணிகையரும் என சென்றுகொண்டே இருக்கிறார்கள். நானும் சென்றேன்.” அர்ஜுனன் “நீயா” என்றான். “நானாக அல்ல. அவர் உள்ளம் விழைந்த பெண்களில் ஒருத்தியாக.” அர்ஜுனன் பேசாமல் அவள் சொல்லப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தான். “அவரை அணுகமுடியவில்லை. மூத்தவளின் இருண்ட வளையத்தைக் கடந்து எவரும் செல்லமுடியாது.”\n“நான் சென்றது ஓர் இளைய கோபிகையாக” என்று ஊர்வசி சொன்னாள். “அவள் பெயர் ராதை.” அர்ஜுனன் சிரித்து “அவள் மூத்தவள்” என்றான். “அவளுக்கு என்றும் இளமைதான்” என்றாள் ஊர்வசி. “அவர் செல்லும் வழியில் பாற்குடம் சுமந்து ஆய்ச்சியெனச் சென்றேன். அவர் எதிரில் வந்தபோது என் கலம் ததும்பி விழுந்த பாற்துளி மலரென மண்ணில் விரிந்தது. அவர் விழிகள் என்னை நோக்கின. ஆனால் எதையும் அங்கு நான் காணவில்லை.”\n“நான் புன்னகை செய்தேன். அப்புன்னகையை அவர் தன் இளமையில் ஒவ்வொருநாளும் கனவுகண்டிருந்தார். ஆனால் வெறும் விழிகளுடன் கடந்துசென்றார்” என்றாள். “நான் அவரைத் தொடர்ந்து செல்ல காலடி எடுத்து வைத்தபோது அவர் சென்றுமறைந்த சாலைவளைவில் இருந்து அந்த யாதவப்பெண்ணின் கணவனாகிய அபிமன்யூ வருவதைக் கண்டேன். அவன் என்னை நோக்கியதுமே என் மாயங்கள் அழிந்தன. தயங்கி பின்காலெடுத்து வைத்து புதருக்குள் ஒளிந்தேன்.”\n“மீண்டுவந்தபின் அறிந்தேன், அது அவரேதான்” என்றாள். அவன் “ம்” என்றான். “அவரிலிருந்து ஒரு மாய உருவை சமைத்திருக்கிறாள் மூத்தவள். ஒவ்வொருவருக்கும் உருமாற்றி அவரை அவளே காட்டுகிறாள். பல்வேறு பேயுருக்கள். அவ��் அன்னையெனச் சென்றவள் மேனகை. அவள் முன் கம்சன் எனக் காட்டினாள்.”\n“காதல், இசை, கவிதை, தத்துவம், மெய்மை அனைத்துமே இப்பால் நின்றிருக்கின்றன. அவரை அணுகுபவர்கள் அனைவரையும் அவள் அணைத்துக்கொள்கிறாள். கடுங்குளிர்ப் பனிக்கட்டி சூழ்ந்திருப்பவை அனைத்தையும் உறையச்செய்வது போல அவர்கள் அனைவருமே இருண்டு இறுகிவிட்டனர். அவர் துணைவியர் அஞ்சி துவாரகையில் அமைந்திருக்கின்றனர். அவர் அமைச்சரும் தோழரும் மைந்தரும் அவரைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன.”\n” என்றான் அர்ஜுனன். “வென்று செல்ல. இரக்கமில்லாமலிருக்க. எஞ்சவிடாது அழிக்க” என்றாள் அவள். “கருக்கிருட்டுக்குப் பின்னரே புலரி என்று அறிந்திருப்பீர்கள்.” அர்ஜுனன் “பேரழிவு ஒன்று அமையவிருக்கிறது என நெடுநாட்களாகவே நிமித்திகர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அது முன்னரே தொடங்கிவிட்டது” என்று அவள் சொன்னாள். “அவர் பிறப்பதற்கு முன்னரே. ராகவன் பிறப்பதற்கு முன்னரே. அதை அவர்கள் முடிவுசெய்வதில்லை. நாம் அலைகளைத்தான் காண்கிறோம், ஆழ்கடல் பின்னாலிருக்கிறது.”\nஅர்ஜுனன் நீள்மூச்சுடன் “துளியினும் துளியென உணர்வதன் விடுதலையை அறிகிறேன். நன்றி” என்றான். அவள் சிரித்து “காதற்சொல்லாட வந்தீர்கள். பேரழிவைப்பற்றி பேசிவிட்டேன்” என்றாள். “இல்லை, என்னுள் திகழ்ந்த கசப்பு ஒன்றை அகற்றிவிட்டாய்” என்றான்.\nமுந்தைய கட்டுரைவண்ணமும் மென்மையும்…. சௌந்தர்\nஅடுத்த கட்டுரைபெருங்கனவு – நந்தகுமார்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nகடிதம் டிசம்பர் 9,2004 - சோதிப்பிரகாசமும் பாவாணரும்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா க��ந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2", "date_download": "2021-02-27T22:01:46Z", "digest": "sha1:VSMCHHWRQIGKTGEBZJFWC22MIIPMLPVO", "length": 16767, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "Bike News in Tamil | Tamil Auto News | Tamil Bike News - Maalaimalar | 2", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2021 பெனலி இம்பீரியல் 400 இந்தியாவில் அறிமுகம்\nபெனலி நிறுவனத்தின் 2021 இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nடெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nடிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஓசூரில் உள்ள புது ஆலையில் உற்பத்தியை துவங்கிய ஏத்தர் எனர்ஜி\nஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் கட்டமைத்து இருக்கும் புதிய ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது.\nபெனலி டிஆர்கே 502எக்ஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nபெனலி நிறுவனத்தின் புதிய டிஆர்கே 502எக்ஸ் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபுதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமான டிவிஎஸ் ஜூப்பிட்டர்\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் புதிய நிறத்தில் அறிமுகமான புல்லட் 350\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஜாவா மோட்டார்சைக்கிள்கள் விலையில் திடீர் மாற்றம்\nஇந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபுதிய சுசுகி ஹயபுசா டீசர் வெளியீடு\nசுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹயபுசா மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவிற்பனையகம் வர துவங்கிய 2021 பெனலி டிஆர்கே 502\nபெனலி நிறுவனத்தின் புதிய 2021 டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nரூ. 16 லட்சம் பட்ஜெட்டில் புது மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 16 லட்சம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் புது மோட்டார்சைக்கிள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.\n2021 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nடுகாட்டி நிறுவனத்தின் 2021 ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nவிற்பனையில் புது மைல்கல் கடந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇருவித பயன்பாடுகளை வழங்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்ட��் அறிமுகம்\nஒகினாவா பிராண்டின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் பிஎம்டபிள்யூ ஜி 310 சீரிஸ் விலையில் திடீர் மாற்றம்\nபிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.\nசிஎப் மோட்டோ எம்டி800 அட்வென்ச்சர் டூரர் அறிமுகம்\nசிஎப் மோட்டோ நிறுவனத்தின் எம்டி800 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிஷன் அறிமுகம்\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எக்ஸ்எல் 100 வின்னர் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் ஹோண்டா கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோண்டா கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த கவாசகி\nகவாசகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான சுசுகி மோட்டார்சைக்கிள்\nசுசுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் அவெஞ்சர் சீரிஸ் விலை திடீர் உயர்வு\nஇந்தியாவில் பஜாஜ் அவெஞ்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nஇரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/quotes/25-inspirational-quotes-of-charlie-chaplin/", "date_download": "2021-02-27T22:21:14Z", "digest": "sha1:5VQEZAEE5U5UEKDUV3CGHLQJIK34IT5O", "length": 20429, "nlines": 205, "source_domain": "www.neotamil.com", "title": "நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்...", "raw_content": "\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு DNA-க்கள் 100% ஒரே மாதிரியாக இருக்கிறதா\nவீட்டில் குழந்தை பிறந்தவுடன், நம் அனைவருக்கும் அளவுக்கு அதிகமான சந்தோஷம் இருக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் கண்டிப்பாக நம்முடைய சந்தோஷம் இரு மடங்கு கூடிவிடும். அவர்களை வளர்ப்பதில், அதிக சிக்கல் இருந்தாலும்,...\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – வின் போது நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nநீடித்த பாட்டரி லைஃப், பெரிய திரை, அருமையான கேமரா கொண்ட சிறப்பான போன்கள்\nHome பொன்மொழி நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்...\nநகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…\nசார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவர் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முக திறமைகள் கொண்டவர். ஒரு மில்லியன் டாலர் ஊதியமாக பெற்ற முதல் நடிகர். இவர் உதிர்த்த சில பொன்மொழிகளை இந்த பதிவில் காணலாம்.\nஇந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.\nசிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.\n சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.\nகனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.\nஉன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…\nஇதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.\nஎன் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.\nஎனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.\nபணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.\nகண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.\nஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.\nஉன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.\nபோலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.\nஎப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.\nநீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்\nநண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.\nவாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு.\nநீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.\nஉங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.\nபுன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்\nவிவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.\nஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.\nநண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.\nஅதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.\nகெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.\nமேலும் பல அறிஞர்கள், தலைவர்களின் பொன்மொழிகளை நியோதமிழ் தளத்தின் பொன்மொழிகள் பக்கத்தில் படிக்கலாம்.\nநமது நியோதமிழ் தளத்தில் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleடைனோசர் முட்டை பற்றி அறிவியலாளர்களுக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள்\nNext articleசெவ்வாய் கோள் (Mars) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்\nகோடைக்காலத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய சிறந்த பழங்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள்\nகோடைக்காலத்தில் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய மற்றும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சுவைமிகுந்த பழங்கள் சிலவே. உணவாகவும் மருந்தாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை பார்க்கலாம். கோடையில் கிடைக்கக்கூடிய பழங்கள் மாம்பழத்தின் பயன்கள் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். மாம்பழத்தில் அதிக...\nபின்னணிப் பாடகி ‘சின்னக்குயில்’ சித்ரா பாடிய சிறந்த பாடல்கள்\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்\n‘வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது’ மாவீரன் நெப்போலியன் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்\nகுங்ஃபூ மன்னன் புரூஸ் லீ கூறிய 20 பொன்மொழிகள்\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பொன்மொழிகள்: தேர்ந்தெடுத்த 50 பொன்மொழிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-15.html", "date_download": "2021-02-27T21:14:13Z", "digest": "sha1:U6MEQI6ZHEG3DXR4JFYREGEHZOLLAOUN", "length": 11340, "nlines": 133, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 15", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 15\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nஇதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.\n1. காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்\n2. இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்\n3. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக தேவைப்படுவது - இரும்பு\n4. மாலுமிகளின் திசைக்காட்டியில் பயன்படுவது - காந்தமாக்கப்பட்ட இரும்பு\n5. மிகப் பிரகாசமான கிரகம் - சுக்கிரன் (Venus)\n6. நிக்கோடின் என்ற விஷப்பொருள் எதில் உள்ளது - புகையிலை\n7. ஹீலியம் - உலோகமற்றப் பொருள்\n8. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய - குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது.\n9. கண்ணுக்குள் செல்லும் ஒளி அளவை ஒழுங்குப்படுத்துவது - ஐரிஸ்\n10. இடம் பெயர்தலை (Law of Motion) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார் - மூன்று விதிகளில்\n11. ஸ்ட்ரெப்டோமைசினைக் கண்டுபிடித்தவர் - வாக்ஸ்மான்\n12. திட கார்பன்-டை-ஆக்சைடு என்பது - உலர்ந்த ஐஸ்\n13. பைசென்டினெரி என்பது - 200 ஆண்டு\n14. பாம்பிற்கு காணப்படாதது - புற உறுப்புகள்\n15. ஒரு குரோஸ் என்பது - 144 எண்ணிக்கை\n16. திமிங்கலம் ஒரு - பாலூட்டி\n17. டாலமைட் - மக்னீசியத்தின் தாதுப்பொருள்\n18. ஒலியைப் பரப்ப டேப்ரிகார்டரில் பயன்படுவது - மாக்னெடிக் நாடா\n19. இரும்பு ஆணி எதில் மிதக்கிறது - பாதரசம்\n20. கொய்னா எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது - சின்கோனா\n21. காற்றில் தீப்பற்றக் கூடிய மூலகப் பொருள் - வெண்பாஸ்பரம்\n22. எந்தச் செடி உணவை தண்டில் சேமிக்கிறது - இஞ்சி\n23. வண்ணப்படுத்த பயன்படும் அமிலம் - அசிடிக் அமிலம்\n24. பட்டுத் துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ககூன்\n25. இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் போது ஐஸில் - ஐஸின் உருகுநிலை அழுத்தம் மாறும்போது குறைகிறது.\n26. வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சக்தியை எப்படி கண்க்கிடப்படுதல் வேண்டும் - கிலோவாட் மணிக்கு\n27. வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி - வேர்\n28. வைட்டமின் கண்டுபிடித்தவர் - பங்ஸ் (Funks)\n29. உடலில் உஷ்ணம் காண கிளினிகல் தர்மா மீட்டரில் கண்க்கிடுவது - சென்டிகிரேட்\n30. காயம் நீல நிறமாக இருக்க காரணம் - காற்றின் மூலக்கூறுகள் சூரிய ஒளியைப் பரப்புகின்றன.\n31. நம் கண்கள் - நிறங்களுக்கு மிகவும் நுட்பமாக உணவூட்டத் தக்கது. - சிகப்பு\n32. ஒலியின் வேகம் மிக நீளமுடையது - காற்றில்\n33. ஒரு லிட்டர் என்பது - 1000 மி.லி\n34. ஹார்டுவேர் என்பது - கம்ப்யூட்டருடன் தொடர்புடையது\n35. B.C.G எதனைத் தடுக்க உதவுகிறது - காசநோய்\n36. மணலின் ரசாயனப் பெயர் - சிலிகன்-டை-ஆக்ஸைட்\n37. சோனார் - நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிய பயன்படுகிறது.\n38. உடல் வளர்ச்சிக்கு அதிக சக்தியை தருவது - புரதம்\n39. பூச்சிகளைத் தின்னும் தாவரம் - ட்ரோசரா\n40. பாலூட்டும் பிராணி எது - வெளவால்\n41. இசைகள் பசுமையாக இருக்க காரணம் - பச்சையம்\n42. வயிற்றில் சுரக்கும் இரப்பை நீரில் அடங்கியது - அமிலம்\n43. வளிமண்டல தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியலின் பிரிவு - வானிலை ஆராய்ச்சி\n44. நரம்பியலைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியல் பிரிவு - நியூராலஜி\n45. மிக எளிதில் பற்றாத வாயு - நைட்ரஜன்\n46. நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள் - குரோமியம்\n47. மந்த வாயுக்களை கண்டுபிடித்தவர் - ராம்சே\n48. மனித உடலின் சராசரி வெப்பநிலை - 36.9 சி\n49. உடல் வெப்பநிலை எதனால் சரி செய்யப்படுகிறது - மூளையின் ஒரு பகுதி.\n50. வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர் - நோபல்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தம���ழ் இலக்கியம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40384/there-will-be-endhiran-30-shankars-promise", "date_download": "2021-02-27T21:33:30Z", "digest": "sha1:IXDYULKBEYFVUFWQQGOG3YRQUMYJJXMA", "length": 6488, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘எந்திரன் 3ஆம் பாகமும் வரும்!’’ - இயக்குனர் ஷங்கர் உறுதி - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘எந்திரன் 3ஆம் பாகமும் வரும்’’ - இயக்குனர் ஷங்கர் உறுதி\nநேற்று மாலை மும்பையில் பிரம்மாண்டமாக நடந்த ‘எந்திரன்’ படத்தின் 2ஆம் பாகமான ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறின. யாரும் எதிர்பாராத வண்ணம் சல்மான் கான் மேடையேறி அசத்தினார். அதோடு, படம் தீபாவளிக்கு 3டியில் வெளியாகிறது என்ற இன்ப அதிர்ச்சியும் ரசிகர்களுக்கு கிடைத்தது. தவிர, இப்படத்தில் உலகளவில் முதல்முறையாக புதிய ஒலி வடிவமைப்பை ஒன்றை கையாண்டிருப்பதாக ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி தெரிவித்தார்.\nஅதோடு விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர், அறிவியல் சார்ந்த படமென்பதால் ‘2.0’வைத் தொடர்ந்து 3.0, 4.0, 5.0 என உருவாவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் அரங்கில் கரகோஷம் எழுந்தது. ‘இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல’ என்ற அர்த்தம் தொணிக்கும் வாசகங்கள் ‘2.0’வின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘சைத்தான்’ போஸ்டரில் இடம்பெற்ற எழுத்தாளர் சுஜாதா\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nமுன்றாவது முறையாக இணையும் கூட்டணி\nசத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...\nபிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புத���ய தகவல்\nஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் நடந்த துயர சம்பவம்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nகுருக்‌ஷேத்ரம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகழுகு 2 - டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/sasikala-is-king-maker-in-admk-says-nellai-cadre-expelled-from-party-for-supporting-poster", "date_download": "2021-02-27T22:28:45Z", "digest": "sha1:EQ6L3D2JE3AU5363D7IGNXMOFXU3BGG4", "length": 16100, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "`அ.தி.மு.க-வில் சசிகலாதான் கிங் மேக்கர்!’- போஸ்டரால் நீக்கப்பட்ட நெல்லை நிர்வாகி சுப்ரமணிய ராஜா | Sasikala is king maker in ADMK, says Nellai Cadre expelled from party for supporting Poster", "raw_content": "\n`அ.தி.மு.க-வில் சசிகலாதான் கிங் மேக்கர்’- போஸ்டரால் நீக்கப்பட்ட நெல்லை நிர்வாகி சுப்ரமணிய ராஜா\nசசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்\nசசிகலா சிறையிலிருந்து விடுதலையாகியிருக்கும் நிலையில் அவரை வரவேற்று, `அ.தி.மு.க-வை வழிநடத்தவரும் பொதுச்செயலாளரே’ என போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க மாவட்ட நிர்வாகி, கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.\nவருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, நான்காண்டுக்கால தண்டனை முடிந்து இன்று விடுவிக்கப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பவிருக்கிறார்.\nஉடலில் ஒட்டப்பட்ட சசிகலா போஸ்டருடன் மகாராஜன்\nசசிகலா விடுதலையாகியிருப்பதை அ.ம.மு.க-வினர் உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார்கள். நெல்லை மகாராஜநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர், சசிகலா குணமடைந்து எந்தப் பிரச்னையும் இல்லாமல் விடுதலையாகி வர வேண்டும் என்பதற்காக, கடந்த வாரம் பாதயாத்திரையாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அவர் இன்று சசிகலா விடுதலை குறித்த தகவல் வந்ததும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.\nஅ.ம.மு.க-வினர் ஒரு பக்கம் சசிகலா வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்களிடமும் அ���ரது வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் உற்ற தோழியாக இருந்த சசிகலாவின் வருகையைத் தொண்டர்கள் உற்சாகத்துடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.\nஇந்தநிலையில், அ.தி.மு.க நிர்வாகியான சுப்ரமணிய ராஜா என்பவரும் சசிகலா வருகையை வரவேற்று போஸ்டர்களை ஒட்டி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்புவகித்த அவர், `அ.இ.அ.தி.மு.க-வை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக’ என போஸ்டர் ஒட்டியிருக்கிறார்.\nநெல்லை மாநகரம் முழுவதும் சுப்ரமணிய ராஜா ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் சர்ச்சையைக் கிளப்பின. குறிப்பாக, அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் அவரைத் தொடர்புகொண்டு போஸ்டர் பற்றி விசாரித்துவந்தார்கள். சசிகலாவை வரவேற்று அவர் போஸ்டர் ஒட்டியதால் கட்சி மேலிடம் அவரை அ.தி.மு.க-விலிருந்து நீக்கியிருக்கிறது.\nஇது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் சுப்ரமணிய ராஜா நீக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள்.\nஅ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட சுப்ரமணிய ராஜாவிடம் பேசியபோது, ``அ.தி.மு.க-வின் கடைக்கோடித் தொண்டன் நான். அம்மாமீது பற்றும் பாசமும் கொண்டிருந்தவன். சிறையிலிருந்து சின்னம்மா சசிகலா வருவதை வரவேற்க வேண்டியது அம்மாவின் தொண்டர்களின் கடமை. அதையே நான் செய்தேன்.\nகட்சியிலிருந்து நீக்கப்பட்ட சுப்ரமணிய ராஜா\nஇன்று நான் சின்னம்மா சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். என்னைப்போலவே அ.தி.மு.க-வின் லட்சோபலட்சம் தொண்டர்கள் அவரை வரவேற்று போஸ்டர்களை ஒட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் என்னைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அம்மா ஜெயலலிதா, சின்னம்மா சசிகலா மீது கொண்ட மரியாதைக்கு இதுதான் பரிசு என்றால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\nஎன்னைக் கட்சியைவிட்டு நீக்கியதால், சின்னம்மா சசிகலாவின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தி விட முடியாது. நாளையே அவர் தமிழகத்துக்கு வரும்போது, அம்மாவின் சமாதியில் உட்கார்ந்தால் ���மைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-கள் என முக்கிய நிர்வாகிகள் எல்லோருமே அவரைப் பார்க்கப் போய்விடுவார்கள்.\nஅ.தி.மு.க-வில் சின்னம்மா சசிகலாதான் கிங் மேக்கர். அவர் சுட்டிக்காட்டுபவரே முதல்வராக முடியும்.\nசுப்ரமணிய ராஜா, அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி\nசின்னம்மாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியதற்காக என்னைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். ஆனால், சில நாள்களுக்கு முன்புகூட அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சின்னம்மா சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசினார்களே... அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60102/", "date_download": "2021-02-27T21:42:20Z", "digest": "sha1:73SCRCK6RI3CYK6PEZMEHRZQV4ISB6JG", "length": 10876, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில்.மற்றுமொரு மாணவனின் உயிரையும் எடுத்தது பட்டம் : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.மற்றுமொரு மாணவனின் உயிரையும் எடுத்தது பட்டம் :\nபட்டத்தில் மின் குமிழை ஒளிரவிட்டு பட்ட ஏற்றிய மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு அரசடி பகுதியில் இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த சம்பவத்தில் அதேஇடத்தை சேர்ந்த பாஸ்கரன் தர்சன் (வயது 19) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,\nபட்டம் ஏற்றும் போது மின்குமிழை பட்டத்துடன் இணைந்து ஏற்ற மாணவன் முயன்றுள்ளார். அதன் போது பட்டம் மின் கம்பத்தில் சிக்கி மின் வயரில் சிக்குண்டது. அந்நேரம் பட்டத்தில் மின் குமிழை இணைந்த வயர் ஊடாக மின் சாரம் மாணவனை தாக்கியுள்ளது.\nஅதனை தொடர்ந்து அப்பகுதியில் நின்ற உறவினர்கள் விரைந்து செயற்பட்டு மின் தாக்கத்தில் இருந்து மாணவனை காப்பாற்றி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர். இருந்த போதிலும் மாணவனை காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்ண்டு வருகின்றனர்.\nஇதேவேளை நேற்று முன்தினம் சனிக்கிழமை பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் வீட்டிற்கு அருகில் உள்ள வயல் தரவையில் பட்டம் ஏற்ற சென்ற 11 வயது மாணவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews Srilanka tamil tamil news உயிரை உறவினர்கள் பட்டம் புத்தூர் மாணவனின் மின்சாரம் தாக்கி யாழில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசெவ்வாயின் ‘ஜெஸீரோ’ பள்ளத்தின் துல்லிய படக்காட்சிகள் வெளியாகின \nசூனியம் வைக்க முற்பட்டவர்கள் கைது\nஇராணுவத்தினரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nஇழுத்தடித்துவிட்டு, இறுதியில் இணக்கம் February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலை��ாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umapublications.com/2o72a5/home-for-sale-with-basement-apartment-905532", "date_download": "2021-02-27T21:58:56Z", "digest": "sha1:EWD6RPBHRTOYJ4QTQMJHJWPQ4KLKC34U", "length": 10944, "nlines": 98, "source_domain": "umapublications.com", "title": "home for sale with basement apartment Isle Of Man Population 2020, Vix6m Historical Data, Sarah Geronimo Net Worth House, Field Goal Range, Empress Hotel Iom Christmas, Tea Lovers Gift Basket, Ray White Rockhampton Norman Gardens Qld, Nilgai Texas Range Map, \" />", "raw_content": "\nசிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்\nவீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100... read more\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் சு. குமரன்\nசுயசரிதை பெயர்: இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரன் பிறந்த இடம்: கெடா மாநிலம் பிறந்த தேதி: 8 ஆகஸ்ட் 1959 கல்வி: ஆரம்பக் கல்வி பீடோங் தமிழ்த் தோட்டப் பள்ளி. இடைநிலை, உயர்நிலை, பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு... read more\nகொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தற்காலிகமாகப் பிரிக்க முயன்றாலும் உமா பதிப்பகம் உங்களை மறவாது. நீங்கள் வீட்டிலிருந்தாலும் உமா உங்கள் கல்விக்குத் துணை நிற்கும். எங்களின்... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (18 செப்டம்பர் 2018)\nசெய்திகள் 4 மாநிலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனையை ஆய்வு செய்வதாக கல்வி அமைச்சகம் முடிவுச் செய்துள்ளது. FMT News கல்வி கவுன்சில், முழுமையான அபிவிருத்தி உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கும் என்று... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (20 ஆகஸ்ட் 2018)\nசெய்திகள் தமிழ் பள்ளிகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்”, என பினாங்கு துணை அமைச்சர் கூறினார். Malaysiakini “2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் HFMD எனப்படும் கிருமியால் பாதிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு... read more\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் முரசு. நெடுமாறன்\nசுயசரிதை பெயர்: முனைவர் முரசு. நெடுமாறன் பிறந்த இடம்: கேரித் தீவு, கோல கிள்ளான் பிறந்த தேதி: 14 ஜனவரி 1937 கல்வி: தொடக்கக் கல்வி கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தொடக்கியது. ஆசிரியர் ஆயத்தத் தேர்வுக்குப் பின்... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (01 அக்டோபர் 2018)\nசெய்திகள் ‘UPSR ஒரு தேர்வு அன்று. அது மாணவர் திறனை அறியும் ஒரு கருவி’ என்கிறது மலேசியத் தேர்வு வாரியம். The Star Online கலைத்திட்ட மாற்றம் குறித்து... read more\nநினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி\n15 நிமிடங்களில் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வழி ஒன்றுள்ளது. அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்து மிகப்பெரிய பயனை அடைய முடியும். (more…) read more\nசிறப்பு சலுகை : எருமைப் பொங்கல்\nசாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எருமைப் பொங்கல் என்ற சிறுகதைத் தொகுப்பில் தமிழர் வாழ்வின் தொடக்கம் புள்ளியான கிராமத்தில் தொடங்கி தமிழர்... read more\nநூல் விமர்சனம்: கல்வியும் சிந்தனையும்\n‘கல்வியும் சிந்தனையும்’ எனும் இந்நூல் முன்னாள் விரிவுரையாளர் திரு.கு.நாராயணசாமி அவர்களால் எழுதப்பட்டது. (more…) read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-02-27T21:30:03Z", "digest": "sha1:5OKPX6OTKPXZS2TADCQ5OCQK63LL46ZT", "length": 7597, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராணுவ பதிலடி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்\nஜூன் 9-இல் மியான்மர் நாட்டின் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதலை (ஜூன் 4) நடத்திய பிரிவினைவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (இந்திய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன). இதன் எதிரொலி அரசியல்…\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19\nபூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு\nசிந்திப்பீர் வாக்களிப்பீர் – கார்ட்டூன்\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\nசீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்\nரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1\nதமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4\nநமது கல்வித் துறையி��் பத்து குறைகள்\nமீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்\nஎழுமின் விழிமின் – 17\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-02-27T20:51:29Z", "digest": "sha1:NPV47U7GECYNBNNHYGAQDDSTZEW42BQL", "length": 7274, "nlines": 69, "source_domain": "madrasreview.com", "title": "பனிப்பொழிவு Archives - Madras Review", "raw_content": "\nஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nMadras February 22, 2021\tNo Comments அமெரிக்காகாலநிலை மாற்றம்டெக்சாஸ்பனிப்பொழிவுபருவநிலை மாற்றம்\nஅமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றமானது உலகெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக ஓக்லஹோமா (Oklahoma) நகரம் இந்த வாரம் -14 ° F வெப்பநிலையைக் கண்டிருக்கிறது. இது 1899 ஆம் ஆண்டில் அந்நகரம்…\nமேலும் பார்க்க என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nலஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்\nவகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nசுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nவரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்\nதா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்\nதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி\nஅருணாச்சலப் பிர��ேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை\nஎன்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில் காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா\nவகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்\nCorona history JIo Photography UAPA அகழாய்வு அமெரிக்கா ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை ஊடகங்கள் ஊடக சுதந்திரம் கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு தடுப்பூசி தமிழர் வரலாறு தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் நீதித்துறை பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பார்ப்பனியம் புதிய கல்விக் கொள்கை பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/price-in-vijayawada", "date_download": "2021-02-27T22:44:44Z", "digest": "sha1:PM2VNWVZGXKKTTZ63GMNYJNPOYKMJBIC", "length": 34151, "nlines": 630, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் aura விஜயவாடா விலை: aura காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்auraroad price விஜயவாடா ஒன\nவிஜயவாடா சாலை விலைக்கு ஹூண்டாய் aura\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in விஜயவாடா : Rs.9,24,003**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.9.24 லட்சம்**\non-road விலை in விஜயவாடா : Rs.9,81,794**அறிக்கை தவறானது விலை\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.81 லட்சம்**\non-road விலை in விஜயவாடா : Rs.10,69,929**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in விஜயவாடா : Rs.10,91,818**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top model)Rs.10.91 லட்சம்**\non-road விலை in விஜயவாடா : Rs.7,00,597**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.7,88,616**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.8,46,407**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.8,68,528**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.9,33,384**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.9,55,273**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.55 லட்சம்**\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in விஜயவாடா : Rs.10,11,735**அறிக்கை தவறானது வி��ை\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.10.11 லட்சம்**\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in விஜயவாடா : Rs.8,77,332**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.8.77 லட்சம்**\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in விஜயவாடா : Rs.9,24,003**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.9.24 லட்சம்**\non-road விலை in விஜயவாடா : Rs.9,81,794**அறிக்கை தவறானது விலை\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.81 லட்சம்**\non-road விலை in விஜயவாடா : Rs.10,69,929**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in விஜயவாடா : Rs.10,91,818**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top model)Rs.10.91 லட்சம்**\non-road விலை in விஜயவாடா : Rs.7,00,597**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.7.00 லட்சம்**\non-road விலை in விஜயவாடா : Rs.7,88,616**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.8,46,407**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.8,68,528**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.9,33,384**அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.9,55,273**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.55 லட்சம்**\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in விஜயவாடா : Rs.10,11,735**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.10.11 லட்சம்**\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in விஜயவாடா : Rs.8,77,332**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.8.77 லட்சம்**\nஹூண்டாய் aura விலை விஜயவாடா ஆரம்பிப்பது Rs. 5.92 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் aura இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் உடன் விலை Rs. 9.30 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் aura ஷோரூம் விஜயவாடா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை விஜயவாடா Rs. 6.22 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை விஜயவாடா தொடங்கி Rs. 5.94 லட்சம்.தொடங்கி\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Rs. 9.55 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Rs. 10.91 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Rs. 10.11 லட்சம்*\naura எஸ் டீசல் Rs. 9.24 லட்சம்*\naura எஸ்எக்ஸ் Rs. 8.68 லட்சம்*\naura எஸ் அன்ட் Rs. 8.46 லட்சம்*\naura எஸ் சி.என்.ஜி. Rs. 8.77 லட்சம்*\naura எஸ் அன்ட் டீசல் Rs. 9.81 லட்சம்*\naura எஸ்எக்ஸ் option டீசல் Rs. 10.69 லட்சம்*\naura மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவிஜயவாடா இல் அமெஸ் இன் விலை\nவிஜயவாடா இல் Dzire இன் விலை\nவிஜயவாடா இல் டைகர் இன் விலை\nவிஜயவாடா இல் ஐ20 இன் விலை\nவிஜயவாடா இல் பாலினோ இன் விலை\nவிஜயவா���ா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா aura மைலேஜ் ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,744 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,545 2\nடீசல் மேனுவல் Rs. 2,817 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,389 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,454 3\nடீசல் மேனுவல் Rs. 3,964 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,610 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,765 4\nடீசல் மேனுவல் Rs. 5,037 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,609 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,454 5\nடீசல் மேனுவல் Rs. 4,468 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,884 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா aura சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் aura விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\nவிஜயவாடா இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nAutonagar, கிரிஷ்ணா விஜயவாடா 520008\nஹூண்டாய் ஆராவின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸைக் குறைக்குமா\nஹூண்டாயின் சமீபத்திய வகையின் விலை- மதிப்பறிந்த சப்-4மீ பிரிவில் மதிப்புடைய ஒன்றாக இருக்க முடியுமா\nஉறுதிப்படுத்தப்பட்டது: ஹூண்டாய் ஆரா ஜனவரி 21 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி -போட்டியாளருக்கு மூன்று BS6-இணக்கமான எஞ்சின் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 மிகச் சிறந்த கார் செய்திகள்: சிறந்த டிசம்பர் தள்ளுபடிகள், டாடா நெக்ஸன் EV, டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி ஆல்டோ\nஉங்கள் நேரத்திற்கு உபயோகமான கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஅதிகாரப்பூர்வமானது: ஹூண்டாய் ஆரா டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது\nவென்யுவின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உட்பட மூன்று எஞ்சின்களுடன் ஆரா வழங்கப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: ஹூண்டாய் ஆரா அவிழ்த்து, 2020 மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஃபாஸ்டேக் மற்றும் பல\nகடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையில் இருந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது இங்கே\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n இல் Which ஐஎஸ் best சிஎன்ஜி கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் aura இன் விலை\nதெனாலி Rs. 7.00 - 10.91 லட்சம்\nகுண்டூர் Rs. 7.00 - 10.91 லட்சம்\nகுடிவாடா Rs. 6.81 - 10.78 லட்சம்\nநுஸ்வித் Rs. 6.81 - 10.78 லட்சம்\nமஞ்சிலிபட்டணம் Rs. 7.00 - 10.91 லட்சம்\nசிலக்க��ூரிபேட் Rs. 7.00 - 10.91 லட்சம்\nநரசராயோபேட் Rs. 7.00 - 10.91 லட்சம்\nஐதராபாத் Rs. 6.98 - 10.88 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/tik-tok-fame-ilakkiyas-nee-sudathaan-vanthiya-movie-news", "date_download": "2021-02-27T22:03:40Z", "digest": "sha1:36GLO6H5Y67O3NWJNO2NJROSEIDR6LJ7", "length": 2775, "nlines": 50, "source_domain": "v4umedia.in", "title": "tik tok fame ilakkiya's nee sudathaan vanthiya movie news - News - V4U Media Page Title", "raw_content": "\nடிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் 'நீ சுடத்தான் வந்தியா'\nடிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் 'நீ சுடத்தான் வந்தியா'\nடிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ' நீ சுடத்தான் வந்தியா'\nடிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா'காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது.\nஇப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர்.அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவுசெய்கிறார். துரைராஜன் இசையமைக்கிறார்.படத்தில் ஐந்து பாடல்கள் ,இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T22:15:35Z", "digest": "sha1:OWG3YG7Y3BNCZU77TXVZL2LAZKT2QR5J", "length": 10002, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "சோனியா அகர்வால் | Latest சோனியா அகர்வால் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சோனியா அகர்வால்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇரண்டு முன்னணி நடிகர்கள் மிஸ் பண்ணிய 7ஜி ரெயின்போ காலனி.. கடைசியா தான் ரவி ஓகே ஆனாராம்\nதமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பல சூப்பர் ஹிட் படங்களின் கதைகளை ஒதுக்கிய வரலாறு அனைவருக்குமே தெரிந்ததுதான். இது ரஜினி,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிளாஸ்��ிக் சர்ஜரி செய்து புது தோற்றத்தில் மின்னும் சோனியா அகர்வால்.. ஆள் அடையாளம் தெரியாம மாறி போய்ட்டாங்க\nதமிழ் சினிமாவில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த கதாநாயகிதான் நடிகை சோனியா அகர்வால். அதன்பின் இவர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசெல்வராகவன் சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணம் இதுவா மேடம் மொடா குடிகாரி போல\nதமிழ் சினிமாவில் ஜீனியஸ் இயக்குனர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலாக் டவுன் சமயத்தில் சரக்கு இல்லயாம் உடம்பை ஸ்லிம்மாகி சிக்குன்னு இருக்கும் சோனியா அகர்வால்\n2003-இல் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அந்த காலகட்டத்தில் இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n10 வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்யப்போகும் செல்வராகவனின் முதல் மனைவி.. அட கொடுமையே\nBy ஹரிஷ் கல்யாண்July 25, 2020\nசினிமாவில் இரண்டு மூன்று திருமணங்கள் என்பதெல்லாம் தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. நடிகர்களை விட அதிகமாக திருமணம் செய்த நடிகைகளை இங்கு பார்க்க...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுன்னாள் கணவருக்கு 17 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் வெற்றியை பகிர்ந்த சோனியா அகர்வால்.. கண்டுகொள்ளாத செல்வராகவன்\nதமிழ் சினிமா அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு ஹீரோயின் தான் சோனியாஅகர்வால். 2003ல் அப்பா கஸ்தூரி ராஜா தயாரிப்பில், அண்ணன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதொடையில் பச்சை குத்தி தோரணையாக புகைப்படம் வெளியிட்ட சோனியா அகர்வால்.. காலம் போன காலத்துல எதுக்கு\nதனுஷுடன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால்(Sonia Agarwal). முதல் படத்திலேயே கதாபாத்திரம் மனதில் பதியும் அளவிற்கு இவரது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுகழ் போதையில் கணவனை பிரிந்த வால் நடிகை.. மாமனை நினைத்து மதுவுக்கு அடிமையான கதை\nஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஒரு உலுக்குஉலுக்கி போட்டவர் அந்த அரசியலும் இனிப்பும் பெயருடன் இணைந்த நடிகை. ஆங்கிலத்தில் வெற்றி என்ற...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்திடம் இந்த விஷயம் ரொம்ப ரசிப்பேன்.. வைரலாகுது சோனியா அகர்வாலின் ஸ்டேட்டஸ்\nசோனியா பற்��ிய அறிமுகம் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தெலுங்கு, கன்னடத்தில் படம் நடித்து விட்டு தான் தமிழில் இவர் அறிமுகம்...\n7ஜி ரெயின்போ காலனி படத்தின் ஜோடி. சமீபத்தில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம்\n7ஜி ரெயின்போ காலனியில் நடித்த ரவி கிருஷ்ணாவும் சோனியா அகர்வாலும் சமீபத்தில் சந்தித்துள்ளனர். செல்வராகவன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாதி எடுத்து கிடப்பில் போடப்பட்ட செல்வராகவன் தனுஷ் படத்தின் போஸ்டர்.. தற்பொழுது வைரலாகி வருகிறது\nசெல்வராகவன் தனுஷ் ஆகிய இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர், இயக்குனர்கள்.\nஒரு பெண்ணின் எமோஷனல் பயணம். தனுஷ் வெளியிட்ட சோனியா அகர்வாலின் “தனிமை” டீஸர்.\nமகளிர் தின ஸ்பெஷலாக இன்று மாலை 4.30 தனுஷ் டீசரை வெளியிட்டார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாதலர் தின ஸ்பெஷலாக மேட்டர் ரெபிரன்சுடன் ஜி வி – ஆதிக் இணையும் “காதலை தேடி நித்யானந்தா” புதிய போஸ்டர் வெளியானது.\nகாதலை தேடி நித்யானந்தா தமிழ் சினிமாவில் யாரும் மறக்க முடியாத கூட்டணி ஆதிக் மற்றும் ஜி வி. இவர்களின் திரிஷா இல்லனா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/feb/01/the-woman-who-handed-over-the-jewelry-found-on-the-bus-to-the-police-3554544.html", "date_download": "2021-02-27T22:01:56Z", "digest": "sha1:LZWDPTGOBKGRAJBGZ44LXO3JTQV6JFXV", "length": 8615, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேருந்தில் கண்டெடுத்த நகையை போலீஸில் ஒப்படைத்த பெண்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபேருந்தில் கண்டெடுத்த நகையை போலீஸில் ஒப்படைத்த பெண்\nபேருந்தில் கண்டெடுத்த தங்க நகையை களியக்காவிளை போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.\nதக்கலை அருகே மேக்காமண்டபம், சாமிவிளை பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் மனைவி புஷ்பராணி (40). இவா், அழகியமண்டபம் பகுதியிலிருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்தார்.\nஅப்போது பேருந்தில் பயணம் செய்தவா��, தவறவிட்ட தங்க கொலுசை கண்டெடுத்த அவா், களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரை போலீஸாா் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/3", "date_download": "2021-02-27T22:48:39Z", "digest": "sha1:66KCV3OQB4G57NP7YW5OGFBEHF7EFLVQ", "length": 16518, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "Bike News in Tamil | Tamil Auto News | Tamil Bike News - Maalaimalar | 3", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபஜாஜ் டாமினர் 400 விலையில் திடீர் மாற்றம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றம் செய்யப்படுகிறது.\nரூ. 15.96 லட்சம் விலையில் அறிமுகமான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ரூ. 15.96 லட்சம் விலையில் அறிமுகமாகி இருக்கிறது.\nராயல் என்பீல்டு புல்லட் 350 விலையில் திடீர் மாற்றம்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nகுறைந்த விலையில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் புது வேரியண்ட் அறிமுகம்\nடிவிஎஸ் நிறுவனம் குறைந்த விலை ஜூப்பிட்டர் புது வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.\nஇந்த ஆண்டு முதல் முறை - ஹோண்டா டியோ விலை திடீர் மாற்றம்\nஇந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மாடல் விலை 2021 ஆண்டில் முதல் முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.\nஹோண்டா சிபி350 மாடல் விலையில் திடீர் மாற்றம்\nஹோண்டா நிறுவனத்தின் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nமைனர் அப்டேட்களுடன் 2021 கவாசகி இசட்650 அறிமுகம்\nகவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 வினியோகம் துவக்கம்\nஅப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் வினியோகம் இந்திய சந்தையில் துவங்கி உள்ளது.\nரூ. 11.19 லட்சம் விலையில் அறிமுகமான புதிய கவாசகி மோட்டார்சைக்கிள்\nகவாசகி நிறுவனத்தின் 2021 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் இரு ஹீரோ ஸ்கூட்டர்கள் விலையில் திடீர் மாற்றம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரு ஸ்கூட்டர் மாடல்கள் விலையை மாற்றி உள்ளது.\nடிசம்பரில் 13 சதவீதம் - விற்பனையில் அசத்திய டிவிஎஸ் மோட்டார்ஸ்\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 2020 டிசம்பர் மாத விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்ற ஹீரோ மோட்டோகார்ப்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஹோண்டா மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு\nஹோண்டா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது.\nபஜாஜ் - டிரையம்ப் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம்\nபஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.\nவிரைவில் இந்தியா வரும் டிரையம்ப் டைகர் 850\nடிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 850 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதக தகவல் வெளியாகி உள்ளது.\nஹோண்டா மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு\nஹோண்டா நிறுவன மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇரண்டு வேரியண்ட்களில் அறிமுகமான 2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750\nசுசுகி நிறுவனத்தின் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 பிரீமியம் மோ���்டார்சைக்கிள் மாடல் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஒரே மாதத்தில் 7 ஆயிரம் யூனிட்கள் - விற்பனையில் அசத்தம் புதிய மோட்டார்சைக்கிள்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய Meteor 350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.\nஇரண்டு வேரியண்ட்களில் உருவாகும் சிஎப்மோட்டோ 800 எம்டி\nசிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 800 எம்டி மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nஅசத்தல் சலுகையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160 ஆர்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிள் அசத்தல் சலுகையில் கிடைக்கிறது.\nஅப்டேட்: டிசம்பர் 22, 2020 15:06 IST\nவிற்பனையகம் வந்தடைந்த அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160\nபியாஜியோ நிறுவனத்தின் புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nஇரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.punithapoomi.com/2021/02/113560/", "date_download": "2021-02-27T21:23:05Z", "digest": "sha1:ATNMCCYOH2QC2KCBPQ4P5JWCUCSOFKVA", "length": 15762, "nlines": 188, "source_domain": "www.punithapoomi.com", "title": "தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது. செய்திகள், புலம், முக்கியச் செய்திகள்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nதா. பாண்டியன் மறைவு அப்பாவை இழந்தது போல உணர்கிறேன் – சசிகலா இரங்கல்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமொிக்கா ஒத்துழைக்கும் – அமெரிக்க இராஜாங்க செயலர்\nஅரசியல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமுறைப்படி பதவி மாற்றத்தைச் செய்யாது வெளியேறிய டிரம்ப் பதவியேற்ற ஜோ பிடனும் ஹரீஸும்\nஇலங்கை தொடர்பில் தீரமானம் வரும்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகரம் கோர்த்து பலம் சேர்த்து பயணிப்போம்\nஇனி – இது இரகசியம் அல்ல\nதமிழர் தாயகத்துக்கான நீதிக்கான பயணத்தின் காலப்பணி\nகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சிவப்பு எறும்பு சட்னி பயன்படுமா- ஆய்வு செய்ய ஒடிசா…\nதொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது.\nதொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது.\n14/02/2021 ஜேர்மன் நாட்டின் எல்லை அருகாக பிரான்ஸ் சார்குமூர்ன் மாநகரத்தினை வந்தடைந்தது . மாநகரின் உதவி நகரபிதா,நகரசபை உறுப்பினர்களையும் சந்தித்ததுடன், தற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல வகைகளில்\n12ஆண்டு காலம் கழிந்தும் தமிழர் தாயகத்தில் எம் இனம் ஒரு திட்டமிட்டமுறையில் மறைமுகமான இனவழிப்புக்குள்ளாக்கப் படுகின்றார்கள் எனவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் பற்றியும், பல முக்கிய அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களினால்\nஅதனைத் தொடர்ந்து சார் யூனியன் மாநகரின் நகரபிதா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அரசியல் சந்திப்பை மேற்கொண்டிருந்தது.\nஅதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில் பத்திரிகையுடனான முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்தும் Phalsbourg மாநகரினை பிரான்சு நாட்டு காவற்துறையின் பாதுகாப்போடு இனிதே எமது தாரக மந்திரத்தோடு நிறைவு பெற்றது.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப் பயணம் நாளை 16/02/2021 அன்று Strasbourg, France மாநகரை வந்தடையவுள்ளது . பி.பகல் 3 மணியளவில் Strasbourg மாநகரத்தின் மத்திய பகுதியில் உள்ள Place Kleber (Homme de fer)என்னும் இடத்தில் கவனயீர்ப்பு நிகழ்வும் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே எமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்து உறவுகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”\nமுந்தைய செய்திதமிழ் ஊடகவியலாளரான இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல்.\nஅடுத்த செய்திMaisons-Alfort நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு.\nநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nதா. பாண்டியன் மறைவு அப்பாவை இழந்தது போல உணர்கிறேன் – சசிகலா இரங்கல்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nஇரஸ்ய தூதரகத்தின் முன் இலங்கை தமிழினப்படுகொலை சாட்சியங்கள்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nபோரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு நிர்மூலமாகியிருக்கிறது.\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமொிக்கா ஒத்துழைக்கும் – அமெரிக்க இராஜாங்க செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/05/12th-computer-science-study-materials.html", "date_download": "2021-02-27T22:26:42Z", "digest": "sha1:XLROR3MIOQOISPJOERXGI2AOHVGDFKI7", "length": 6101, "nlines": 213, "source_domain": "www.tamilaruvi.in", "title": "12th Computer Science Study Materials", "raw_content": "\n12th Computer Science பாடத்திற்கான அனைத்து Study Materials. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.\n12ம் வகுப்பு கணினி அறிவியல் Computer Science பாடத்திற்கான முழு கையேடு\n12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் பாடத்திற்கான புதிய தேர்ச்சிக் கையேடு\n12ம் வகுப்பு Computer Science பாடத்திற்கான அரையாண்டுத் பொதுத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் Answer key\n12ம் வகுப்பு PTA Computer Science பாடத்திற்க்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1- with Answer Key\n12ம் வகுப்பு PTA Computer Science பாடத்திற்க்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 2- with Answer Key\n12ம் வகுப்பு PTA Computer Science பாடத்திற்க்கான பொத��த்தேர்வு மாதிரி வினாத்தாள் 1முதல் 6வரை -- with Answer Key\n10th Maths திருத்தப்பட்ட பாடத்திட்ட வினா விடை வங்கி பள்ளிக் கல்வித்துறையால் வெளியீடு TM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/vck-leader-thirumavalaval-slams-pm-modi-admk-government", "date_download": "2021-02-27T22:29:34Z", "digest": "sha1:P3IK3XSQO27IENIMRB5ELRYPMAU3KUVH", "length": 13772, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "`அதிகாரம் இருந்தால் முடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்!’- பழவேற்காட்டில் கொதித்த திருமாவளவன் | VCK leader Thirumavalaval slams PM Modi, ADMK government", "raw_content": "\n`அதிகாரம் இருந்தால் முடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்’- பழவேற்காட்டில் கொதித்த திருமாவளவன்\n`அதானி என்ற பண முதலையின் தனிநபர் வளர்ச்சிப் பசிக்கு, ஏழை மக்களை பலிகடாவாக்க மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. அதற்கு ஆளும் அ.தி.மு.க அரசும் துணைபோகிறது' - திருமாவளவன்.\nதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கிறது அதானி குழுமத்துக்குச் சொந்தமான துறைமுகம். கடந்த 2018-ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தை L&T நிறுவனத்திடமிருந்து வாங்கிய அதானி குழுமம், 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் துறைமுகத்தை 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக, அந்நிறுவனம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.\nஅதானி குழுமத்தின் இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு காலஞ்சி, காட்டுப்பள்ளி, பழவேற்காடு என 80-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். அதேபோல், அரசியல் கட்சியினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் திட்டத்தை எதிர்த்துவருகின்றனர். அதன் காரணமாக, பழவேற்காடு போராட்டக் களமாக மாறியிருக்கிறது.\nஇந்தநிலையில், காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று மாலை பழவேற்காடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் கோரி கண்டன உரையாற்றினார்.\nகூட்டத்தில் பேசிய திருமாவளவன், ``பழவேற்காட்டை இயற்கை நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும். கடலும் ஏரியும் சங்கமிக்கும் இந்தப் பழவ��ற்காட்டை நம்பி 80-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் வாழ்ந்துவருகின்றன. ஆனால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் குறித்துக் கொஞ்சமும் யோசிக்காமல் பிரதமர் மோடி, தன் பினாமியான கௌதம் அதானிக்கு துறைமுக விரிவாக்க அனுமதி என்ற பெயரில் பழவேற்காட்டைத் தாரைவார்க்கத் துடிக்கிறார்.\nஆனால், தற்போது அதானி குழுமம் அந்தத் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து, துறைமுகத்தின் மூலம் 3,800 லட்சம் டன் பொருள்கள் வரை கையாளத் திட்டமிட்டிருக்கிறது. இது அந்தப் பகுதியில் இயங்கிவரும் பொதுத்துறை துறைமுகங்களின் திறனைவிட மிக அதிகம். விரிவாக்கத்தால் அரசின் கை அடங்கி, தனியாரின் கை ஓங்கும் நிலை ஏற்படும்.\nதற்போது, மீண்டும் அதானி என்ற பண முதலையின் தனிநபர் வளர்ச்சிப் பசிக்கு, ஏழை மக்களை பலிகடாவாக்க மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. அதற்கு ஆளும் அ.தி.மு.க அரசும் துணைபோகிறது. இயற்கையை அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தால்தான் வளர்ச்சி ஏற்படும் என்றால் அப்படிப்பட்ட வளர்ச்சி எங்கள் மக்களுக்குத் தேவையில்லை.\nதுறைமுக விரிவாக்கத்துக்கு நிலம் தந்தால் நேரடியாக 1,500 பேருக்கும், மறைமுகமாக 4,000 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியிருக்கிறார்கள். இந்த பழவேற்காட்டை நம்பி வாழும் ஒரு லட்சம் மக்களில் வெறும் 5,000 பேருக்கு வேலை கிடைத்தால் போதுமா... மீன்பிடித் தொழிலைத் தவிர மக்களுக்கு வேறு என்ன தொழில் தெரியும்\nகண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்\nஅதிகாரம் கையிலிருந்தால் மக்களை முடக்கிவிடலாம் என்று அதானியும் மோடியும் நினைக்கிறார்கள். மக்கள் போராட்டத்தால் மாறிய கதைகள் வரலாற்றில் ஏராளம் என்பதை நான் நினைவுகூர விரும்புகிறேன்.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்கள் சக்திதான் இறுதியில் வென்றது. அதேபோல், கார்ப்பரேட் முதலை கௌதம் அதானிக்கு எதிரான போராட்டத்திலும் வெல்லப்போவது மக்கள் சக்திதான்\" என்று கண்டன உரையாற்றினார்.\n' - காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்க்கும் மாணவர்கள்\nஇந்தக் கண்டன பொதுக்கூட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபி நயினார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பூவுலகின் நண்பர்கள் குழுவின் பொறுப்பாளர் சுந்தரராஜன் கலந்துகொண்டு துறைமுக விரிவாக்க எதிர்வினைகள் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/coronavirus-india?page=3", "date_download": "2021-02-27T22:22:54Z", "digest": "sha1:GZGTW5XS3334P2GZUVMR35VCKPQ25UDI", "length": 19626, "nlines": 149, "source_domain": "zeenews.india.com", "title": "Coronavirus India News in Tamil, Latest Coronavirus India news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nAIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு\nMann Ki Baat- கொரோனாவுக்கு எதிரான போராட்டம் நீண்டது, அனைவருக்கும் உதவ நடவடிக்கை: PM Modi\nபிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 31) மன் கி பாத் மூலம் தேசத்தில் உரையாற்றினார்\nCOVID-19: நாடு தழுவிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு...\nCOVID-19 பூட்டுதல் இன்னும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....\nஊரடங்கு விதிகளை தளர்த்துகிறது தெலுங்கானா, மால்களைத் தவிர கடைகளைத் திறக்க அனுமதி\nஹைதராபாத்தில் வியாழக்கிழமை (மே 28) முதல் மால்களில் உள்ள கடைகளைத் தவிர அனைத்து கடைகளையும் திறக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.\nஉள்நாட்டு பயணத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை டெல்லி அரசு வெளியீடு: முழு விவரங்கள் இங்கே\nடெல்லியின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் திங்களன்று விமானங்களுக்கான பயணிகள், பேருந்துகள் அல்லது ரயில்கள் வழியாக உள்நாட்டு பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் உத்தரவை பிறப்பித்தது.\nகொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த நிலையில் காஜியாபாத் டெல்லி எல்லைகள் சீல்\nதேசிய தலைநகரில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19 வழக்குகள் குறித்து கவலைப்பட்ட காசியாபாத், டெல்லியுடனான தனது எல்லையை செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சீல் செய்ய முடிவு செய்துள்ளது.\nதொழிலாளர்களை ஏற்றிசென்று உ.பி.க்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற ஷ்ராமிக் ரயில்\nமே 21 அன்று மும்பையில் இருந்து கோரக்பூருக்கான பயணத்தைத் தொடங்கிய ஷ்ராமிக��� சிறப்பு ரயில், பாதை மாற்றம் குறித்து பயணிகளை அறிவிக்காமல் ஒடிசாவின் ரூர்கேலாவை அடைந்தது.\nடெல்லியின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 231 ஆக உயர்வு; 591 புதிய தொற்று\nடெல்லியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 231 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் 591 புதிய வழக்குகளுடன் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 12,910 ஆக உயர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகட்டுப்பாட்டு மண்டலங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு HCQ பயன்படுத்த ICMR அனுமதி\nகட்டுப்பாட்டு மண்டலங்கள், கோவிட் அல்லாத மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களிடையே HCQ பயன்படுத்த ICMR அனுமதி அளித்துள்ளது..\nஅகமதாபாத்: பீகார் செல்ல ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்\nகுஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் புதன்கிழமை காலை ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுகூடினர்.\nஉத்தரபிரதேசத்தில் சாலை விபத்தில் 3 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி\nஉத்தரபிரதேச மஹோபா மாவட்டத்தில் திங்கள்கிழமை (மே 18) இரவு நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த வாகனம் கவிழ்ந்ததில் மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nரஜினி, விஜய் போன்ற நடிகர்களின் படத்துடன் தயாராகும் மாஸ்க்குகள்\nகொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க முகக் கவசங்களை மக்கள் அணிந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த முகக் கவசங்களில் தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் படம் பகுதி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஊரடங்கு 4.0 தொடர்பாக விரிவான திட்டங்கள் இன்று வெளியிடப்படும்: டெல்லி முதல்வர்\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை (மே 17) ஊரடங்கு நீட்டிப்புடன் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை மே 31 வரை வரவேற்றார். மேலும் ஊரடங்கு 4.0 க்கான வழிகாட்டுதல்கள் \"பெரும்பாலும் டெல்லி அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட திட்டத்திற்கு ஏற்ப அமைந்தவை\" என்று கூறினார்.\nMGNREGA இன் கீழ் கூடுதலாக ரூ .40,000 கோடி நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்\nஒரு பெரிய வளர்ச்சியில், வேலைவாய்ப்பு ஊக்கத்தை வழங்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கு (MGNREGA) ஒதுக்கீடு செய்வதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்ற���க்கிழமை ரூ .40,000 கோடி அதிகரிப்பதாக அறிவித்தார். MGNREGA-க்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ .61,500 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று காலை 11 மணிக்கு பொருளாதார தொகுப்பின் இறுதி தவணை சீதாராமன் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் கோவிட் -19 பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ரூ .20 லட்சம் கோடி தொகுப்பு பொருளாதார தொகுப்பு குறித்த ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட அறிவிப்புகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (மே 17) காலை 11 மணிக்கு ஊடகங்களில் உரையாற்றவுள்ளார்.\nகடந்த 15 நாட்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பட்டுள்ளனர்\nகடந்த 15 நாட்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தங்களது சொந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது\nசட்டவிரோத மதுபானங்களை விற்கும் கும்பலை பிடித்த டெல்லி காவல்துறை, 5 பேர் கைது...\nநாடு தழுவிய கொரோனா வைரஸ் கோவிட் -19 ஊரடங்குக்கு இடையே, டெல்லி காவல்துறை ஒரு சட்டவிரோத மது மறைவிடத்தை உடைத்து ஐந்து பேரை கைது செய்தது.\nTelinipara clashes: மே 17 மாலை 6 மணி வரை இணையம் துண்டிப்பு\nமேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள தெலினிபாராவில் வகுப்புவாத மோதல்கள் வெடித்த சில நாட்களுக்கு பின்னர், மாவட்ட நீதவான் புதன்கிழமை (மே 13) இப்பகுதியில் பிரிவு 144 சிஆர்பிசி விதித்து தடை உத்தரவுகளை பிறப்பித்து, பிராட்பேண்ட் உள்ளிட்ட இணைய சேவைகள் சந்தனநகர் மற்றும் ஸ்ரீரம்பூர் துணைப்பிரிவில் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.\nCOVID-19 கட்டுப்பாடுகளை எளிதாக்க 5-கட்ட 'சாலை வரைபடத்துடன்' மத்திய அரசு தயாரா\nகொரோனா வைரஸ் வெடித்ததும், கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கிலும் பல்வேறு வகையான போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு வளமான இனப்பெருக்கம் செய்யும் இடமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதேசிய பூப்பந்து பயிற்சியாளர் புல்லெல்லா கோபிசந்த் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டார்\nதேசிய பூப்பந்து பயிற்சியாளர் புல்லெல்லா கோபிசந்த் திங்களன்று அடுத்த 14 நாட்களுக்கு \"தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்\".\nஇன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்...\nபொதுமுடக்கம் மே 17ஆம் தேதியுடன் முடிவடைய உ��்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்...\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nIndia in UN: இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ummai-nokki-parkindrien/", "date_download": "2021-02-27T22:02:51Z", "digest": "sha1:AQJYCLVZTXOLZO535BDRJGIIIPQVZGTW", "length": 9483, "nlines": 176, "source_domain": "www.christsquare.com", "title": "Ummai Nokki Parkindrien Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\n‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரிஸ் (Iris) என்பது அவர்களின் ...\n ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்\n நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்\nவடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ...\nநடிப்பவர்களின் நிலைமை இப்படித்தான் முடியும்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் …\nஉங்களின் இன்றைய வாழ்க்கைக்கு பின்னால் நடந்தது இதுதான்\nஒரு நாள் ஒரு …\nஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்\nநாய் குரைக்கிறது என்று …\nஇப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்\nஇன்றைய நாட்களில் சம்பாதிக்கும் …\nஒரு குழந்தையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்\nபிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது …\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:44:35Z", "digest": "sha1:LPUOQOKXQPRTPRZRHUX6GPPB7HKIMMP3", "length": 16749, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "துக்காராம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேகு, புனே அருகில், மகாராட்டிரா\nஇவர் ஆன்மீக ஞானியும் சமய சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் இந்திய மாநிலமாகிய மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகே தேகு எனும் ஊரில் பிறந்தவர். இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும், சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார். மராட்டிய மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க, சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது போதனைகள் உதவின. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பது இவரது கருத்து. பேரரசர் சிவாஜி இவர் சீடர்களில் ஒருவர். சைதன்யரைப் போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் விஷ்ணுவின் அவதாரமான விட்டலரின் பக்தர். இவரது பாடல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாமதேவர் என்பவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.[1]\n1 இவரைப் பற்றிய திரைப்படங்கள்\nஇவரைப் போற்றி, \"ப்கத் துக்காராம்\" என்ற திரைப்படம் 1937-இல் தயாரிக்கப்பட்டது. இதில் இவரது வாழ்க்கை வரலாறு திரையி���ப்பட்டது. 1938இல் துகாராம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியானது. 2012 ஆம் ஆண்டிலும், மராத்திய மொழியில் துக்காராம் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. 1973இல், தெலுங்கில் பக்த துக்காராம் என்ற பெயரில், இவரைப் பற்றிய திரைப்படம் உருவானது. சந்த துக்காராமா என்ற பெயரில் 1963இல் கன்னடத் திரைப்படம் வெளியானது.\nதுக்காராம் பற்றி - தமிழில்\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2021, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-02-27T22:45:05Z", "digest": "sha1:4SPW6HPR4XUITQJJSRDVHOOUPUMIU62T", "length": 15877, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சொத்து குவிப்பு வழக்கு - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசொத்து குவிப்பு வழக்கு செய்திகள்\nசசிகலாவை வரவேற்க வெடித்த பட்டாசுகளால் பற்றி எரிந்த 2 கார்கள்\nதமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்தபோது 2 கார்களில் தீ விபத்து ஏற்பட்டது.\nகாவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது- ச‌சிகலா வழக்கறிஞர்\nகாவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என்று ச‌சிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.\nசசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்\nஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது.\nஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டுடன் ச‌சிகலா சாமி தரிசனம்\nஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டுடன் ச‌சிகலா சாமி தரிசனம் செய்தார்.\nதிருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் சசிகலாவை வரவேற்க அமமுக தொண்டர்கள் குவிந்தனர்\nசசிகலாவை வரவேற்க ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.\nசசிகலா காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும்- போலீசார் தகவல்\nசசிகலா காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற அவருக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.\nஅதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா\nபெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்.\nசசிகலாவை வரவேற்க அ.தி.மு.க. கொடியுடன் பெங்களூருவில் குவியும் ஆதரவாளர்கள்\nநாளை (திங்கட்கிழமை) சென்னை செல்லும் சசிகலாவை வரவேற்க பெங்களூருவில் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியுடன் குவிந்து வருகிறார்கள்.\nசசிகலா விரைவில் மக்களை சந்திப்பார்- வக்கீல் பேட்டி\nஅ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தியது தவறா என்பதற்கு வக்கீல் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் அவர் விரைவில் சசிகலா மக்களை சந்திப்பார் என கூறியுள்ளார்.\n4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் இளவரசி\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இளவரசி விடுதலையானார்.\nசசிகலா வரவேற்பு ஏற்பாடு தீவிரம்- சென்னை வரை காரில் செல்ல அமமுகவினர் திட்டம்\nஅ.ம.மு.க. கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்பதோடு காரை பின்தொடர்ந்து சென்னை வரை செல்ல திட்டமிட்டிருப்பதாக நிர்வாகி தெரிவித்தார்.\nசொத்து குவிப்பு வழக்கு - பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்ததையடுத்து சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை ஆகிறார்.\nசென்னை வரும் சசிகலாவுக்கு 15 இடங்களில் வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர் ஏற்பாடு\nசசிகலா வருகிற 7-ந்தேதி சென்னை திரும்புகிறார். அவருக்கு 15 இடங்களில் வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.\nசசிகலா 7ந்தேதி சென்னை திரும்புகிறார்- வழிநெடுக வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு\nசசிகலா 7-ந்தேதி பெங்களூருவில் இருந்து சென்னை புறப்படுகிறார். கர்நாடக-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி அருகே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசசிகலா நாளை டிஸ்சார்ஜ்- பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு\nபெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்��ாகம் அறிக்கை\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகர்நாடக எல்லையில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு\nதமிழகம் வரும் சசிகலாவுக்கு கர்நாடக எல்லையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் மாரேகவுடா ஏற்பாடுகளை செய்து வருகிறார்.\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பரிசோதனை முடிவுகளை பொறுத்தே அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிய வரும்.\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம்\nசசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிரைவில் மக்களை சந்திப்பேன்- சசிகலா அறிவிப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா விரைவில் மக்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்\nதண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nபஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\n‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/4", "date_download": "2021-02-27T22:22:49Z", "digest": "sha1:GW72UDSOEEQN7IY5IYYYEXWPJB66GVOU", "length": 16444, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "Bike News in Tamil | Tamil Auto News | Tamil Bike News - Maalaimalar | 4", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிற்பனை துவங்கிய சில மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்த மோட்டார்சைக்கிள்\nவிற்பனை துவங்கிய சில மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்த மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.\nஜனவரி முதல் புதிய விலை - ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஜனவரி முதல் புதிய விலை நிர்ணயம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.\nரெவோல்ட் மோட்டார்சைக்கிள் முன்பதிவு மீண்டும் துவக்கம்\nரெவோல்ட் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது வாகனங்களின் முன்பதிவை மீண்டும் துவங்கி உள்ளது.\nபுதிய பஜாஜ் பிளாட்டினா இந்தியாவில் அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 100 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது.\nஹஸ்க்வர்னா மாடல்கள் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nஹஸ்க்வர்னா நிறுவனத்தின் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஅசத்தல் சலுகையில் கிடைக்கும் ஆக்டிவா 6ஜி\nஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி மாடல் இந்தியாவில் அசத்தல் சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.\n2021 ஹார்லி டேவிட்சன் மாடல்கள் வெளியீட்டு விவரம்\n2021 ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் முன்பதிவு துவக்கம்\nபியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் இரு கேடிஎம் மாடல்கள் விலையில் திடீர் மாற்றம்\nகேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை மாற்றம்\nரெவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்பட்டு உள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 விலை விவரங்கள்\nபியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nஇரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் பியாஜியோ\nபியாஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது.\n2021 ஜனவரி முதல் விரிவாக்க பணிகளை துவங்கும் ஏத்தர் எனர்ஜி\n2021 ஜனவரி மாதம் முதல் விரிவாக்க பணிகளை துவங்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.\n2021 கேடிஎம் 125 டியூக் இந்தியாவில் அறிமுகம்\n2021 கேடிஎம் 125 டியூக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nசர்வதேச சந்தையில் அறிமுகமான 2021 கவாசகி மெகுரோ கே3\nகவாசகி நிறுவனத்தின் 2021 மெகுரோ கே3 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஅப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 இந்திய வெளியீட்டு விவரம்\nபியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nஏத்தர் 450எக்ஸ் சீரிஸ் 1 விநியோக விவரம்\nஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய ஏத்தர் 450எக்ஸ் சீரிஸ் 1 மாடலின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகவாசகி மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு\nகவாசகி நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\n2021 டுகாட்டி மான்ஸ்டர் அறிமுகம்\nடுகாட்டி நிறுவனம் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nவாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ராயல் என்பீல்டு\nஇந்தியாவில் நவம்பர் மாத வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.\nயமஹா எப்இசட்எஸ் எப்ஐ ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nயமஹா நிறுவனத்தின் எப்இசட்எஸ் எப்ஐ ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nஇரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamillocal.com/businesses/wedding-party-services-1/invitation-cards-1/", "date_download": "2021-02-27T22:05:12Z", "digest": "sha1:273K42WLJZBX7QTKE77G5PNFEW3VUW7Q", "length": 7168, "nlines": 196, "source_domain": "www.tamillocal.com", "title": "Invitation Cards Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nஐரோப்பா வாழ் தமிமீழ மக்களாகிய உங்களின் அமோக ஆதரவுடன் சிவதயா அச்சகத்தராகிய நாம் அச்சுத் துறையில் மிக நீண்ட கால அனுபவத்தையும் துரித வளர்ச்சியையும் கண்டுள்ளோம். எமது இவ் வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நாம் சுவிஸ் அரசின் அனுமதியோடு சகல அழைப்பிதழ்களையும் மொத்தமாக இறக்குமதி செய்து ஏகமாக விநியோகம் செய்து வருகின்றோம். அத்துடன் பல்ம்ஸ் காட்டின் தயாரிப்பாளர்களாகவும் நாமே திகழ்கின்றோம். உங்கள் இல்ல வைபவங்களுக்கான அனைத்து வகையான அழைப்பிதழ்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட தவணைக்குள் மிக நேர்த்தியாக வடிவமைத்து சகல ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவாக துரிதகதித் தபால் மூலம் அனுப்பி வைக்கின்றோம். எமது வளர்ச்சிப்பாதையில் இனிவரும் காலங்களில் மேலும் பல புதிய அழைப்பிதழ்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் அத்துடன் நினைவு மலர் புத்தகங்கள் விளம்பரத் தாள்கள் அறிமுக அட்டைகள் மற்றும் அனைத்து அச்சுப் பதிப்புக்களுக்கும் உங்கள் சிவதயா அச்சகத்தினர் உள்ளோம். உங்கள் வண்ணமயமான வாழ்நாள் வைபவங்களுக்காக எண்ணற்ற Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/coronavirus-india?page=4", "date_download": "2021-02-27T22:16:59Z", "digest": "sha1:47MZ3VQRMFNB455MXK4EXMPDTVR2W2C3", "length": 20386, "nlines": 149, "source_domain": "zeenews.india.com", "title": "Coronavirus India News in Tamil, Latest Coronavirus India news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nAIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு\nCOVID-19 நோயாளிக்கு உதவ பாதுகாப்பு கருவிகளை கழற்றி தனது உயிரை பணயம் வைத்த AIIMS மருத்துவர்\nபுது டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) பணிபுரியும் மருத்துவர் ஜாஹித் அப்துல் மஜீத், மே 7 அன்று மருத்துவமனையின் trauma மையத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒரு கொரோனா வைரஸ் கோவிட் -19 நோயாளியைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார்.\n\"Shramik Special\" ரயில்களுக்கான வழிகாட்டுதல்களை ரயில்வே மாற்றுகிறது\nஒரு ஆச்சரியமான வளர்ச்சியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இப்போது 1700 பயணிகளின் முழு கொள்ளளவோடு இயங்கும் என்றும், தற்போதைய 1200 விமானங்களுடன் அல்ல என்றும் இந்திய ரயில்வே திங்களன்று தெரிவித்துள்ளது.\nCOVID-19 நோயாளி டிஸ்சார்ஜ் செய்வதற்கான விதிகளை மாற்றிய அரசு...\nகொரோனா வைரஸ் நோயாளி வெளியேற்ற விதிகளை மையம் திருத்துகிறது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே...\nCovid-19 இன்னும் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: US ஆராய்ச்சியாளர்கள் பகீர்\nகொரோனா வைரஸ் தொற்றின் தற்போதையை நிலைமை இன்னும் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்\nஇன்று மாலை 4 மணி முதல் IRCTC டிக்கெட் முன்பதிவு தொடக்கம்- முழு விவரம் உள்ளே\n2020 மே 12 முதல் பயணிகள் ரயில் நடவடிக்கைகளை படிப்படியாக மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை (மே 10) அறிவித்தது.\nCoronavirus: குவைத்தில் இருந்து 171 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வருகை...\nகொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக மையம் தொடங்கிய வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, குவைத்திலிருந்து நிவாரண விமானம் ஞாயிற்றுக்கிழமை (மே 10) சென்னையில் தரையிறங்கியது.\n அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nநாடு தழுவிய கொரோனா வைரஸ் லாக் டவுன் 3.0 மே 17 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (மே 11) மாலை 3 மணிக்கு வீடியோ மாநாடு மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் உரையாடவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.\nபிளாஸ்மா சிகிச்சை 'நம்பிக்கைக்குரிய' முடிவுகளைக் காட்டுவதாக பெருமிதம்\nராஜஸ்தான் மருத்துவமனையில் தீவிர கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிளாஸ்மா சிகிச்சை 'நம்பிக்கைக்குரிய' முடிவுகளைக் காட்டுகிறது\nதொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது...\nதொழிற்சாலைகளை முழு முடக்கத்திற்கு பின் ம���ுதொடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை மையம் வெளியிட்டுள்ளது\nடாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள்: ரஜினிகாந்த்\nதமிழ்நாட்டில் அதிமுக அரசாங்கத்திற்கு மறைக்கப்பட்ட அச்சுறுத்தலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு இந்த நேரத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க முயற்சிக்கக்கூடாது, இல்லையெனில் மீண்டும் ஆட்சிக்கு திரும்ப மறந்துவிட வேண்டும் என்று கூறினார்.\nகொல்கத்தாவில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக 2 பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளுக்கு இடையே கொல்கத்தாவில் உள்ள இரண்டு பாதுகாப்பு நிறுவனங்கள் - ஐ.என்.எஸ். நேதாஜி சுபாஸ் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் ஆகியவை சனிக்கிழமை (மே 9) கட்டுப்பாட்டு மண்டலங்களின் கீழ் சேர்க்கப்பட்டன.\nCoronavirus lockdown: ஷீர்டி சாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு தினமும் ரூ .1.58 கோடி இழப்பு\nகொரோனா வைரஸ் கோவிட் -19 ஊரடங்கால் ஷீர்டியில் உள்ள சாய் பாபா கோயில் அறக்கட்டளைக்கு தினமும் ரூ .1.5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nகாசியாபாத்தில் உள்ள மதுபானக் கடைகள் மே 5 முதல் திறக்கப்பட உள்ளன\nகாஜியாபாத்தில் உள்ள கோவிட் -19 ஹாட்ஸ்பாட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மதுவைப் பெறுவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஏனெனில் பீர் மற்றும் ஒயின் கடைகளின் கதவுகள் அத்தகைய பகுதிகளில் மூடப்படும்.\nபீகார் திரும்பும் தொழிலாளர்கள் ரயில் டிக்கெட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்: CM நிதீஷ் குமார்\nகொரோனா வைரஸ் கோவிட் -19 ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பீகார் மக்களை மீண்டும் பீகாரிற்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரைத்ததை பரிசீலித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை (மே 4) மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.\nடெல்லி மதுக்கடைகள் திறப்பு, ஆயிரக்கணக்கானோர் மோதல்....\nமே 17 ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கு 3.0 இன் போது சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதித்ததால் திங்கள்கிழமை (மே 4) டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிர��்கணக்கான மக்கள் மதுபானக் கடைகளுக்கு வெளியே கூடினர்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ரயில் கட்டணம் வசூலிக்க வேண்டாம்: மகாராஷ்டிரா முதல்வர்\nகொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ரயில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 3) வலியுறுத்தினார்.\nஅதிகாரிக்கு கொரோனா: டெல்லியில் CRPF தலைமையகம் சீல்வைப்பு....\nடெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை (மே 3) ஒரு மூத்த அதிகாரியுடன் இணைக்கப்பட்ட ஓட்டுநர் கொரோனா வைரஸ் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து சீல் வைக்கப்பட்டது.\nமுப்படைகள் சார்பில் கொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு மரியாதை..\nகொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு முப்படைகள் சார்பில் மரியாதை; அசாமின் திப்ருகர் முதல் குஜராத்தின் கட்ச் வரை விமானங்களை பறக்கவிட்டு நன்றி தெரிவித்தனர்\nகாந்தி வாரிசு தினமும் ஒரு \"புதிய பொய்\" பேசுவதாக ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு...\nவாழ்நாள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தொழில்நுட்பத்தை எவ்வாறு நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும்\nவங்கியிலிருந்து பணத்தை எடுக்க வேண்டுமா உங்களுக்கான முக்கியமான விஷயம் இங்கே\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19 வழக்குகளுக்கு இடையே, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) சனிக்கிழமை (மே 2) வங்கிகளில் இருந்து பணம் எடுக்க புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nIndia in UN: இலங்கை தொடர்பா�� இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/", "date_download": "2021-02-27T22:18:50Z", "digest": "sha1:6GMOMKR7JZGWHFTQJ2G23YCTMNHM5FH4", "length": 11801, "nlines": 141, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "District Secretariat - Batticaloa", "raw_content": "\nமட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி\nஉதவிகள், முறைப்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு இவ் இணையத்தளம் மூலம் உடனடியாக தெரியப்படுத்துங்கள்.\nமட்டக்களப்பில் நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களை அமுல்படுத்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் விசேட செயலமர்வு\n“இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” நூல் வெளியீட்டு விழா\nசாரணிய இயக்கத்தின் தலைவர் பேடன்பவளின் பிறந்ததினத்தையொட்டி மட்டக்களப்பில் \"தாய்ப்பூமியை பாதுகாப்போம்\" எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வு இட...\nமட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்\nசகல பிரதேச செயலாளர்கட்கும் / திணைக்களத் தலைவர்கட்கும் / கிளைத் தலைவர்கட்கும்,\nமாவட்டச் செயலகம் / பிரதேச செயலகம் / திணைக்களம்,\nமாவட்ட பயிற்சி நெறிகளில் பங்கேற்பதற்கென அலுவலர்சார் நிகழ்நிலை(Online) விண்ணப்பம் - 2019\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் மற்றும் இணைந்த திணைக்களகங்களின் சேவைத்தரத்தினை தகவல் தொழில்நுட்ப சேவைகளினூடு மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அரச அதிபர் / மாவட்டச் செயலாளரின் ஆலோசணை மற்றும் வழிகாட்டலின்பேரில் பயிற்சிநெறிகள் விசேடத்துவமாக வடிவமைக்கப்பட்டு அலுவலர்களுக்கு கீழ்க்காணும் தொகுதிகளின் அடிப்டையில் விரைவில் வழங்கப்படவுள்ளன.\nவிண்ணப்பிக்க தொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம் ( சகல உத்தியோகத்தர்களுக்கும் )\nவிண்ணப்பிக்க தொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 05 : சாரதிகளுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nவிண்ணப்பிக்க தொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nபய��ற்சி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் புதிய பயிற்சிகள் தொடர்பில் அறிவதற்காக - பயனர் கணக்கு அவசியம்பயனர் கணக்கு அவசியம்\nஇதற்கமைய அலுவலர்களுக்கான சேவையினடிப்படையில் பிரதானமான ஏழு(7) வகுதிகளின் கீழமைந்து பயிற்சிப் பாடத்திட்டங்களை உள்ளீர்த்ததாக இப்பயிற்சி நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பயிற்சியானது உரிய பயிற்சிசார் விடயங்களை மாத்திரமல்லாது ஏலவே அலுவலகங்களில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் விடுபாடுகளை நிவர்த்தி செய்வதினூடு மக்களுக்கான அரச சேவைத்தரத்தின் வினைத்திறனை மேலும் உயர்த்திக் கொள்ளும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆகவே தங்கள் திணைக்களகங்களின் கீழமைந்த உத்தியோகத்தர்களுக்குப் இப்பயிற்சிநெறி தொடர்பாக தெரியப்படுத்துவதோடு, இப்பயிற்சி நெறிக்கான இணைப்பினை தங்களது செயலக விளம்பரப்பலகையிலிடுமாறும் அவசியம் வேண்டுகின்றேன். மேலும், எமது காகிதாதிகளின் செலவீனம் மற்றும் மேலதிக வேலைப்பழுவினைக் குறைக்கும் முகமாக முற்றிலும் Online முறையிலேயே சகல விண்ணப்பங்களும் எதிர்வரும் 25.03.2019க்கு முன்னராக சமர்ப்பிக்கும்படி சகல அலுவலர்களுக்கும் அறியத்தரும்படி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.\nமாவட்டச் செயலகத்தினால் எதிர்வரும் 27.03.2019 சகல திணைக்களசார் விண்ணப்பங்களின் யாவும் தொகுக்கப்பட்டு உரிய சாராம்ச அறிக்கை அத்திணைக்கள தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மீளசமர்ப்பிக்கப்படும். திணைக்களத்திலிருந்து மீளக்கிடைக்கப்பெறும் மாற்றீடுகள் மற்றும் விதப்புரைகள் உரிய தரவுத்தளத்தில் இற்றைப்படுத்தப்படும். பின்னராக இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளத்தக்கவாறாக அவ்வுத்தியோகத்தர்கள் தமது திணைக்களத்தினூடாக மாவட்டச் செயலக பயிற்சிகளுக்காக அழைக்கப்படுவர்.\nதங்கள் சேவையின் கீழமைந்த உத்தியோகத்தர்கள் உரிய வினைத்திறன் மட்டத்தை ஈட்டிக்கொள்வதற்கு தாங்கள் எடுக்கும் மேலான முயற்சியை நான் பெரிதும் கௌரவத்துடன் மதிக்கின்றேன்.\nபயிற்சிக்காலம் மற்றும் விபரங்கள் உரிய பயிற்சியின் போது தங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். இது தொடர்பிலான ஏதேனும் தகவல்கள் தங்களுக்கு தேவைப்படின் எமது அலுவலரை தயவுடன் அணுகவும். (0773729748 / 065-2226427 – This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:01:28Z", "digest": "sha1:XSTIXWSRFYEHRP464X76B2ZMIKK4SYQX", "length": 13880, "nlines": 129, "source_domain": "www.tamilhindu.com", "title": "விக்கிரகம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nஆலயக் கோவிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் இருக்கும் என்றார் முத்தையா ஸ்தபதி. கோபுரத்தின் நிலைகளை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அது கோவிலின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் பொறுத்திருக்கிறது. மக்கள் தொகையைப் பொறுத்தே கோவில் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் படுகிறது. அதைப் பொறுத்தே இராஜகோபுரத்தின் நிலைகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் கூறி, தனது ஒவ்வொரு கூற்றுக்கும் ஆகம சாத்திரத்திலிருந்து வடமொழி சுலோகங்களைக் கூறி சான்று காட்டினார்… நமது விருப்பப்படி சிலைகளைச் செதுக்கக்கூடாதா என்று வினவியதற்கு, “ஆகம சாத்திரம் அதற்கு அனுமதிப்பதில்லை. விநாயகர் சிலைகளையே பலவிதமாக வடிவமைக்க சாத்திரங்கள் இருக்கின்றன என்று மேற்கோள்கள் காட்டினார். அதுபோலவே, சிவன், பார்வதி, முருகன் முதலிய பல கடவுளர்கள் சிலைகளையும் வடிவமைக்க ஆகம விதிகள் உள்ளன.” என்று பதில் கூறினார்….\nஎதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும் இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன … பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்…. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த ��ிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்….\nகும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்\nபிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.\nயாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது…. இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்.. யாழ். மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்.. நல்லூரில் கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர்.\nரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1\nஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா\nபெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை\nஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்\nரமணரின் கீதாசாரம் – 3\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா\nஅமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்\nஇலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்\nஆதிசங்கரர் படக்கதை — 3\nநெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/07/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2021-02-27T22:23:10Z", "digest": "sha1:OTHAGRPNKB63PD4AQVCDSCYZGQMDB5DG", "length": 24830, "nlines": 371, "source_domain": "eelamnews.co.uk", "title": "கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் நாள்! – Eelam News", "raw_content": "\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் நாள்\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் நாள்\nகிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழர்களின் வரலாறுகளை கடைப்பிடிக்க வேண்டிய அதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடத்திலும் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் கரும்புலிகள் நாள் இன்று (05-07-2019)உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.\nநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தமிழர்களின் உடைய வரலாறு தற்போது அழிக்கப்பட்டு வருகின்றது இந்த வரலாறுகளை கடைப்பிடிக்கவேண்டிய அதனை அடுத்த கட்டத்துக்கு கடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு எல்லோரிடத்திலும் உள்ளது இதில் இருந்து நாங்கள் தவறிச் செல்கின்றோம் அல்லது விலகிச் செல்கிறோம் என்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது.\nஇந்த உயிராயுதமான கரும்புலிகளின் வாழ்க்கை மறக்க முடியாத ஒன்றாகும் ஒவ்வொரு மாவீரர்களின் கனவுகளுக்கு பின்னாலும் பல்வேறுபட்ட தார்ப்பரியங்கள் உள்ளன அந்தப் பெரும் தியாகமும் இன்று இருக்கின்ற சமூகத்துக்கு கடத்தப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தற்கொடையாக தம் உயிர் நீத்த கரும்புலிகளின் நினைவுநாள் இன்று தமிழர்தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, மற்றம் கரைச்சி, பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.\nபிரபாகரன் குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு விக்கி கண்டனம்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று கரும்புலிகள் நாள்\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர்…\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்���ி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலை��ரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/238473?ref=rightsidebar-manithan", "date_download": "2021-02-27T21:33:08Z", "digest": "sha1:GJBHEXXTXT3FXXWTIOH37NN3LBQ3NTCO", "length": 9935, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "முதலில் விமான விபத்து, அடுத்து நிலநடுக்கம்... தற்போது எரிமலை வெடிப்பு: திணறும் நாடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதலில் விமான விபத்து, அடுத்து நிலநடுக்கம்... தற்போது எரிமலை வெடிப்பு: திணறும் நாடு\nஇந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீற்றர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.\nஇந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.\nஇங்கு, எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 130 எரிமலைகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீற்றர் உயரம் கொண்ட செமெரு எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து 5.6 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகையை உமிழ்ந்து வருகிறது. எரிமலை வெடிப்பு காரணமாக அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.‌\nமேலும் எரிமலையில் இருந்து வரும் சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.\nஇதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேசமயம் எரிமலை வெடிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது.\nஇந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆகவும், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 826 ஆகவும் அதிகரித்துள்ளது.\nமட்டுமின்றி ஜனவரி 9 ம் திகதி ஸ்ரீவிஜயா விமான சேவை நிறுவன விமானம் ஒன்று 62 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது.\nஇதில் அனைவரும் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 17 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:44:41Z", "digest": "sha1:IVWWZ7XMRMV2Z6P6IST5Y7L6GQMH5SOX", "length": 5570, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொடங்கிய ஆண்டு வாரியாக தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தொடங்கிய ஆண்டு வாரியாக தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2007 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (1 பக்.)\n► 2009 இல் தொடங்கிய தென் கொரிய நா���்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பக்.)\n► 2020 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பக்.)\nதென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2018, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:07:06Z", "digest": "sha1:X5C6NPRVGS7PRRCHIQOWXOV77NHETQWF", "length": 15416, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலா சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடபழனி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nமார்த்தாண்டம், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா\nபாலா சிங் (Bala Singh, 07 மே 1952 - 27 நவம்பர் 2019)[2] என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நாசர் நடித்த அவதாரம் என்னும் படத்தில் நடித்ததன் மூலம், தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதில் பெரும்பாலான படங்களில் எதிர்நாயகனாகவே நடித்துள்ளார்.[3]\nஇவருக்கு தங்கலீலா என்ற மனைவியும், ஓசின் என்ற மகளும், சிபின் என்ற மகனும் உள்ளனர்.\nபாலா சிங் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நாசரின் அவதாரம் (1995) படத்தில் நடிப்பதற்கு முன்பு, தேசிய நாடக பள்ளியில், பயிற்சி பெற்றார். இவர் சங்கர், மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இயக்கிய படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலான படங்களில் எதிர்நாயகனாகவே நடித்துள்ளார்.[4]\n2009 ஆம் ஆண்டில், வண்ணத்துப்பூச்சி என்னும் படத்தில், ஒரு தாத்தாவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது தாத்தா, பாட்டி மற்றும் அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இடையிலான உறவை ஆராய்ந்த ஒரு திரைப்படமாகும்.\nஇவருக்கு 26 நவம்பர், 2019 அன்று மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் சிகிச்சை பலனின்றி 27 நவம்பர், 2019 அன்று உயிரிழந���தார்.\n1983 மலமுகலிலே தெய்வம் மலையாள திரைப்படம்\n1985 உயரம் நஞ்சன் நடகே மலையாள திரைப்படம்\n1987 ஜங்கிள் பாய் மலையாள திரைப்படம்\n1989 தடவராயிலே ராஜக்கன்மார் இராமசாமி மலையாள திரைப்படம்\n1991 வேண்டும் ஒரு ஆத்யராத்திரி இராஜன் மலையாள திரைப்படம்\n2002 கன்னத்தில் முத்தமிட்டால் தேவநாதன்\n2002 நண்பா நண்பா எட்வர்ட்ஸ்\n2003 நள தமயந்தி செட்டியார்\n2004 கேரள அவுஜ் உடன் வில்பானக்கு சின்ன தேவர் மலையாள திரைப்படம்\n2005 மண்ணின் மைந்தன் ஜோசப்\n2007 நான் அவனில்லை அமைச்சர்\n2008 முல்ல மலையாள திரைப்படம்\n2008 பிரிவோம் சந்திப்போம் முத்தையா\n2008 உளியின் ஒசை பிரம்மராயர்\n2009 தலை எழுத்து பச்சை\n2010 தம்பி அர்ஜூனா காக்கா\n2011 கீழ தெரு கிட்சா\n2011 தம்பி வெட்டோத்தி சுந்தரம் பரமசிவம்\n2012 இத்தனை நாளா எங்கிருந்தாய் வெளியாகவில்லை\n2012 பொற்கொடி 10ஆம் வகுப்பு\n2013 சென்னையில் ஒரு நாள்\n2013 குண்டெல்லோ கோடாரி தெலுங்கு திரைப்படம்\n2014 ஒரு ஊர்ல ரெண்டு ராஜா பிரியாவின் தந்தை\n2014 விழி மூடி யோசித்தால் பாய்\n2017 குரங்கு பொம்மை விஜியின் தந்தை\n2018 தானா சேர்ந்த கூட்டம் குணசேகரன்\n2018 கடிகார மனிதர்கள் வீட்டு உரிமையாளர்\n2018 சாமி 2 (திரைப்படம்) ஆத்தங்கரை சண்முகம்\n2019 சர்வம் தாளமயம் கோகுல் ராஜ்\n2019 என். ஜி. கே அருணகிரி\n↑ \"இந்தியன், புதுப்பேட்டை புகழ் நடிகர் பாலா சிங் மறைவு\". தினமணி (நவம்பர் 27, 2019)\nதமிழ்த் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\nமலையாளத் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2019, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/tamil/hebrews-1/", "date_download": "2021-02-27T20:59:37Z", "digest": "sha1:5H5LG7SUCKTFDI3W67LTLW7OVYFRE55A", "length": 8545, "nlines": 150, "source_domain": "tamilchristiansongs.org", "title": "எபிரெயர் 1 - தமிழ் வேதாகமம் - கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nஇசை குறிப்புகள் பாடல் வரிகள்\n1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,\n2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.\n3 இவர் அவர��டைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.\n4 இவர் தேவதூரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.\n5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா\n6 ஆகிலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.\n7 தேவதூதரைக்குறித்தோ தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.\n8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.\n9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;\n10 கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;\n11 அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;\n12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.\n13 மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா\n14 இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா\nமுகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எபிரெயர் » Hebrews 1\nநீங்கள் விரும்பியவைகளை இங்கு சேமியுங்கள்.\nஇசை குறிப்புகள் அட்டவணை. கீபோர்ட், கிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-02-27T22:47:31Z", "digest": "sha1:SJG56TDTHANGN4K5FFKJIVUW2QZPA7GP", "length": 10947, "nlines": 118, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: வைகை அணை - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n14-வது முறையாக முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு இன்று ஆய்வு\nபெரியாறு அணையில் மத்திய நீர் வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.\nவைகை அணைக்கு நீர்வரத்து இல்லாததால் 58-ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு\nவைகை அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் 58-ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 50 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.\nமுழு கொள்ளளவை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்\nவைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்\nவருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.\nவைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியது\nவைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியுள்ளதால் தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\n61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்\nதொடர் மழை நீடிப்பதால் வைகை அணையின் நீர் மட்டம் 61 அடியை எட்டியுள்ளது. மேலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஒரு மாதத்திற்கு மேலாக 60 அடியாக நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்\nதொடர் மழை எதிரொலியாக, வைகை அணையின் நீர்மட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக 60 அடியாக நீடித்து வருகிறது.\nவைகை அணையில் மீன்பிடிக்க ஒரு மாதம் தடை- மீன்வளத்துறை அதிகாரி தகவல்\nவைகை அணையில் ஒரு மாதம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.\nதென்கால்-நிலையூர் கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nதினத்தந்தி செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் மற்றும் நிலையூர் கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் த��றக்கப்பட்டுள்ளது.\nதென்கால்-நிலையூர் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் வருமா\nவைகை அணையில் இருந்து நிலையூர் கால்வாய் வழியாக திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வருவது எப்போது என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.\nவைகை அணையில் இருந்து பாசனத்துக்காக 5,000 கன அடி தண்ணீர் திறப்பு\nவைகை அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்\nதண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nபஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\n‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/congress", "date_download": "2021-02-27T22:50:11Z", "digest": "sha1:VN2YTV2SKJWLRPOXQFPKO22IDJIZWLRT", "length": 17635, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: congress - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை- தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம்\nதூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக இன்று வருகை தரும் ராகுல்காந்தி கலந்துரையாடல், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.\nதிருக்குறளின் கருத்தாழம் வியப்பில் ஆழ்த்துகிறது - ராகுல் காந்தி\nதிருக்குறளின் கருத்தாழ��் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nதென்மாவட்டங்களில் 3 நாள் தேர்தல் பிரசாரம்- ராகுல் காந்தி நாளை தூத்துக்குடி வருகை\nதமிழகத்தில் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட இடங்களில் நாளை முதல் மார்ச் 1-ந்தேதி வரை ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.\nசித்தராமையாவை ராமரின் சாபம் சும்மா விடாது: மந்திரி ஈசுவரப்பா\nராமர் கோவில் கட்டுவது குறித்து கணக்கு கேட்ட சித்தராமையாவையும், காங்கிரசையும் ராமரின் சாபம் சும்மா விடாது என்று மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.\n27-ம் தேதி முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முழு விவரம்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக நாளை மறுநாள் முதல் மார்ச் 1-ந்தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.\nகாங்கிரஸ் தொகுதி பங்கீடு- தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nகாங்கிரசின் வீழ்ச்சி ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும்: சஞ்சய் ராவத்\nகுஜராத் அல்லது பிற மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி இதுபோன்று தோல்வியை தழுவுவது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.\nஎனக்கு யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது: டி.கே.சிவக்குமார்\nகுறிப்பிட்ட நபர்களுடன் பேசக்கூடாது என்று எனக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. யாரும் எனக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், குமாரசாமிக்கு பதில் அளித்துள்ளார்.\nமீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்\nவிவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவி��்துள்ளார்.\nவேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்- ராகுல்காந்தி பேச்சு\nவிவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரசே காரணம்: நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு\nடெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பங்கு இருப்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்று பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.\nநாராயணசாமியால் தான் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது- எல் முருகன்\nநாராயணசாமியால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.\nகூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள்- ப.சிதம்பரம் பேச்சு\nகூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார்.\nதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை- கேஎஸ் அழகிரி\nதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.\n8 மாநில அரசுகளை பா.ஜனதா விதிகளை மீறி கவிழ்த்துள்ளது- மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு\n8 மாநில அரசுகளை பா.ஜனதா விதிகளை மீறி கவிழ்த்துள்ளது என்று மாணிக்கம்தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.\nபுதுவை சட்டசபை நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கூடுகிறது\nபுதுவை சட்டசபை சிறப்பு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார்.\nபொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்- கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு\nபரமக்குடியில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது கட்சியான காங்கிரஸ் பற்றி நகைச்சுவையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஜோதிமணி எம்.பி. கைது- கே.எஸ்.அழகிரி கண்டனம்\nகாந்தி சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை கைது செய்யப்பட்டுள்ளதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nத���மற்ற முறையில் காந்தி சிலை பீடம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி. கைது\nதரமற்ற முறையில் காந்தி சிலை பீடம் அமைக்கப்பட்டதை கண்டித்து கரூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்\nதண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nபஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\n‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/5", "date_download": "2021-02-27T21:16:13Z", "digest": "sha1:O5QYXNJ5DAU2GADGYZQRAS5U46576XED", "length": 16397, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "Bike News in Tamil | Tamil Auto News | Tamil Bike News - Maalaimalar | 5", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்களுடன் டிவிஎஸ் அரைவ் ஆப் அறிமுகம்\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக அரைவ் செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் ஏத்தர் 450 விற்பனை நிறுத்தம்\nஇந்திய சந்தையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஹீரோ கனெக்டெட் தொழில்நுட்பம் அறிமுகம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களுக்கு கனெக்டெட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nகவாசகி நிறுவனம் தனது 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புதிய மைலக்ல் எட்டியுள்ளது.\nஹோண்டா ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான ராயல் என்பீல்டு கிளாசிக் 350\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் விலை மீண்டும் மாற்றம்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nஇந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் 660 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.\nசுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nசுசுகி நிறுவனம் இந்தியாவில் வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.\nஏத்தர் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் விநியோக விவரம்\nஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nஹோண்டா நிறுவனத்தின் டியோ லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் அறிமுகம்\nகேடிஎம் நிறுவனம் இந்தியாவில் புதிய 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.\nஹோண்டா ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nஹோண்டா நிறுவனத்தின் ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nநொடிகளில் விற்றுத்தீர்ந்த எம்வி அகுஸ்டா மோட்டார்சைக்கிள்\nஎம்வி அகுஸ்டா நிறுவனத்தின் 75 அனிவெர்சரியோ எடிஷன் நொடிகளில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசர்வதேச சந்தையில் டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் அறிமுகம்\nடிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்��ையில் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.\nஒரு காலாண்டிற்கு ஒன்று - ராயல் என்பீல்டு அதிரடி திட்டம்\nராயல் என்பீல்டு நிறுவனம் ஒரு காலாண்டிற்கு ஒன்று எனும் வீதத்தில் திட்டத்தை தீட்டி உள்ளது.\nவிநியோகத்தில் புதிய மைல்கல் எட்டிய ஹோண்டா ஹைனெஸ்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விநியோகத்தில் புதிய மைல்கல் எட்டி உள்ளது.\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் Meteor 350 மோட்டார்சைக்கிள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.\nவிற்பனையில் புது மைல்கல் கடந்த கிளாசிக் லெஜண்ட்ஸ்\nகிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 ஹோண்டா சிபி1000ஆர் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த 2021 ஹோண்டா சிபி1000ஆர் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nலிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nஇரு அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான இந்திய முன்பதிவு துவக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/education/how-to-say-i-like-it-in-different-ways-in-english/", "date_download": "2021-02-27T21:39:51Z", "digest": "sha1:J4P65HECVMGNWERQ57ZPVZRLZNA3ZSHN", "length": 15111, "nlines": 205, "source_domain": "www.neotamil.com", "title": "'I like it' என்பதை ஆங்கிலத்தில் வேறு எப்படியெல்லாம் சொல்லலாம்? 26 வழிகள்!! – அறிவோம் ஆங்கிலம் #4", "raw_content": "\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு DNA-க்கள் 100% ஒரே மாதிரியாக இருக்கிறதா\nவீட்டில் குழந்தை பிறந்தவுடன், நம் அனைவருக்கும் அளவுக்கு அதிகமான சந்தோஷம் இருக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் கண்டிப்பாக நம்முடைய சந்தோஷம் இரு மடங்கு கூடிவிடும். அவர்களை வளர்ப்பதில், அதிக சிக்கல் இருந்தாலும்,...\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – வின் போது நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nநீடித்த பாட்டரி லைஃப், பெரிய திரை, அருமையான கேமரா கொண்ட சிறப்பான போன்கள்\nHome கல்வி 'I like it' என்பதை ஆங்கிலத்தில் வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் 26 வழிகள்\n‘I like it’ என்பதை ஆங்கிலத்தில் வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் 26 வழிகள் – அறிவோம் ஆங்கிலம் #4\nஇது நியோதமிழில் வெளிவரும் அறிவோம் ஆங்கிலம் எனும் தொடரின் 4-ஆம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஉங்கள் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த இந்த பொதுவான சொற்றொடர்களைக் ��ற்றுக்கொள்ளுங்கள். இந்த பகுதியில் “I Like It” ‘எனக்கு பிடித்திருக்கிறது’ என்பதை வேறு வழிகளில் சொல்வதெப்படி என்று இங்கே பட்டியலிட்டுள்ளோம்.\nஉங்களுக்கு பிடித்திருக்கிறது ‘I Like It’ என்று சொல்வதற்கு பிற வழிகள்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleதேன் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 சிறந்த நன்மைகள்\nNext articleடைனோசர் முட்டை பற்றி அறிவியலாளர்களுக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள்\nகோடைக்காலத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய சிறந்த பழங்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள்\nகோடைக்காலத்தில் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய மற்றும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சுவைமிகுந்த பழங்கள் சிலவே. உணவாகவும் மருந்தாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை பார்க்கலாம். கோடையில் கிடைக்கக்கூடிய பழங்கள் மாம்பழத்தின் பயன்கள் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். மாம்பழத்தில் அதிக...\nபின்னணிப் பாடகி ‘சின்னக்குயில்’ சித்ரா பாடிய சிறந்த பாடல்கள்\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறந்த 10 புத்தகங்கள்\n‘வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது’ மாவீரன் நெப்போலியன் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்\n‘Sorry’ என்பதை ஆங்கிலத்தில் வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் 21 வழிகள்\n‘Happy Birthday Mom’ என்பதை ஆங்கிலத்தில் வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் 32 வழிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138660", "date_download": "2021-02-27T22:13:14Z", "digest": "sha1:37US53JTZ7UP7IVFLMPNCV37DCRPJV5B", "length": 8369, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "ஆசியாவின் பிரமாண்டமான கால்நடைப் பூங்காவை தலைவாசலில் நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதாக மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு\nதே.மு.தி.க. தலைவர் விஜயக��ந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழகத்தில், மேலும் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு: 491 பேர...\n”ஏப்ரல் முதல் தூத்துக்குடி-குஜராத்தின் ஓகா இடையே வாராந்தி...\nபெட்ரோல், டீசல் விலை 3 நாட்களுக்குப் பின் மீண்டும் உயர்வு\nதமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிற...\nஆசியாவின் பிரமாண்டமான கால்நடைப் பூங்காவை தலைவாசலில் நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ள கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.\nசேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ள கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.\nகால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர், 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் 5ஆவது கால்நடை மருத்துவக் கல்லூரியையும் அர்ப்பணிக்கிறார்.\nகல்லூரிக்கான நிர்வாக அலுவலக கட்டிடம் , கல்விசார் வளாகம், நூலக கட்டிடம் மற்றும் விடுதி, கால்நடை பண்ணை வளாகம், கால்நடை மருத்துவமனை என 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.\nஇந்த விழாவில் பல்வேறு துறை சார்பில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந்திறங்கிய இதயம்..\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்க���ட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n600 பணியாளர்கள் 27 மாடிகள் ... ரூ.7.500 கோடி மதிப்பு .......\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிக...\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_74.html", "date_download": "2021-02-27T21:37:09Z", "digest": "sha1:TJEXL3XQZWB2HI7FANO55TTIUR2PHYRU", "length": 9300, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"நான் நீரின் குழந்தை..\" - பெட் ரூமில் இருந்து நீச்சல் குளம் வரை பிகினி உடையில் மாளவிகா..! - வைரல் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Malavika \"நான் நீரின் குழந்தை..\" - பெட் ரூமில் இருந்து நீச்சல் குளம் வரை பிகினி உடையில் மாளவிகா..\n\"நான் நீரின் குழந்தை..\" - பெட் ரூமில் இருந்து நீச்சல் குளம் வரை பிகினி உடையில் மாளவிகா..\nஉன்னைத்தேடி, திருட்டுப்பயலே படங்களில் நடித்த மாளவிகா தற்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா.\nதமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கார்த்திக், அஜித், முரளி போன்ற பிரபல நாயகர்களுடன் நடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம் பெற்ற ‘வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ பாடல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது.\nபின்னர் ‘திருட்டுப்பயலே’ உள்பட பல படங்களில் நடித்தார்.2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பிறகும் நடிப்பேன் என்றார். பின்னர் ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.\nமாளவிகா பற்றி நீண்ட நாட்களாக எந்த தகவலும் இல்லை. தற்போது 38 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்தி விட்டார்.\nஆனாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது பிகினி உடையில் படுக்கையறையில் இருந்தபடியும், நீச்சல் குளத்தில் இருந்தபடியும் போஸ் கொடுத்து நான் நீரின் குழந்தை என கூறியுள்ளார்.\nமாளவிகாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரச��கர்கள் அவரது அழகை பார்த்து கவிதை எழுதி வருகிறார்கள்.\n\"நான் நீரின் குழந்தை..\" - பெட் ரூமில் இருந்து நீச்சல் குளம் வரை பிகினி உடையில் மாளவிகா.. - வைரல் போட்டோஸ்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.. - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\n\"எல்லாமே பச்சையா தெரியுது..\" - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/minister-rbudhaykumar-gave-money-to-save-the-house-of-a-poor-man", "date_download": "2021-02-27T21:45:33Z", "digest": "sha1:TDWB7W3YSHO5AWREOMKWBHKTLZZDATL5", "length": 13930, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரை: வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள்! - உடனே பணத்தை வழங்கி, தடுத்த அமைச்சர் | minister r.b.udhaykumar Gave money to save the house of a poor man", "raw_content": "\nமத���ரை: வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள் - உடனே பணத்தை வழங்கி, தடுத்த அமைச்சர்\nகள்ளிக்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்துக்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அந்த வழியாகச் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அங்கு கூட்டம் நிற்பதைப் பார்த்து என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார்.\nவீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், செல்வராஜ் என்பவரின் வீட்டை வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்யவந்த நிலையில், அந்தப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தன் சொந்தப் பணத்தை வழங்கி வீட்டை மீட்டுக் கொடுத்தது திருமங்கலம் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.\nமதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலித்தொழிலாளியான இவர் வீடு கட்டுவதற்காக, தனியார் வங்கியில் கடன் பெற்று முறையாகத் திருப்பிச் செலுத்திவந்தார்.\nஇந்தநிலையில், கொரோனா பேரிடரால் கேரளாவில் பணியாற்றிவந்த அவரின் இரண்டு மகன்களுக்கு வேலை போனதாலும், உள்ளூரில் வேலை இல்லாததாலும் வருவாய் இல்லாமல் தவித்துவந்த செல்வராஜால் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nபலமுறை கடனைக் கேட்டுப் பார்த்த தனியார் வங்கியினர் இறுதியாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவின்பேரில் சொக்கம்பட்டியிலுள்ள செல்லவராஜின் வீட்டை ஜப்தி செய்ய வங்கி ஊழியர்களும், நீதிமன்ற ஊழியர்களும் நேற்று மதியம் வந்தனர்.\nவீட்டில் இருந்தவர்களை வெளியேறும்படி ஊழியர்கள் கூறியதால், என்ன செய்வதென்று தெரியாமல் செல்வராஜும் அவர் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தவர்கள், வங்கி ஊழியர்களிடம் கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டு கண்ணீருடன் கெஞ்சியிருக்கிறார்கள்.\nஆனால், அதற்கு வங்கி ஊழியர்கள் சம்மதிக்கவில்லை. ஜப்தி செய்து வீட்டைக் கையகப்படுத்துவதில் குறியாக இருந்தனர். இதனால் அந்த இடத்தில் கூட்டம் கூடி நின்றது.\nஅந்த நேரத்தில், கள்ளிக்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்துக்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அந்த வழியாகச் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அங்கு கூட்டம் நிற்பதைப் பார்த்து என்ன, ஏதென்று விசாரித்திருக்கிறார்.\nஅங்கு வங்கி அதிகாரிகளிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் செல��வராஜைப் பார்த்தார். உடனே காரைவிட்டு இறங்கியவர், விவசாயி செல்வராஜுக்கு தவணை செலுத்த அவகாசம் வழங்குங்கள் எனக் கேட்டிருக்கிறார். அதனை ஒப்புக்கொள்ளாத வங்கி ஊழியர்கள், நீதிமன்ற உத்தரவைக் காண்பித்தனர். குறிப்பிட்ட ஒரு தொகையை இப்போது தந்தால்தான் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த முடியும் என்றனர்.\nஉடனே ஆர்.பி.உதயகுமார், தன் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வங்கி ஊழியர்களிடம் கொடுத்து ஜப்தி நடவடிக்கையை நிறுத்தியவர், செல்வராஜ் குடும்பத்தினர் மீதித்தொகையை செலுத்த கால அவகாசமும் பெற்றுக் கொடுத்தார்.\nஇதைச் சற்றும் எதிர்பார்க்காத செல்வராஜ் குடும்பத்தினர் மிகவும் நெகிழ்ந்துபோய் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நன்றி சொன்னார்கள். `அமைச்சர் மட்டும் யதேச்சையாக அந்த வழியில் வராமல் இருந்திருந்தால், வீட்டை இழந்து நடுத்தெருவில் நின்றிருப்போம்’ என்றனர்.\nஜப்தியாகவிருந்த கூலித் தொழிலாளியின் வீட்டை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து மீட்டுக்கொடுத்த அமைச்சரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறது.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2021/02/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-27T21:45:38Z", "digest": "sha1:GQVP7U2QBLA7DB4QOT4Q3OOSMM33EYEF", "length": 23361, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் யாழ். வீரர் வியாஸ்காந்த் – Eelam News", "raw_content": "\nஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் யாழ். வீரர் வியாஸ்காந்த்\nஐ.பி.எல். தொட��ுக்கான ஏலத்தில் யாழ். வீரர் வியாஸ்காந்த்\nஇந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் 9 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல். நிர்வகாம் வெளியிட்டுள்ளது.\nகுறித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா, திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, தசுன் ஷானக மற்றும் இசுரு உதான ஆகியோருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை இந்திய ரூபாவில் 50 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மஹீஸ் தீக்ஷன, கெவின் கொத்திகொட மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஏலத்தொகையாக 20 இலட்சம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை அதிகபட்சமாக ஐ.பி.எல். ஏலத்தில் ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், க்ளென் மெக்ஸ்வேல், ஸ்டீவ் ஸ்மித், சகிப் அல் ஹசன், மொயீன் அலி, செம் பில்லிங்ஸ், லியம் ப்ளங்கட், ஜேசன் ரோய் மற்றும் மார்க் வூட் ஆகியோருக்கு 2 கோடி ருபாய் குறைந்தபட்ச ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இதில் 164 இந்திய வீரர்கள், 128 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 3 அங்கத்துவ நாட்டு வீரர்கள் என 292 வீரர்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nசூர்யாவின் உடல் நலம் பற்றி கார்த்தி டுவிட்\nஇந்தியாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: 8 பேர் பலி\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர்…\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-oct2020/12951-2020-11-05-10-54-00", "date_download": "2021-02-27T21:37:50Z", "digest": "sha1:32TOSQA2R6F44ENKME5LYUH2ZFBMC274", "length": 20709, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "பொள்ளாச்சியில் இரண்டு நாள் எழுச்சிமிகு நிகழ்ச்சிகள���", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - அக்டோபர் 2020\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nமுத்துக்குமார் மரண சாசனம் - நமக்குக் கைகாட்டி: கலங்கரை விளக்கம்\nகடவுள் சக்தி அல்ல; மனித சக்தியே\n8 மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலம்\nகாங்கிரசுக்கு போஃபார்ஸ் - பா.ச.க விற்கு ரஃபேல்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2011\nபொள்ளாச்சியில் இரண்டு நாள் எழுச்சிமிகு நிகழ்ச்சிகள்\nபொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் பெரியார் - அம்பேத்கர், முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக் கூட்டங்களும், ஒருநாள் பெரியாரின் பயிலரங்கு நிகழ்ச்சியும் எழுச்சியோடு நடத்தப்பட்டன.\nசனவரி 29, சனி மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக் கூட்டம் நகர செயலாளர் வே. வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட கழகத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி, பொள்ளாச்சி நகர பொருளாளர் கலை இராசேந்திரன், ஆனைமலை நகர செயலாளர் வே. அரிதாசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் சம்பத் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் சி. விஜயராகவன், ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் சு. துரைசாமி, மாவட்ட செயலாளர் காசு. நாகராசன் ஆகியோரது உரைகளுக்குப் பின்னால் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.\nதமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களுக்கு நேர்ந்த, நேர்கிற பேரபாயங்கள், பார்ப்பன - பனியா - பன்னாட்டு சக்திகளின் சதிகள், இவற்றிற்கெதிராக தமிழர்கள் செய்தாக வேண்டிய பணிகள் குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுச் செயலளார் விரிவான உரை நிகழ்த்தினார். அவரது உரை தமிழர்கள் முன் வைக்கப்பட்ட வேலைத் திட்டங்களாகவும், தமிழ்ப் பகைவர்களுக்கு விடுத்த அறைகூவல்களாகவும் அமைந்தது. இந்நிகழ்வில் ம.தி.மு.க., நாம் தமிழர், ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டஇயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.\nமறுநாள் 30.1.2011 ஞாயிறு காலை ஆனைமலை ரோஸ் மகாலில் பொள்ளாச்சி வட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர் சி. விசயராகவன், கடவுள் மறுப்பு முழக்கங்களைக் கூறி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி நகர செயலாளர் வே. வெள்ளிங்கிரி தோழர்களை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, ‘பெரியார் தொண்டர்களின் பெரும் பணி’ எனும் தலைப்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் சு. துரைசாமி தொடக்க உரையாற்றினார்.\nமுதல் அமர்வின் இறுதியில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியாரின் தேவை - அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் நிறைவுரை ஆற்றினார். பயிற்சியாளர்கள் எழுப்பிய வினாக்களக்கு விரிவாக விளக்கமளித்தார். மதியம் தோழர்கள் அனைவருக்கும் அசைவ விருந்தளிக்கப்பட்டது.\nபிற்பகலில் தொடங்கிய இரண்டாவது அமர்வில் “களப்பணியில் தோழர்கள்” எனும் தலைப்பில், மடத்துக்குளம் இரா. மோகன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து ‘கடவுள் மறுப்பு கட்டாயம் - ஏன்’ எனும் தலைப்பில் சிற்பி இராசன் சிறப்புரையாற்றினார்.\nதொடர்ந்து மாலை 7 மணியளவில் சுயமரியாதை போராளி ஆணைமலை நரசிம்மன் நகரில், பெரியார் அம்பேத்கர் நினைவேந்தல் பொதுக் கூட்டம் நகர செயலாளர் வே. அரிதாசு தலைமையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சியைக் காண பெண்களும், சிறுவர்களும் பெருமளவில் திரண்டு வந்தனர். கடவுள், சாதி, மதம், மூடச் சடங்குகள் குறித்து சிற்பி இராசன் செயல்முறை விளக்கமாய் ஆற்றிய உரை கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இறுதியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். அப்போது, அரசியல் கட்சிகள் சாதி மதவாத இயக்கங்கள், ரசிகர் மன்றங்கள் ஆகியவற்றில் தமது உழைப்பை வீணடிக்கிற தமிழ் இளைஞர்களால் அவர்களது சொந்த வாழ்வு மட்டுமின்றி, சமூக நலனும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் பெரியார் - அம்பேத்கர் கொ��்கைகளைப் பின்பற்றுவதால் தமது சொந்த வாழ்வு நலனும், சமூக நலனும் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதையும் ஒப்பிட்டுக் காட்டி, பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பெரியாரியலைப் பின்பற்றவும், பரப்பவும் முன் வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர் கேட்டுக் கொண்டபடியே கூட்ட முடிவில் பத்துக்கும் மேற்பட்ட புதிய இளைஞர்கள் முன் வந்து பெயர் முகவரிகளைக் கொடுத்துச் சென்றனர்.\nசட்ட எரிப்புப் போராளியும், மூத்த பெரியார் தொண்டருமான ஆனைமலை ஆறுமுகம் மற்றும் ஆனைமலை நரசிம்மன் நண்பர்கள் வந்திருந்து கழகப் பணிகளைப் பாராட்டி பொதுச் செயலாளரிடம் பேசிக் கொண்டிருந்தனர். நிகழ்வுகளில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு, திருப்பூர் மாநகர செயலாளர் முகில் இராசு, ஒன்றிய பொறுப்பாளர்கள் பெரியார் மணி, இரா. சீனிவாசன், த. கண்ணன், ஆனந்த், நகர கழகப் பொறுப்பாளர்கள் பெரியார் மணி, இரா. சீனிவாசன், த. கண்ணன், ஆனந்த், நகர கழக பொறுப்பாளர்கள் த. இராசேந்திரன், அப்பாதுரை, கதிரவன், நிர்மல் மற்றும் தமிழ்நாடு மாவணவர்கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.\nஇரண்டு நாள் நிகழ்ச்சிகளை பகுதித் தோழர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-kia+cars+in+ghaziabad", "date_download": "2021-02-27T22:48:56Z", "digest": "sha1:JT6I3XGTHNKFEVCCOS52NIDVNYSOQ4EO", "length": 8528, "nlines": 261, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Ghaziabad With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(New Delhi)\n2020 க்யா கார்னிவல் பிரஸ்டீஜ்\n2020 க்யா கார்னிவல் limousine\n2020 க்யா கார்னிவல் limousine\n2020 க்யா கார்னிவல் limousine\n2020 க்யா கார்னிவல் limousine\n2019 க்யா Seltos கிட்ஸ்\n2020 க்யா கார்னிவல் பிரீமியம்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/tamil/isaiah-47/", "date_download": "2021-02-27T21:24:48Z", "digest": "sha1:SCMIMWTYLYRJTGHTFZTGFKKLBKAFSQHM", "length": 9458, "nlines": 152, "source_domain": "tamilchristiansongs.org", "title": "ஏசாயா 47 - தமிழ் வேதாகமம் - கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nஇசை குறிப்புகள் பாடல் வரிகள்\n1 பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.\n2 ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ.\n3 உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.\n4 எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது.\n5 கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.\n6 நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,\n7 என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.\n8 இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே; நான்தான் என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள்.\n9 சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.\n10 உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானம���ம் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.\n11 ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.\n12 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.\n13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.\n14 இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.\n15 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.\nமுகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » Isaiah 47\nநீங்கள் விரும்பியவைகளை இங்கு சேமியுங்கள்.\nஇசை குறிப்புகள் அட்டவணை. கீபோர்ட், கிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:22:16Z", "digest": "sha1:CUJJUJVBIQFNEZTZ2F73CTNNGADR7MRX", "length": 13858, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் மினாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜ் ரிச்சர்டு மினாட் (George Richards Minot; டிசம்பர் 2, 1885 – பிப்ரவரி 25, 1950)ஓர் அமெரிக்க மருந்தியல் ஆய்வாளர்.1934 இல் ஜார்ஜ் விப்பிள், வில்லியம் மர்பி என்பவர்களுடன் இணைந்து அனிமியா எனப்படும் இரத்த சோகை நோய்க்கு ஈரல் மருந்தாகப் பயன்படுகிறது[1] என்ற ஆய்வுக்காக மருத்துவத்திற்கா நோபல் பரிசு பெற்றார்.\"[2]\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்���ிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1933 தாமஸ் ஹண்ட் மோர்கன்\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n1994 ஆல்பிரட் ஜி. கில்மன் / Martin Rodbell\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2019 கிரெகு செமென்சா, பீட்டர் இராட்கிளிஃபு, வில்லியம் கேலின்\n2020 ஆர்வி ஆலதர், மைக்கேல் ஆட்டன், சார்லசு எம். ரைசு\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/11/17175730/1271787/Gotabaya-Rajapaksa-to-be-Sri-Lankas-new-President.vpf", "date_download": "2021-02-27T22:27:02Z", "digest": "sha1:MHGHUKC66KBD7FXSVWF7QVMURKOXTQSY", "length": 15851, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையின் ஏழாவது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே || Gotabaya Rajapaksa to be Sri Lanka's new President; swearing-in tomorrow", "raw_content": "\nசென்னை 21-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையின் ஏழாவது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.\nஇலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமை��ில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇந்நிலையில், இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசுக்கு சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅநுராதபுரம் றுவான்வெலி மாசயவிற்கு அருகாமையில் இருந்து புதிய அதிபர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையின் அவசர கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.\nGotabaya RajapaksaSri Lanka President | இலங்கை அதிபர் தேர்தல் | இலங்கை அதிபர் | கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கையின் புதிய அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nமேலும் இலங்கை அதிபர் தேர்தல் பற்றிய செய்திகள்\nசென்னை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா\nதேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு\nஇந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்\nசிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ஜோ பைடன்\nஅமெரிக்காவ��ல் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம் - 3 பேர் பலி\nஹைதி நாட்டில் சிறையில் கைதிகள் கலவரம் : 25 பேர் பலி - 200 கைதிகள் தப்பி ஓட்டம்\nஅமெரிக்கா - அலாஸ்காவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடை - பிரதமர் மோடிக்கு கவுதமாலா அதிபர் நன்றி\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/135790", "date_download": "2021-02-27T21:28:54Z", "digest": "sha1:S5LAJLKJ6UKWGJ73JV67FGELMFZWDW5D", "length": 7426, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "தன் புதிய படத்திற்கு ‘டான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதாக மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழகத்தில், மேலும் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு: 491 பேர...\n”ஏப்ரல் முதல் தூத்துக்குடி-குஜராத்தின் ஓகா இடையே வாராந்தி...\nபெட்ரோல், டீசல் விலை 3 நாட்களுக்குப் பின் மீண்டும் உயர்வு\nதமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிற...\nதன் புதிய படத்திற்கு ‘டான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nஇந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.\nஇந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.\nஹீரோ முதுகில் ஏற முயன்ற வாரியருக்கு முதுகில் ‘செம அடி’; படப்பிடிப்பின்போது கீழே விழுந்த பிரியா பிரகாஷ் வாரியர்\nநடிகை ஸ்ரீதேவி மறைந்து 3 ஆண்டுகள் கடந்தன\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி\nதுப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் நடிகர் அஜித்குமார்..\nகரினா-செயிப் அலி கானுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை\nகாதலர் தினத்தன்று முகக்கவசம், தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் விவேக் ஓபராய் மீது வழக்குப்பதிவு\nநடிகர் சூர்யா கொரோனா தொற்றில் இருந்து பூரண குணம்\nஜெகநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரணாவத்\nசக்ரா படத்திற்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடை நீக்கம்\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந்திறங்கிய இதயம்..\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n600 பணியாளர்கள் 27 மாடிகள் ... ரூ.7.500 கோடி மதிப்பு .......\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிக...\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136681", "date_download": "2021-02-27T21:46:44Z", "digest": "sha1:RESVILSJK4BKTQHC2NHYYFOFHSVQJJLV", "length": 8471, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தால் தமிழக இளைஞர்கள் 5692 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் -மத்திய அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலவீனம் அட��ந்து வருவதாக மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழகத்தில், மேலும் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு: 491 பேர...\n”ஏப்ரல் முதல் தூத்துக்குடி-குஜராத்தின் ஓகா இடையே வாராந்தி...\nபெட்ரோல், டீசல் விலை 3 நாட்களுக்குப் பின் மீண்டும் உயர்வு\nதமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிற...\nமத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தால் தமிழக இளைஞர்கள் 5692 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் -மத்திய அரசு\nமத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தால் தமிழகத்தில் இளைஞர்கள் 11, 655 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக அவர்களில் 5692பேர் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகிராம கெளசல்யா யோஜனா என அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை பேருக்கு திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், தூத்துக்குடி மாவட்த்தில் இளைஞர்கள் 300 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் 169 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nகமல்ஹாசன் : நான் தான் முதல்வர் வேட்பாளர்... நோ காம்ப்ரமைஸ்\nதிருவாரூர் : குடியை கெடுத்த மது... மகனுக்கு தீ வைத்த அதிர்ச்சி சம்பவம்\nKAG டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு: கணக்கில் வராத ரூ.5 கோடி பறிமுதல் என தகவல்\nவிண்ணில் செலுத்தப்படவுள்ள ஜேப்பியர் கல்லூரி மாணவர்களின் செயற்கைக்கோள்\nமக்களின் இன்னலைக் கருத்திற்கொண்டு பணிக்குத் திரும்ப போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇளைய மகன் திருமணமான பெண்ணுடன் சென்றதால், அவமானம்; மூத்த மகனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்எஸ் பாரதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nஅதிமுக - பாமக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைப���றும் என தகவல்\nசட்டப்பேரவைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர்\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந்திறங்கிய இதயம்..\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n600 பணியாளர்கள் 27 மாடிகள் ... ரூ.7.500 கோடி மதிப்பு .......\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிக...\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137572", "date_download": "2021-02-27T22:13:38Z", "digest": "sha1:WQ7Q2Q4XYTAM547MPMMW5H45T3BE6GFR", "length": 8212, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "திருப்பதி கோயில் உண்டியல் வசூலை மிஞ்சியது ராஜஸ்தான் சன்வலியா சேத் கோயில் உண்டியல் வசூல்..! பணத்தை எண்ண முடியாமல் ஊழியர்கள் திணறல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதாக மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழகத்தில், மேலும் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு: 491 பேர...\n”ஏப்ரல் முதல் தூத்துக்குடி-குஜராத்தின் ஓகா இடையே வாராந்தி...\nபெட்ரோல், டீசல் விலை 3 நாட்களுக்குப் பின் மீண்டும் உயர்வு\nதமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிற...\nதிருப்பதி கோயில் உண்டியல் வசூலை மிஞ்சியது ராஜஸ்தான் சன்வலியா சேத் கோயில் உண்டியல் வசூல்.. பணத்தை எண்ண முடியாமல் ஊழியர்கள் திணறல்\nதிருப்பதி கோயில் உண்டியல் வசூலை மிஞ்சியது ராஜஸ்தான் சன்வலியா சேத் கோயில் உண்டியல் வசூல்.. பணத்தை எண்ண முடியாமல் ஊழியர்கள் திணறல்\nராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள சன்வலியா சேத் கோயில் உண்டியல் வசூல் திருப்பதி கோயிலின் உண்டியல் வசூலை விட அதிகமாக உள்ளது.\nஇக்கோயிலில் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியலில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் ஒரு கட்டத்தில் அதனை எண்ண முடியாமல் ஊழியர்கள் சோர்வடைந்தனர்.\nஇதனை தொடர்ந்து 2வது நாளாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல் நாள் முடிவில் உண்டியலில் இருந்த 6 கோடியே 17 லட்சம் ரூபாய் பணம் ம���்றும் தங்கம், வெள்ளி ஆகியவை எண்ணப்பட்டுள்ளன.\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந்திறங்கிய இதயம்..\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n600 பணியாளர்கள் 27 மாடிகள் ... ரூ.7.500 கோடி மதிப்பு .......\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிக...\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138463", "date_download": "2021-02-27T21:05:59Z", "digest": "sha1:NYOZ5MPAAVL3FP4HFBA24KHC65X5SPUM", "length": 7595, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதாக மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழகத்தில், மேலும் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு: 491 பேர...\n”ஏப்ரல் முதல் தூத்துக்குடி-குஜராத்தின் ஓகா இடையே வாராந்தி...\nபெட்ரோல், டீசல் விலை 3 நாட்களுக்குப் பின் மீண்டும் உயர்வு\nதமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிற...\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n20,21,22 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம்\nகமல்ஹாசன் : நான் தான் முதல்வர் வேட்பாளர்... நோ காம்ப்ரமைஸ்\nதிருவாரூர் : குடியை கெடுத்த மது... மகனுக்கு தீ வைத்த அதிர்ச்சி சம்பவம்\nKAG டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு: கணக்கில் வராத ரூ.5 கோடி பறிமுதல் என தகவல்\nவிண்ணில் செலுத்தப்படவுள்ள ஜேப்பியர் கல்லூரி மாணவர்களின் செயற்கைக்கோள்\nமக்களின் இன்னலைக் கருத்திற்கொண்டு பணிக்குத் திரும்ப போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇளைய மகன் திருமணமான பெண்ணுடன் சென்றதால், அவமானம்; மூத்த மகனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்எஸ் பாரதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nஅதிமுக - பாமக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்\nசட்டப்பேரவைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர்\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந்திறங்கிய இதயம்..\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n600 பணியாளர்கள் 27 மாடிகள் ... ரூ.7.500 கோடி மதிப்பு .......\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிக...\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/84669", "date_download": "2021-02-27T21:33:02Z", "digest": "sha1:QGBCLT2WEEA45ZGGKTHSYSM7UR633HJT", "length": 17429, "nlines": 184, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "ஒருநாளைக்கு ஒர��முறை மட்டும் கண்ணுக்கு தெரியும் சிவன்!... கடலுக்கு அடியில் ஒர் அற்புதம் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\n.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nஆணின் வீரியத்தையும் பாதிக்கும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி...\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் கண்ணுக்கு தெரியும் சிவன்… கடலுக்கு அடியில் ஒர் அற்புதம்\nபொதுவாக கோவில்கள் எல்லாம் நாம் மலை உச்சியில், தரையில், கடற்கரையோரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் கடலுக்கடியில் பார்த்திருக்கிறோமா\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் கடல் குறிப்பிட்டநேரத்திற்கு மிக நீண்ட தூரம் உள்வாங்குகிறது. 6 மணி நேரம் கழித்து கடல் ஒன்று சேர்ந்துவிடும். இது அதிசயங்கள் நிறைந்த கோவிலாக பார்க்கப்படுகிறது.\nஇன்னும் ஒருஆச்சரியம் என்னவென்றால் பக்தர்கள் கடலில் நடந்து சென்று இந்த கோயிலை வழிபட்டு வரலாம். ஏன் காரில் கூட இந்த கடல் கோவிலுக்கு செல்லலாம். இன்னும் விரிவாக பார்ப்போம் வாங்க…\nகுஜராத்மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் என்ற இடத்தில்தான் இந்த கடல் கோயில் அமைந்துள்ளது.இந்த கடலைஅரபிக் கடல் என்று அழைக்கப்படுகிறது. இந்தபகுதியில் ஒரு சின்ன கிராமம் இருக்கின்றது.\nபௌர்ணமி அன்று காலை சூரியன் எட்டிப்பார்ப்பதற்கு கடற்கரையோரத்தில் சாமியை தரிசிக்க மக்கள் கடல் அலையாய் திரண்டிருக்கிறார்கள்.\nகைகளில் மாலைகள், பூக்கள், குங்குமம், சந்தனம் என்று சாரைய் சாரையாய் மக்கள் வெள்ளம். கடற்கரையிலிருந்து கடலைபார்த்தால் ஏதோ நடுக்கடலில் ஒரு மின்கம்பம் மட்டும் தெரிகிறது.\nசூரியன் மேலேஎழும்ப எழும்ப கடல் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பிக்கிறது. மக்கள் சிவா, ச���வா என்று குரல் எழுப்பியபடியே கடலில் நகர ஆரம்பிக்கிறார்கள்.\nஒரே ஆச்சரியம். சரியாக பகல் 1மணிக்கெல்லாம் கடல் மிக நீண்ட தூரத்திற்கு உள்வாங்கி சென்று விடுகிறது. மக்கள் கடலில் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.\nபொதுவாக கடற்பரப்பு நாள்தோறும் உள்வாங்கக் கூடியது. பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக்கூடியதுதான்.\nஆனால் கோலியாக் கடல் ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் வரை கடல் மிக நீண்ட தூரத்திற்குஉள்வாங்கிய நிலையில் இருக்கிறது. மிக நீண்டதூரம் சென்ற கடலில் மக்கள் மிக சுலபமாக பயமின்றி நடந்து செல்கிறார்கள்.\nநடந்து செல்வதற்கு ஏதுவாக அந்த மணல் திட்டுக்கள் அமைந்துள்ளன, போரில் வென்ற பாண்டவர்கள், சிவனை வழி பட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்களும், நந்தியும் அமைந்துள்ளது.\nநிஷ்களங்கேஷ்வர் என்றால் குற்றமற்றவன், தூய்மையானவன் என பல பொருள்கள் உண்டு. இந்த சிவனை வழிபட்டால் சுபிட்சம், சுகாதாரம் மற்றும் ஞானத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகோடை விடுமுறைக்காக வட மாநிலங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்கள் இந்த சிவன் கோவிலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.\nஅமாவாசை தினத்தன்று, இக்கோயிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கின்றது. சாம்பல், பால், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள்.\nதெய்வம் கனவில் வந்து சொன்னதால் கோடீஸ்வரனான மீனவருக்கு சிக்கல்: சிறைக்கு செல்கிறார்\nசட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு தடுப்பூசி போட அரசாங்கம் அழைப்பு: அச்சத்தில் புலம்பெயர்ந்தோர் பலர்\nபச்சைமலை(மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்\n‘அழிவின் விளிம்பில் கோவில்கள்’ : பக்தர்களிடம் ஒப்படைக்க சத்குரு வலியுறுத்தல்\nஅருளை அள்ளித்தரும் கோட்டை மாரியம்மன்\nமுன்னேஸ்வரம், ஸ்ரீ வடிவாம்பிகா தேவி சமேத ஸ்ரீ முன்னைநாதப் பெருமானின்...\nவீட்டில் சொர்ண பைரவர் வழிபாடு நடத்துவது எப்படி\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.....\nகடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்\nசமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடி வசூல்\n5 வகையான பிரதோஷ விரதங்கள்\nவிழுந்து விழுந்து சிரித்த விஜய் எல்லாம் இந்த ஒரு வ்சனம் தான் எல்லாம் இந்த ஒரு வ்சனம் தான் பிரபல நடிகர் ஓபன் டாக் February 27, 2021\nபிக்பாஸ் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு\nதமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு. February 27, 2021\nபகவத் கீதை, பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாயும் செயற்கைக்கோள் February 27, 2021\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்த வேலைய பாருங்க… February 27, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (16)\nநெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் \nபச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் நடக்கும் பல அற்புதங்கள் புற்றுநோயில் இருந்து கூட காப்பாற்றும்\nதினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nகுப்பையில் கொட்டும் பழைய சாதத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/150942-minister-rajendra-balaji-speaks-about-india-pakistan-tension", "date_download": "2021-02-27T22:14:28Z", "digest": "sha1:SRBJRNROPY2NPGEXXZIXNW3NJ3SBUFMH", "length": 8046, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும்!' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி | Minister rajendra balaji speaks about india - pakistan tension", "raw_content": "\n`மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும்' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\n`மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும்' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\n`மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும்' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.\nபொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் விருதுநகரில் இன்று சுகாதார திருவிழா நடைபெற்றது. அப்போது கர்ப்பிணிப் பெண்கள் 70 பேருக்கு அரசு சார்பில் வளைகாப்பு சீர் செய்யப்பட்டது. இந்த விழாவில் தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.\nஅப்போது அவர் பேசுகையில், ``பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் துன்புறுத்தப்பட்டால் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். அபிநந்தன் தைரியமாக உள்ளார். ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டால் அந்த நாடு பல பிரச்னைகளை சந்திக்க வே���்டிவரும். பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை வளர்த்து வருகிறது.\nமோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். சீனாவாக இருந்தாலும் சரி, மைனாவாக இருந்தாலும் சரி இந்திய அரசை எதிர்க்கும் எந்த நாடாக இருந்தாலும், அரசாக இருந்தாலும் சரி. அவற்றை எதிர்க்க மோடி அரசுடன் தமிழக அரசு துணை நிற்கும். தற்போது இந்தியா இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவை மோடியும், தமிழ்நாட்டை எடப்பாடியும் ஆள வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/11/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-02-27T21:41:07Z", "digest": "sha1:ELFCIUMPQ4ZRW2DORMIUVKJIK43RO4XY", "length": 6934, "nlines": 148, "source_domain": "yourkattankudy.com", "title": "சுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nசுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதியும் கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது. நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற கூட்டத்தில் சு.க மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்டு ஏனைய கட்சிகளில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை, பொதுத்தேர்தலுக்கு தயாராகுதல் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.\nஅதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்ட பௌசி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஏ.எச்.எம்.பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா , டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரை சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த போதிலும், பௌசி முன்னிலையாகாததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nPrevious Postபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் Next Postவீதிகள் செப்பனிடும் பணிகளைத் துரிதப்படுத்துக: ஹிஸ்புல்லாஹ்\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\n'இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன்' - தொடர்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஇலங்கையில் முதற்தடவையாக 'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்' கொள்கை வெளியீடு\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\n\"ஹிந்து\" என்றால் திருடன்: என்று பேசிய கருணாநிதிக்கு 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=3231", "date_download": "2021-02-27T21:12:43Z", "digest": "sha1:2H66PYG4TDCV4UBPBXIKADHWFBYEFJFL", "length": 6653, "nlines": 154, "source_domain": "www.mysixer.com", "title": "தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாலர்கள் நலன் காக்கும் அணி சார்பாக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.\nஇந்த அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு முரளி இராம நாராயணன் என்கிற என் ராமசாமி, துணைத்தலைவர் பதவிகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மைக்கேல் ராயப்பன், செயலாளர் பதவிகளுக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கே ஜே ஆர், பொருளாளர் பதவிக்கு சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nஎஸ் வி சேகர் உள்ளிட்ட மூத்த தயாரிப்பாளர்களின் வாழ்த்���ுகளோடு செயற்குழு உறுப்பினர்களாகப் போட்டியிடும் 21 தயாரிப்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/09/8_27.html", "date_download": "2021-02-27T21:20:11Z", "digest": "sha1:YRJI7OHARBTVY4PGORMNMXEDAWH6WMPR", "length": 6424, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க அவகாசம் ஓராண்டாக குறைப்பு: தவறினால் மறுபடியும் 8 போடணும்", "raw_content": "\nHomeGENERALடிரைவிங் லைசென்சை புதுப்பிக்க அவகாசம் ஓராண்டாக குறைப்பு: தவறினால் மறுபடியும் 8 போடணும்\nடிரைவிங் லைசென்சை புதுப்பிக்க அவகாசம் ஓராண்டாக குறைப்பு: தவறினால் மறுபடியும் 8 போடணும்\nதமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க 5 ஆண்டு அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. தவறினால் மீண்டும் கட்டணம் செலுத்தி 8 போட்டு ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க தவறினால் ஆண்டுக்கு அபராதமாக ₹50 செலுத்தி ஓட்டுனர் உரிமம் புதுப்பித்துக்கொள்ள 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 5 ஆண்டு அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓரு ஆண்டு தவறினால் மீண்டும் முதலில் இருந்து ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் 8 போட்டு காட்ட வேண்டும்.\nஇந்த புதிய நடைமறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே ஓட்டுனர் உரிமம் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள், அதனை பார்த்து உரிய காலத்தில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க முன்பு 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்குள் புதுப்பிக்க தவறினால் ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்தி, மீண்டும் 8 போட்டு பாஸ் ஆனால் தான் ஓட்டுனர் உரிமம் கிடைக்கும்' என்றனர்.\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது- Stay order COPY\nபள்ளிக்கல்வி - EQUIVALENCE சார்ந்த அரசாணைகள் தொகுப்பு\nபிளஸ் 2 தேர்வுக்கு நாளை முதல் தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்\nசென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/647473/amp?ref=entity&keyword=Health%20Department", "date_download": "2021-02-27T21:28:51Z", "digest": "sha1:23G7DR7ZHRODHMTDB4HVAXTNXD6QMXGQ", "length": 10274, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..! | Dinakaran", "raw_content": "\nநாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..\nடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 2847 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 282 பேர் போட்டுக்கொண்டனர். அதிகபட்சமாக ஆந்திராவில் 308, தமிழகத்தில் 165, கர்நாடகாவில் 64 அமர்வுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\n553 அமர்வுகளில், மொத்தம் 17,072 பயனாளிகளுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 2,24,301 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இன்று 6 மாநிலங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி மையங்களை நடத்தியுள்ளனர்.\nஇதனையடுத்து, கொரோனா தடுப்பூசி திட்டம் போட தொடங்கிய நேற்று மற்றும் இன்றைய தினங்களில் 447 பேருக்கு பக்கவிளைவு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், கொரோனாவுக்கு எதிராக ஒரே நாளில் அதிகபட்சமாக 2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி எண்ணிக்கையாகும். முதல் நாளில் அதிகபட்சமாக போடப்பட்ட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை விட உயர்ந்தது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க சொல்லி பிடிவாதம்: அதிமுக-பாஜ பேச்சுவார்த்தை தோல்வி: பாமவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்ற தேர்தல்: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு; தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை என தகவல்\nகோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்��ும்: சத்குருவின் கருத்திற்கு நடிகர் சந்தானம் உடன்படுவதாக ட்வீட்டரில் பதிவு\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 486 பேர் பாதிப்பு: 491 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nஅதிமுக கூட்டணி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு; தொகுதி குறைந்து பெற்றிருந்தாலும் பாமகவின் பலம் குறையாது: அன்புமணி ராமதாஸ் பேட்டி\nதமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது அதிமுக\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும : ஐ.நா.வில் இந்தியா விளக்கம்\nஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்: ஜாங் ஷான்ஷனினனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது மார்ச் 15 வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் வெள்ளைமலைப்பட்டி பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம்: தலைவர்கள் அஞ்சலி\nபோக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்: தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அறிவிப்பு\nஇந்தியாவில் ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன : ராகுல் காந்தி அட்டாக்\nபோராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச, ஆணவத்துடன் மறுத்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு\nகூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம்...கலைஞர் மீது எனக்கு மரியாதை உள்ளது : கமல்ஹாசன் பேட்டி\nபிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை மோடி வைத்துள்ளார் : மு.க.ஸ்டாலின் விளாசல்\nவலுவாகும் 3வது கூட்டணி : கமலுடன் ஐக்கியமாகும் சரத்குமார்.. மக்களின் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் என உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Purbo_T", "date_download": "2021-02-27T23:14:30Z", "digest": "sha1:5EJS7FHHMX3SCOTWTGKDJUIAEG6EXIFX", "length": 4061, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Purbo T - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது Purodha பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடி��� ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2009, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-price-in-baripada.htm", "date_download": "2021-02-27T22:25:32Z", "digest": "sha1:5QU6JCFD3NIEIIHNSX6HGO7Q2Y4OZGGK", "length": 54419, "nlines": 885, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் பாரிபடா விலை: அமெஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஅமெஸ்road price பாரிபடா ஒன\nபாரிபடா சாலை விலைக்கு ஹோண்டா அமெஸ்\nபாலசோர் இல் **ஹோண்டா அமெஸ் price is not available in பாரிபடா, currently showing இன் விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.8,69,011*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,30,378*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,43,767*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,97,324*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,19,639*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.10.19 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,33,028*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,50,880*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.11.26 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,86,586*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.10.86 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,50,880*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.50 லட்சம்*\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.7,06,101*அறிக்கை தவறானது விலை\nஇ பெட்ரோல்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.06 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.7,85,321*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.7,98,710*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.8,52,267*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.8,85,739*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.85 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.8,99,129*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,05,823*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,05,823*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,52,687*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.52 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,98,431*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,98,431*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.9.98 லட்சம்*\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.8,69,011*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,30,378*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,43,767*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,97,324*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,19,639*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.10.19 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,33,028*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,50,880*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.11.26 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,86,586*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.10.86 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.11,26,257*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.10,50,880*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.10.50 லட்சம்*\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.7,06,101*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.7,85,321*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.7,98,710*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.8,52,267*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.8,85,739*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.85 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.8,99,129*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,05,823*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,05,823*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,52,687*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.52 லட்சம்*\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,98,431*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in பாலசோர் :(not available பாரிபடா) Rs.9,98,431*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.9.98 லட்சம்*\nஹோண்டா அமெஸ் விலை பாரிபடா ஆரம்பிப்பது Rs. 6.22 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் உடன் விலை Rs. 9.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா அமெஸ் ஷோரூம் பாரிபடா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை பாரிபடா Rs. 5.93 லட்சம் மற்றும் ஹூண்டாய் aura விலை பாரிபடா தொடங்கி Rs. 5.92 லட்சம்.தொடங்கி\nஅமெஸ் வி சிவிடி டீசல் Rs. 10.86 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 10.50 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல் Rs. 10.19 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல் Rs. 8.85 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் Rs. 11.26 லட்சம்*\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல் Rs. 11.26 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல் Rs. 10.33 லட்சம்*\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல் Rs. 9.98 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 9.05 லட்சம்*\nஅமெஸ் வி பெட்ரோல் Rs. 8.52 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல் Rs. 9.98 லட்சம்*\nஅமெஸ் இ பெட்ரோல் Rs. 7.06 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல் Rs. 9.43 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல் Rs. 7.85 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் Rs. 10.50 லட்சம்*\nஅமெஸ் இ டீசல் Rs. 8.69 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல் Rs. 9.30 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு Rs. 7.98 லட்சம்*\nஅமெஸ் வி டீசல் Rs. 9.97 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி Rs. 8.99 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல் Rs. 9.52 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் Rs. 9.05 லட்சம்*\nஅமெஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாரிபடா இல் Dzire இன் விலை\nபாரிபடா இல் aura இன் விலை\nபாரிபடா இல் பாலினோ இன் விலை\nபாரிபடா இல் சிட்டி இன் விலை\nபாரிபடா இல் ஆல்டரோஸ் இன் விலை\nபாரிபடா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அமெஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,798 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,410 1\nடீசல் மேனுவல் Rs. 5,298 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,860 2\nடீசல் மேனுவல் Rs. 6,948 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 3\nடீசல் மேனுவல் Rs. 5,298 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,010 4\nடீசல் மேனுவல் Rs. 6,948 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா அமெஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா அமெஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் smt விலை அதன் touch screen\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அமெஸ் இன் விலை\nபாலசோர் Rs. 7.06 - 11.26 லட்சம்\nஜம்ஷெத்பூர் Rs. 6.93 - 11.06 லட்சம்\nகொல்கத்தா Rs. 6.87 - 11.07 லட்சம்\nகட்டாக் Rs. 7.06 - 11.26 லட்சம்\nஅசன்சோல் Rs. 6.93 - 11.06 லட்சம்\nரோவூர்கிலா Rs. 7.06 - 11.26 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 7.06 - 11.26 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\n��ல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/Krishna-movie-titled-as-Raayar-Parambarai", "date_download": "2021-02-27T20:58:09Z", "digest": "sha1:HSOFDFE6L46OSQ3CPOQHXUGCRJAG5KVY", "length": 3436, "nlines": 55, "source_domain": "v4umedia.in", "title": "Krishna movie titled as Raayar Parambarai - News - V4U Media Page Title", "raw_content": "\nராயர் பரம்பரை: கிருஷ்ணா ஜோடியாக 2 ஹீரோயின்\nராயர் பரம்பரை: கிருஷ்ணா ஜோடியாக 2 ஹீரோயின்\nசின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் படம் \"ராயர் பரம்பரை\".\nகழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nமேலும், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும், KR விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா RNR மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார், கலக்கப்போவது யாரு தங்கதுரை,\nசரண்யா, லொல்லு சபா சேஷு,\nஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது.\nகொரோனா ஊரடங்கு காலத்திலும் சூட்டிங் ஒரே schedule-இல் பிளான் செய்யப்பட்டு டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் முடிக்கப்பட்டது.\nமிரட்டலான சண்டைக் காட்சிகளுடனும், பல லட்சம் ரூபாயில் மிகப்பெரிய செட் அமைத்து சாண்டி மாஸ்டரின் வித்தியாசமான நடனத்துடனும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராயர் பரம்பரை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/natarajan-posts-adorable-pic-with-his-wife-and-daughter", "date_download": "2021-02-27T21:22:05Z", "digest": "sha1:JQ4KQFQLID35U6ZADFTJJMZPWWHNY42G", "length": 11011, "nlines": 94, "source_domain": "v4umedia.in", "title": "natarajan posts adorable pic with his wife and daughter - News - V4U Media Page Title", "raw_content": "\n'நீ என் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு..' மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\n'நீ என் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு..' மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தனது மகளின் புகைப்படத்தை முதல்முறையாக சமூக வளைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நடராஜன் பங்கேற்க உள்ளார். இந்த தொடர் வரும் மார்ச் 1ஆம் தேதி துவங்குகிறது. இதற்கிடையில் அடுத்த வாரம் இந்திய அணியுடன் அகமதாபாத் சென்று இணைய உள்ளார் நடராஜன். இதற்கு முன்பாக தற்போது ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் கிடைத்த ஓய்வில் தனது மனைவி மற்றும் மகளுடன் சிறப்பாகப் பொழுதைக் கழித்து வருகிறார் நடராஜன்.கடந்த 2020/21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி அசத்தினார் நடராஜன். இவருக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த காரணத்தினால் ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே நேரடியாகத் துபாயில் இருந்து நடராஜன் ஆஸ்திரேலியா செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் இவர் தனது மகளை சுமார் இரண்டு மாத காலங்களாக நேரில் பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் தமிழகம் திரும்பிய இவருக்கும் இவரது சொந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nதற்போது இந்த ஓய்வின் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வரும் நடராஜன் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக நடராஜன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எங்களது குட்டி தேவதை ஹன்விகா. நீ தான் எங்கள் வாழ்வின் மிகப்பெரிய பரிசு. எங்கள் வாழ்வு இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நீ தான் காரணம். நன்றி லட்டு எங்களைப் பெற்றோராகத் தேர்வு செய்ததற்கு. நாங்கள் எப்பொழுதும் உன் மீது அன்பு கொண்டவர்களாகவே இருப்போம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த போதும் ஒரு போட்டியில் கூட நடராஜனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு 16 போட்டிகளில் பங்கேற்ற நடராஜன் தனது சிறப்பான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறச் செய்தார். இவரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.\nமுதலில் நெட்பவுலராக ஆக மட்டுமே இடம்பெற்றிருந்த நடராஜனுக்கு வருண் சக்கரவர்த்தியின் காயம் காரணமாகத் தேசிய அணியில் வாய்ப்பு இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்த நடராஜனுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு தேடி வந்தது. இதையடுத்து ஒரே தொடரில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார் நடராஜன். தற்போதுவரை நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டுகளும், டி20 கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்..\nசைக்கிளில் ரைடு போன அஜித்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nயாருய்யா அந்த சுருளி.. மிரள விடும் தனுஷ்.. வெளியானது ஜகமே தந்திரம் டீசர்.\nகால்பந்தாட்ட வீரர்,வில்லன்,போலீஸ்: அசத்தும் “பிகில் விஜயன்”\nபிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் தயாராகும் “உன் பார்வையில்” ரொமான்ஸ் திரில்லர் திரைப்படம் \nபில்லா’ படம் வருகிற மாரச் 12 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.\nடிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் 'நீ சுடத்தான் வந்தியா'\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/2021/01/99084/", "date_download": "2021-02-27T20:53:22Z", "digest": "sha1:D5JVRMLJ64AXDY5S3Q4UNCS7CPLA6GSN", "length": 50802, "nlines": 397, "source_domain": "vanakkamlondon.com", "title": "ஐ. நா. உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் - Vanakkam London", "raw_content": "\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு ��சையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்\nகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...\nபொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன\nபொத்துவிலில் தொடங்க�� பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nபிறந்த நாள் பரிசு | சிறுகதை\n“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி\nகுப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ\nகண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...\nநிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்\nபேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...\nஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nஇசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்\nவிஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் | அமெரிக்கா\nபத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்���து. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி,...\nஇலங்கைக்கு நெருக்கடி; இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது | சுமந்திரன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20...\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க உயிரிழப்பு\nமுன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க இன்று பிற்பகல் தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.\nஈரான் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்\nவாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள...\nதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை\nதிமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம்...\nஐ. நா. உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்\nஐ. நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச்சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nமத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் ஐ.நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச்சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.\nPrevious articleஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் | நிலாந்த���்\nNext articleநக்கிள்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் வேட்டையாடப்படும் எருமைகள்\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஉலகம் பூங்குன்றன் - February 27, 2021 0\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nஉலகம் பூங்குன்றன் - February 27, 2021 0\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிய���ட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nஉலகம் பூங்குன்றன் - February 27, 2021 0\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nசெய்திகள் பூங்குன்றன் - February 27, 2021 0\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் | அமெரிக்கா\nஅமெரிக்கா பூங்குன்றன் - February 27, 2021 0\nபத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி,...\nஇலங்கைக்கு நெருக்கடி; இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது | சுமந்திரன்\nஇலங்கை பூங்குன்றன் - February 27, 2021 0\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20...\nஅவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற டோடிக், போலசெக்\nசெய்திகள் பூங்குன்றன் - February 21, 2021 0\nஇவான் டோடிக் மற்றும் பிலிப் பொலசெக் ஆகியோர் அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வென்றனர். அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள்...\nசர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கை பூங்குன்றன் - February 24, 2021 0\nவவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து...\nகார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்\nசெய்திகள் பூங்குன்றன் - February 24, 2021 0\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொலையாளிகளைப் பாதுகாக்கும் ஐ.நாவின் புதிய வரைபு | விக்கி கடும் சீற்றம்\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஇலங்கை தொடர்பான ஜெனிவா தூதரகங்களுக்குள் விநியோகிக்கப்பட்ட ‘சீரோ’ வரைவானது குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது. அதுவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின்...\nஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்\nஉலகம் பூங்குன்றன் - February 24, 2021 0\nஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - February 22, 2021 0\nகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்\nமியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...\nஅவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு\nசங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...\nநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. ��லைஞர் மு...\nமீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு\nசினிமா பூங்குன்றன் - February 23, 2021 0\nஎம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஇலங்கை பூங்குன்றன் - September 14, 2020 0\nமட்டக்களப்பு வேலோடும் மலை முருகன் ஆலய கும்பாபிஷேக குடமுழுக்கை முன்னிட்டு முருகப் பெருமானிற்கும் 12சித்தர்களுக்கும் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை\nஇலங்கை பூங்குன்றன் - February 21, 2021 0\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்\n என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் \"நகர வாழ்க்கையே சிறந்தது\" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்இலங்கைஈழம்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகவிதைகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குஇன்றைய ராசிபலன்கோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாசிறுகதைஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36351/vikrams-new-role", "date_download": "2021-02-27T20:58:37Z", "digest": "sha1:SXSG3UJHYTR6Y2TN7GXPOCMIZEB5XR7J", "length": 6586, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "திருநங்கையாக நடிக்கிறார் விக்ரம்? - Top 10 Cinema", "raw_content": "\nமு���ப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் துவங்கவிருக்கிறது. விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஹீரோவுக்கு நிகரான வில்லனாக வரும் விக்ரமின் கேரக்டர் திருநங்கை கேரக்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. விக்ரமை பொறுத்தவரை வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. ‘காசி’, ‘அந்நியன்’ ‘ஐ’ முதலான படங்களில் வித்தியாசமாக தோன்றி நடித்த விக்ரம் ஏற்கெனவே சுசி கணேசன் இயக்கிய ‘கந்தசாமி’ படத்தில் பெண் வேடம் போட்டு நடித்துள்ளார். விக்ரமின் 52-ஆவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇறுதிகட்டத்தை எட்டியது கௌதம் கார்த்திக் படம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிக்ரம் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி\nஇயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘தேரும் போரும்’\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...\n‘பொன்னியின் செல்வனி’ல் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...\nஆதித்யா வர்மா வெற்றிவிழா புகைப்படங்கள்\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/11/26/rain-3/", "date_download": "2021-02-27T21:52:57Z", "digest": "sha1:SZC4HUINRKHVYPZ3XIHB5KE4GLC7BZCO", "length": 9407, "nlines": 151, "source_domain": "yourkattankudy.com", "title": "மழை நீரின் மூலம் பாது���ாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு\nகொழும்பு: இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.\nநகர திட்டமிடல்; மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டிற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர்; டீ.ஜி.எம்.வீ. ஹப்புஆராச்சி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொள்ள இருப்பதுடன், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹேரத் மன்திலக்க, கொரியாவின் கோபல் கிரீன் நிறுவனத்தை சேர்ந்த ப்ரான்க் ரிஜ் ஸ்பேர்மன்ட் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.\nஐக்கிய அமெரிக்க உதவித் திட்டத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருப்பதுடன் அவர்களின் ஆய்வுகள், நடைமுறை செயற்பாடுகள், வெளிக்கல கற்கை அறிக்கைகள் என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளன.\nஇத்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளல், மேலும் கூடுதலானோரை ஈடுபடுத்த செய்தல் என்பவற்றை ஊக்குவிக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும், நிபுணர் குழுக்கல் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றது.\nமேலும், மழை நீரை சேகரிப்பது தொடர்பான தேசிய சர்வதேச நிபுணர்கள் மத்தியிலான உறவை வழுப்படுத்துவதை நோக்காக கொண்டு நடாத்தப்படும் இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரழுக்கு ‘வர்ஷ்’ எனப்படும் குறுந்திரைப்பட விழாவும், நடை பவணியொன்றும் உட்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதுடன் மழை நீரில் காணப்படும் ஆரோக்கியம் மற்றும் ஆபத்து நிலைமைகள், மழை நீரும் சுற்றாடலும், இப்பணியில் கூடுதலான மக்களை ஈடுபடுத்த செய்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.\nஇந்த மாநாட்டின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள குறுந்திரைப்பட விழாவும் நடைபவணியும் நவம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்Next Post“மகிந்தவும் இல்லை, அமைச்சரவையும் இல்லை”\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\n'இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன்' - தொடர்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஇலங்கையில் முதற்தடவையாக 'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்' கொள்கை வெளியீடு\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\n\"ஹிந்து\" என்றால் திருடன்: என்று பேசிய கருணாநிதிக்கு 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2017/02/", "date_download": "2021-02-27T21:39:52Z", "digest": "sha1:I4OBWXXUT5GGX7TISS5ZOERG4JT2COM5", "length": 2651, "nlines": 21, "source_domain": "www.mukadu.com", "title": "2017 February | Mukadu", "raw_content": "\nஇந்த மண் எங்களின் சொந்த மண் புகழ் எஸ்.ஜி.சாந்தன் மரணம்.\n“எஸ்.ஜி.சாந்தன்” 🙏 “செந்தூருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு” உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர்...\nபண்பாட்டு விழாவாக கட்டமைக்கப்பட்டிருந்த பாரீஸ் பொங்கல் விழா – பேராசிரியர் சி.மௌனகுரு\nபுலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் நிறைய முயற்சிகள் செய்கின்றது. சமய விழாவாக அன்றி ஒரு பண்பாட்டு விழாவாக, ஒரு கருத்தியலின் பின்னணியில் பாரீஸ்...\n“நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் “ஒரு போராளியின் இரவு” கவிதை தொகுப்பும் வெளியீட்டு நிகழ்வு .\nஇன்று “தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை” ஏற்பாட்டில் பாரீஸில் நடைபெற்ற சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி போராளிகள் எழுதிய “நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் ,”ஒரு போராளியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2021/01/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-02-27T21:05:36Z", "digest": "sha1:CHJWS7CTK2WHO2NIE2IDK3YM3PTNBCWL", "length": 6710, "nlines": 34, "source_domain": "www.mukadu.com", "title": "வெள்ளை மாளி��ையை விட்டு குழப்பம் ஏதும் இன்றி வெளியேறினார் ட்ரம்ப். | Mukadu", "raw_content": "\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் ஏதும் இன்றி வெளியேறினார் ட்ரம்ப்.\nஅமெரிக்காவில் கடந்த 4ஆண்டுகால டொனால்ட் ட்ரம்ப் அத்தியாயம் இன்று அமைதியாக முடிவுக்கு வந்தது.\nபுதிய அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக ட்ரம்ப் அவரது துணைவியார் மெலேனியா (Melania Trump) சகிதம் வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாகக் கிளம்பினார். அங்கு கூடியிருந்தவர் களுக்கு கை அசைத்துப் பிரியாவிடை கூறியவாறு வெளியேறிச் சென்றார்.\nஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்து விட்டுப் புறப்பட்ட அவர் புதிய அதிபருக்கான செய்தி ஒன்றை வெள்ளை மாளிகையில் விட்டுச் செல்கிறார் என்று தகவல் வெளியாகி யுள்ளது. அதே போன்று புதிய முதல் பெண்மணிக்கான வாழ்த்து செய்தி ஒன்றையும் மெலேனியா ட்ரம்ப் அங்கு விட்டுச் சென்றுள்ளார்.\n“மரைன் வண்” என்னும் அதிபருக்கான சிறப்பு வான்படைப் பிரிவின் (Air Force One) வெள்ளை நிறமான விசேட ஹெலிக்கொப்டர் ஒன்று வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்ப் தம்பதிகளை ஏறிக்கொண்டு பறந்த காட்சிகள் உலகெங்கும் தொலைக் காட்சிகளில் வெளியாகின.\nபின்னர் அன்றூஸ் கூட்டுப் படைத்தளத்தில் (Joint Base Andrews) இருந்து அதிபரது கடைசி உத்தியோகபூர்வ விமானப் பயணம் புளோறிடா நோக்கி ஆரம்பித்தது.\nஅங்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பிரியாவிடை உரை நிகழ்த்திய அவர், “வேறு வழிகளில் மீண்டும் திரும்பி இங்கு வருவோம்” என்று குறிப்பிட்டார்.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வோஷிங்டனை விட்டு வெளியேறியுள்ள டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற வாழ்நாள் அந்தஸ்துடன் புளோரிடாவில் தனது வாழ்க்கையைத் தொடரவுள்ளார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஜூன் 14, 1946 இல் பிறந்த டெனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக வருவதற்கு முன்னர் பிரபல வர்த்தகர்கவும் தொலைக்காட்சிப் பிரபலமாகவும் விளங்கியவர்.\nஅமெரிக்காவில் மட்டுமன்றி உலக அளவிலும் எதிர்பார்த்ததுக்கு மாறாக அதிபரது வெளியேற்றம் எந்தவித குழப்பங்களோ இழுபறிகளோ இன்றி அமைதியாக முடிவடைந்துள்ளது.\nட்ரம்ப் இறுதி நேரத்தில் இராணுவச் சட்டத்தை அமுல் செய்து பதவியில் நீடிப்பார் என்பது உட்பட பல்வேறு ஊகங்கள் அவரது ஆதரவாளர்கள் ம���்தியில் கூட காணப்பட்டன.\nஅவரது இறுதிக்கட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து உலகெங்கும் அமெரிக்க இராணுவத் தளங்களில் நேற்று முழு உஷார் நிலை பேணப்பட்டதாக செய்திகள் வெளியாகின.\nதலைநகர் வோஷிங்டன் தேசிய காவல் படையின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.\nFiled in: உலக செய்திகள்\nபைடனின் வெற்றியை உறுதிசெய்வதை தடுத்து நாடாளுமன்றம் தீடீர் முற்றுகை.\nஇனப்படுகொலைக்கு எதிரான தமிழ் இளையோரின் ருவீற்றர் பதிவுகள் தீவிரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sivan-108-potri/", "date_download": "2021-02-27T21:50:51Z", "digest": "sha1:LP637F4YAAJ3OYPS26SADQZENM2QVFJF", "length": 12225, "nlines": 206, "source_domain": "dheivegam.com", "title": "சிவன் 108 போற்றி | Sivan 108 potri in tamil | 108 Shiva mantra in tamil", "raw_content": "\nHome மந்திரம் எத்தகைய கவலையையும் போக்கும் சிவன் 108 போற்றி\nஎத்தகைய கவலையையும் போக்கும் சிவன் 108 போற்றி\nசிவனின் 108 திருநாமங்கள் 108 போற்றிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் துதிப்போருக்கு வாழ்வில் எந்த வித துன்பமும் நேராது. மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் அகன்று அறிவு தெளிவு பெரும்.\nஓம் வாம தேவாய போற்றி\nஓம் சிபி விஷ்டாய போற்றி\nஓம் அம்பிகா நாதாய போற்றி\nஓம் ஸ்ரீ கண்டாய போற்றி\nஓம் பக்த வத்ஸலாய போற்றி\nஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி\nஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி\nஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி\nஓம் யக்ஞ மயாய போற்றி\nஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி\nஓம் க்ருத்தி வாஸஸே போற்றி\nஓம் ஜகத்வ் யாபினே போற்றி\nஓம் ஜகத் குரவே போற்றி\nஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி\nஓம் அஹிர் புதன்யாய போற்றி\nஓம் சுத்த விக்ரஹாய போற்றி\nஎதை தொடங்குவதற்கு முன்பும் இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி நிச்சயம்\nஇது போன்ற மேலும் பல மந்திரம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும் வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.\n அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க எந்த தெய்வ குற்றமும் வராது.\nஇந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-02-27T21:11:35Z", "digest": "sha1:6FRFNZ3R43T3KRBESZSLJZBLBY4OT6PT", "length": 6178, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "கனடாவில் தஞ்சமடைந்த சிரிய மக்கள், ரத்ததானம் செய்து தங்களது நன்றியை கனடாவிற்கு தெரிவித்துள்ளனர். – EET TV", "raw_content": "\nகனடாவில் தஞ்சமடைந்த சிரிய மக்கள், ரத்ததானம் செய்து தங்களது நன்றியை கனடாவிற்கு தெரிவித்துள்ளனர்.\nகனடாவில் ஒட்டாவாவைச் சேர்ந்த சமாதான மனிதர்கள் எனும் நிறுவனத்தின் சார்பில் ‘Syrian Canadian Donation Day’ ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்த ரத்ததான முகாமானது, Halifax முதல் Vancouver உள்ளிட்ட 10 நகரங்களில் நடத்தப்பட்டது.\nஇதில் கலந்து கொண்ட சிரிய மக்கள், ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர். இதன் மூலம், தங்களுக்கு ஆதரவு அளித்த கனடாவிற்கு தாங்கள் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிரிய அகதியான Mohammed Alsaleh கூறுகையில்,\n‘ரத்த தானம் அளிப்பது வாழ்க்கை கொடுப்பதற்கு சமமாகும். மற்றும் எங்களுக்கு வாழ்வளித்த கனடாவிற்கு இது நாங்கள் திருப்பி செய்யும் கைம்மாறு ஆகும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும், இது தொடர்பாக Calgary’s Syrian Refugee Support Group-யின் இணை நிறுவனர் Sam Nammoura கூறுகையில், ‘உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் உறுதியளிக்கும்போது, அவர்கள் கூறுவது என்னவென்றால் என் ரத்தத்தை உங்களுக்காக தியாகம் செய்கிறேன் என்பதாகும்’ என தெரிவித்துள்ளார்.\nகனடா வந்த யாழ்ப்பாண இளைஞர்கள் வெட்டிப்படுகொலை \nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்: அரபு நாடுகள் வலியுறுத்தல்\nஇலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலெனா ஜஸெக் (Helena Jazcek) ஆற்றிய உரை\nமேலும் இரண்டு கோவிட்19 தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஹெல்த் கனடா ஒப்புதல்\nஒன்ராறியோவில் புதிதாக 1,138 பேருக்கு COVID-19 தொற்று, 28 பேர் உயிரிழப்பு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nபிரித்தானிய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த தமிழ் பெண்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் 3 ஆலோசனைகளை சமர்ப்பித்த ஹரிணி\nபிள்ளைகளைக் காட்டினால் மட்டுமே ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தயார் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்\nகனடா வந்த யாழ்ப்பாண இளைஞர்கள் வெட்டிப்படுகொலை \nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்: அரபு நாடுகள் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-02-27T23:23:42Z", "digest": "sha1:HANWOUYB4QFSOBMYDZHEKC6WN6MCUF5S", "length": 10144, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவா விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாவா விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சாவா மொழி பதிப்பு ஆகும். மார்ச் 2004ல் இது தொடங்கப்பட்டது. சூலை மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அறுபத்தி நாலாவது[2] இடத்தில் இருக்கும் சாவா விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.\nசாவா விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சாவா விக்கிப்பீடியாப் பதிப்பு\nமொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/santro/price-in-kalyan", "date_download": "2021-02-27T22:56:24Z", "digest": "sha1:I5EWN4KUOSVFPBVPHCXWGCZDN55YKBLQ", "length": 32277, "nlines": 573, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சாண்ட்ரோ கல்யாண் விலை: சாண்ட்ரோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் சாண்ட்ரோ\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்சாண்ட்ரோroad price கல்யாண் ஒன\nகல்யாண் சாலை விலைக்கு ஹூண்டாய் சாண்ட்ரோ\nஎற ஐஸேகுடிவே(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கல்யாண் : Rs.5,47,238*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கல்யாண் : Rs.6,00,517*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கல்யாண் : Rs.6,42,337*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கல்யாண் : Rs.6,56,660*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கல்யாண் : Rs.6,85,877*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கல்யாண் : Rs.6,97,334*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.97 லட்சம்*\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கல்யாண் : Rs.7,39,728*அறிக்கை தவறானது விலை\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.7.39 லட்சம்*\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in கல்யாண் : Rs.6,60,247*அறிக்கை தவறானது விலை\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.6.60 லட்சம்*\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி) (top model)\non-road விலை in கல்யாண் : Rs.6,74,954*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி)(top model)Rs.6.74 லட்சம்*\nஎற ஐஸேகுடிவே(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கல்யாண் : Rs.5,47,238*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கல்யாண் : Rs.6,00,517*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கல்யாண் : Rs.6,42,337*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கல்யாண் : Rs.6,56,660*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கல்யாண் : Rs.6,85,877*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கல்யாண் : Rs.6,97,334*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.97 லட்சம்*\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கல்யாண் : Rs.7,39,728*அறிக்கை தவறானது விலை\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.7.39 லட்சம்*\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in கல்யாண் : Rs.6,60,247*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி) (top model)\non-road விலை in கல்யாண் : Rs.6,74,954*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி)(top model)Rs.6.74 லட்சம்*\nஹூண்டாய் சாண்ட்ரோ விலை கல்யாண் ஆரம்பிப்பது Rs. 4.67 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் சாண்ட்ரோ எற ஐஸேகுடிவே மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் உடன் விலை Rs. 6.35 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் சாண்ட்ரோ ஷோரூம் கல்யாண் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி வாகன் ஆர் விலை கல்யாண் Rs. 4.65 லட்சம் மற்றும் மாருதி செலரியோ விலை கல்யாண் தொடங்கி Rs. 4.46 லட்சம்.தெ��டங்கி\nசாண்ட்ரோ எற ஐஸேகுடிவே Rs. 5.47 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி Rs. 6.60 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் Rs. 6.42 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் ஏஎம்பி Rs. 6.97 லட்சம்*\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் Rs. 7.39 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா Rs. 6.00 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி Rs. 6.74 லட்சம்*\nசாண்ட்ரோ ஆஸ்டா Rs. 6.85 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா ஏஎம்பி Rs. 6.56 லட்சம்*\nசாண்ட்ரோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகல்யாண் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக சாண்ட்ரோ\nகல்யாண் இல் செலரியோ இன் விலை\nகல்யாண் இல் டியாகோ இன் விலை\nகல்யாண் இல் கிராண்டு ஐ10 இன் விலை\nகிராண்டு ஐ10 போட்டியாக சாண்ட்ரோ\nகல்யாண் இல் க்விட் இன் விலை\nகல்யாண் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சாண்ட்ரோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,041 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,196 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,241 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,256 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,531 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சாண்ட்ரோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சாண்ட்ரோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சாண்ட்ரோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விதேஒஸ் ஐயும் காண்க\nஉலகளாவிய NCAP கிராஷ் சோதனையில் ஹூண்டாய் சாண்ட்ரோ இரண்டு நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறது\nநுழைவு-நிலை ஹூண்டாயின் உடல் ஷெல் ஒருமைப்பாடு அதன் போட்டியாளரான வேகன்R போலவே நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது\nஹூண்டாய் Vs டாட்சூன் GO: மாறுபாடுகள் ஒப்பீடு\nசலுகைகளை வழங்கியதன் மூலம், டட்சன் GO மாற்றுத்திறனை விட ஹூண்டாய் சாண்ட்ரோ பணம் சார்ந்த கருத்திட்டத்திற்கான சிறந்த மதிப்பு என்ன\nஹூண்டாய் சாண்ட்ரோ மைலேஜ்: நிஐம் vs உரிமைக்கோரியது\nஹுண்டாய் சாண்ட்ரோவின் எரிபொருள் திறன் 20.3 கி.மீ. ஆனால் அது உண்மையான உலகில் எவ்வளவு அளவிற்கு வழங்கப்படுகிறது\nஹூண்டாய் சாண்ட்ரோ AMT vs MT - நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி have key central lock\nDo you have old மாடல் அதன் ஹூண்டாய் Santro\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சாண்ட்ரோ இன் விலை\nகார்கர் Rs. 5.47 - 7.39 லட்சம்\nபான்வேல் Rs. 5.47 - 7.39 லட்சம்\nமும்பை Rs. 5.50 - 7.42 லட்சம்\nபோய்சர் Rs. 5.50 - 7.42 லட்சம்\nநாசிக் Rs. 5.56 - 7.49 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/2-corinthians-7-16/", "date_download": "2021-02-27T21:50:24Z", "digest": "sha1:TCW7Z2PCN6W6UMHGVSV5WWMTZSFZ27CX", "length": 3889, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.org", "title": "2 Corinthians 7:16 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன்.\nஎன்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.\nமேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.\nஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,\nநான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/elunthu-bethelukku/?wpfpaction=add&postid=5010", "date_download": "2021-02-27T22:05:51Z", "digest": "sha1:MLZSDBC6Z5MA5SDQUN3YXS62HBD3RXL3", "length": 6406, "nlines": 213, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Elunthu Bethelukku Lyrics - எழுந்து பெத்தேலுக்கு போ - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nElunthu Bethelukku - எழுந்து பெத்தேலுக்கு போ\nஆபத்து நாளிலே பதில் தந்தாரே\nநடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே\nஅப்பா தகப்பனே நன்றி நன்றி -2\nசொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும்\nபிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்\nபடுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்\nபலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம்\nவெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை\nAaviyana Engal Anbu - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே\nUnnathamanavare En Uraividam - உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே\nIndru Mudal Naan - இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்\nKarthaave Umaku - கர்த்தாவே உமது கூடாரத்தில்\nNaatha Um Thirukaarathil - நாதா உம் திருக்கரத்தில்\nNalla Samariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு\nEnthan Yesu Kaivida Matar - எந்தன் இயேசு கைவிடமாட்டார்\nMagimaiyana Paralogam - மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ\nVizukuthu Vizukuthu Eriko - விழுகுது விழுகுது எரிகோ கோட்டை\nThatukki Vizunthorai - தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்\nEn Yesu Raja Sthothiram - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்\nEnnai Nirappum Yesu - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/329080", "date_download": "2021-02-27T22:20:33Z", "digest": "sha1:77EFQPTWALP6HL35UIUMRPQ4OJFNBXTC", "length": 5232, "nlines": 124, "source_domain": "www.arusuvai.com", "title": "டிசைன் கோலம் - 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடிசைன் கோலம் - 3\nநேர்ப்புள்ளி, 15 - 1\nரொம்ப ரொம்ப அழகு... மறுபடி மறுபடி மொபைலில் இருந்து ஓபன் பண்ணி பார்த்துட்டே இருந்தேன்... உடனே போஸ்ட் பண்ண நினைச்சு ஆங்கில பதிவு :D பாருங்க... நிதானமா வீட்டுக்கு வந்தும் மறுபடி உங்க கோலத்தை தான் பார்த்துகிட்டிருக்கேன்.\n சுப்பர்ப் சுபத்ரா. கலர் காம்பினேஷன் பளிச்.\nகோலம் மிகவும் அழகாக உள்ளது.\nபுதிய கோலம்.... டிசைனும் கலரும் அழகோ அழகு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/601385-challanges-before-biden.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-02-27T22:05:55Z", "digest": "sha1:EQA2ROOCDXIXICYAQMYLS4HZB56CIMZ2", "length": 29191, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "பைடன் முன்னிற்கும் சவால்கள் | challanges before biden - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஅன்று மாலையில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ சதுக்கத்தில் பெரும் கூட்டம் திரண்டிருந்தது. தூரத்தில் ஒலித்த முரசுகள், கார்களின் ஒலிகள், இசை, மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வது, சிலர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு அமைதியாக நிற்பது என்று ஒரு கொண்டாட்ட மனநிலைதான் சந்தேகத்துக்கு இடமின்றிக் காணப்பட்டது. ஆண், பெண் காவலர்கள் சிலர் சதுக்கத்தின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தனர் – எச்சரிக்கையுடன் அதே நேரத்தில் இறுக்கமின்றி, சிலர் கைகட்டி நின்றிருந்தன���். வெள்ளை மாளிகைப் பகுதிக்கோ, அந்தப் பகுதியிலிருந்தோ மக்களும் கார்களும் வருவதும் போவதுமாக இருந்தனர், நடைபாதையை மக்கள் நிரப்பினார்கள், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து விதிகளை மீறி நடந்துசெல்வோருக்கும் வாகன ஓட்டுநர்கள் வழிவிட்டார்கள்.\n“பேயோட்டி முடித்ததைப் போல் உணர்கிறோம் நாங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டார் அரசறிவியலாளர் ஃபிரான்ஸிஸ் ஃபுகுயாமா. இந்தக் கொண்டாட்டங்களின் நடுநாயகமான ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கிட்டத்தட்ட 7.7 கோடி வாக்குகள் பெற்று சாதனை புரிந்திருக்கிறார். கொண்டாட்ட தினமானது அவருக்கும், அவரது துணை அதிபராகப் போட்டியிட்டவரும் அந்தப் பதவிக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்படும் வெள்ளையரல்லாத பெண்ணுமான கமலா ஹாரிஸுக்கும் உரியது. இது இந்தக் கதையின் ஒரு பகுதிதான். ஏனெனில், அமெரிக்காவில் ஒரு இணை பிரபஞ்சம் இருக்கிறது; அதில் 7.2 கோடி மக்கள் தற்போது ஆளும் டொனால்டு ட்ரம்ப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதுவரையிலான இரண்டாவது அதிகபட்ச வாக்கு எண்ணிக்கை இது.\nட்ரம்ப்பின் ஆதரவாளர்களும் பைடனின் ஆதரவாளர்களும் கடுமையாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். கரோனா பெருந்தொற்று அமெரிக்காவில் 2.4 லட்சம் பேரைக் கொன்றிருந்தாலும் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களில் வெறும் 24% நபர்களே அந்த விஷயம் தங்கள் வாக்குக்கு ‘மிக முக்கியமானது’ என்று கடந்த மாதம் கூறியிருந்ததாக பியூ ஆய்வு மையத்தின் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பைடன் ஆதரவாளர்களில், பதிவுசெய்திருந்த வாக்காளர்களில் 82% பேர் இவ்விதம் கருத்து கூறியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nநாட்டின் தலைமையை ஜனவரி 20, 2021-ல் ஜோ பைடன் ஏற்பார். நாட்டை ஒருங்குசேர்த்து அதன் காயங்களை ஆற்றும் பணியில் ஜோ பைடனுக்குச் சிக்கலான இயங்குமுறைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது, அவையெல்லாம் எதிரெதிர்த் திசைகளில் இழுக்கக் கூடியவை. ட்ரம்ப்பின் ஆதரவுத் தளம் 2016-ஐ விட தற்போது 80 லட்சம் வாக்குகள் அதிகரித்திருக்கிறது; சமூக ஊடகங்களிலும் அவரைப் பெருமளவிலானோர் பின்தொடர்கிறார்கள். ஆகவே, பொது வெளியில் அவர் புறந்தள்ள முடியாத ஒரு சக்தியாகவே இருப்பார்.\nட்ரம்ப்பின் விளைவுகள் ஏற்கெனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. குறைந்த எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே பைடனின் வெற்றிக்கு வாழ்த்து கூறியிருக்கின்றனர். மற்றவர்களெல்லாம் வாக்குப் பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக ட்ரம்ப் அள்ளிவீசும் பொய்களுக்கு ஆதரவு தருகிறார்கள், அல்லது அமைதியாக இருக்கிறார்கள், ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடி வெற்றிபெறுவார் என்று அவர்கள் காத்திருக்கலாம்.\nபைடன் ஆற்ற வேண்டிய பணியின் தீவிரம் என்பது ட்ரம்ப் தன் ஆதரவாளர்களிடம் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துவார் என்பதையும் கொஞ்சம் சார்ந்திருக்கிறது. 2008-ல் ஒபாமா வென்றபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காலம்சென்ற செனட்டர் ஜான் மெக்கைன் தனக்கு வாக்களித்தவர்கள் புதிய அதிபரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தோல்வியையே இன்னும் ட்ரம்ப் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் இதுபோல் தன்னுடைய ஆதரவாளர்களை அவர் எங்கே கேட்டுக்கொள்வது\nகுடியரசுக் கட்சியினர் ட்ரம்ப்புக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கவே செய்வார்கள் [நம் நாட்டின் மாநிலங்கள் அவையுடன் ஒப்பிடத்தக்க ‘செனட்’டில் குடியரசுக் கட்சி கிட்டத்தட்ட சமபலத்துடன் இருக்கிறது]. செனட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு ஜனநாயகக் கட்சியினர் ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் செனட் தேர்தலை வென்றாக வேண்டும். இந்தத் தேர்தல் ஜனவரி 5 அன்று நடைபெறவிருக்கிறது. இதில் வென்றால் அங்கு கிடைக்கும் இரண்டும் இடங்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெற்றுத்தரும். வெற்றிபெறத் தவறினால் அமைச்சக நியமனங்கள், நீதித் துறை நியமனங்கள் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கும், பொருளாதாரத்துக்கு நிதியூட்டம் செலுத்துதல், மருத்துவப் பராமரிப்பை அமல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் சட்டத்தைச் சீர்திருத்துதல் போன்றவற்றுக்கும் குடியரசுக் கட்சியினரின் செனட்டர்கள் ஆதரவை பைடனும் ஜனநாயகக் கட்சியினரும் வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.\n36 ஆண்டுகளாக செனட்டராக இருப்பவர் பைடன். இவர் மிட்ச் மெக்கானல், ட்ரம்ப்பின் நண்பர் லின்ட்ஸே கிரஹாம் போன்றோருடன் தான் பல தசாப்தங்களாகக் கொண்டிருக்கும் நட்பைச் சார்ந்திருக்க வேண்டும். அமைச்சரவை அமைக்கத் தகுதியானவர் பைடன் என்று கிரஹாம் கூறியிருக்கிறார். தனக்கும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய அதிபருக்கும் இடையே பொதுவான புள்ளியைக் கண்டறிவேன் என்று கிரஹாம் கூறியிருக்கிறார்.\nசெனட்டில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெறும் என்றால் தன் விஷயங்களை நிறைவேற்றிக்கொள்ள ‘செயல்படுத்தும் ஆணை’களை பைடன் பயன்படுத்த வேண்டிவரும். ட்ரம்ப் தனது ‘செயல்படுத்தும் ஆணை’களைக் கொண்டு நிறைவேற்றிய பல கொள்கைகளை பைடன் தான் பதவியேற்றதும் நீக்கும் திட்டத்தில் இருக்கிறார் (செனட் ஒத்துழைக்காதபோது அதைத் தவிர்ப்பதற்காக ஒபாமாவும் இந்த அதிகாரத்தைத்தான் பயன்படுத்தினார்). பாரிஸ் ஒப்பந்தத்திலும் உலக சுகாதார நிறுவனத்திலும் இணைந்துகொள்வதற்கான உத்தரவுகள், முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வருவதற்கு இருந்த தடையை விலக்கிக்கொள்வது போன்றவை பரிசீலிக்கப்படுகின்றன.\nமூர்க்கமான குடியரசுக் கட்சியினர் மட்டுமல்ல பைடன் முன்னிருக்கும் சவால்: ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் மிதவாதிகள், முற்போக்காளர்கள் போன்றோரையும் பைடன் சமாளித்தாக வேண்டும். அவர்களின் வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடியவர், பைடனிடம் பின்தங்கிவிட்டார்.\nபைடனுக்காக சாண்டர்ஸ் கடுமையாகப் பிரச்சாரம் செய்திருந்தார். அரிசோனாவில் குடியரசுக் கட்சியினர் மக்களிடையே இறங்கிச் செயலாற்றியதுதான் பைடனுக்கு வாக்குகளை அங்கே பெற்றுத்தந்தது. மக்கள்தொகை அமைப்பில் காணப்பட்ட மாற்றங்களும் நகர்ப்புறம், கிராமப்புறங்கள் போன்றவற்றுக்கிடையே வாக்களிக்கும் விதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளும் அரிசோனாவிலும் ஜார்ஜியாவிலும் பைடன் முன்னிலை பெற உதவின. பல்வேறு தரப்பினர் பைடனுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு ஆதரவான கொள்கைகளை பைடன் வகுக்க வேண்டும்.\nபுதிய பசுமை ஒப்பந்தம், எல்லோருக்கும் மெடிகேர் போன்ற முற்போக்கான கொள்கைகள் ஊசல் மாவட்டங்களின் வேட்பாளர்களைப் பாதிக்கவில்லை என்கிறார் நாடாளுமன்றத்தின் முற்போக்கான உறுப்பினரான அலெக்ஸாண்ட்ரியா அக்கேஸியோ-கார்ட்டெஸ். கட்சிக்குள்ளேயே ‘செயல்பாட்டாளர்களுக்கு எதிரான உணர்வு’ இருக்கிறது என்று அவர் கூறுகிறார். நிர்வாகமானது கட்சியின் முற்போக்காளர்களையும் அரவணைத்துச் செல்லுமா, இல்லை பாரபட்சமாக நடத்துமா என்பதை பைடனின் அணியினர் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் அவர். செனட்டானது குடியரசுக் கட்சியின் வசம் செல்லுமென்றால் அது ஜனநாயகக் கட்சியில் உள்ள பிளவுகளைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.\nபைடனை ஆதரித்த ஜான் காஸிக் போன்ற மையவாதக் குடியரசுக் கட்சியினர் மிதவாத, முற்போக்கு ஜனநாயகக் கட்சியினர் போன்றோரை உள்ளடக்கும் அமைச்சரவையை பைடன் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பு சகாக்களுடனும் பணியாற்றிய வரலாறு, ஒற்றுமை என்ற அவருடைய செய்தி, பரிவுணர்வு போன்றவையெல்லாம் ஜனவரி 20 அன்றுதான் மிகவும் முக்கியமானவையாக இருக்கும்.\n© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை\nபைடன் முன்னிற்கும் சவால்கள்பிளாக் லைவ்ஸ் மேட்டர்Biden\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nஜமால் கொலை: சவுதி மன்னருடன் விவாதிக்கும் ஜோ பைடன்\nஅமெரிக்க குடியுரிமை தேர்வு முறைகளில் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்த கட்டுப்பாடுகள் ரத்து: அதிபர்...\nடெக்சாஸ் பனிப்பொழிவை பேரழிவாக அறிவித்த ஜோ பைடன்\nமியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை: உத்தரவில் கையெழுத்திட்ட ஜோ பைடன்\nகாட்டைப் பிரிந்த யானை நான்- ரமேஷ் பிரேதன் பேட்டி\nகாவிரிக் கரையில் ஏன் காமதேவனை எரிக்கிறார்கள்\n5 கேள்விகள்; 5 பதில்கள்: எழுதுவது என்பது பெண்ணுக்குப் பெரும்பாடு- இளம்பிறை பேட்டி\nபெட்ரோல் விலை உயர்வு: மறைமுக வரிகளைக் குறைக்குமா ஒன்றிய அரசு\nடென்னிஸ் பாதி; மாடலிங் பாதி\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது முடிவெடுக்க...\n19 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட்...\n9, 10, 11-ம் வகுப்பு தேர்ச்சி கல்வித் துறை அரசாணை வெளியீடு\nவல்லிக்கண்ணன்: வணங்கத்தக்க இலக்கிய வாழ்க்கை\nதீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட ஆர்வம்; 3 லட்சம் பேர் சொந்த ஊர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சே���ை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87794/", "date_download": "2021-02-27T22:07:10Z", "digest": "sha1:KEWDTVAABIS2SCJZ2MRCUNPUOTVPQD57", "length": 10483, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு சரத் பொன்சேகா எதிர்ப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் தீர்மானத்துக்கு சரத் பொன்சேகா எதிர்ப்பு\nபோதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். கைதுசெய்யப்படுவோர் காவல் நிலையத்தினுள் வைத்து மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அது ஒரு மனித உரிமை மீறல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபோதைப் பொருள் விற்பனை செய்வதாக பொய்க் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள சிலர் சிறைச்சாலைகளில் வைத்து கப்பம் பெறும் நோக்குடன் சித்திவதைகளுக்கு உள்ளாகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் விசாரணையின்றி வெளியில் அழைத்துச்செல்லப்பட்டு கொல்லப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன எனவும் இது மிகவும் மோசமான மற்றும் மனித உரிமையை மீறும் செயல் எனவும் தெரிவித்த அவர் இத்தகைய சம்பவங்கள் கோத்தபாயவின் காலத்தில் இடம்பெற்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagstamil tamil news அரசாங்கத்தின் எதிர்ப்பு சரத் பொன்சேகா தீர்மானத்துக்கு போதைப் பொருள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி கடவுச்சீட்டுகள் தயாரித்த இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது\n16 பேர் அணி மூன்றாக பிளவு\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94254/O-Panneerselvam-budget-speech-2021.html", "date_download": "2021-02-27T22:47:23Z", "digest": "sha1:AMQQSNMBXRH3KWQYJHM6D2BL6BHZ2D7V", "length": 10558, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "28 முறை 'அம்மா'... 4 முறை 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி'... 'கவனிக்கவைத்த' ஓபிஎஸ் உரை! | O Panneerselvam budget speech 2021 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n28 முறை 'அம்மா'... 4 முறை 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி'... 'கவனிக்கவைத்த' ஓபிஎஸ் உரை\nதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அறிவிப்புகள், மத்திய அரசு மீதான சில குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்த பட்ஜெட் உரையில் சில விஷயங்கள் கவனிக்க வைத்தன.\n2 மணி 32 நிமிடங்கள் நீடித்த இந்த பட்ஜெட் உரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் நான்கே நான்கு இடங்களில் மட்டும் குறிப்பிடப்பட்டது. பட்ஜெட் உரையின் தொடக்கத்தின்போதும், பின்னர் தமிழக அரசு, மத்திய அரசு விருதுகளை வாங்கியது தொடர்பாக பேசும்போதும், அடுத்தமுறையும் அதிமுக அரசே அமையும் என்று சொன்னபோதும், அதேபோல், பட்ஜெட் உரை தயாரிக்க உறுதுணையாக இருந்ததற்காக நன்றி தெரிவிக்கும்போது மட்டும் 'எடப்பாடி பழனிசாமி' பெயர் பயன்படுத்தப்பட்டது. மற்ற இடங்களில் எல்லாம் அவரைக் குறிப்பிடும்போது, 'மாண்புமிகு முதலமைச்சர்' என்பதோடு ஓபிஎஸ் முடித்துக்கொண்டார். ஓர் இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 'விவசாயி' எனக் குறிப்பிட்டு பேசினார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் உரசல்கள் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், அவரின் பெயர் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா என்று பேச்சுக்கள் எழுந்துள்ளது. எனினும், ஜெயலலிதாவை நினைவுகூரும் விதமாக, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மாண்புமிகு அம்மா என்று 28 முறை குறிப்பிட்டு பேசினார் ஓபிஎஸ்.\nஅதேநேரத்தில், பட்ஜெட் உரையில் ``நான்'' என்று தன்னை முன்னிறுத்துவதிலும் ஓபிஎஸ் கவனம் செலுத்தினார் என்பதை அறியமுடிகிறது. `நான் கேட்டுக்கொண்டேன்', `நான் மகிழ்ச்சி அடைகிறேன்', `நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்'. `நான் எதிர்பார்க்கிறேன்', `நான் நம்புகிறேன்' என்று எட்டு இடங்களில் தன்னை முன்னிறுத்தி பேசினார். பட்ஜெட் உரையின் தொடக்கத்தின் போது,\n‘கருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nஊக்க முடையா னுழை.' என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி பேசினார் துணை முதல்வர் ஓபிஎஸ்.\nஅமெரிக்காவில் பனிப்புயல் பாதிப்பில் இருந்து மீண்டுவராத டெக்சாஸ்\nகுஜராத் உள்ளாட்சி தேர்தல் : 576 சீட்களில் 409 சீட்களை வென்றது பாஜக\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவில் பனிப்புயல் பாதிப்பில் இருந்து மீண்டுவராத டெக்சாஸ்\nகுஜராத் உள்ளாட்சி தேர்தல் : 576 சீட்களில் 409 சீட்களை வென்றது பாஜக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/13986", "date_download": "2021-02-27T21:25:17Z", "digest": "sha1:LMCCJWFAAAEBAN7AEXICT2K6FN7VR7L3", "length": 10775, "nlines": 210, "source_domain": "arusuvai.com", "title": "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (LathaHaish126) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (LathaHaish126)\nலதா அண்ணி உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nபிறந்ததின வாழ்த்துக்கள்.எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.\nலதா அண்ணிக்கு,என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .என்றும் ,எல்லா வளமும்\nபெற்று ,நீண்ட ஆய்ளும்அமைய பெறுவீர் ஆக .\nலதா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.\nதோழி லதாஹைஷ் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,\nவாழ்வில் எல்லா நலன்களும் நீங்கள் எண்ணிய வண்ணம் இனிதாய் பெற்றிட வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நலன்கள் யாவும் பெற்று நிறைவாக வாழ்க.\nஅன்பு சகோதரி லதா ஹைஷ்\nஉங்களுக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று என்றென்றும் இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன்\nஎன்னைப் பிடித்த இனிய ஆவி\n20 வருடங்களுக்கு முன் என்னை(எனக்கு)பிடித்த என் இனிய ஆவிக்கு இனிய பிறந்த(ஆவிகள்) தின வாழ்த்துகள்.\nபி.கு: வாழ்த்திய என் அன்பு சகோகதரிகள் அனைவருக்கும் என் நன்றிகள் பல. லதா நண்பரின் விஷேசத்துகாக போய் இருக்கிறார். போனில் படித்து சொல்லிவிட்டேன். அவர் சார்பாகவும�� மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.\nலதா அண்ணிக்கு என் இனிய பிறந்ததின‌ நல்வாழ்த்துக்கள்.\nஜாலியோ ஜாலியான அரட்டை - 91\nஅரட்டைய இங்கு ஆரம்பிங்கப்பா பாகம் 27\nஇன்று பிறந்தநாள் காண்கிறார் செல்வி\nஅரட்டை அரங்கம் பாகம் 60\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/sivakarthikeyan-ram-charan-dances-on-stage-066936.html", "date_download": "2021-02-27T21:47:34Z", "digest": "sha1:6FBRHTMB7Q4LAGWT3I3M5AOORHABTZMR", "length": 16138, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவகார்த்திகேயனுடன் நடனமாடிய ராம்சரண்.. கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது ! | Sivakarthikeyan Ram Charan dances on stage - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\n6 hrs ago அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\n6 hrs ago ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்\n8 hrs ago திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகார்த்திகேயனுடன் நடனமாடிய ராம்சரண்.. கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது \nசென்னை : ராம் சரணுடன் சிவகார்த்திகேயன் \"ஏன்டி இங்க\" என்ற பாடலுக்கு மேடையில் இணைந்து நடனமாடினார். இவர்கள் இருவரும் நடனமாடுவதை பார்த்து அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.\nராம் சரண் தெலுங���கு சினிமாவின் மிக முக்கியமான நடிகர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து தற்போது தெலுங்கு சினிமாவில் மிக பெரிய நாயகனாக உயர்ந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் மக்களின் சிறந்த எண்டர்டெயினர் என்று விருது வழங்கப்பட்டது.\nஇந்த விருது வழங்கும் விழாவை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி இருந்தது . இதற்கு பல நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக பலர் வந்து இருந்தனர். இந்த விழாவில் நடிகர் ராம்சரணுக்கு இயக்குனர் ஷங்கர் விருது வழங்கி கௌரவித்தார்.\nஅப்போது விழாவில் பேசிய ராம்சரண் முதலில் அனைவருக்கும் நன்றி, நான் சென்னை வரவேண்டும் என்று எப்போதும் நினைப்பதுண்டு ஆனால் அதற்கான சரியான நேரம் அமையவில்லை தற்போது இப்படி ஒரு விருது வழங்கும் விழா அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்றார்.\nநான் சென்னையில் தான் பிறந்தேன், சென்னையில் தான் தனது ஆரம்ப கல்வியை பயின்றதாகவும் ராம்சரண் கூறினார். மேலும், விருது வழங்கும் விழாவிற்கு போக பிடிக்காது பல மணி நேரம் விழாவை உட்கார்ந்து பார்க்க வேண்டும், ஒரே இடத்தில் உங்கார என்னால முடியாது என்றார். ஆனால், இந்த விழா சென்னையில் நடப்பதால் ஆர்வமுடன் பங்கு கொள்ள வந்து இருக்கின்றேன் என்றார் .\nஅப்போது மேடையில் தொகுப்பாளர் ராம்சரணை ஆடும் படி கேட்டு கொண்டார் அதற்கு ராம் சரண், சிவகார்த்திகேயன் வந்தால் தான் ஆடுவேன் என்றும் கூறினார். தனது தங்கை சிவகார்த்திகேயனின் பெரிய ரசிகை வீட்டில் அனைவரும் சிவகார்த்திகேயன் படம் என்றால் விரும்பி பார்போம் என்றும் கூறினார்.\nராம்சரணின் வேண்டுகொள்ளுக்கு இணங்க மேடை ஏறி வந்த சிவகார்த்திகேயன் ராம் சரணுடன் \"ஏன்டி இங்க\" என்ற பாடலுக்கு இருவரும் நடனமாடினர். இவர்கள் இருவரும் நடனமாடுவதை பார்த்து அரங்கமே கைதட்டில் நிரம்பி வழிந்தது.\nபுது படத்திற்கு க்யூட் ஹீரோயின்...ராம் சரணுக்கு ஜோடி தேடும் ஷங்கர்\nசென்டிமென்ட்டை கைவிட்ட ஷங்கர்...மெகா படத்திற்கு புதிய கூட்டணி ரெடி\n'சிறந்த இயக்குனர்களுடன்..' ஷங்கருடன் இணையும் ராம் சரண் தேஜா.. மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகிழ்ச்சி\nபிரம்மாண்ட பிரேக்கிங்: ராஜமெளலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபல தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை.. தெலுங்கு ஹீரோவை இயக்குகிறார் 'பிரம்மாண்ட' ஷங்கர்\nஅந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை\nகோலாகலமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம்.. ராம்சரண், அல்லு அர்ஜுன், சமந்தா கலந்து கொண்டனர்\nபிரபல முன்னணி ஹீரோக்களை விடாமல் துரத்திய தேனீக்கள்.. பத்திரமாகக் காப்பாற்றிய பாதுகாவலர்கள்\nராம் சரணுக்கு செம பர்த்டே கிஃப்ட்.. ஜூனியர் என்.டி.ஆர் குரலில் தெறிக்குது ஆர்.ஆர்.ஆர் இன்ட்ரோ\nராயல் ராம்சரணுக்கு ஹேப்பி பர்த்டே.. மன்னிப்புக் கேட்ட ஜூனியர் என்.டி.ஆர்., டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nபவன் கல்யாண் போட்ட ட்வீட்.. இன்ஸ்பயர் ஆன ராம் சரண்.. 70 லட்சம் ரூபாய் கொரோனா நிதி கொடுக்க ரெடி\nராம் சரண் நெருப்பு.. ஜூனியர் என்.டி.ஆர் நீர்.. தெறிக்குது ஆர்.ஆர்.ஆர் மோஷன் போஸ்டர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலிங்குசாமி படத்தில் ஒப்பந்தமான நடிகை.. சம்பளம் எவ்ளோ தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதிருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டார்... நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்\n18-வது சர்வதேச திரைப்பட விழா.. ‘’என்றாவது ஒருநாள்\" படத்திற்கு சிறப்பு அங்கீகாரம்\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/tamil/tamil-day-panchangam.html?date=12/05/2018&lang=ta", "date_download": "2021-02-27T22:06:14Z", "digest": "sha1:GNA3SJSVTQEBD5SYOPU63IGDOKRL6SSJ", "length": 15669, "nlines": 346, "source_domain": "www.drikpanchang.com", "title": "மே 12, 2018 விரிவான தமிழ் பஞ்சாங்கம் Ashburn, Virginia, United States ஐந்து", "raw_content": "\nநவீன தீம் கு மாறவும்\nதமிழ் தினமும் பஞ்சாங்கம்Ashburn, Virginia, United States ஐந்து\nராகுகாலம்கௌரி பஞ்சாங்கம்Purnima DatesAmavasya DatesPradosham Datesதமிழ் நாட்காட்டிதமிழ் திருவிழாக்கள்தமிழ் பஞ்சாங்கம்\nVவாக்கியம் மாற்றTஇன்று போ வேத கடிகாரம் நவீன தீம் கு மாறவும்\n•ஹிந்து பஞ்சாங்கம்•அசாமிய பஞ்சாங்க்•பெங்காலி பஞ்சாங்க்•குஜராத்தி பஞ்சாங்க்•கன்னடா பஞ்சாங்கம்•மலையாளம் பஞ்சகம்•மராத்தி பஞ்சாங்•ஒரியா பாஞ்சி•தமிழ் பஞ்சாங்கம்•தெலுங்கு பஞ்சாங்கம்•நேபாளி பஞ்சாங்கம்\n1940 சக ஆண்டு, கலியுகம் 5119\nஅபரா ஏகாதசி பாரண, சனி த்ரோதசி, பிரதோசம் வரடம், பஞ்சக, கண்ட மூல\n❮ முந்தைய நாள்இன்றுமறுநாள் ❯\nத்வாதசி upto 01:36 பி எம்\nப்ரீதி upto 01:12 ஏ எம், மே 13\nசைதுளை upto 01:36 பி எம்\nசந்திர மாதம் மற்றும் ஆண்டு\nபிற காலெண்டர்கள் மற்றும் சகாப்தம்\nவைஷாக 22, 1940 சக\nவைஷாக 29, 1940 சக\nரேவதி upto 10:22 ஏ எம்\nரேவதி upto 04:18 பி எம்\nரேவதி upto 10:11 பி எம்\n14 மணி 13 நிமிடங்கள் 27 விநாடிகள்\n09 மணி 45 நிமிடங்கள் 35 விநாடிகள்\nஆனந்ததி மற்றும் தமிழ் யோகம்\nபிரஜாபதி upto 04:02 ஏ எம், மே 13\nவடக்கு upto 04:02 ஏ எம், மே 13\nகிழக்கு from 04:02 ஏ எம், மே 13 to முழு இரவு\nரிஷபம் மிதுனம் கன்னி துலாம் மகரம் மீனம்\nமேஷம் மிதுனம் கர்க்கடகம் துலாம் விருச்சிகம் கும்பம்\nஅச்சுவினி பரணி ரோகிணி திருவாதிரை பூசம் மகம் பூரம் அத்தம் சுவாதி அனுஷம் மூலம் பூராடம் திருவோணம் சதயம் உத்திரட்டாதி\nபரணி கார்த்திகை மிருகசீரிடம் புனர்பூசம் ஆயிலியம் பூரம் உத்தரம் சித்திரை விசாகம் கேட்டை பூராடம் உத்திராடம் அவிட்டம் பூரட்டாதி ரேவதி\nஇன்றைய பஞ்சக ரஹித முஹுர்த்தம்\nரோக பஞ்சக - 06:00 ஏ எம் to 06:13 ஏ எம்\nநல்ல முஹுர்த்தம் - 06:13 ஏ எம் to 08:03 ஏ எம்\nமிருத்யு பஞ்சக - 08:03 ஏ எம் to 10:20 ஏ எம்\nஅக்னி பஞ்சக - 10:20 ஏ எம் to 12:50 பி எம்\nநல்ல முஹுர்த்தம் - 12:50 பி எம் to 01:36 பி எம்\nரஜ பஞ்சக - 01:36 பி எம் to 03:20 பி எம்\nநல்ல முஹுர்த்தம் - 03:20 பி எம் to 05:48 பி எம்\nசோர பஞ்சக - 05:48 பி எம் to 08:19 பி எம்\nநல்ல முஹுர்த்தம் - 08:19 பி எம் to 10:44 பி எம்\nரோக பஞ்சக - 10:44 பி எம் to 12:45 ஏ எம், மே 13\nநல்ல முஹுர்த்தம் - 12:45 ஏ எம், மே 13 to 02:18 ஏ எம், மே 13\nமிருத்யு பஞ்சக - 02:18 ஏ எம், மே 13 to 03:33 ஏ எம், மே 13\nஅக்னி பஞ்சக - 03:33 ஏ எம், மே 13 to 04:02 ஏ எம், மே 13\nநல்ல முஹுர்த்தம் - 04:02 ஏ எம், மே 13 to 04:45 ஏ எம், மே 13\nமிருத்யு பஞ்சக - 04:45 ஏ எம், மே 13 to 05:59 ஏ எம், மே 13\nஇன்றைய உதய லக்னா முஹுர்த்தம்\nரிஷபம் - 06:13 ஏ எம் to 08:03 ஏ எம்\nமிதுனம் - 08:03 ஏ எம் to 10:20 ஏ எம்\nகர்க்கடகம் - 10:20 ஏ எம் to 12:50 பி எம்\nசிங்கம் - 12:50 பி எம் to 03:20 பி எம்\nகன்னி - 03:20 பி எம் to 05:48 பி எம்\nதுலாம் - 05:48 பி எம் to 08:19 பி எம்\nவிருச்சிகம் - 08:19 பி எம் to 10:44 பி எம்\nநாள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37209/sj-suryah-to-play-mahesh-babus-baddie", "date_download": "2021-02-27T21:07:32Z", "digest": "sha1:KXY23TJQS3OS6ZJGN4IWKAJEPNEYCVRB", "length": 5861, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "மகேஷ்பாவுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘இறைவி’, செல்வராகவன் இயக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர���யா, ஏ.அர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் எடுக்கப்படவிருப்பதாக கூறப்படும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மகேஷ் பாபுவுடன் மோதும் வில்லன் கேரக்டராம் இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது என்றும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nசிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...\n4 நாட்களில் 150 கோடி வசூல் \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர்...\nரஜினிக்கு எதிராக குரல் கொடுத்தவர் யார் தெரியுமா\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து...\nஎம் ஜி ஆர் சிவாஜி விருதுகள் 2018 - புகைப்படங்கள்\nதா தா 87 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vimalaranjan.com/2010/07/un-perai-sollum-angadhi-theru.html", "date_download": "2021-02-27T21:59:19Z", "digest": "sha1:W56YGKIKVAV4OESOGKVJEBM5BPT6ANLV", "length": 4963, "nlines": 130, "source_domain": "www.vimalaranjan.com", "title": "உன் பேரை சொல்லும் போதே (அங்காடித்தெரு) Un Perai Sollum ( Angadhi Theru) - Vimalaranjan", "raw_content": "\nஉன் பேரை சொல்லும் போதே (அங்காடித்தெரு) Un Perai Sollum ( Angadhi Theru)\nஉன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nநீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ\nஉன் அன்பில் கண்ணீர் துளியாவேன்\nநீ இல்லையென்றால் என்னாவேன் ஓ\nநீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்\nகண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்\nநான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்\nமுன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்\nஎன் உலகம் தனிமை காடு\nநீ வந்தாய் பூக்கள் நூறு\nஉனை தொடரும் பறவைகள் நூறு\nஉன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்\nஉன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்\nஉன் மார்போடு சாயும் அந்த மயக்கம��� போதும்\nஎன் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்\nஉன் காதல் ஒன்றை தவிர\nஎன் கையில் ஒன்றும் இல்லை\nஅதில் தாண்டி ஒன்றும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2984.html", "date_download": "2021-02-27T21:03:07Z", "digest": "sha1:DA7HQKL63IO6ULLXK6QR5ZU7SFSAF7PO", "length": 3120, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "பயத்தில் சமந்தா! உதவிக்கு வந்த நடிகர்", "raw_content": "\nசமந்தாவுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்துள்ளாராம் நாக சைதன்யா. சமந்தாவுக்கு கார் ஓட்டத் தெரியாததால் படங்களில் கார் ஓட்டும் காட்சி வந்தால் அவருக்கு பதிலாக டூப்தான் கார் ஓட்டுவார். தற்போது, மனம் என்ற தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா கார் ஓட்டும் காட்சி குளோஸ் அப் ஷாட்டில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டார். இதனால் சில நிமிடமாவது கார் ஓட்டுங்கள் அதை வைத்து சமாளித்து விடுகிறேன் என்று இயக்குனர் தெரிவித்ததால், உங்களுக்கு கார் ஓட்ட கற்று தருவதாக நாக சைதன்யா, சமந்தாவிடம் தெரிவித்துள்ளார்.\nசமந்தாவும் சம்மதித்தால், சில மணி நேரம் சமந்தாவுக்கு அருகில் உட்கார்ந்து கார் ஓட்ட கற்றுத் தந்தார் நாக சைதன்யா. பயிற்சிக்கு பிறகு சமந்தா கார் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blagoticone.com/galerie/index.php/category/44-peinture?lang=ta_IN", "date_download": "2021-02-27T21:20:46Z", "digest": "sha1:TD4VQGCY6TV4T2KKTPB74MIHEXBEIYPP", "length": 8586, "nlines": 175, "source_domain": "www.blagoticone.com", "title": "", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1446737.html", "date_download": "2021-02-27T21:23:46Z", "digest": "sha1:DNEIJ4D26DBOI3WNHQ6BSBX5GNQGAMSI", "length": 10517, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "மேலும் 644 பேர் பூரணமாக குணம்!! – Athirady News ;", "raw_content": "\nமேலும் 644 பேர் பூரணமாக குணம்\nமேலும் 644 பேர் பூரணமாக குணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (23) மேலும் 644 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 49,261 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெப்ரவரி முதல் அத்தியாவசியப் பொருட்களுக்கான நிலையான விலைகள் – வர்த்தக அமைச்சர்\nதரம் ஆறிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்..\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான் மா, அப்பா.…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்…\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர்…\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல்…\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று\nஅசாம் மாநிலத்தில் தருண் கோகாய் இல்லாததால் சவாலை சந்திக்கும்…\nநைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்..|\nஇன்று இத���வரையில் 425 பேருக்கு கொரோனா\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான்…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_6.html", "date_download": "2021-02-27T21:47:37Z", "digest": "sha1:5QSMNWZF7YH6ZHRVL4ZEAZJ3SBXI5S42", "length": 13033, "nlines": 170, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nபெங்களுருவில் பல புதிது புதிதான உணவகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன, சில உணவக விளம்பரங்கள் நன்றாக இருக்கும் ஆனால் உணவு மிக கொடுமையாக இருக்கும், சில உணவகம் பார்க்க சுமாராக இருக்கும் ஆனால் சுவையோ அலாதியாக இருக்கும். இதில் இரண்டாவது வகையை சேர்ந்தது இந்த \"South Indies\" உணவகம். இது ஒரு சைவ உணவகம், ஆனால் புதுமையான உணவுகள். இது பெங்களுருவில் இந்திரா நகரின் நூறடி ரோட்டில் உள்ளது.\nஒரு முறை நானும் எனது மனைவியும், ஞாயிறு அன்று காலையில் கோவிலுக்கு சென்று விட்டு எதாவது உணவகம் இருக்குமா என்று தேடி வந்து கொண்டு இருக்கும்போது, மழை தூவ ஆரம்பித்து விட்டது. சட்டென்று ஒதுங்க இடம் பார்த்து இங்கு ஒதுங்கினோம். வெளியிலிருந்து பார்த்தால் ஒரு வீடு போல மட்டுமே தெரியும், ஆனால் உள்ளே சென்றால் அது ஒரு அருமையான உணவகம். மழை பெய்யும் ஒரு நாளில், ஒரு நல்ல பப்பெட் முறை சைவ உணவு என்பது ஒரு அருமையான பொழுது. நல்ல வேளை மழை பெய்தது என்று எண்ண தோன்றியது.\nமுதலில் சூடாக இட்லி வைத்து, அதற்க்கு பொன்னிறமாக பொறிக்கப்பட்ட வடையும், மூன்று வகை சட்னியும், நீங்கள் கேட்டால் பல வகையான தோசையும், பூரியும், ஆப்பமும் என்று வரும். சாம்பார், ப்ரூட் கேசரி, சில சமயம் புதுசாக ஏதாவது என்று இருக்கும். சனி, ஞாயிறு மட்டும் காலையில் இந்த பப்பெட் முறை பிரேக் பாஸ்ட் உணவு, அதற்க்கு ஒருவருக்கு 300 வரை என்பது அதிகம்தான் என்றாலும்...ஒரு அழகிய இன்ட்டீரியருடன், சுத்தமான சவுத் இந்தியன் உணவு வகைகள், சூடாக இருக்கும் போது உங்களுக்கு அந்த நாள் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கிறது என்று தோன்றும், விலை அதிகம் எ��்று தோன்றாது. அவர்களிடம் மதியமும், இரவும் புது புது உணவுகள் கிடைகின்றன. அவர்களின் மெனு கார்டு பக்கம் உங்களுக்காக கீழே.\nஅவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...South Indies\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 1)\nஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் அந்த ஆண்டில் பதிவுகள் எழுதுவதில் என்ன புதுமை, என்ன விசயங்கள் பற்றி எழுத போகிறேன் என்று முடிவெடுத்து கொள்வ...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்த���யா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2006/09/blog-post_17.html", "date_download": "2021-02-27T22:26:05Z", "digest": "sha1:ZJEQPPA6IVVAW2WSD6LM3PNKMJFN2PHS", "length": 9665, "nlines": 153, "source_domain": "www.mugundan.com", "title": "சிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்! | முகுந்தன்| Mugundan", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல | Lessons learnt from life is not only for me...\nசிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்\nசாதாரண காய்ச்சல் என்றுதான் ஆயாவை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்றார்,அம்மா.மருத்துவர் மருந்து,மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்.\nபின்னர் இரண்டு நாட்கள் மருந்து,சாப்பிட்டும் ஒன்னும் முன்னேற்றம் தெரியாததால்,மீண்டும் படையெடுத்தார்கள்,மருத்துவரை நோக்கி.,\nஇப்போது மருத்துவர் சொன்னது,சிக்குன் குனியா என்று.பத்து நாட்களுக்கு இப்படித்தான் சுரமும்,மூட்டு வலியும் இருக்கும் என்றார்.\nஆயாவினால் நிற்க கூட முடியாமல்,அம்மா மற்றும் என் துணைவி உதவி கொண்டு தான்,\"ஒன்னுக்கும்,ரெண்டுக்கும்\" போனார்கள்.\nஇரவில் ஒரே சத்தம்,பினாத்தல்,ஆயாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அடுத்த இரண்டு நாட்களில் கால்கள் ரொம்ப வீங்கிவிட்டன.மருத்துவரிடம் போனபோது,பெரிய\nமருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என கூறிவிட்டார்.\nபின்னர் கடலூரில் புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து,இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றன.இன்னமும் ஆயாவினால் பழய நிலைக்கு வர இயலவில்லை.\nசுரம் விட்டு,விட்டு வருகிறது,அதனால் மருத்துமனையில் இருக்க வேண்டிய கட்டாயம்.அதிகாரம் செய்து கொண்டிருந்த ஆயா இப்போது அடங்கி ,ஒடுங்கிப் போய்.....\n\"ஆறு பேர் உள்ள வீட்டில்,ஆயாவை மட்டும் ஏன் கடித்தது அந்த கொசு\".யாராவது,மருத்துவ ஜீவிகள் பதில் சொல்வீர்களா\nஅ. பசுபதி (தேவமைந்தன்) said...\nதங்களின் இந்த வலைப்பதிவையும்\"சிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்\" இடுகையையும் மகனார் டாக்டர் தமிழவேங்கைக்குக் காட்டினேன். மருத்துவர் என்ற முறையில் மிகவும் பாராட்டினார். வலைப்பதிவர் என்ற முறையில்,மிகவும் பயனுள்ள தங்களின் இடுகைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்\" இடுகையையும் மகனார் டாக்டர் தமிழவேங்கைக்குக் காட்டினேன். மருத்துவர் என்ற முறையில் மிகவும் பாராட்டினார். வலைப்பதிவர் என்ற முறையில்,மிகவும் பயனுள்ள தங்களின் இடுகைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்\n'ஒரு மனிதரின் கதை'க்குப் பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி. மற்ற என் வலைப்பூக்கள்:\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nசிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்\nசென்னையில் நடந்த வலைப்பதிவர் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2019/03/12/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-02-27T21:36:41Z", "digest": "sha1:SUH4OCJAOGKXT3WTRKXCH42AJ3N7N5F4", "length": 2352, "nlines": 24, "source_domain": "www.mukadu.com", "title": "இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி | Mukadu", "raw_content": "\nஇன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி\nஇன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப்டுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம் ஆரம்பித்துள்ளது.\nஇப்பயணம் வருகின்ற 16 ம் திகதி மாபரும் கண்டனப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கோடும் வட, கிழக்கு மாணவர்கள் இலங்கை இராணுவத்திற்கு ஐ.நா ஜெனிவா அமர்வில் கால நீடிப்பு கொடுக்க்கூடாது என்பதை அடையாளப்படுத்துவதற்கான ஊர்திப்பயணமே என்கின்றார்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்..\nஇலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது\nதன்னுடைய தனிப்பட்ட சிபாா்சில் சிங்கள நடிகைக்கு கௌரவிப்பு வழங்கிய ஆளுநா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://androiduptoday.com/2019/05/13/apps-for-android-change-our-photo-look-like-wonderfull-latest-download/", "date_download": "2021-02-27T22:17:12Z", "digest": "sha1:R27GJIZVMYZC2HNZGK4MCKFFWSEKXEC5", "length": 5658, "nlines": 42, "source_domain": "androiduptoday.com", "title": "Apps for Android change our photo look like wonderfull Latest download – Android Up Today", "raw_content": "\nஉங்களது போட்டோவிற்கு உயிர் கொடுக்க வேண்டுமா இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமது போட்டோவிற்கு உயிர் கொடுக்க\nபோவதைப்பற்றி பார���க்க உள்ளோம் வேறு வேறு என்பதை பற்றி பார்க்கும் பொழுது உங்கள் போட்டோவை மிகவும் அழகாக உங்கள் போட்டோவில் உள்ள பக்கங்கள் அசைவது போன்று மிகவும் அழகாக மாறுவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க உள்ளோம் முதலில் இந்த செயலியை உங்களது மொபைலில் நிறுவிக் கொள்ளுங்கள் என்று இந்த செயலியை உங்களது மின்னஞ்சல் முகவரி அல்லது முகநூல் முகவரி அல்லது உங்களது மொபைல் நம்பரை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் பின்பு நீங்கள் பார்த்தது போல உங்களது புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்களது புகைப்படத்தில் எந்தெந்த பாகங்கள் உங்களுக்கு ஆசையை வேண்டும் என்பதை தெளிவாக தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்கள் புகைப்படத்துக்கு ஏற்றவாறு இந்த செயலியில் மோஷன் என்பதை தேர்வு செய்து உங்கள் புகைப்படத்தை பின்புறமாக உள்ள பக்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தேர்வு செய்து கொள்ள வேண்டும் டவுன்லோட் பார்த்த மாதிரி செய்துவிட்டீர்கள் என்றால் சிலர் என்ற தேர்வை தேர்வு செய்து எந்தெந்த\nபாகங்கள் அசையக் கூடாது என்பதையும் இந்த ஸ்டெபிலைசர் கொண்டு நாம் தேர்வு செய்து கொள்ளலாம் இப்பொழுது பாருங்கள் உங்கள் புகைப்படத்தின் பின்புறம் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றம் கொடுக்கும் இது உங்கள் புகைப்படத்துக்கு உயிர் கொடுத்த போல் அழகாக அமைக்கும் அதுவே இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் மிகவும் அருமையான செயலி உங்களுக்கு இந்த செயலி பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை மறக்காமல் பதிவிடவும் மேலும் நமது பக்கத்தை தொடர்ச்சியாக நீங்கள் பாலோ செய்து கொள்ளுங்கள் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:01:24Z", "digest": "sha1:TWETMGGNNFVDCYIE6A5K5WVLX7SMYJ2O", "length": 5415, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை விட்டு கொப்பளித்தால் உடம்பில் இத்தனை மாற்றமா! – CITYVIRALNEWS", "raw_content": "\n» வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை விட்டு கொப்பளித்தால் உடம்பில் இத்தனை மாற்றமா\nவெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை விட்டு கொப்பளித்தால் உடம்பில் இத்தனை மாற்றமா\nவெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை விட்டு கொப்பளித்தால் உடம்பில் இத்தனை மாற்றமா\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த கால் ஸ்பூன்..7 நாள்.. ந ரம்புதளர்ச்சி ஆ ண்மை குறைவு வி ந்து முந்துதல் குணமாகும் சர்க்கரை குறையும்\n4 மணிக்கு செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்..மாவு அரைக்க வேண்டாம் உடனடியாக செய்யலாம்..\nடீ கூடவே மொறுமொறுன்னு செய்ய ஈஸியா இருக்கும்\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/11/16/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-02-27T20:57:49Z", "digest": "sha1:Q3BRJ56B3V7RJOU6CV6FNKGQOJ6GUS2W", "length": 21247, "nlines": 230, "source_domain": "kuvikam.com", "title": "இன்ப இலக்கியம் – எஸ் எஸ் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇன்ப இலக்கியம் – எஸ் எஸ்\nஇன்ப இலக்கியங்கள்பற்றி ஒரு கூட்டம் அல்லது அளவளாவல் நடத்த வேண்டும் என்பது ஒரு யோசனை.\nநண்பர்கள் சிலர் , ‘வேண்டாமே இந்த விஷப் பரீட்சை’ என்று பயமுறுத்துகிறார்கள்.\nசங்க இலக்கியத்திலிருந்து இன்றைய படிமக் கவிதைகள்வரை ஆராய்ந்து படித்த பெருந்தகையினர் இதுபற்றிப் பேசலாம்.\nவள்ளுவர் காமத்துப் பால் எழுதவில்லையா அதனால் திருக்குறளின் தரம் தாழ்ந்துவிட்டதா என்ன\nகாமத்துப் பால் சொல், பொருள், உவமை நயம் கொண்டு, மகிழ்ச்சி, இரங்கல், சோகம், காமம், உளவியல் இவற்றை அடக்கி இலக்கியச்சுவை ததும்பப் பாடப்பட்டது. காதலர் கூடியிருந்து மகிழ்தல், பிரிந்து வருந்துதல், பிரிந்த பிறகு மீண்டும் கூடுவோம் என்று நம்பிக்கையோடு இருத்தல், பிரிந்த பிறகு மீண்டும் காணும் நம்பிக்கை இழந்து சோர்ந்து துயருறுதல், பிரிந்தவர் மீண்டும் வந்தபோது உரிமையோடு ஊடுதல் என்ற இந்த ஐந்து வகை உணர்வுகளை வள்ளுவர் படம் பிடித்துக் காட்டுகிறார்.\nஎல்லா எழுத்தாளர்களும் இந்த பாலுணர்வைத் தங்கள் கதைகளில் இலைமறை காயாகவோ விரிவாகவோ எழுதுவதுண்டு.\nதி.ஜானகிராமன், சாண்டில்யன், ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்களின் கதைகளில் இது அழகாகச் சொல்லப்பட்டிருக்கும்.\nஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ் போன்றவர்கள் தங்கள் கதைகளில் சாமர்த்தியமாக இதைப் புகுத்திவிடுவார்கள்.\nஇர்விங்க் வாலஸின் ‘செவன் மினட்ஸ்’ என்ற நாவல் ‘ஆபாச இலக்கியம்’ என்றால் என்ன என்பதை ஆராயும் களமாக இருக்கும்.\nதற்சமயம் இளைஞர்கள் தங்கள் கதைகளில் – கவிதைகளில் பாலுணர்வு உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளில் வடிக்கின்றனர்.\nமுகனூல், வலைப்பதிவுகளில் இதுவரை எழுதத் தயங்கிய வரிகளைத் தயக்கமின்றி எழுதுகிறார்கள். ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் எழுதத் தொடங்கிவிட்டார்கள்.\nசில சிற்றிதழ்களும் இவற்றை விலாவரியாக எழுதிவருகின்றன.\nஎந்த அளவிற்குப் போகலாம் என்பதற்காகவாவது ‘இன்ப இலக்கியம்’ பற்றி ஒரு கருத்தரங்கம் வைக்கவேண்டும்.\nகாலம் கூடி வரும்போது இதுபற்றி யோசிப்போம்.\nதமிழில் ஜெயமோகன் பாலுணர்வெழுத்து பற்றி எழுதியிருக்கிறார். அவரது வலைப் பதிவிலிருந்து சில வரிகள்.\n( திரு ஜெயமோகன் அவர்களுக்கோ மற்ற யாருக்காவது இதில் ஆட்சேபம் இருந்தால் நீக்கி விடுகிறேன்.)\nதொ.மு.சி ரகுநாதன் இந்தக் கருத்தைப் பற்றிக் கூறும்போது , புதுமைப்பித்தன்,சி சு செல்லப்பா, ப���ரமிள், வல்லிக்கண்ணன், எஸ். பொன்னுத்துரை போன்றவர்கள் பாலுணர்வு புத்தகங்களைப் படித்தவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.\nபுதுமைப்பித்தன் ஆங்கிலப் பாலுணர்வு எழுத்துக்களை விரும்பிப் படிப்பார் என்றும் தனக்கும் அதில் ஆர்வம் உண்டு என்றும் ரகுநாதன் சொல்லியிருக்கிறார். சி.சு.செல்லப்பா பாலுணர்வு நூல்களைப் படிப்பதில் மோகம் உடையவர் என்று அவ்வப்போது பேச்சு உண்டு — பிரமிள் அதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். பிரமிளும் அந்த மோகம் உடையவரே. வல்லிக்கண்ணனிடம் ஒரு தகரப்பெட்டி நிறைய பாலுணர்வுப் புத்தகங்கள் இருந்தன என்று சொல்வார்கள்.\nதமிழில் எந்த ஒரு இலக்கிய வகைமைக்கும் முதல்தொடக்கம் புதுமைப்பித்தனின் ஆக்கங்களிலேயே இருக்கும். அவரது ‘விபரீத ஆசை’ யே தமிழ் பாலுணர்வு எழுத்தின் முதல் முன்னுதாரணமாக கொள்ளத்தக்கது. நண்பனின் பிணம் கிடக்க அவன் மனைவியுடன் கூடுபவனின் தடுமாற்றமும் பதற்றமும் பிறழ்வுநிலையும் சொல்லப்பட்ட கதை அது. அதன் பின் நேராக எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ ‘தீ’ என்ற இரு ஆக்கங்கள். பாலுணர்வெழுத்தில் தமிழில் இன்றுவரை சிறப்பாகச் சொல்லப்படவேண்டிய ஆக்கம் சடங்குதான்.\nஎழுபதுகளில் தமிழ்நாடனின்’காமரூபம்’ போன்ற நூல்கள் பாலுணர்வுஇலக்கியங்கள் என்று கொண்டாடப்பட்டன. ஆயினும் அவை சொல் அலங்காரங்களில் மறைந்து நின்று சொல்ல முயன்றவையே. பாலுணர்வெழுத்தில் தமிழின் அடுத்த முக்கியமான ஆக்கம் தஞ்சை பிரகாஷின் ‘மீனின் சிறகுகள்’ அவரது கரமுண்டார் வீடு, கள்ளம் போன்ற நாவல்களிலும் பாலுணர்வு அம்சம் இருக்கிறது.\nசமீபத்தில் ஜெ.பி.சாணக்யா பாலுணர்வுக் கதைகளை எழுதியிருக்கிறார். ‘அமராவதியின் பூனை’ என்ற அவரது கதை குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான கதைகளில் சொற்களின் புதருக்குள் கதையைச் சிக்கவைக்கும் உத்தியையே அவரும் மேற்கொண்டிருக்கிறார். எஸ்.பொன்னுதுரை உட்பட பலரும் செய்துவந்த விஷயம் அது.\nஇன்றைய எந்த எழுத்தாளனும் மகாபாரதத்தைவிட பாலுணர்வை, பாலியல் திரிபை எழுதிவிடவில்லை.\nபாலுணர்வு பலவகையில் இலக்கியத்துக்கு இன்றியமையாது.\nபாலுணர்வு இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்று.\nபாலுணர்வு என்பது அழகியலுடன் தொடர்புடையது. அழகும் பாலுணர்வும் பிரிக்கமுடியாதவை. அழகை உருவாக்க பாலுணர்வை எழுதியே ஆகவேண்டும்\nதமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் பாலுறவை எப்படி எழுதியிருக்கிறார் [விபரீத ஆசை] தி.ஜானகிராமன் எப்படி எழுதியிருக்கிறார் [அம்மா வந்தாள், தண்டபாணி- அலங்காரம் உறவு] ஜி.நாகராஜன் எப்படி எழுதியிருக்கிறார் [நாளை மற்றுமொருநாளே கந்தன்- வள்ளி உறவு] என்று கூர்ந்து வாசிப்பவர்களால் அந்த எல்லை தள்ளித்தள்ளி வைக்கப்படுவதைக் காணமுடியும்.\nமலையாளத்தில் இ.எம்.கோவூரின் உரைகள் வழியாக பாலுறவியல் [sexology] வாசகர்களிடையே புகழ்பெற்றிருந்தது. அவர் வழியாகவே ஹாவ்லக் எல்லிஸ், ஆல்ஃப்ரட் சார்ல்ஸ் கின்ஸி இருவரைப்பற்றியும் அறிந்தேன். என் உலகப்புரிதலில் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவர்கள் இருவரையும், அறியாதபோதுதான் நமக்கு தஞ்சைப் பிரகாஷ் பரபரப்பை அளிக்கிறார்.\nஎஸ்.பொன்னுத்துரை அவர்கள் எழுதிய தீ என்ற நாவலின் ( காலச்சுவடு பதிப்பகம்) முன்னுரையில் ஆஸ்திரேலியா ரஞ்சகுமார் இலக்கியத்தில் பாலுணர்வு என்பது பற்றி இப்படிக் கோடிட்டுக் காட்டுகிறார்\nகன்னட இலக்கியம் பாலுணர்வு தொட்டு பல அரிய பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது – குறிப்பாக யு ஆர் அனந்தமூர்த்தி\nதமிழில் பாலுணர்வு பற்றி வந்த புனைகதைகள் ஒப்பிட்டளவில் குறைவானவை. வீரியம் குன்றியவை. பாலுணர்வையும் மையமாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்களான தி. ஜானகிராமன், லா ச ரா, சிதம்பர ரகுநாதன், கரிச்சான்குஞ்சு , அ.மாதவன், நீல பத்மனாபன், சாரு நிவேதிதா, எஸ் .பொ.மு, உமா வரதராஜன், தளையசிங்கம், தமிழ்நதி, உமா மஹேஸ்வரி, சல்மா என்ற சிறு வரிசை உண்டு.\nதீயில் அடிவயிற்றுப்பசியைப் பற்றி எஸ்.பொ அவர்கள் எழுதியுள்ளார்.\nஇன்னொரு வலை நண்பர் இப்படிக் குறிப்பிடுகிறார்:\nஅதிகமாக விற்பனை ஆகும் புத்தகங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஆபாச புத்தகங்களும்,சோதிட புத்தகங்களும் இருக்கும்.நம் நாட்டில் இதுதான் நிலை.வெளியே தெரியாமல் அதிகம் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துவிடும்.டீனேஜ் ஆண்மகன்கள் இதன் வாசகர்கள்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2021\nசிநேகிதக் கத்தி – ஸிந்துஜா\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகேள்விக்குறி – டி வி ராதாகிருஷ்ணன்\nதிரை ரசனை வாழ்க்கை பாபநாசம் – எஸ் வி வேணுகோபாலன்\nதிரையுலகமும் எழுத்தாளர்களும் – வாதூலன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nமனிதநேயம் வளர்ப்போம்- ‘கவி ஞாயிறு’ துரை. தனபாலன்\nநீல வெளிச்சம் -மலையாளத்தில் முகமது பஷீர் தமிழில் மீனா\nஅந்த மூன்று நாட்கள் – டாக்டர் ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை – 7 – தில்லை வேந்தன்\nகுவிகம் மும்மாரி – சிறு பத்திரிகைகள் அறிமுகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்.\nகம்பன் கவிநயம் – சக்தி\nஅம்பு பட்ட மான் – வளவ. துரையன்\nபழி – செவல்குளம் செல்வராசு Y\nநாட்டிய மங்கையின் வழிபாடு – 6 – கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்\nகுவிகம் கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nசுரேஷ் ராஜகோபால் on அட்டைப்படம் – பிப்ரவரி…\nLakshmi v on குண்டலகேசியின் கதை – 7…\nDurai Dhanabalan on குவிகம் கடைசிப்பக்கம் –…\nகவிஞர் சுரேஜமீ on குண்டலகேசியின் கதை – 7…\nl rajagopalan on குண்டலகேசியின் கதை – 7…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/dismissal-post-general-secretary-sasikala-aiadmk-general-body-resolution/", "date_download": "2021-02-27T22:10:49Z", "digest": "sha1:ASWLG66AGA2SXPQH2SZBWQGIXBVSE73F", "length": 9200, "nlines": 99, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் - பொதுக்குழு தீர்மானம் - புதிய அகராதி", "raw_content": "Saturday, February 27மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்\nபொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.\nசென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (செப். 12) நடந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டங்களின்போது மேடையில் ஜெயலலிதா, அவைத்தலைவர் ஆகியோருக்கு மட்டுமே நாற்காலி போடப்பட்டு இருக்கும். இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இருவருடைய முக்கிய ஆதரவாளர்களுக்கும் மேடையை ஆக்கிரமித்து இருந்தனர்.\nபொதுக்குழு நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கட்&அவுட், பேனர்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் புகைப்படங்கள் இருந்தன. முன்பு, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமே பேனர்களில் இருக்கும்.\nஇன்றைய பொதுக்குழுவில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியனம் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் நியமித்த பதவிகளும் செல்லாது. ஜெயலலிதா நியமித்த நியமனங்கள் மட்டுமே செல்லும். ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். இனி கட்சிக்கு பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டதற்கும், வர்தா புயலின்போது அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளாட்சி மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபொதுக்குழுவில் 97 சதவீத உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், எத்தனை உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nPosted in அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nNextஅதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்\nமாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட் விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nஇபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம் மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\nசேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம் ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:52:37Z", "digest": "sha1:L5HQPTANH62GERPYQYKIVGKPKGXD7UXB", "length": 9013, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "பொன். ராதாகிருஷ்ணன் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு\nகூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா\nதிசெம்பர் 8, 2014 திசெம்பர் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇலங்கை உடனான ராஜ்ஜிய உறவு குறித்த விஷயத்தில் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அவற்றின் நிலைப்பாடு ஒரேமாதிரியானது���ான்காங்கிரஸ், பாஜக ஐக்கியமாகும் விஷயங்களில் இலங்கை விவகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இது நேற்று கட்சியில் சேர்ந்த சாதாரண அரசியல் கட்சித் தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பல வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் காட்சிகளை தன் வாழ்நாளில் கண்ட வைகோவுக்கு தெரியாமல் போய்விட்டதுகாங்கிரஸ், பாஜக ஐக்கியமாகும் விஷயங்களில் இலங்கை விவகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இது நேற்று கட்சியில் சேர்ந்த சாதாரண அரசியல் கட்சித் தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பல வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் காட்சிகளை தன் வாழ்நாளில் கண்ட வைகோவுக்கு தெரியாமல் போய்விட்டது இலங்கை தமிழரின், தமிழக மீனவர்களின் நலனுக்காக பாஜக கூட்டணிக்கு ஓட்டளிங்கள் என்று மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் தமிழகத்தில் முதலில்… Continue reading கூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்நாடு, பிரதமர் மோடி, பொன். ராதாகிருஷ்ணன், வைகோபின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள்\nசென்னையில் 11 அடுக்கு கட்டடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு 18 ஆனது\nஜூன் 30, 2014 ஜூன் 30, 2014 த டைம்ஸ் தமிழ்\nசென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கத்தில் நேற்று முன் தினம் கட்டப்பட்ட நிலையில் இருந்த 11 அடுக்கு கட்டடம் இடிந்து தரை மட்டமானது. கட்டடம் இடிந்து இடுபாடுகளில் சிக்கிய கட்டட தொழிலாளர் 18 பேர் உயிரிழந்தனர். 22 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கட்டட தொழிலாளர்களில் சிலர் சீமாந்திரா, ஒடிசா மாரிலத்தைச் சேர்ந்தவர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜி.கே. வாசன், வைகோ, பொன். ராதாகிருஷ்ணன், சீமாந்திர முதல்வர் சந்திரபாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்தை… Continue reading சென்னையில் 11 அடுக்கு கட்டடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு 18 ஆனது\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அவசர மீட்பு ஊர்திகள், இன்றைய முதன்மை செய்திகள், கட்டடம் இடிந்து விபத்து, சீமாந்திர முதல்வர் சந்திரபாபு, சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில், ஜி.கே. வாசன், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தீயணைப்பு வாகனங்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழு, பொதுப்பணித் துறை, பொன். ராதாகிருஷ்ணன், மோ���்ப நாய்கள், வைகோபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2019/12/30/maharashtra-karnataka-tensions-over-belgaum-flare-again/", "date_download": "2021-02-27T21:00:35Z", "digest": "sha1:BGO35NBWKHVUHDKW42V6FOBHUWBG37IC", "length": 13884, "nlines": 119, "source_domain": "themadraspost.com", "title": "பெல்காம் யாருக்கு சொந்தம்? மராட்டியம் - கர்நாடகம் இடையிலான மோதல் என்ன?", "raw_content": "\nReading Now பெல்காம் யாருக்கு சொந்தம் மராட்டியம் – கர்நாடகம் இடையிலான மோதல் என்ன\n மராட்டியம் – கர்நாடகம் இடையிலான மோதல் என்ன\nமராட்டியம் மற்றும் கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடித்துவரும் எல்லை தகராறு மீண்டும் வெடித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கோலாப்பூர் (மராட்டியம்) மற்றும் பெல்காம் இடையே பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது.\nபல்வேறு கன்னட அமைப்புகள் சனிக்கிழமை பெல்காமில் போராட்டம் நடத்தி மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உருவ பொம்மையை எரித்தன. மறுபுறம் சிவசேனா தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை கோலாப்பூரில் தெருக்களில் வந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மைகளை எரித்தனர். இதனையடுத்து இருமாநிலங்களும் அரசு பஸ் சேவைகளை எல்லையில் நிறுத்தியுள்ளது. பெல்காம் மற்றும் பிற எல்லைப்பகுதிகள் தொடர்பாக மராட்டியம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்டகால பிரச்சினையாக உள்ளது. மேலும், இது தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nபெல்காம் மாவட்டம் கர்நாடகா, மஹாராஷ்டிரா இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பெல் காம், நிபாளி,ஹெல்லூர்,கனாப்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் மராட்டியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து’பெல்காம் யாருக்கு சொந்தம்’ என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.\nமராட்டியர்கள் அதிகமாக வாழும் பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று அங்குள்ள மராட்டிய அமைப்புகளும், சிவசேனா அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதியை கர்நாடகா உதயமான தினமாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் பெல்காமில் மட்டும் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nமுந்தைய பம்பாய் மாகாணம் ஒரு பன்மொழி மாகாணமாக விழங்கியது. இன்றைய கர்நாடக மாவட்டங்களான பிஜாப்பூர், பெல்காம், தார்வார் மற்றும் உத்தரா-கன்னடம் ஆகியவையும் அடங்கும்.\n1948-ம் ஆண்டில் பெல்காம் நகராட்சி, மராத்தி மொழி பேசும் மக்கள்தொகை கொண்ட மாவட்டத்தை முன்மொழியப்பட்ட மாராட்டிய மாநிலத்தில் தங்களை இணைக்குமாறு கோரியது. இருப்பினும், 1956-ம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டம் மொழியியல் மற்றும் நிர்வாக அடிப்படையில் மாநிலங்களை பிரித்தது, பெல்காமை அப்போதைய மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாற்றியது (இது 1973 இல் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது).\nமராட்டியம் இந்த சேர்க்கைக்கு 1957 செப்டம்பரில் மத்திய அரசுடன் கடும் போராட்டத்தை மேற்கொண்டது. இது, 1966 அக்டோபரில் முன்னாள் தலைமை நீதிபதி மெஹர் சந்த் மகாஜனின் தலைமையின் கீழ் மகாஜன் ஆணையம் அமைக்க வழிவகுத்தது. ஆகஸ்ட் 1967 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆணையம் 264 கிராமங்களை மராட்டியத்திற்கு மாற்றவும், பெல்காம் மற்றும் 247 கிராமங்கள் கர்நாடகாவுடன் இருக்கவும் பரிந்துரைத்தன. மகாராஷ்டிரா இந்த அறிக்கையை நிராகரித்து மற்றொரு மறுஆய்வு கோரியது.\nமராட்டியம் எல்லையில் உள்ள 865 கிராமங்களுக்கும், தற்போது கர்நாடகாவின் ஒரு பகுதியாக இருக்கும் பெல்காம் நகரத்திற்கும் தொடர்ந்து உரிமை கோருகிறது. மராட்டியத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பெல்காம் தங்கள் மாநிலத்திற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. இந்த கூற்றுக்களை கர்நாடகா எதிர்க்கிறது. மராட்டியத்தில் இப்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. புதிய முதல்வராக பதவியேற்றுள்ள உத்தரவ் தாக்கரே கர்நாடகாவுடன் நிலவும் எல்லை விவகாரம் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கையை மேற்படுத்த அமைச்சர்கள் சாகன் புஜ்பால் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை டிசம்பர் 8 ம் தேதி ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்தார். இதனையடுத்து கர்நாடகம் மற்றும் மராட்டியம் இடையே புதியதாக பிரச��சினை ஏற்பட்டுள்ளது.\nஇந்திய முப்படைகளுக்கும் ஒரே தளபதியானார் பிபின் ராவத்…\nஇந்திய வரலாற்றில் புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை; பணிகள் என்ன\nஅரிதான புலிகள்… இந்தியாவின் தேசிய விலங்கானது எப்படி…\nதைவான்… சீனாவுக்கு பைடன் வைத்த ‘புது செக்…’ பதறும் சீனா…\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2021/01/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/62153/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-02-27T22:25:49Z", "digest": "sha1:35DPS7BGI7XLN4TXXFSCWDTNHNXPDHBG", "length": 10787, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஹிட்லர், சார்ளி சப்லின்... விமர்சனங்களை பாராளுமன்றில் முன்வைக்க முடியாது | தினகரன்", "raw_content": "\nHome ஹிட்லர், சார்ளி சப்லின்... விமர்சனங்களை பாராளுமன்றில் முன்வைக்க முடியாது\nஹிட்லர், சார்ளி சப்லின்... விமர்சனங்களை பாராளுமன்றில் முன்வைக்க முடியாது\nஹிட்லர், சார்ளி சப்லின் போன்ற விமர்சனங்களை பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய முன்வைக்க முடியாதென சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன ஹரீன் பெர்னாண்டோ எம்.பிக்கு அறிவுரை கூறினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால் கொண்டு முன்வைக்கப்பட்ட, சீனி இறக்குமதி மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ எம்.பி,\n1889இல் சிறந்த கதாபாத்திரங்கள் இரண்டு பிறந்தன. இருவரும் ஒரே மாதிரியாகதான் இருந்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல ஹிட்டலரும், சார்ளி சப்பிலுமே அவர்கள். ஹிட்லருக்கும் சின்ன மீசை இருந்தது. சார்லி சப்லினுக்கும் அப்படியே மீசை இருந்தது. இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தவர்களே. ஆனால் இரண்டும் வேவ்வேறான கதாபாத்திரங்கள். ஹிட்லர் முழு உலகையும் அழவைத்தார். சார்ளி சப்லின் முழு உலகையும் சிரிக்க வைத்தார். இந்த இரண்டும் தற்போது இந்த நாட்டில் உள்ளதென கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய இது போன்ற விமர்சனங்களை முன்வைக்க முடியாதெனக் கூறினார்.\nஇதனை தொடர்ந்து, மீண்டும் உரையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ, நான் ஹிட்லரையும் சார்ளி சப்லினையுமே கூறினேன். இதனை ஜனாதிபதி பற்றி கூறியதாக நீங்கள் நினைத்திருந்தால் மன்னியுங்கள் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவட கொரியாவிலிருந்து நடந்தே நாடு திரும்பிய ரஷ்ய நாட்டவர்\nகடுமையான கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ரஷ்ய இராஜதந்திரக் குழுவினர்...\nமாணவர்களின் கல்வி முன்னேற்ற பணியில் இராணுவம்\nஉலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது கல்வி ஆகும். மனிதன் தான் கற்ற...\nடுபாயில் நடைபெற்ற 2021 உலக பரா தடகள Grand Prix போட்டி\nடோக்கியோவில் நடைபெறவுள்ள உலக பரா தடகள போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற...\nதோட்ட தொழிலாளர்களுக்கும் காப்புறுதித் திட்டம் தேவை\n- தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி...\nஅந்தமான் கடலில் நிர்க்கதியான ரொஹிங்கிய அகதிப்படகு மீட்பு\nஎட்டுப் பேர் உயிரிழப்பு: ஒருவர் மாயம்இந்தியாவின் கடலோரக் காவல் அதிகாரிகள்...\n'நீல்நிறப் பெருங்கடல் கலங்க...'; உறவும் பிரிவும் சொல்லும் காதல்\n- நற்றிணை தரும் சுவைமிகு காட்சிதமிழ் இலக்கியங்கள் எக்காலத்திலும் காதலைப்...\nசுகாதாரத் துறையின் பரிந்துரைகளுக்கு இணங்காத தனியார் பஸ்களுக்கு அபராதம்\nகொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினரால்...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்\n- தடுக்க நடவடிக்கைகள் வகுப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்���ு வரும்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-27T21:12:42Z", "digest": "sha1:PCBOJX4R4PA4FIABO3OASLL7SE25CMQL", "length": 13734, "nlines": 51, "source_domain": "www.tiktamil.com", "title": "மார்க்கம் யோர்க் பிராந்திய முதல் பொது பல்கலைக்கழகம். - tiktamil", "raw_content": "\nநோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி – போதனா வைத்தியசாலை பணிப்பாளர்\nதடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்-எரிசக்தி அமைச்சு\nநாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது\nநீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nமேலும் அதிகரித்த கொரோனா மரணங்கள்\nஜனாசா விடயத்தில் எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல பரிசுமல்ல\nமேலும் பலர் தொற்றிலிருந்து குணமடைவு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி\nயாழ்ப்பாண நகரப் பகுதியில் போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறைகள்\nமேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nமார்க்கம் யோர்க் பிராந்திய முதல் பொது பல்கலைக்கழகம்.\nமார்க்கம் யோர்க் பிராந்தியத்தின் முதல் பொது பல்கலைக்கழக வளாகமாக இருக்கும், இது பிராந்தியத்தில் மிகப்பெரிய பல்கலைக்கழக முதலீடாகும். யோர்க் பல்கலைக்கழக மார்க்கம் மைய வளாகத்தை கட்டும் திட்டத்துடன் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என மார்க்கம் மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி தெரிவித்துள்ளார்.\nதிட்டத்தின் கட்டுமானம் அடுத்த வார தொடக்கத்தில் ஆரம்பமாகும், 2023 இலையுதிர் காலத்தில் பல்கழைக்கழகம் திறக்கப்படும். இது யோர்க் பிராந்தியத்திலும் ரொறன்ரோ பெரும்பாகத்திலும் பிந்தைய இரண்டாம் நிலை கல்வியை மாற்றும். இன்றைய அறிவிப்பு யோர்க் பல்கலைக்கழகம், மார்க்கம் நகரம், யோர்க் பிராந்தியம் மற்றும் தனியார் ந��்கொடையாளர்களின் உறுதியான கூட்டாண்மையின் உச்சம். ஒன்ராறியோ மாகாணம் இந்த புதிய வளாகத்தை ஆதரிக்கிறது, இது மாகாணத்தின் புதிய பல்கலைக்கழக விரிவாக்க கட்டமைப்பிற்கு இணங்க முதல் திட்டமாக யோர்க் பல்கலைக்கழகத்தை உருவாக்குகிறது.\nயோர்க் பல்கலைக்கழக மார்க்கம் மைய வளாகத்திற்கான நேரம் இப்போது. புதிய வளாகம் மார்க்கத்தின் மிகவும் திறமையான, உயர் படித்த மற்றும் மாறுபட்ட பணியாளர்களை உருவாக்குதல். இது ஒன்ராறியோவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய நகராட்சியான யார்க் பிராந்தியத்தின் திட்டமிடப்பட்ட மக்கள் தொகை வளர்ச்சியை ஆதரிக்கும். வீட்டிற்கு நெருக்கமான கல்வி தேவைப்படும் மாணவர்களின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பிந்தைய இடைநிலைக் கல்விக்கான மாகாண அணுகலை இது மேம்படுத்தும்.\nமார்க்கம் கனடாவின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப மையமாக உள்ளது. புதிய வளாகம் மாணவர்களுக்கு எதிர்கால வேலைக்குத் தேவையான கல்வி, திறன்கள் மற்றும் பயிற்சியையும் வழங்கும், மேலும் புதுமைக்கான மையமாக நமது நிலையை மேலும் வலுப்படுத்தும், அதே நேரத்தில் மாகாணத்தின் செழிப்பை வளர்க்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவோர், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் தொழில் சார்ந்த கல்வித் திட்டங்கள் பரவலாக வழங்கப்படும். இது மாணவர்கள் படிக்கும் போது பணியிட அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளையும், அவர்கள் பட்டம் பெறும்போது உள்ளூர் வேலை வாய்ப்புகளையும் வழங்கும்.\nமார்க்கம் யோர்க் பிராந்தியத்தின் முதல் பொது பல்கலைக்கழக வளாகமாக இருக்கும், இது பிராந்தியத்தில் மிகப்பெரிய பல்கலைக்கழக முதலீடாகும். யோர்க் பல்கலைக்கழக மார்க்கம் மைய வளாகத்தை கட்டும் திட்டத்துடன் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என மார்க்கம் மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி தெரிவித்துள்ளார்.\nதிட்டத்தின் கட்டுமானம் அடுத்த வார தொடக்கத்தில் ஆரம்பமாகும், 2023 இலையுதிர் காலத்தில் பல்கழைக்கழகம் திறக்கப்படும். இது யோர்க் பிராந்தியத்திலும் ரொறன்ரோ பெரும்பாகத்திலும் பிந்தைய இரண்டாம் நிலை கல்வியை மாற்றும். இன்றைய அறிவிப்பு யோர்க் பல்கலைக்கழகம், மார்க்கம் நகரம், யோர்க் பிராந்தியம் மற்றும் தனியார் நன்கொடையாளர்களின் உறுதியான கூட்டாண்மையின் உச்சம். ஒன்ராறியோ மாகாணம் இந்த புதிய வளாகத்தை ஆதரிக்கிறது, இது மாகாணத்தின் புதிய பல்கலைக்கழக விரிவாக்க கட்டமைப்பிற்கு இணங்க முதல் திட்டமாக யோர்க் பல்கலைக்கழகத்தை உருவாக்குகிறது.\nயோர்க் பல்கலைக்கழக மார்க்கம் மைய வளாகத்திற்கான நேரம் இப்போது புதிய வளாகம் மார்க்கத்தின் மிகவும் திறமையான, உயர் படித்த மற்றும் மாறுபட்ட பணியாளர்களை உருவாக்குதல். இது ஒன்ராறியோவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய நகராட்சியான யார்க் பிராந்தியத்தின் திட்டமிடப்பட்ட மக்கள் தொகை வளர்ச்சியை ஆதரிக்கும். வீட்டிற்கு நெருக்கமான கல்வி தேவைப்படும் மாணவர்களின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பிந்தைய இடைநிலைக் கல்விக்கான மாகாண அணுகலை இது மேம்படுத்தும்.\nமார்க்கம் கனடாவின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப மையமாக உள்ளது. புதிய வளாகம் மாணவர்களுக்கு எதிர்கால வேலைக்குத் தேவையான கல்வி, திறன்கள் மற்றும் பயிற்சியையும் வழங்கும், மேலும் புதுமைக்கான மையமாக நமது நிலையை மேலும் வலுப்படுத்தும், அதே நேரத்தில் மாகாணத்தின் செழிப்பை வளர்க்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவோர், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் தொழில் சார்ந்த கல்வித் திட்டங்கள் பரவலாக வழங்கப்படும். இது மாணவர்கள் படிக்கும் போது பணியிட அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளையும், அவர்கள் பட்டம் பெறும்போது உள்ளூர் வேலை வாய்ப்புகளையும் வழங்கும்.\nஅனைத்து கூட்டாளர்களும் இந்த திட்டத்தை பார்க்கும் உறுதிப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இந்த மைல்கல் திட்டத்திற்கான எங்கள் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, யோர்க் பல்கலைக்கழக மார்க்கம் வளாகம் உருவாகுவது நிச்சயமாகியுள்ளது என மேயர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-02-27T22:34:54Z", "digest": "sha1:73XZBHTEFE23IJGM5GPU5AANYO3X3L6B", "length": 11247, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவால் முக்கியமாகத் தேடப்படும் தீவிரவாதத் தலைவர்கள் சீனாவில் பயிற்சி – இந்தியா தகவல் | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியாவால் முக்கியமாகத் தேடப்படும் தீவிரவாதத் தலைவர்கள் சீனாவில் பயிற்சி – இந்தியா தகவல்\nஇந்தியாவால் முக்கியமாகத் தேடப்படும் தீவிரவாதத் தலைவர்கள் சீனாவில் பயிற்சி – இந்தியா தகவல்\nஇந்தியாவால் அதிகம் தேடப்படும் நாகா பழங்குடியின தீவிரவாதத் தலைவர்கள் மூவர் உள்ளிட்ட நான்கு தீவிரவாதத் தலைவர்கள் சீனாவுக்குச் சென்றுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபயிற்சிக்காகவும், ஆயுத உதவிக்காகவுமே இவ்வாறு சீனாவுக்கு கடந்த ஒக்டோபரில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின், குன்மிங் பகுதிக்கு குறித்த நான்கு தீவிரவாதத் தலைவர்களும் சென்றதாகவும், சீன இராணுவ அதிகாரிகளையும், இரு தரப்புக்கும் மத்தியஸ்தராகச் செயற்படும் பிரதிநிதியையும் சந்தித்ததாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, சீனாவால் ஆதரிக்கப்படும் மியான்மரிலுள்ள யூனைடெட் வா ஸ்டேட் ஆர்மி (United Wa State Army) மற்றும் அரகான் ஆர்மி (Arakan Army) ஆகிய இரு தீவிரவாதக் குழுக்கள், வடகிழக்கு இந்தியாவில் செயற்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுத விநியோகம் செய்வதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2021-02-27T21:22:25Z", "digest": "sha1:5QJFV6ALMI4RDOUMK7LRQIJW2A5HADQK", "length": 10902, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nகட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று\nகட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று\nநாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.\nசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று பிற்பகல் 02 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால், அது குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்பிரகாரம் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் ந���றுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93225/-Corona-is-unlikely-to-spread-from-Wukan-test-center----WHO-organization-information-.html", "date_download": "2021-02-27T22:45:53Z", "digest": "sha1:ZSA65CXWDEAOM7PT2E4WW7BXKFQPAH42", "length": 8343, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"வூகான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை\" - WHO அமைப்பினர் தகவல்! | \"Corona is unlikely to spread from Wukan test center\" - WHO organization information! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"வூகான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை\" - WHO அமைப்பினர் தகவல்\nசீனாவின் வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்தியிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், 2020 ஆம் ஆண்டு முழுவதும் உலகையே ஆட்டிப்படைத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், சீனாவின் வூகான் நகரில் உள்ள வைரஸ் சோதனை மையத்தலிருந்து கொரோனா வைரஸ் பரவவிடப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சீனாவில் முகாமிட்டு ஆய்வு நடத்தினர்.\nஇந்நலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரி பீட்டர் பென் எம்பரெக், வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை என்றார். தங்களது ஆய்வின்போது சீன அரசு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அவர் கூறினார். மேலும், 2019 ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்றும் தெரிவித்தார்.\nஉத்தராகண்ட் திடீர் வெள்ளப் பெருக்குக்கு பனிச்சரிவே காரணம் - உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nசசிகலா அதிமுக என்றால், தினகரனுடன் தொடர்பில் இருப்பது ஏன்\nRelated Tags : கொரோனா, வூகான், ஊகான் பரிசோதனை மையம், கொரோனா பரவல், வாய்ப்பில்லை,\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉத்தராகண்ட் திடீர் வெள்ளப் பெருக்குக்கு பனிச்சரிவே காரணம் - உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nசசிகலா அதிமுக என்றால், தினகரனுடன் தொடர்பில் இருப்பது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94244/Bus-Transport-Corporation-Employees-are-announced-Strike-from-February-25.html", "date_download": "2021-02-27T21:38:45Z", "digest": "sha1:6BVV6UDSAVPPIGLMSMGT24OAPHJ5S3GY", "length": 6568, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு | Bus Transport Corporation Employees are announced Strike from February 25 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு\nவரும் வியாழன் முதல் தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன.\nஇந்த வேலை நிறுத்தம் காலவரையற்ற வேலைநிறுத்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல நிறுவனத்தின் உணவு ஆர்டருடன் சிறுநீர் பாட்டில் - வைரலான புகைப்படம்\nடூல்கிட் வழக்கு: திஷா ரவிக்கு ஜாமீன்\nRelated Tags : இந்தியா, வேலைநிறுத்தம், அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள், தமிழ்நாடு, TN, STRIKE, BUS TRANSPORT EMPLOYEES,\n“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில�� நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\n\"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது\" - ராகுல் காந்தி\nதமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபல நிறுவனத்தின் உணவு ஆர்டருடன் சிறுநீர் பாட்டில் - வைரலான புகைப்படம்\nடூல்கிட் வழக்கு: திஷா ரவிக்கு ஜாமீன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177510/news/177510.html", "date_download": "2021-02-27T20:50:51Z", "digest": "sha1:N3KTBXLXBUR7O5VY2MTHVTY4BHWGB52H", "length": 8491, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம்: பிரான்ஸ் அறிவுரை!! : நிதர்சனம்", "raw_content": "\nமூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம்: பிரான்ஸ் அறிவுரை\nமூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம் என்பது உட்பட பல மருத்துவ அறிவுரைகளைக் கொண்ட “Health Book” ஒன்றை பிரான்ஸ் அரசாங்கம் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.\nபிரான்சில் 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் அல்லது அந்தக் குழந்தை பிறந்த வார்டில் உள்ள ஊழியர்கள் குழந்தையின் பெற்றோருக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஒரு மருத்துவக் கையேட்டை வழங்குவது வழக்கம்.\nதற்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு அந்த புத்தகத்தில் பல புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டு புதிய மருத்துவக் கையேடு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.\nஅந்தக் கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள்:\nமூன்று வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் தொலைக்காட்சி, மொபைல் மற்றும் ஐ பேடுகளை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை வளரும் குழந்தையின் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nமுன்பு diphtheria, tetanus மற்றும் polio ஆகிய நோய்களுக்கு மட்டும் கட்டாய தடுப்பூசி போடப்பட்டது. ���னவரி 1க்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு இனி measles, hepatitis B, meningitis C, rubella, mumps மற்றும் whooping cough உட்பட 11 தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படும்.\nஆறு மாதக் குழந்தைகள் வரை இனி பெற்றோரின் படுக்கையறையிலேயே உறங்கச் செய்யுமாறு பரிந்துரைக்கப்படும். இதனால் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள் தவிர்க்கப்படலாம்.\nபால் புகட்டுவதற்கு இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.\nகடைசி அறிவுரை, குழந்தையைப் போட்டுக் குலுக்கக்கூடாது. இதனால் அவை வாழ்நாள் முழுவதும் குறைபாடுடையக் குழந்தைகளாக மாறும் அபாயத்திலிருந்து தப்பலாம்.\n“நீங்கள் ஒரு வேளை எரிச்சலுற்றிருந்தால், குழந்தையை அழகாக படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்று உங்கள் அன்பிற்குரிய யாராவது ஒருவரையோ அல்லது ஒரு மருத்துவ உதவியாளரையோ அழையுங்கள்” என்று அந்த புத்தகம் கூறுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52814/news/52814.html", "date_download": "2021-02-27T21:29:40Z", "digest": "sha1:LT3BACUURTTPKFMN4QZ5TF54PDGHTKOO", "length": 7699, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சடலம் திருட்டு : நிதர்சனம்", "raw_content": "\nஅஞ்சலிக்காக வைக்கப்பட்ட சடலம் திருட்டு\nஇறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சடலமொன்று திருடப்பட்ட சம்பவமொன்று நொச்சியாகவில் இடம்பெற்றுள்ளது. ஆர்.வி. டிங்கிரி என்ற 87 வயதான பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது மகளொருவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது மகள் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின��றமையால் மருமகனின் பராமரிப்பிலேயே டிங்கிரி இருந்துள்ளார்.\nஇந்நிலையில் டிங்கிரியை பார்க்கும் பொருட்டு அவர் வசித்து வரும் வீட்டுக்குச் சென்ற அவரது மகன் தாயார் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மகனது வீட்டில் இருந்த டிங்கிரி 3 நாட்களில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து யாருடைய வீட்டில் அவரின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக வைப்பது என்பது தொடர்பில் மருமகன் மற்றும் அப்பெண்ணின் மகனிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇறுதியாக முதலில் பூதவுடலை மகனது வீட்டிலும் பின்னர் இறுதி கிரியைகளுக்காக மருமகனது வீட்டில் வைப்பதெனவும் முடிவாகியுள்ளது. இந்நிலையில் டிங்கிரியின் மகன் தனது வீட்டிலிருந்த தாயின் பூதவுடலை காணவில்லையென பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஇச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பொலிஸாரின் விசாரணையில் டிங்கிரியின் பூதவுடலை அவரது மருமகனே திருடிச் சென்று தனது வீட்டில் வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிந்த வேளையில் யாரும் அறியாவண்ணம் பூதவுடலை எடுத்துச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nபின்னர் மகன் மற்றும் மருமகனுக்கிடையிலான பிணக்கு தீர்க்கப்பட்டு டிங்கிரியின் பூதவுடல் மருமகனின் வீட்டிலேயே வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53194/news/53194.html", "date_download": "2021-02-27T22:24:06Z", "digest": "sha1:XIMGDCEGH2AS26AC62QZTD4DUX4FJ5ZS", "length": 5356, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீர்கொழும்பில் விபச்சார மையங்கள் சுற்றிவளைப்பு, ஐவர் கைது : நிதர்சனம்", "raw_content": "\nநீர்கொழும்பில் விபச்சார மையங்கள் சுற்றிவளைப்பு, ஐவர் கைது\nநீர்கொழும்பு நகர மத்தியில் இயங்கி வந்த இரு விபசார நிலையங்களை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலீசார் மூன்று பெண்கள் உட்பட ஐவரை நேற்று கைது செய்துள்ளனர். கைதானோரில் இருவர் விபசார நிலையங்களின் முகாமையாளர்களாவர்.\nநீர்கொழும்பு ருக்மணிதேவி மாவத்தையிலேயே இந்த விபசார நிலையங்கள் மிகவூம் இரகசியமாக இயங்கி வந்துள்ளது.\nவாடிக்கையாளர்களை போல சிவில் உடையில சென்ற பொலிஸார் இருவரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.\nகைதானவர்கள் நீர்கொழும்பு பதில் நீதவான் சுவர்ணா பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஐவரையூம் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59729/news/59729.html", "date_download": "2021-02-27T21:51:29Z", "digest": "sha1:BRHOBK32KC4SWBQIJFQX3ML4TNQWRQB3", "length": 6915, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்க அலம்பல் தாங்கலையே… ‘டார்ச்சர்’ கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉங்க அலம்பல் தாங்கலையே… ‘டார்ச்சர்’ கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்..\nசீனப்பெண் ஒருவர் தன்னையும், தன் குழந்தைகளையும் கொடுமைப்படுத்திய கணவரை கொன்று, சடலத்தை மறைப்பதற்காக, அதைக் குக்கரில் சமைத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.\nசீனா, ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், தனது முதல் திருமணம் தோல்விக்குப் பிறாகு வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார்.\nஆனால், அந்த திருமணமும் அவரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கவில்லையாம்.முதலில் நல்லவராக இருந்த அப்பெண்ணின் கணவர், நாளடைவில் அப்பெண்ணையும், அவரது மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார்.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்த அ��்பெண், கோபத்தில் பொங்கியெழுந்து விட்டார்.\nபோதை மருந்து கொடுத்து கணவரை மயக்கத்திற்கு கொண்டு சென்ற மனைவி, தொடர்ந்து 3 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் அவரை பட்டினி போட்டுள்ளார்.\nவஞ்சம் தீர்க்கும் விதமாக கணவரை அடித்தும் சித்ரவதை செய்துள்ளார். தொடர் கொடுமைகளை தாங்க முடியாத கணவர் மரணமடைந்து விட போலீசில் இருந்து தப்பிக்க தடயத்தை அழிக்க நினைத்துள்ளார்\nஅப்பெண். அதனைத் தொடர்ந்து கணவரின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்துள்ளார்.\nவீட்டில் இருந்து கிளம்பிய துர்நாற்றத்தையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60727/news/60727.html", "date_download": "2021-02-27T20:48:48Z", "digest": "sha1:HLH4AJ777OLLLKAYFQUSBHTINCVW42YF", "length": 5323, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை\nபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nதிருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்திய போதே, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nபுலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமன் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.\nஇந்நிலையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் இவரை விடுதலை செய்துள்ளது.\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60855/news/60855.html", "date_download": "2021-02-27T20:53:05Z", "digest": "sha1:CWB7BR4S5P2YAFSZALTQFBVFO4MDESGQ", "length": 6895, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும்! சீனாவில் வினோத விளம்பரம்.. : நிதர்சனம்", "raw_content": "\n100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும்\nசீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் இரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.\nசீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை தான் இப்படி ஒரு வினோத விளம்பரம் அளித்து பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.\nபாலியல் உறவு மூலம் பரவும் எச்.பி.வி. என்ற வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக இவ்வாறு கன்னிப் பெண்களின் இரத்தம் கேட்டு இணையத்தில் விளம்பரம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.\nவிளம்பரத்தில் 18 வயது முதல் 24 வயது வரையிலான 100 கன்னிப் பெண்களின் இரத்தம் தேவை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n‘கன்னிப் பெண்களின் இரத்தம்தான் தேவையா ஆண் பிரம்மச்சாரிகளின் இரத்தம் தேவை இல்லையா ஆண் பிரம்மச்சாரிகளின் இரத்தம் தேவை இல்லையா என்ன விஞ்ஞானம் இது‘ என விளம்பரத்தைப் பார்த்து பலர் கிண்டலோடு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.\nஅத்தோடு, இப்படி கன்னிப் பெண்களின் இரத்தத்தை கேட்டதன் மூலம், மருத்துவமனை நிர்வாகம் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.\nஆனால், ‘கன்னிப் பெண்களின் இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு. அத்துடன், கன்னிப் பெண்களின் இரத்தத்தை கேட்பது சர்வதேச நடைமுறைதான். எனவேதான், இந்த கோரிக்கையை விடுத்தோம்‘ என விளக்கம் கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-27T22:15:09Z", "digest": "sha1:UWWAUXK2OM2CXPELNR2K3HBVICIZGC6F", "length": 7655, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்திதி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nரமணரின் கீதாசாரம் – 2\nதேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே.\n[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nதிருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா\nகாங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்\nதெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10\nவீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு\nகுற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nசதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/anand/cardealers/sarthi-ford-182415.htm", "date_download": "2021-02-27T23:02:39Z", "digest": "sha1:PF62ZG4DC7JM6XJEB4632TDB3LPEN4VW", "length": 3473, "nlines": 98, "source_domain": "tamil.cardekho.com", "title": "சர்தி ஃபோர்டு, ஆன���்த் சோஜித்ரா ராத், ஆனந்த் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்ஆனந்த்சர்தி ஃபோர்டு\nஆனந்த் சோஜித்ரா ராத், Near. Amin Auto, ஆனந்த், குஜராத் 388001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*ஆனந்த் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/jallikkattu", "date_download": "2021-02-27T21:51:13Z", "digest": "sha1:PBKQHWFSF5VFVO43BS355GLEMO57ZYDZ", "length": 6761, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Jallikkattu News in Tamil | Latest Jallikkattu Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nதிடீரென ட்விட்டரில் தீயாய் ட்ரெண்டான #JusticeforJallikattu \nவெளிநாடுகளில் விருதுகளை அள்ளிய மெரினா புரட்சி டிரைலர் ரிலீஸ்\nஇந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்\nநாட்டையே அதிரவைத்த விஜய் வீடியோ... 'மதுரவீரன்' படத்தில் வருமா\nஇந்த நாள் 'உத்தமி' ஜூலி வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்\nஇந்த நாள்...: நயன்தாரா துணிந்து வெளியே வந்த அந்த நாள் #பிளாஷ்பேக்\n10 வயது சிறுமியை தங்கையாகத் தத்தெடுத்த அபி சரவணன்\nவிஜய் சேதுபதி ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியது இப்படித்தான்\nவிஜய் முதல் வைஸ் கேப்டன் வரை யாரையும் விட்டு வைக்காத ஜல்லிக்கட்டு ட்ரெண்ட்\nஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட 1100 கிலோ கேக் வெட்டும் ராகவா லாரன்ஸ்\nசீறின ஜல்லிக்கட்டு காளைகள்... பாய்ந்ததா சிங்கம்\nஇந்த மாணவ சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2575372", "date_download": "2021-02-27T21:06:50Z", "digest": "sha1:4IX34A4IYJNMA2ZOMXDCLYZDSORCVNVW", "length": 17563, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "தீக்குளிக்க முயற்சி 6 பேர் மீது வழக்கு | கடலூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nதீக்குளிக்க முயற்சி 6 பேர் மீது வழக்கு\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்' பிப்ரவரி 28,2021\n'பயங்கரவாதத்திற்கு எதிரா�� நடவடிக்கைகள் தொடரும்' பிப்ரவரி 28,2021\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு பிப்ரவரி 28,2021\nஉலக செய்திகள் பிப்ரவரி 28,2021\nகடலுார்; சுருக்கு வலைக்கு அனுமதி கோரி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலுார் தேவனாம்பட்டிணம், நல்லவாடு, தாழங்குடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி சில்வர் பீச்சில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் 144 தடை உத்தரவை மீறி டீசலை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதாக தேவனாம்பட்டிணத்தைச் சேர்ந்த அசோக், பெருமாள், மதன், ராஜா, சங்கர், சத்தியராஜ் ஆகிய 6 பேர் மீது தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஒன்று திரண்டு உண்ணாவிரதம் இயக்க முயன்றதாக அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ், சிவா, பத்மநாபன் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் எம்.எல்.ஏ., க்களை தேர்ந்தெடுக்கும் மக்கள்\n1. பா.ம.க., 'மாஜி' மாவட்ட செயலாளர் விருப்ப மனு\n2. தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தகவல்\n3. தேர்தல் விதிகளை முறையாக கடைபிடியுங்கள்: அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\n4. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்: நேர்காணலுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்\n5. 2001 முதல் 2021 தேர்தல் வரை தொடரும் விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கை\n1. மீனவர்கள் கோஷ்டி மோதல்\n2. டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: சாலை மறியல்\n3. மரத்தில் பைக் மோதி கொத்தனார் பலி\n5. எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு சீல்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/central-govt", "date_download": "2021-02-27T22:13:19Z", "digest": "sha1:4FP2LFSACAZXPVMO33MAJV54AV7EAK5K", "length": 12248, "nlines": 118, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: central govt - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமத்திய அரசுடன் பேச நாங்க���் தயார்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்கள்.\nஇந்த வருடம் முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு- மத்திய அரசு முடிவு\nமாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமத்திய அரசுக்கு பெரிய முதலாளிகள் மட்டுமே கடவுளாகத் தெரிகின்றனர் - ராகுல் காந்தி\nமத்தியில் உள்ள அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல, இளைஞர்களுக்கானதும் அல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nதிரையரங்குகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் - மத்திய அரசு அனுமதி\nதிரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nபுதிய வேளாண் சட்டங்கள் விவகாரம்: விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை இனி நடக்குமா\nபுதிய வேளாண் சட்ட விவகாரத்தில் இரு தரப்பிலும் பிடிவாதம் நீடிப்பதால் இனி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.\nபுதுச்சேரி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nபுதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n73 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு - சோனியா காந்தி கண்டனம்\nகடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nஅடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை- மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு போடுவது சம்பந்தமாக ஒத்திகை நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.\nவிவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nநாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்\nதண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nபஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\n‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/10/20094106/1995779/Menstrual-fever-and-home-remedies.vpf", "date_download": "2021-02-27T22:46:25Z", "digest": "sha1:74L7S5V7LCYWRITDAH44FDUMGMOF7WQ6", "length": 20062, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும் || Menstrual fever and home remedies", "raw_content": "\nசென்னை 18-02-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்\nபதிவு: அக்டோபர் 20, 2020 09:41 IST\nமாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்��ு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.\nமாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்\nமாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.\nமாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, அசவுகரியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அத்துடன் மனநிலை மாற்றம், தசைப்பிடிப்பு போன்றவை பொதுவாக பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளாகும். அதேவேளையில் மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.\nசில பெண்கள் மட்டுமே, சில மாதங்களில் இத்தகைய சிரமங்களை அனுபவிப்பார்கள். அதாவது ஒவ்வொரு மாதமும் காய்ச்சல், குமட்டல் ஏற்படாது. இந்த பீரியட் காய்ச்சலுக்கு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான் காரணம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். சிலருக்கு மாதவிடாய் காலத்திற்கு முன்பும், மாதவிடாயின் போதும் காய்ச்சல், உடல் சோர்வு, சோம்பல், தலைவலி, தசைப்பிடிப்பு, வயிற்று பிடிப்பு, குமட்டல், வாந்தி, மந்தமான நிலை, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.\nஇந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை கருத்தரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருக்கும். அதனால் பல பெண்கள் மாதவிடாய்க்கு முன்பு தோன்றும் இந்த அறிகுறிகளை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். உடனே பீதியடையாமல் ஓரிரு நாட்கள் அமைதி காப்பது நல்லது. எந்தவொரு மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் பாதுகாப்பானது. கர்ப்பமாக இருப்பதாக தோன்றினால் வீட்டிலேயே பரி சோதித்து பார்க்கலாம். உண்மையில் கர்ப்பமாக இருக்கும்பட்சத்தில் அவசரப்பட்டு மருந்து உட்கொள்வது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்���க்கூடும்.\nகர்ப்பம் தரித்திருக்காவிட்டால் ‘பீரியட் காய்ச்சல்’தான் என்பதை உறுதிபடுத்திவிடலாம். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.\n* அடி வயிற்றில் வலியோ, பிடிப்போ ஏற்பட்டால் ‘ஹீட்டிங் பேடு’ பயன்படுத்தலாம்.\n* மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் அதிக வேலை செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். கடுமையான வேலைகளைச் செய்தால் பீரியட் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகமாகிவிடும். கூடுமானவரை ஓய்வு எடுப்பது நல்லது.\n* வாந்தியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடலில் நீர் இழப்பு ஏற்படக்கூடும். எனவே அதிக தண்ணீர் பருகுவது நல்லது. திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான வெந்நீர் பருகுவது நல்லது.\n* துரித உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.\n* மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு பிடித்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டலாம்.\n* தூக்கமின்மை பிரச்சினையை அதிகரிக்கும் என்பதால் நன்றாக தூங்க வேண்டும். டி.வி பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்றவை தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும் என்பதால் மாதவிடாய் சமயத்தில் அவற்றை தவிர்த்துவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.\nசென்னை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா\nதேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு\nஇந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களின் உடல்பருமனும்... அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்...\nதாம்பத்தியமும்... இரு விதமான கண்ணோட்டமும்...\nகர்ப்பம் தானாக கலைந்து விடுவதற்கு இவை தான் காரணம்\nஆரோக்கியமான பெண்களை பயமுறுத்தும் நோய் பயம்\nமாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகள�� கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா\nபசுமையான சூழலில் வாழ்ந்தால் ‘மெனோபாஸ்’ இன்னல்கள் குறையும்\nஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை சாப்பிடலாம்\nமாதவிலக்கு நாட்களில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு..\nமங்கையரை கவரும் ‘பிரீயட் ரூம்’\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36078/naalu-peru-naalu-vithama-pesuvanga-audio-launch-photos", "date_download": "2021-02-27T20:50:58Z", "digest": "sha1:SEDD25GKWUSIWAWKKQHHARJWLXUW4WPR", "length": 4545, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க இசை வெளியிட்டு விழா - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க இசை வெளியிட்டு விழா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபாகுபலி 2 ஷூட்டிங் ஸ்பாட் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநிஜ சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘நான் அவளைச் சந்தித்தப்போது…’\n‘சினிமா ப்ளாட்ஃபார்ம்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T. ரித்தீஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான்...\n‘துருவங்கள்-16’ கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய்\n‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இதில், அரவிந்த்சாமி,...\n‘துருவங்கள்-16’ கார்த்திக் நரேன் இ��க்கத்தில் ஜெயராம் மகன்\n‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘நரகாசூரன்’ படம் விரைவில்...\nநரகாசூரன் ட்ரைலர் வெளியீடு விழா புகைப்படங்கள்\nஇந்திரஜித் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nமீண்டும் ஒரு காதல் கதை - ஏதேதோ பெண்ணே மேக்கிங் - வீடியோ\nபோக்கிரி ராஜா - அத்துவுட்டா மேக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/readers-comments-about-vikatan-facebook-and-twitter-photos-12", "date_download": "2021-02-27T22:31:30Z", "digest": "sha1:MDKFXTGU6TEMGBGGSP7WLDXR2NNO6DJ5", "length": 6604, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 February 2021 - போட்டோ தாக்கு | readers-comments-about-vikatan-facebook-and-twitter-photos", "raw_content": "\nஇடறிய எடப்பாடி... டபுள் கேம் பன்னீர்\n - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி...\n“வி.ஐ.பி-கள் ட்வீட் போடுவதில் என்ன தவறு\nமிஸ்டர் கழுகு: ‘மாப்பிள்ளை’ அலம்பல்... கடுப்பான கமல்\nP2P... பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்கும் நம்பிக்கை ஏற்படுத்திய பேரணி\n“மக கல்யாணப் பந்தல்லயே மகனுக்குக் காரியம் செய்ய வெச்சுட்டாங்க” - வைத்தி சம்பந்திமீது பகீர் புகார்\nதம்பி டீ இன்னும் வரல - “திருட்டுப் பயலுக புழங்கவா கட்டினாங்க சமத்துவபுரம் - “திருட்டுப் பயலுக புழங்கவா கட்டினாங்க சமத்துவபுரம்\n - அச்சத்தில் வியாசர்பாடி மக்கள்\n - 32 - நேரம் என்பது மாயையா\nஎன்ன ‘விவசாயி’ சார்... நாலு வருஷமா செம ‘அறுவடை’ போலிருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/533-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-02-27T21:30:18Z", "digest": "sha1:C63L5WHG6ICS65FBLNNM4X2ZMDJA2GX6", "length": 6848, "nlines": 56, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "எந்த ஒரு வெளி மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் வேண்டுகோள்", "raw_content": "\nஎந்த ஒரு வெளி மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் வேண்டுகோள்\nஎந்த ஒரு வெளி மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் வேண்டுகோள்\nஎந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை தனிமைப்படுத்தலிற்குட்படுத்தவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும் சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தில் வசிக்கும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருந்தால் எவராக இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவேண்டும். இவ்வாறு இம்மாவட்டத்திற்குள் வருகைதந்தவர்கள் தமது விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸ், அல்லது பிரதேச செயலாளர் அல்லது தமது கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து இரண்டு வாரங்கள் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்தலில் இருந்து கொள்ளுமாறும் இக்காலப்பகுதிக்குள் தமக்கு ஏதாவது நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nபேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் தவிர்ந்த வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் 5 பேர் கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடமை நிமிர்த்தம் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களும், அவ்வாகனங்கள் பற்றிய விபரங்களை குறித்த திணைக்களங்கள் மாவட்ட செயலகத்திற்கு அறிவித்து விட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇது தவிர கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த எனைய பிரதேசங்களில் சிகை அலங்கார நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுவதுடன், சகல சுகாதார விதிமுறைகளைப் பேணுவதுடன் வருகின்ற வாடிக்கையாளர்களது விபரங்களை பதிவேடொன்றில் பதிந்து கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கெண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/31542-2016-09-27-03-52-20?tmpl=component&print=1", "date_download": "2021-02-27T21:03:05Z", "digest": "sha1:O36AKQPWKQJLLFCMQ6OTV3H7ZFSWXBXR", "length": 77446, "nlines": 85, "source_domain": "keetru.com", "title": "இரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் – ஒரு படைப்பிலக்கியப் பார்வை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 27 செப்டம்பர் 2016\nஇரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் – ஒரு படைப்பிலக்கியப் பார்வை\nசமூகப் பிரக்ஞையோடு எழுதப்படுகிற இலக்கியங்கள் அத்தனைக்குமே, அநீதிக்கு எதிரான போர்வாளை கூர்தீட்டக்கூடிய தன்மை உண்டு. அத்தன்மையில் இருக்கிறது முகிலினி நாவல். கோவை மாவட்டத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது பவானி ஆறு. அந்த ஆறு மீட்கப்பட்டதற்கான வரலாறைப் பேசுகிறது நாவல்.\nநம்மைச் சுற்றிப் புரையோடிக் கிடக்கிற சாதியம், வர்க்கம், முறைசாராப் பொருளாதாரம் இவைகளைத் தீர்மானிக்கும் உள் மற்றும் புற அரசியல் குறித்த தெளிவு, நமக்கு எப்போதும் தேவைப்படுகிறது.அப்போதுதான் அதைக் களைவதற்கான அவசியமும் தேவையும் பிடிபடும். அதற்கான வீச்சை தன் எழுத்துக்களில் நாவலாசிரியர் முன்னெடுத்து இருக்கிறார்.\nஇந்த நாவலை, சமூகத்தின் எந்தத் தளத்தில் நின்றும் விமர்சிக்க முடியும். நுவல்பொருள் அடிப்படையில் தொழிலாளர்கள் இயக்கம், விவசாயிகள் இயக்கம் என்ற இரண்டு இயக்கங்களின் இயங்குதளத்தில் படைப்பியல் பார்வையை நோக்கலாம்.\nமுகிலினி நாவல், கோவை மாவட்டத்தின் வாழ்க்கைச் சூழலைப் பேசுகிறது. ஒரு பஞ்சாலை எப்படி உருவாகிறது ஏன் உருவாக வேண்டும் கோவை எப்படி தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆனது உள்ளூர் முதலாளிகளுக்கும் அரசுக்குமான புரிதல், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசுக்குமான ஒப்பந்தங்கள், இடதுசாரி இயக்கங்களின் துவக்கம், தொழிலாளர்கள் போராட்டம், இயக்கங்களுக்கு இடையேயான கருத்து முரண்கள்,முதலாளி, தொழிலாளி, ஏழை பணக்காரன் என்கிற வர்க்கப் பின்புலத்தில் அடித்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் இழப்புகள், மாசுக்கட்டுப்பாடு, நதிநீர் பிரச்சனைகள், மக்கள் எழுச்சி, விஸ்கோஸ் போராட்டத்தின் வெற்றி, சிறு வணிகத்தை இல்லாமலே செய்த வால்மார்ட் தந்திரம். மறு காலனியாதிக்கத்தின் சந்தையில் சிக்கித் தவிக்கும் இயற்கை வேளாண்மை, பெண் அரசியலின் போதாமைகள், பெரும் முதலாளிகளுக்கும் அரசுக்கும் இடையே குழப்பத்தில் நிற்கும் இன்றைய மக்களின் உளவியல் சிக்கல்களை, சமகால அரசியலை கதாபாத்திரங்கள் ஊடாக ஆவணப்படுத்தியிருக்கிறது முகிலினி நாவல்.\nநாவல் 1953 இல் துவங்குகிறது. கண்ணம்மநாயுடு சரஸ்வதி மில் முதலாளி. கோவைப் பஞ்சாலை அதிபர்களுள் மிக முக்கியமானவர்.. மகன் கஸ்தூரிசாமி நாயுடு. 1939 இல் இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் இறந்து போகாமல் மகன் வீடு திரும்பியதே பெருமாள் கருணை எனக் கண்ணம்மநாயுடு பொறுப்புகள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு துறவு வாழ்க்கைக்குச் சென்று விடுகிறார்.\nஇந்தியாவில் பஞ்சு மில்கள் அதிகம். ஆனால், பருத்தி பாகிஸ்தானில் விளைந்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் எதிரொலியால், பஞ்சு பற்றாக்குறையில் ஏழு கோடி பேர் சந்தை இழந்தனர். நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் மில் முதலாளிகள் தடுமாறினர். ஏறக்குறைய பஞ்சாலைகள் மூடப்பட்டன. இந்தச் சூழலை எப்படி சமாளிப்பது என கஸ்தூரிசாமி யோசித்தார். அவர் மனைவி சௌதாமினி நன்கு படித்தவர். தொழில் நிர்வாகத்தின் நெளிவு சுழிவுகளை சமாளிக்கும் திறமைசாலி. பருத்திக்கும் பட்டுக்கும் மாற்று, செயற்கை இழைதான் எனச் சௌதாமினி அந்த நேரத்தில் உறுதியாக முடிவெடுத்தார். அதற்காகத்தான், கடந்த முப்பது ஆண்டுகளாக மரத்துண்டுகளில் செயற்கைப் பஞ்சு தயாரிக்கும் முன்னனி நிறுவனமான இத்தாலியான விஸ்கோஸாவின் தூதுவரான பெர்னார்டினோ, கஸ்தூரி சாமியின் சரஸ்வதி மில் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். “பிரிட்டிஷ் அரசு உங்கள் நெசவுத் தொழிலை அழித்துவிட்டது. இந்தியாவிலிருந்து ஆடைகள் ஏற்றுமதி செய்வதை 200 ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்துவிட்டது. இந்தியா காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டு முன்னேறத் துடிக்கும் இளம்நாடு. நாம் இணைந்து செயல்படுவோம்” என்ற பெர்னார்டினோவின் பேச்சு, முகிலினியை களங்கப்படுத்த அடிகோலும், மறுகாலனியாதிக்கத்தின் துவக்கப்புள்ளியாக இருந்தது.\nசெயற்கை நூல் இழையில் இரண்டு வகைகள் இருந்தன. ஒன்று மூங்கில், யூகலிப்டஸ் மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படும் செய��்கை இழை. இரண்டாவது, நைலான், டெரிலின், பாலியெஸ்டர் போன்ற சிந்தடிக் இழை. விஸ்கோஸ் பைபர். சூரிய ஒளியைப் போல் மினுமினுப்பும் பருத்தியைப் போல் குணமும் இருந்ததால் ரே + காட்டன் ரேயான் ஆனது. அதன் மூன்று கோடிரூபாய் முதலீட்டுத் தொகைக்கு பயந்து, மற்ற மில் முதலாளிகள் ஒதுங்க ஆரம்பித்தனர். அத்தனைத் தொழில் துறைகளிலும் தன் கிளை பரப்பியிருந்த நீண்டகால நண்பரான ஜனார்த்தனனுடன் சேர்ந்து கஸ்தூரிசாமி, டெக்கான் ரேயான் செயற்கை இழைத் தயாரிப்பை துவங்குகிறார்.\nஇத்தாலியில் உள்ள விஸ்கோஸாவில் இருந்து டன் கணக்கில் செயற்கை இழை உற்பத்தி செய்யப்பட்டது. விஸ்கோஸாவே அட்டைகளாக்கி இந்தியாவிற்கு அனுப்பும். இழைகளை வெண்மையாக்க சுண்ணாம்பும், கந்தக அமிலமும் பல மடங்கு தேவைப்படும். அமிலத்தை டெக்கான் ரேயானே உற்பத்தி செய்யலாம் என்றும், மீதமுள்ளதை வெளியே விற்கலாம்.சுண்ணாம்பு மேட்டூரிலும் அரியலூரிலும் கிடைக்கிறது. மூலப்பொருட்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் தண்ணீர் பத்து மடங்கு தேவைப்படும், அப்போதுதான் பவானி சாகர் அணைக்கட்டிற்கு அருகே உள்ள சிறுமுகையில் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் கையகப்படுத்தி கஸ்தூரி சாமியின், டெக்கான் ரேயான் செயற்கைப் பஞ்சாலை அமில வீச்சத்தோடு வான் உயர புகையை கக்கத் தொடங்கியது.\nதொழிலாளிகளுக்கு வேண்டிய உதவிகள், நிறைவான ஊதியம் எனக் கஸ்தூரிசாமி வைத்திருந்தார். கண்ணம்மநாயுடு காலத்தில் தொழிலாளிகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். குழந்தைத் தொழிலாளர்கள் கொண்டு உழைப்பு உறிஞ்சப்பட்டது. ஆனால், கஸ்தூரி, ஆலையின் தொழிலாளர்களிடம் காட்டும் கரிசனத்தால், அவரைத் தெய்வமாகவே மதித்தனர். இவ்வாறாக, தொழில்மயமாதல் என்பது, கோவைப் பஞ்சாலைப் பெருக்கத்தில் முதன் முறையாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.\nஅரசு கட்டுப்படுத்தும் அன்னியச் செலாவணி\nஆலை தொடங்கிய ஆறுமாதத்தில் கஸ்தூரிசாமிக்கு பெரும் சிக்கல் ஒன்று வந்தது. நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை சமாளிக்க அரசு திணறியது. அன்னியச் செலாவணிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தது. டெக்கான் ரேயானுக்குத் தேவையான மரக்கூழ் அட்டைக்காக, இத்தாலியின் விஸ்கோஸாவிற்கு லட்சக்கணக்கில் கஸ்தூரிசாமி பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். இதுபோன்ற பெரும் அளவில் இறக��குமதி செய்யும் ஆலைகள், நிறுவனங்கள், அரசின் பார்வையில் உறுத்தத் தொடங்கின. மூன்று நாட்களான பேச்சு வார்த்தைக்குப் பிறகு, அரசுக்கும் டெக்கான் ரேயானுக்கும் ஒரு ஒப்பந்தம் நடந்தது.\nசெயற்கை இழைக்குத் தேவையான மரக்கூழை இனி ரேயானே உற்பத்தி செய்து கொள்ளலாம். முதல்கட்டமாக ஒரு நாளைக்கு 100 டன். முதல் ஒரு ஆண்டுக்கு 1 டன் மரக்கட்டைகளை 1 ரூபாய் விலைக்குத் தர அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதற்காக, ஊட்டி, கூடலூர், கொடைக்கானல் பாதையில் உள்ள 40,000 ஏக்கர் மரக்காடுகளில் டெக்கான் ரேயானுக்குத் தேவையான மரங்களை வெட்டிக் கொள்ள உதவுமாறு வனத் துறைக்கு அரசு கட்டளையிடுகிறது. இதன் பின் விளைவாக மலைப்பகுதிகள் பெரும் நிலச்சரிவை சந்தித்ததும் நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇதை முன்னமே எதிர்பார்த்துதான் கஸ்தூரி சாமி, மரக்கூழ் பிரிவிற்கான கட்டமைப்பையும் கழிவு நீர்த் தொட்டிகளையும் ஏற்பாடு செய்கிறார்.\nமார்க்கெட் விலையைவிட 40% குறைவான விலைக்குக் கொடுக்க அரசு ஒப்புக் கொள்கிறது. 1967 ஆம் ஆண்டு 5 கோடி செலவில் மரக்கூழ் பிரிவு அன்றைய முதலமைச்சர் கொண்டு அடிக்கல் நாட்டப்படுகிறது. ரேயான் இழை உற்பத்தி ஒரு நாளில் 25 இல் இருந்து 60 டன்னாக உயர்கிறது. ஒரு நாளில் 300 டன் பஞ்சு, 1200 டன் காகிதம், 175 டன் கந்தக அமிலம் அரசின் வரிச் சலுகையோடு, சலுகை விலையோடு உற்பத்தி பெருகியது.\nசௌந்தரராஜன். சௌதாமினியின் அப்பா. பிரபலமான வக்கீல். நியாயமான காங்கிரஸ்காரர். நிலச்சுவான்தார். முக்கியமாக காங்கிரஸ் தலைவர். தாகூரின் கர் பாயிரே புத்தகத்தை தன் அருகிலேயே வைத்திருப்பவர். தாகூரின் சாந்தி நிகேதன், காந்தியின் சர்வோதயத்திலும் தீவிரப் பற்றுள்ளவர். அந்நிய நிறுவனங்களிடம் பெற்ற பண உதவிகளைக் கொண்டு பள்ளிக் கூடங்கள், சுகாதார நிலையங்கள், பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சிகள் போன்ற நலத்திட்டங்களை செய்து வருகிறார். 1982 இல் புருஷோத்தம் தாஸ் குடால் தலைமையில் அமைக்கப்பட்ட குடால் கமிஷன், வரவு செலவு கணக்குகளோடு ஆஜராகச் சொல்லி சௌந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பினால் இறந்து போகிறார்.\nபசுமைப் புரட்சி – போர்டு பவுண்டேஷன்\n1959.லேயே இந்திய உணவு நெருக்கடியும், அதை எதிர்கொள்ளும் வழிகளும் ( Indian food crisis and ways to face it) குறித்த அறிக்கையை போர்டு பவுண்ட���ஷன் வெளியிடுகிறது. 1966க்குள் இந்தியா மிகப் பெரிய பஞ்சத்தை சந்திக்கும். இந்திய விவசாயத்தை நவீனமாக்க வேண்டும். அதி நவீன வீரிய விதைகளையும், ஒட்டு ரகங்களையும், செயற்கை உரங்களையும் கொண்டு விளைச்சலை அதிகரிக்க வேண்டும். மகசூல் இருமடங்காக வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவை பஞ்சத்திலிருந்து யாரும் காப்பாற்ற முடியாது என்று அந்த அறிக்கை கூறியது.\nநாடு முழுவதும் உணவுப் பஞ்சம் மோசமாகிக் கொண்டே சென்றது. இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் போர் பல பின்னடைவுகளை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இந்தியாவை குற்றம் சுமத்திய மேற்கத்திய நாடுகள், போர்டு பவுண்டேசன் பரிந்துரைகளை அரசு கருத்தில் கொண்டதும் நிலைய மாற்றிக் கொண்டன. அதிக உரங்களை உள்வாங்கி ஏகப்பட்ட மகசூல்களைத் தரும் என்று நம்பப்பட்ட பிலிப்பைன்சின் உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஐ.ஆர்.8 அரிசி ரகங்கள், கலப்பின வீரிய விதைகள் நிலம் இறக்கப்பட்டன. இந்த நவீன இந்திய விவசாயத்திற்கு பசுமைப்புரட்சி என்கிற பெயர் மாற்றம் உருவாக அரசும் பெருமுதலாளிகளும் துடித்துக் கொண்டிருந்தார்கள்.\nமீண்டும் டெக்கான் ரேயான், தன் அடுத்த கட்ட முன்னேற்றமாக அனைத்து நிறுவன இயக்குனர்களையும் ஒன்று கூட்டியது. கஸ்தூரி சாமி நிறுவனங்களின் மூளையாகச் செயல்படக்கூடிய சௌதாமினி பேச ஆரம்பித்தாள். இன்னும் ஐந்து வருடங்களில் உலக வங்கி 2200 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்போகிறது. அதில் 870 கோடி ரூபாய் உரங்களுக்கு ஒதுக்கப் போகிறார்கள். ஏற்கெனவே ஸ்பிக் நிறுவனம் களத்தில் இருக்கிறது. டாடா பெர்டிலைசர்ஸ் களத்தில் இறங்கப் போகிறார்கள். நவீன உரங்கள் முழுவதும் வேதியல் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவது. ரேயான் கந்தக அமிலம் தயாரிப்பதால் இதில் அனுபவம் உண்டு என்கிறாள். கூட்டத்தின் முடிவில், டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ் என்ற மூன்றாவது பெரிய உர நிறுவனம் தொடங்கப்பட்டது.\nதொடக்கத்தில் ரேயான் நிறுவன உற்பத்தி கட்டுக்குள் இருந்ததால், வெளியாகும் கழிவு நீர் முறையாக சுத்தப்படுத்தப்பட்டு பவானி ஆற்றில் கலக்கப்பட்டது. உற்பத்தி பெருக்கத்தால் நாளடைவில், பவானியின் நிறம் கருப்பாகத் தொடங்கியது. ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகள் பொட்டல் நிலமாக மாறத் தொடங்கின.\nபன்னாட்டு நிறுவனங்களின் பங்குப் பிரச்சனைகள்\n1983 இல் கஸ்தூரி சாமிக்கு மீண்டும் மிகப் பெரிய நெருக்கடி வந்தது. எப்போதும் வரும் தொழில் பிரச்சனையை விட இது வேறுவிதமாக இருந்தது. ஆலைகள் புகையை வெளியிடக்கூடாது. நீர்நிலைகளை அசுத்தப்படுத்தக் கூடாது. என்ற ஐரோப்பா முழுவதுமான தொடர் போராட்டங்களால் இத்தாலியின் விஸ்கோஸா புதுப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டது. போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் இத்தாலி, செயற்கை இழையை விடுத்து, அமெரிக்க நிறுவனங்களோடு இணைந்து ராணுவத் தளவாடங்களை தயாரிக்கத் தொடங்கியது. அதனால் அதன் இந்தியச் சொத்துக்கள் அனைத்தும் துபாயில் உள்ள சபியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கஸ்தூரியின் மகன் கிருஷ்ணகுமார் துபாய் செல்கிறார். அதற்குள், டாட்டா பிர்லாவின் பங்குகளை அதிகம் வைத்திருக்கும் செவந்த் ஹெவன் கன்ஸ்ரக்ஷன் கம்பெனியின் முதலாளி கேண்டி, சபியாவின் பங்குகளையும் வாங்கி விடுகிறார். இத்தாலியானா விஸ்கோஸாவின் 24% பங்குகள், ஜனார்த்தனின் 15% பங்குகள், கஸ்தூரிசாமியின் 12% பங்குகளின் பெரும்பான்மையானது கேண்டியின் நிறுவனத்துள் முடங்கிப் போகின. ஜனார்த்தனின் இறப்பிற்கு பின்பு, சொத்துக்கள் அவர் மகன்களுக்கு எழுதி வைக்கப்பட்டிருந்தது. மகன்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், அந்தப் பங்குகளும் கேண்டியின் வசம் சென்றது. கேண்டியை மீறி இனி டெக்கான் ரேயானை செயல்படுத்த முடியாத நிலையை கஸ்தூரி உணர்ந்து கொள்கிறார். பங்குகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தி மிக அதிக லாபத்திற்கு கேண்டியிடம் விற்று விடுகிறார். டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. கூடவே சப்மெர்சிபிள் பம்ப்புகள் செய்யும் தொழிற்சாலைக்கான வேலைகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா என டெக்கானின் சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது.\nபவானி ஆறு - கருந்தார்\nடெக்கான் ரேயான் ஆலை, கேண்டியின் பொறுப்பில் வந்தது. கிராஸிம் நிறுவனத்தை விட பல மடங்கு உற்பத்தி பெருக்க போட்டி ஏற்பட்டது. கட்டுக்கு அடங்காத உற்பத்தி பெருக கழுவு நீர் சுத்திகரிப்பிற்கான அவகாசம் இல்லாமல் தொட்டிகள் நிரம்பி நிரம்பி வழிய ஆரம்பித்தன. டன் கணக்கில் சுண்ணாம்பு மூட்டைகள் கொட்டப்பட்டன. தொழிற்சாலையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாற்றமெடுத்து, வெள்ளி போல் வெண்மையாகப் பிரவாகம் எடுத்து ஓட���ய பவானி ஆறு, கருப்பு மையாக தார் போல் கலங்கி நின்றது. மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் பருக வந்த மான்கள் செத்து மடிந்தன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்த கிணற்று நீர் நாற்றமடித்து கருப்பாக மாறியது. கரும்பு ஆலைகள் மூடப்பட்டன. அந்தத் தண்ணீர் குடித்த ஆடுகள் மாடுகள் இறந்தன.அதன் குடல் பகுதியில் கருந்தாராக தண்ணீர் நிரம்பியிருந்தது. தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர் இரவு பகலாக ஆற்றுக்குள் பாய்ந்து கொண்டே இருந்தது. ஆலைக்குத் தேவையான நல்ல நீர், ஆறு உற்பத்தியாகும் மலைப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு குழாயை கிருஷ்ணாநகர் பகுதிக்கு இணைப்பு கொடுக்குமாறு நிர்வாகத்திடமும் அரசியல் வாதியிடமும் மக்கள் கெஞ்சிப் பார்க்கின்றனர்.\nஎதற்கும் யாரும் செவி சாய்க்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆற்று நீரும், விளைநிலங்களும் விஷமாகிப் போகின. கழிவுநீரை சுத்திகரிக்கும் அதி நவீன லிண்டாக்ஸ் பிளாண்ட் அமைப்பதாக ஆலை நிர்வாகம் வழக்குக்கு புறம்பாக இரண்டு ஆண்டுகளைக் கடத்துகிறது. பழைய உள்ளூர் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, பம்பாய், பூனா, பீஹாரிலிருந்து வேலை அனுபவம் மிக்க துடிப்பான இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லாமல், மாசுக்கட்டுப்பாட்டு விதி முறைகளையும் தாண்டி ஆலை, உற்பத்தி செய்து கொண்டே இருந்தது. வாழ வழியின்றி மக்கள் கொந்தளித்தனர். முதன் முறையாக சுற்றுச்சூழல் மாசுபடுவது தொடர்பான வழக்கு மக்களால் பதிவு செய்யப்பட்டது. டெக்கான் ரேயான் ஆலை மூடப்பட்டது. தொழிலாளர்கள் குடும்பம் பசியும் பட்டினியுமாய் கடன் வாங்க ஆரம்பித்தனர். ஒரு பக்கம், ஆலையைத் திற. வேலை கொடு. வயிற்றில் அடிக்காதே என்ற தொழிலாளர்கள் போராட்டம். ஆலையைத் திறக்காதே, கழிவு நீரைத் கலக்காதே. தண்ணீரை மாசுபடுத்தாதே என்கிற விவசாயிகள் போராட்டம்.\nகாலங்காலமாக நம்மிடையே ஒரு சிக்கல் இருக்கிறது. காவிரிப் பிரச்சனை என்றால் டெல்ட்டா விவசாயிகள் மட்டுமே மண்ணில் புதைந்து போராடுகிறார்கள். சிறுவாணி என்றால் தனிப்பட்ட கொங்கு மாவட்ட விவசாயிகளின் பிரச்சனை. ஒரு மாவட்டத்து விவசாயிகளின் பிரச்சனைகள் மாநிலத் தேக்கம் இல்லையா இந்தியப் பிரச்சனையாக அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டாமா இந்தியப் பிரச்சனையாக அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டாமா அதற்கு அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையாகத் திரள வேண்டும். இந்தக் கருத்தைதான் நாவலும் வலியுறுத்துகிறது.\nகோவையில் ஆலைக்கு எதிராக கோவை நதிநீர் சங்கம் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுகிறது. அனைத்து இயக்கத் தோழர்களையும் ஒன்றிணைப்பது என முடிவெடுக்கிறார்கள். அதற்காக தொழிற்சங்க தலைவரை சந்திக்கச் செல்கிறார்கள். “ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்க முடியாது. சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வையுங்கள் பிறகு நாங்கள் வருகிறோம்” என்கிறார் அவர்.\nஇந்த நாட்டுடைய மண்ணைவிட ஆறுகளை விட வேறென்ன முக்கியம் உங்களுக்கு என ஒரு விவசாயச் சங்க இளைஞன் எரிச்சல் அடைகிறான்.\n“தொழிலாளர் இயக்கம் பலவீனப்பட்டுப்போன இடங்களில் முதலாளிகள் மதவாத இயக்கங்களை வளர்க்கிறார்கள்.கடந்த 40 ஆண்டுகளில் அடைந்த சாதனை எல்லாம் உலகமயமாக்கலில் அழிந்துவிட்டது. தொழிலாளர் இயக்கத்தை பூஜ்ஜியத்திலிருந்து திரும்பவும் கட்ட வேண்டியிருக்கிறது. எங்களால் மீதியிருக்கும் தொழிலாளர்களை விட்டுத்தர முடியாது என்கிறார்”.\n“இளைஞன் பதில் பேசாமல் இருந்தான். தன்முன்னால் இருப்பவர் எதிரியல்ல என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும்” என நாவலாசிரியர் சொல்கிறார்.\n“நீங்கள் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. இனி வருங்காலங்களில் கட்சி இவைகுறித்து கவனத்துடனிருக்க வேண்டும். நாம் எதிரிகள் அல்ல. சேர்ந்து போராடுவதற்கான களத்தை இனி விழிப்புடனிருந்து உருவாக்குவோம். எதாவது ஓரிடத்தில் பாதைகள் இணையும்” என்கிறார் தலைவர்.\n“தோழர்கள் தங்களோடு இணைய வேண்டியவர்கள். அவர்களை இழந்தது யார் தவறு என்கிற கேள்வி கௌதமுக்கு எழுகிறது”. இந்தப் புள்ளியை புரிய வைத்ததுதான் தோழர் முருகவேளின் சிறப்பு. நாவல் தன் வாசகர்களுக்குச் சொல்லவந்த தீர்வாகவும் இதைக் கருதலாம்.\nஏறக்குறைய, பத்தாண்டுகள், கோவை மாவட்ட விவசாய மக்களின் எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவாக பவானி என்கிற முகிலினி ஆறு மீட்கப்பட்டது. டெக்கான் ரேயான் பஞ்சாலை நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது.\nசிறுமுகையில் ரேயான் ஆலையில் வேலை செய்தவர் ராஜூ. ராணுவத்தில் நாயக் பணி செய்தவர். தமிழ் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் தீராக் காதல் உடையவர். தமிழின் வீரத்திற்கும் பண்பட்ட வாழ்விற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர். பால்யகாலத்தில் நொய்யலாறு ததும்பும் வெள்ளலூரில் ராஜூவும் ஆரானும் கைகோர்த்து திரிந்தவர்கள். வறுமையினால் வசந்தா மில்லில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்தனர். சாதியக் கொடுமையும் ஒரு காரணமாக இருக்க, ராஜூ சிறுமுகையில் புதிதாக துவங்கப்பட்ட ரேயான் ஆலை, கிருஷ்ணாநகருக்கு குடிவருகிறார். ஆலை தொடங்கி முதன்முதலில் கோனிங் பிரிவில் தொடங்கிய கந்தக அமிலத்தின் நாற்றம். கம்பெனி முழுக்க பரவி விடுகிறது. அங்கு வேலை செய்தவர்களின் கண்கள் வீங்கியிருந்தன. கண்ணுக்கு மண்ணை அள்ளி போட்டதுபோல் சிவந்து எரிந்தன. எல்லோருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் மூச்சு விட முடியாமல் ஆஸ்துமா வந்து 57 வயதில் ராஜூ இறந்து போகிறார். மனைவி மரகதம் ஆசிரியை. இவர்களது மகள் மணிமேகலை. மணிமேகலையின் கணவர் சொக்கலிங்கம். அவரும் ரேயான் கம்பெனியில் பணியில் இருந்தவர். இவர்களின் மகள் ஆனந்தி. பொறியாளர். பெங்களூர்-இல் வேலை செய்கிறார். மகன் கௌதம் வழக்குரைஞர்.\nஆரானுக்கு ஆறு குழந்தைகள். வசந்தா மில்லில் வேலை செய்தவர். உரிமை மீட்டெடுப்பு, தொழிற்சங்க போராட்டங்கள், கேட் மீட்டிங் என இயக்கத்தில் தீவிரமாகத் தன்னை ஐக்கியப்படுத்தியவர். கோவை மில் தொழிலாலர்களிடையே கேட் கூட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்கத் தலைவர் குட்டி என்பவரால்தான். ஆரான் இயக்கத்தில் சேர்கிறார். “ரவுடிகளைத் திருப்பி அடிப்பது வீரம் மட்டுமல்ல.எதிர்கால செயல்பாடுகளை மனதில் கொண்ட ஒரு அரசியல் நடவடிக்கை என்பதைப் புரிய வைத்தார். செங்கொடியையும், அரிவாள்,சுத்தியலையும் அதன் தத்துவத்தையும் ஆரானுக்கு புரிய வைத்தார்.”\nபிளேக் நோயால் குடும்பத்தை இழந்தவர் ஆரான். மீண்டும் அந்த நோய் ஊருக்குள் பரவியபோது, கெளம்புங்கடா ஊரக் காப்பாத்த. பாட்டாளி வர்க்கத்துக்கு இல்லாத அக்கறை எவனுக்குடா இருக்கு என குட்டி இயக்கத் தோழர்களை ஒன்றுசேர்க்கிறார். இந்த உந்துதலால்தான் தீவிரப் போராளியாக ஆரான் மாறுகிறார். ஓரளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாமல், கடைசி வரை பசியும் பட்டினியுமாய் ராஜூவிடம் அரிசி வாங்கும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார்.\nகஸ்தூரி-யின் பேரன் ராஜ்குமார் பாலாஜி.\nஅமெரிக்காவில் எமோரி பல்கலைக் கழகத்���ில் MBA படித்துவிட்டு இந்தியா திரும்புகிறான். அவன் சமகால சந்தை நிலவரத்தை சிந்தித்து ஒரு திட்டத்தை உருவாக்குகிறான். இயற்கை வேளாண்மை, இயற்கை உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்து குடும்ப உறுப்பினர்களுடன் பேசுகிறான். இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது. ஐரோப்பா, அமெரிக்காவில் சந்தைப் படுத்துவது சுலபம். முதலில் அதிகம் கெட்டுப்போகாத தானியங்கள், பருப்புகள், மூலிகைகளை உற்பத்தி செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள்.கஸ்தூரிசாமி நிறுவனம் உரத்தயாரிப்போடு இஸ்ரேலிய நிறுவனத்தின் கூட்டாக உயர்ரக தக்காளி விதைகளையும் மார்க்கெட் செய்கிறது. தற்பொழுது கண்ணம்மநாயுடு டிரஸ்ட் என ஒன்றை உருவாக்கி, இயற்கைக்குத் திரும்புவோம் என 30க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பயிற்சியும் உதவியும் வழங்குகிறார்கள். புதிதாக உருவான கண்ணம்மநாயுடு ட்ரஸ்ட். சௌந்தரராஜனின் பழைய அமைப்போடு இணைந்து 70 ஆண்டுகள் அனுபவம் என வெளிநாட்டு நிதி உதவி பெறுகிறது. சுமார் மூன்று நான்கு ஆண்டுகளில் ராஜ்குமார் பாலாஜியின் இயற்கை உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம், அமெரிக்கத் தொண்டு நிறுவனமான எண்டேவர் நிறுவனத்தின் அங்கமாக மாறுகிறது.\n இந்த நாவலில், ராணுவத்தில் இருந்து வந்த திருமகன் எப்படி ஆஸ்மான் சுவாமியாக மாறினார் ராஜ்குமார் பாலாஜிக்கும் அந்த சுவாஜிக்குமான இயற்கை உணவுப் பொருள் சந்தை ஒப்பந்தம் எப்படி நடக்கிறது ராஜ்குமார் பாலாஜிக்கும் அந்த சுவாஜிக்குமான இயற்கை உணவுப் பொருள் சந்தை ஒப்பந்தம் எப்படி நடக்கிறது ஒரு தேசியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த பாலாஜியின் சகோதரி சித்ரிதா….. ஏன் திடீரென தாளவாடி மலையடிவாரத்தில் 25 கிராமங்களில் இயற்கை உணவு மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் ஒரு தேசியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த பாலாஜியின் சகோதரி சித்ரிதா….. ஏன் திடீரென தாளவாடி மலையடிவாரத்தில் 25 கிராமங்களில் இயற்கை உணவு மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் இதன் உள் அரசியல், வாசகர்கள் பக்கம் விடப்பட்டிருக்கிறது. ஆகமொத்தம், இயற்கை உணவு ஏற்றுமதியில் கண்ணம்மநாயுடு டிரஸ்டின் லாபம், மில்லியன் கணக்கில் எண்ணப்பட்டது.\nகாடும் மலையும் பின்ணிப் பிணைந்த மக்கள் வாழ்வியல் நாவலில் சிறப்பாகப் பேசப்���ட்டுள்ளது. வன விலங்குகளின் வாழ்வியல் முறைக்குள் தங்களைப் பிணைத்துக் கொண்ட ஆதிகுடிகள் இன்றைக்கு என்ன ஆனார்கள். வனத்துறை ஆக்கிரமிப்பிற்கு பிறகு அவர்களின் வாழ்வாதாரம் என்ன விலங்குகளோடு இயைந்து வாழ்ந்த பூர்வகுடிகளை வெளியேற்றும் ஏகாதிபத்தியத்தின் பின்புலம், இவைகள் சரடு போல் சொல்லப்பட்டிருக்கிறது. அணைக்கட்டில் நடக்கும் விவசாயம் பற்றிப் பேசுவது அரிய தகவல். தண்ணீர்க்காடு, பாங்காடு. அணையில் நீர் வற்றிய நேரம், சதுப்பு நிலத்தில் விதைகள் பாவி விவசாயம் நடக்கிறது. இது தண்ணீர்க்காடு. பாங்காடு என்பது ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் அணையின் மேட்டுப்பகுதி.\nமலையிலிருந்து வந்து அணைக்கட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேர்கிற இடப்பிரச்சனை, தங்கள் குடிசையை தக்க வைக்க கணவனை இழந்த ரெங்கம்மா இரவு நேரங்களில் பதுங்கியிருந்து, எதிரிகளை ஆயுதங்களால் தாக்குவது பதிவு செய்யப்படிருக்கிறது.\nடெக்கான் ரேயானால் மரம் வெட்டும் வேலைக்கு சென்று கைகால் மறத்து வாழ்க்கையைத் தொலைத்த மேலத்தாவளம் மலைப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - மயிலாள் இவர்களின் பேரன் சந்துரு. இவன் ஒருபோதும் அந்த ஆலைக்குள் நுழைந்துவிடக் கூடாது படிக்க வேண்டும். என மிகுந்த சிரமத்தில் சந்துருவை கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்கள். வறுமையினால், நண்பன் மூர்த்தி மற்றும் கோவிந்தன் வகையறாவுடன் சேர்ந்து மூடிக்கிடந்த ஆலையின் மோட்டார்களையும் செப்புக் கம்பிகளையும் திருடி கொலைப்பழிக்கு ஆளாகி கைது செய்யப்படுகிறான்.\nராஜூவின் பேரன் கௌதம். இளம் வக்கீல். வயதான ஆரானின் போராட்ட வாழ்க்கையை உள்வாங்கியே வளர்ந்தவன். தாத்தா ராஜூவைப் போல் அல்லாமல் இடதுசாரி சிந்தனையோடு மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறான். நம்மாழ்வார் ஐயா அவர்களின் இயற்கை வேளாண்மையில் நாட்டம் ஏற்பட்டு நண்பர்கள் விவசாயம் செய்கிறார்கள். அதற்கு பர்ணசாலை எனப் பெயர் வைக்கிறார்கள். அதில் ஏற்பட்ட நெருக்கடிகள். சந்துருவும் கௌதமும் நண்பர்கள். சந்துருவை சிறையிலிருந்து மீட்பதற்காக கௌதம் எடுக்கும் முயற்சிகள். இயற்கை விவசாயம் என்பது வாழ்க்கை என்பதில் தீர்க்கமாக இருந்த திருநாவுக்கரசுக்கும் விடுதலை செய்யப்பட்டு தன் சொந்த மலைப்பகுதி மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவனாக மாறிய���ருக்கும் சந்துருவுக்கும் இடையில் பொதுத்தன்மையோடு கௌதம் நிற்கிறான். இருவருமே அவர்களுக்கான பாதையை தீர்மானித்துவிட்டார்கள். இவர்களுக்கு எப்போதும் துணை நிற்கவேண்டும் எனக் கௌதம் முடிவெடுக்கிறான். ராஜூ முகிலினியைத் தன் குடும்பத்தில் ஒருத்தியாகப் பார்த்தார். முகில்களிலிருந்து வருபவள். முகிலைப் போன்றவள். அத்துடன் பவானி என்கிற வடமொழிச் சொல் பிடிக்கவில்லை என்பதால் பவானி ஆறுக்கு குறியீடாக முகிலினி என ராஜூ பெயர் வைக்கிறார். அதையேதான் தன் மகளான மணிமேகலைக்கும் சொல்லிக் கொடுத்தார். அவள் மகனான கௌதமும் முலினியை நேசிக்கத் தொடங்குகிறான். கடும் போராட்டங்களுக்குப் பிறகு நதி மீட்கப்படுகிறது. கௌதம், முகிலினி ஆற்றில் கால் வைக்கிறான். திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த இடி மின்னலோடு பெரும் மழை பொழிகிறது. தன் கலங்கத்தைத் தானே துடைத்துக் கொண்டு சுழித்து ஓடியது முகிலினி.\nதாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ராஜூவுக்கு நேர்ந்த கொடுமைகள் நாவலில் வெளிப்படையாகப் பேசப்படவில்லை. ஆனால், அந்த வலியை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் நீ சாதியைச் சொல்லிதான் ஆகணும் என்கிற அடக்கு முறைக் கேள்விகள் எழுந்தபோதெல்லாம், ஒரு ஆறாத வடுபோல் அவர் மனதில் பதிந்து இருக்கலாம். “ஊரிலேயே ராஜூ மட்டும்தான் ஜாதியை மாற்றிச் சொல்பவன் . மறவர்களுக்கு அது வரவே வராது. உனக்கு மரியாதை வேண்டுமென்றால் இதெல்லாம் செய்யத்தான் வேண்டும் என்பது ராஜூவின் நினைப்பு”\nஅல்லது எவனாவது வெறுமனே தூக்கத்தில் உளறுகிறானா அந்த நிமிடம் ராஜூவுக்கு வீடுபோய் கூட்டில் அடைந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பு இருந்தது” அந்த தாக்கம்தான், மேல்சாதிக்காரர்களை வெறுப்பதைவிட அவர்களைப்போல் மாறிவிடுவது அவனுக்கு எளிதாகத் தோன்றியது என்கிறார் நாவலாசிரியர்.\nநொய்யல் ஆறு நடைபழகும் அன்னம். அவளுக்கு வேறு வேறு இடத்தில் வேறு வேறு மனிதர்கள். முகிலினி அப்படியல்ல. காட்டுயானையின் கம்பீரம். அவளுக்கு எல்லாமே ஒன்றுதான் என நகரமயமாதலுக்கு சாதி எப்படிக் காரணமாக இருக்கிறது என்பதனை நொய்யல் ஆறையும் முகிலினியையும் ஒப்புமைப்படுத்தி சொல்லியிருக்கும் விதம் சிந்திக்கத்தக்கது. அதன் பொருட்டுதான், தன்னைப் பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்வதும், மகளுக்கு சங்கீத���் கற்றுக்கொடுக்க பிரயாசைப்படுவதும், இலக்கியங்களில் ஆர்வம் வர முயற்சி செய்வதும், அவளை உயர்படிப்பில் சேர்த்து விடுவதும்.\nஆனால், அதற்குள்ளும் ஒரு உளவியல் சிக்கல் இருந்தது. மற்றக் குழந்தைகள் போல் எளிமையாக வாழ வேண்டும். தனக்குப் பிடித்ததை தான் செய்ய வேண்டும் என்கிற மனப்போக்கு. மணிமேகலையிடம் வளர்ந்து வந்தது. தான் வசதியாக இருப்பதால் மற்ற குழந்தைகள் தன்னோடு சரிசமமாகப் பழகவில்லை என்ற கோபம் இருந்தது. அதனால்தான் ராஜூ சொல்லியும் கேட்காமல் மணிமேகலை தன் குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்த்துவிடுகிறாள். புத்தரின் பேராக இருந்தாலும் மாடர்னாக இருக்க வேண்டும் எனக் கௌதம் எனப் பெயர் வைக்கிறாள். அவளுக்கு யாரையோ பழி வாங்கிவிட்ட சந்தோசம் இருந்தது என நாவலில் சுட்டப்பட்டிருக்கிறது. இந்த மணிமேகலை கதாபாத்திரம் அழுத்தமான எதையோ ஒன்றைச் சொல்ல வருவதுபோல் நம்மிடம் தயங்கித் தயங்கி நிற்கிறது.\nமுகிலினி என்று பெயர் வைத்த ராஜூவும் அவரின் தலைமுறைகளும்தான் முகிலினியிடம் தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.\nமாடித்தோட்டம் அமைக்க மண்ணிற்குப் பதில் தேங்காய்நாரை அடித்து கட்டியாக்கும் ஹைட்ராலிக் க்ரோ பேக் மெஷின் தயாரிக்கும் விக்டர், கண்காட்சிகள், கருத்தரங்குகள் என இயற்கை உணவை தொழிற்படுத்தும் வெண்ணிலவனும் நடப்பியலை பேசக்கூடிய மிகத் தேவையான கதாபாத்திரங்கள்தான்.\n3000 கிலோ மீட்டர் நீளமும், அகலமும் கொண்ட இந்தியா ஏன் மாடித்தோட்டம் போடவேண்டும். ஏன் விளைநிலங்களில் தென்னை வளர்த்து நாரை ஏற்றுமதி செய்ய வேண்டும் ஏன் விளைநிலங்களில் தென்னை வளர்த்து நாரை ஏற்றுமதி செய்ய வேண்டும் ஏன் நமது மலைகள் எல்லாம் டீ, காபி, ரப்பர், யூகலிப்டஸ் என்று பணப் பயிர்களால் நிறைந்திருக்க வேண்டும் ஏன் நமது மலைகள் எல்லாம் டீ, காபி, ரப்பர், யூகலிப்டஸ் என்று பணப் பயிர்களால் நிறைந்திருக்க வேண்டும் அவரவர்க்கான தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்றால் பிறகு அரசு எதற்கு அவரவர்க்கான தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்றால் பிறகு அரசு எதற்கு என கௌதம் கேட்பது, சமூகத்தின் முன் வைக்கப்படுகிற கேள்வி. நாவல் வாசகரின் மனதில் சென்றடைய வேண்டும் என இயங்குவதும் இந்த நோக்கத்தில்தான்.\nஅழகுநிலையத்திற்காக பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யும் வர்ஷினியின் கனவு உலகம் ஒருபக்கம். அடிப்படைத் தேவைகள் இல்லாமல் பசியும் பட்டினியுமாய் சாகக்கிடக்கும் மக்களை எண்ணி வருத்தப்படுவதும், திருநாவுக்கரசுக்கு உதவுயாக இயற்கை விவசாயத்தில் இறங்கமுடியாத வேதனையுமாக கலங்கும் கௌதமின் சமூகத் தேடல் மறுபக்கம். இதற்கிடையே இருவரின் காதல் மிக அழகாக சித்திரிக்கப்பட்டுள்ளது. மாறவே மாறாத ஒரு அரசியல் தளத்தில் இருந்து மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆரானைப் போல கௌதமை இந்த நாவலின் பொதுநாயகனாகப் பார்க்கிறேன். கௌதம் கதாபாத்திரம் நாவலாசிரியர் முருகவேளாகத் தெரிகிறார்.\nதேர்தல் நேரங்களில் வாக்களிப்பதற்கோ அல்லது தேர்தலில் நிற்பதற்கோ குடும்பத்தில் உள்ள ஆண்களின் பரிந்துரைகளும் கண்டிப்புகளும் இன்னமும் பெண்களுக்கு தேவைப்படுகிறது. தன் மகன் ஒரு கட்சியைச் சொல்லி அதற்குத்தான் ஓட்டுபோட வேண்டும் என்று சொன்னதற்காக வாக்குச்சாவடி வரும் பெண்ணும். மேசையில் ஏறி நின்று மேற்கூரையில் வாக்குச்சீட்டை செருகும் பெண்ணின் செயலும் நகைப்பிற்குரியது. என்றாலும். அதுதான் உண்மை. இன்றைக்கும் பெண்களுக்கான அரசியல் தெளிவு விசாலமாக இல்லை.\nநீண்ட காலங்களைத் தாண்டி வருவதாக இருந்தாலும் சரி. பெரும் நிகழ்வுகளைக் கூறுவதாக இருந்தாலும் சரி.அதைக் குறிப்பால் ஒற்றை வரியில் கடந்துபோகிற உத்தியை சில இடங்களில் அழகாகக் கையாண்டிருக்கிறார்.\nமுகிலினி குறித்த வர்ணனை, தொழிலாளிகள் முதல் மாதம் சம்பளம் வாங்கும்போது துணிமணிகள் வாங்குவது, இறைச்சி உண்பது என உற்சாகமாக விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்தக் காட்சி, முதலாளிகள் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் பேசுவது லாபங்களைக் கொண்டாவது போன்ற கள விவரிப்புகள், ஆலை கொள்ளையடிக்கப்படும் காட்சி போன்ற பல வர்ணனைகள், கோவை மாவட்டத்தைச் சூறையாடிய பிளேக் நோயின் தீவிரம் குறித்த விவரணைகள், நம்மை சம்பந்தப்பட்ட அந்தக் களத்தில் இறக்கிவிடுகிறது.கிட்டத்தட்ட 487 பக்கங்கள் தொய்வில்லாமல் வாசிக்க வைக்க முடிகிறது என்பதே நாவலாசிரியருக்கான மிகப் பெரிய வெற்றி.\nடெக்கான் ரேயான் ஆலை மூடப்பட்ட பிறகு, ஆதங்கத்தில் மக்கள் அதிலுள்ள பொருள்களைத் திருடுகின்றனர். அதில் பாலத்தில் கோவிந்தன் வகையறாவுக்கும் மற்றுமொரு கும்பலுக்கும் இடைய��� நடக்கும் சண்டைக் காட்சிகள், திரைப்படக் காட்சி போல விறுவிறுப்பாக கண்முண்ணே விரிகின்றன.\nகாலத்தை குறியீடுகளால் உணர்த்துவது ஒரு கலை. நாவலில், ஸ்டுடிபேக்கரில் தொடங்கி, மெர்சிடிஸ் பென்ஸ், ஆஸ்டின், லிமோசின், ஆல்டோ, ஐ. டென் வரை அந்தந்த காலகட்டத்துக்கான கார்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் ராஜூ, ஆரான் போன்றவர்களை அவன் என அழைப்பதும் சில அத்தியாயங்களுக்கு பிறகு அவர் என குறிப்பிடுவதிலும் வயதிற்கு கொடுக்கப்படும் கால மரியாதையை உணரமுடிகிறது.\nநாவலாசிரியர் வழக்குரைஞர் என்பதால் குற்றப்பிரிவுகள் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. உண்மையானத் தரவுகளால் தர்க்கத்துடன் கூடிய உரையாடல்களில் நாவல் நகர்கிறது,\nஒரு நாவலில் கதாபாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்லும் அல்லது அந்தக் கதை தனக்கான பாத்திரங்களை உருவாக்கிக் கொள்ளும். ஆனால், உணர்வுகளை ஆவணப்படுத்துவதும், ஆவணங்களை உணர்வாக்குவதும் மிக மிகச் சிக்கலான விசயம். இந்த இரண்டையுமே கையிலெடுத்து அழகியலாகப் படைத்திருப்பது சவாலான உத்தி.\nசில கவனக் குறைகள் இருக்கின்றன. சமூகத் தளத்தில் நின்று போராடக் கூடிய பெண் கதாபாத்திரங்கள் இருந்திருக்கலாம். ஆனாலும், வாசிப்பிற்கு நெருக்கமான எளிமையான நடை. டார்வின் சொல்லி வைத்ததுபோல எளியதை வலியது வென்று கொண்டேதான் இருக்கிறது. முதலாளிகள் முதலாளிகளாகவே வாழ்கிறார்கள், தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதை வாசிப்பின் ஊடாக நாவல் எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.\nஇனி ஒரு உலகப்போருக்கு வாய்ப்பில்லை. தவணை முறையில் ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்தியம் கற்றுக் கொண்டுவிட்டது\nஎன்ற பேராசிரியர். தொ.பரமசிவம் ஐயாவின் கூற்று முற்றிலும் உண்மை. இதிலிருந்து சமூகம் எப்படி மீளப்போகிறது தெரியவில்லை. அதற்கான வெளிச்சத்தினை, ஒரு படிப்பினையாக, முகிலினி நாவல் முன்னெடுத்து இருக்கிறது.\nஇந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் கட்சி நிலைகள், காமராஜர், அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள், வினோபாபாவே, ஜெ.பி. - காந்தியப் பிளவுகள், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் இவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் இவைகளையும் நாவல் பேசியிருக்கிறது.\nநியாயமான உரிமைக்காகப் போராடுகிறவர்கள் இடதுசாரிக���். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தேவையான இணக்கமான அரசியல் பார்வையை முன்னிறுத்தி, மக்கள் எழுச்சியாகக் கொண்டு செல்பவர்கள் கம்யூனிஸ்டுகள். மார்க்சீயப் பார்வையில் இடதுசாரி சிந்தனையோடு ஒரு கலகக் குரலாக, மக்களின் போராட்டக் குணத்தை வலியுறுத்துகிற முகிலினி நாவலை ஆய்வுக் களத்தில், கம்யூனிச நாவலாக முன்னெடுக்கலாம். இதுபோன்ற சமூக அக்கறையுள்ள படைப்புகளை பொன்னுலம் பதிப்பகம் பதிப்பித்து வருகிறது. சமூக செயற்பாட்டாளர் திருப்பூர்.குணா பாராட்டிற்குரியவர்.\n- முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1446636.html", "date_download": "2021-02-27T21:15:26Z", "digest": "sha1:6MJHSXNV6PPUYPR2T4UWF5YUGHLXYL6D", "length": 14008, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது வேலணை சிற்பனை வீதி!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது வேலணை சிற்பனை வீதி\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது வேலணை சிற்பனை வீதி\nஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தின் பல வீதிகள் குறிப்பாக தீவகத்தின் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் அதன் முதற்கட்டமாக இன்றையதினம் வேலணை சிற்பனை வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிக்கையில் – தீவகப் பகுதியின் பல்வேறு பகுதிகளின் வீதிகள் குறிப்பாக உள்ளக வீதிகள் பல புனரமைக்கப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.\nஇந்நிலையில் எமது கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் தீவகம் வடக்கு வேலணை பிரதேசத்தின் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக புனரமைப்பதற்கான முன்மொழிவுகளை நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியிருந்தோம்.\nஇதனடிப்படையில் தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்தும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது எண்ணக்கருவிற்கு அமைய கொண்டுவரப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் காப்பெற் வீதியாக்கும் திட்டத்தில் எமது பகுதியில் உள்ள மக்களின் அவசிய தேவைகருதிய பல வீதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்மொழிந்திருந்தார்.\nஇந்நிலையில் வழுக்கையாறு குறிகாட்டுவான் பிரதான வீதியிலிருந்து வேலணை சுருவில் வரை உள்ள சுமார் 2.6 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சிற்பனை வீதியே இன்றையதினம் புனரமைக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே குறித்த திட்டமானது உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒத்துழைப்புகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nபல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா..\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்..\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான் மா, அப்பா.…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்…\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்த���வமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர்…\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல்…\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று\nஅசாம் மாநிலத்தில் தருண் கோகாய் இல்லாததால் சவாலை சந்திக்கும்…\nநைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்..|\nஇன்று இதுவரையில் 425 பேருக்கு கொரோனா\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான்…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/584684/amp?ref=entity&keyword=poet", "date_download": "2021-02-27T22:31:06Z", "digest": "sha1:TZAZV6IKQHPGFAVLZ4V3LGYZ4EEYLFEC", "length": 12862, "nlines": 180, "source_domain": "m.dinakaran.com", "title": "Is it God in the pillar and in the trunk? The Poem of the Viramuthu, the Poet of the Virus | தூணிலுமிருப்பது​​​ துரும்பிலுமிருப்பது​ கடவுளா? கொரோனாவா?​​​... வைரஸை விளாசும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை!! | Dinakaran", "raw_content": "\n​​​... வைரஸை விளாசும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை\nசென்னை: கொரோனாவுக்காக கவிஞர் வைரமுத்து அழகான கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும் என்று தலைப்பு வைத்துள்ள வைரமுத்துவின் இந்த கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉண்ட பிறகும் கைகழுவாத பலர் இன்று\nமுகக்கவசம் களைந்து முகம் காட்டுகிறது\nதேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்\nகுளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்\nவேலை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து இன்ஜினியர் தற்கொலை\nவீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு\nதிருநின்றவூர் ரவுண்டானாவில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை\nமக்களின் அடிப்படை வசதிக்கு நடப்பாண்டில் 2.25 கோடி ஒதுக்கீடு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தகவல்\nபைக் மீது கார் மோதி ஐஏஎஸ் மாணவன் பலி: நண்பருக்கு கால்கள் முறிவு - 3 பேர் படுகாயம்\nஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சத்ய நாராயண பூஜை\nதேர்தல் நடத்தை விதிமுறை��ள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு\nஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nகாவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஆர்டிஓக்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அரசியல் கட்சிகள் விளம்பரம் தமிழகம் முழுவதும் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை\nவிவசாயத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வாரியத்திற்கு ஏற்படும் செலவை வழங்க தமிழக அரசு ஒப்புதல்: முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D.html", "date_download": "2021-02-27T22:36:24Z", "digest": "sha1:YUIWWPHOSN23BHX4X6RNWRN6OVPY3XGU", "length": 26786, "nlines": 83, "source_domain": "santhipriya.com", "title": "ராம்தேவ் மஹராஜ் | Santhipriya Pages", "raw_content": "\nஸ்ரீ ராம்தேவ் பாபா –\n(இவரைப் பற்றி நான் எழுதிய இந்தக் கதை எந்த இதழில் வெளியாயிற்று என நினைவில்லை. பாபாஜி சித்தர் ஆலயம் அல்லது ஆன்மீக ஆலயம் அல்லது ஓம் சரவண பவா போன்ற பத்திரிகையின் என்ற எதோ ஒரு மாத இதழில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான அந்த பத்திரிகையின் பிரதி தொலைந்து விட்டது)\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வடநாட்டில் முகமது கோரி மற்றும் அல்லாவுதின் கில்ஜீ போன்றவர்கள் ஆண்டு வந்த நேரத்தில் இராஜஸ்தான் மானிலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ ராம்தேவ் பாபா என்ற அற்புத சித்தர். அவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். இராஜபுத்திர வம்சத்தில் பிறந்த அவர் தோமர் என்ற இனத்தை சார்ந்தவர். அவருடைய கதையே தனியானது.\nமுன்னொரு காலத்தில் வடநாட்டில் இராணாஜீ என்ற தெய்வசக்தி மிக்க மன்னன் இருந்தார். அவரை ஒரு முறை ஒரு முஸ்லிம் சிறை பிட��த்து வந்து கண்டதுண்டமாக வெட்டி எறிந்தான். ஆனால் ஆச்சர்யமாக அந்த வெட்டுப்பட்ட உடல் பகுதிகளில் இருந்து எந்த இரத்தமும் சிந்தவில்லையாம். அதற்குப் பதில் அது பாலாறாக உடலில் இருந்து வெளி வந்து ஓடிற்றாம். அந்த இராணாஜிக்கு எட்டு மகன்கள் இருந்தனர். அதில் ஆறு மகன்கள் மொகலாயர்கள் வந்து படை எடுத்தபோது மடிந்து விட்டனர். மீதம் இருந்த இருவரும் தப்பிச் சென்று இராஜஸ்தானில் இருந்த புஷ்கர் என்ற இடத்திற்குச் செல்ல அவர்களைத் தேடி வந்த மொகலாயர் படை அவர்களை அங்கும் வந்து துரத்தினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்தும் தப்பி ஓடி காஷ்மீரில் இருந்த உண்டா காஷ்மீர் என்ற இடத்திற்குச் சென்று அங்கு வசித்தனர். அவர்களின் பெயர் அஜ்மல்ஜி மற்றும் தன்ரூப்ஜி என்பது. அவர்கள் அங்கிருந்தபடி மக்களுக்குப் சேவை புரிய அவர்கள் பிரபலமாகி மக்களின் அன்புக்குப் பாத்திரம் ஆயினர்.\nஇந்த நிலையில் ஜெய்சல்மீர் என்ற இடத்தை ஆண்டு வந்த ஜெய்சிங் என்ற மன்னன் தன்னுடைய குருடு மற்றும் முடமாகி இருந்த தன்னுடைய பெண்ணை எவருக்கு மணமுடிப்பது என்ற கவலையில் இருந்தார். அவர் தற்செயலாக அங்கு இருந்த அஜ்மல்ஜியிடம் அவளை மணமுடிக்க முடியுமா எனக் கேட்க அவரும் சம்மதம் தெரிவித்தார். நல்லதொரு நாளில் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. என்ன ஆச்சர்யம். திருமணத்தன்று அஜ்மல்ஜீயின் கரத்தை ஜெய்சிங்கின் மகள் தொட்டதுதான் தாமதம், அவளுடைய குருடான கண்ணில் பார்வை வந்து முடமாகி இருந்த அங்கங்கள் சரியாகி விட்டன. அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது அஜ்மல்ஜி தெய்வசக்தியைப் பெற்று இருக்கின்றார் என்பது. காலம் உருண்டது. ஆனால் திருமணம் ஆகிய அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. ஆகவே அவர்கள் சிவபெருமானை வேண்டித் துதித்தனர். சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி அவர்களை துவாரகைக்குச் சென்று கிருஷ்ணரை துதிக்குமாறு கூறினார். அதன்படி அஜ்மல்ஜியும் துவாரகைக்குச் சென்று அங்கிருந்த கிருஷ்ணர் ஆலயத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்தார். பல நாட்கள் தியானம் செய்தும் கிருஷ்ணரின் கருணை கிடைக்காமல் போக கோபமுற்றவர் தனது கையில் இருந்த பூ, பழங்கள் போன்ற அனைத்தையும் கிருஷ்ணர் மீதே வீசி எறிந்துவிட்டு திரும்பிச் செல்கையில் வழியில் அவரை சந்தித்த பண்டிதர் எதற்காக கிருஷ்ணர் மீது கோபப்பட்டு திரும்பிச் செல்கிறாய் எனக் கேட்டுவிட்டு உண்மையிலேயே கிருஷ்ணரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால் துவாரகை நகக்குச் சென்று அங்கு கடலுக்கு அடியில் உள்ள கிருஷ்ணரை ஏன் சந்திக்கக் கூடாது என்றார். ஆத்திரம் கண்ணை மறைப்பது போல அம்பாஜியும் தன் மனைவியுடன் துவாரகைக்குச் சென்றார். கடலுக்குள் இறங்கி உள்ளே முழுக எதோ சாலையில் நடப்பது போல நடந்து கடலுக்கு அடியில் இருந்த துவாரகையை அடைந்து கிருஷ்ணர் முன் சென்று நின்றார். அவரைக் கண்ட கிருஷ்ணர் அவரிடம் கூறினார் “கவலைப் படாமல் ஊருக்குச் செல். நானே உன் குழந்தையாக விரைவில் பிறப்பேன்” என ஆசிகள் கூறிய பின் தான் பிறக்கும்போது ஆலய மணிகள் தானாகவே அடிக்கும். ஊர் மத்தியில் பெரிய ஜ்வாலை தோன்றும். அஜ்மலின் வீட்டில் இருந்து அனைத்து நீரும் பாலாகி ஓடும் என்று கூறினார். கிருஷ்ணர் கூறியது போலவே சில மாதங்களில் அம்பாஜிக்கு மகனாக அவர் பிறந்தார். அவரே பின் நாளில் இராம்தேவ் பாபா என அழைக்கப்பட்டவர்.\nகுழந்தை இராம்தேவ் பாபாவின் ஆற்றல்கள் சிறு வயது முதலேயே தெரியத் துவங்கின. ஒரு நாள் அவருடைய தாயர் அடுப்பில் பாலை வைத்துவிட்டு குழந்தைக்கு பாலுட்டத் துவங்கினாள். பால் பொங்கி வழியத் துவங்கியது. தாயின் மடியில் படுத்திருந்த குழந்தை தன் கையை அடுப்பை நோக்கி நீட்ட கை நீண்டு கொண்டே சென்றது. அடுப்பில் பொங்கி வழிய இருந்த பாத்திரத்தை தூக்கி கீழே வைத்தது. திக்கிட்டாள் தாயார். இது எப்படி சாத்தியம் ஆகும் என அவளுக்குப் புரியவில்லை.\nகுழந்தை வளர்ந்து பெரியவன் ஆயிற்று. சிறுவனாக இருந்த இராம்தேவ் பாபா தனக்கு விளையாட குதிரை வேண்டும் என அடம் பிடிக்க எங்கிருந்து கொண்டு வருவது குதிரையை என யோசனை செய்த அஜ்மல்ஜி கிழிந்த துணிகளை அடைத்து வைத்திருந்த விளையாட்டு பொம்மை குதிரையை வாங்கி வந்துத் தந்தார். அந்த குதிரை மீது சிறுவன் இராம்தேவ் பாபா ஏறி அமர சிறிது நேரத்தில் அது ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தாவத் துவங்கியது. அனைவரும் அதிர்ந்து நின்று நிச்சயமாக குழந்தை தெய்வாம்சம் பொருந்தியதே என்பதை உணர்ந்தனர். அந்தக் குதிரைக்கு நீலக் குதிரை எனப் பெயரிட்டு தன்னுடனேயே வைத்துக் கொண்டார். அது போன்ற பல மகிமைகளை அவர் அவ்வப்போது செய்து கொண்டு இருக்க மெல்ல மெல்ல அவருடைய ப��கழ் பல இடங்களிலும் பரவியது.\nஅவர் புகழைக் கண்டு பொறாமை கொண்ட மந்திரவாதி ஒருவன் அவரைக் கொல்ல பூதகணங்களை அனுப்பினான். அந்த காலங்களில் மந்திர தந்திர வேலைகள் மிகப் பிரசித்திப் பெற்றவை. சிறுவனைக் கொல்ல வந்த பூதமோ அவர் சந்தேகப் படக்கூடாது என எண்ணி அவருடன் முதலில் விளையாடிக் கொண்டு இருக்க ஆரம்பித்தது. விளையாட்டின் நடுவே சட்டென்று இராம்தேவ் பாபாவின் சகோதரரை தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறக்கத் துவங்கியது. விடுவாரா இராம்தேவ் பாபா. நீலக் குதிரை மீது ஏறி அமர்ந்தார். ஆகாயத்தில் அந்தக் குதிரை பறந்து பூதத்தைப் பிடிக்க ஆகாயத்திலேயே பூதத்தை பஸ்பமாக்கி தனது சகோதரனை மீட்டு வந்தார். அது மட்டும் அல்ல பாலிநாத் என்ற இடத்தில் இருந்த மடத்தின் முனிவரின் வேண்டுகோளை ஏற்று அங்கு உலவி வந்த துர் தேவதைகளையும் பிடித்து அழித்தார்.\nஅவர் மேலும் மேலும் புகழ் பெற்று வந்ததைக் கண்ட சில முஸ்லிம் மன்னர்கள் உண்மையிலேயே அவருக்கு தெய்வீகத் தன்மை உள்ளதா எனக் கண்டறிய ஐந்து புகழ் பெற்ற பீர்கள் என அழைக்கப்படும் முஸ்லிம் குருமார்களை அவரை சோதனை செய்ய அனுப்பினார்கள். அந்த குருமார்கள் எவருடைய வீட்டிலும் சென்று சாப்பிடுவது இல்லை. சில விதி முறைகனைக் கடைபிடித்தே சில பதார்தங்களையே உண்டனர். ஆகவே அவர்கள் ஊரின் எல்லைக்கு வந்து உணவு அருந்த ஒரு மரத்தடியைத் தேடினார்கள். அவர்களுக்கு நன்கு இளைப்பாற பெரிய மரம் எதுவும் இல்லை. அதைக் கண்ட இராம்தேவ் பாபா அவர்கள் அமர்ந்து இருந்த மரத்தை சில வினாடிகளிலேயே பெரிய மரமாக்கி விட்டார். அவர்கள் முதலில் வியந்தாலும் அடுத்து உள்ள10ரில் இருந்த ஒருவனை தமது மகன் பாம்பு கடித்து இறந்து விட்டதாகக் கூறி அவரிடம் அனுப்பினார்கள். இராம்தேவ் பாபாவோ இறந்து விட்டவனை எடுத்து வரச் சொல்லி அவன் இறந்துவிட்ட உடலில் இருந்த விஷத்தை நீக்கி விட்டு அவனை மீண்டும் உயிர் பிழைக்க வைத்தார்.\nஅவர்கள் தமது எண்ணத்தை வெளிப்படுத்தாமல் இராம்தேவ் பாபாவிடம் சென்றனர். அவர்களுக்கு பாபா உணவு தர அவர்களோ தாம் தமது உணவு அருந்தும் தட்டை பல மைல்கள் தொலைவில் இருந்த முல்தான் நகரில் மறந்து போய் விட்டுவிட்டு வந்து விட்டதாகவும், ஆகவே அவர்களால் உணவு அருந்த இயலாது எனக் கூறிவிட்டனர். கவலைப்படாதீர்கள் உங்கள் பாத்திரங்கள் உங்களிடம் வ��்து சேரும் எனக் கூறிய பின் மூன்றடிக்கு மூன்றடி பாயை வரவழித்து அதன் மீது அவர்களை அமரச் சொன்னார். அவர்கள் அது மிகச் சிறியதாக உன்ளதே எனக் கூற அடுத்த வினாடி அந்தப் போய் பெரியதாகிக் கொண்டே போய் மூவரும் அமரும் விதத்தில் அதை பெரியதாக்கியது. யோசனை செய்து கொண்டே இருந்த அவர்கள் அதன் மீது அமர ஆகாயத்தில் சென்று அது மிதந்தது. அடுத்த வினாடி முல்தான் நகரில் இருந்த அவர்களின் தட்டுக்களும் பாத்திரங்களும் அதில் வந்து இறங்கின. அவர்களும் அதை சோதனைப் போட்டு அவை தம்முடைய பொருட்களே என உறுதி செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் இராம்தேவ் பாபா உண்மையிலேயே சக்தி பெற்றவரே என்ற உண்மையைப் புரிந்து கொண்டு அவலை கௌரவித்து அவருக்கு ராம்ஷாபீர் என்ற பட்டத்தையும் தந்துவிட்டுச் சென்றனர்.\nஇன்னொரு சம்பவம். மத்தியப் பிரதேசத்தில் இருந்த வியாபாரி ஒருவன் கல்கண்டுகளை மூட்டையாகக் கட்டி வெளியூருக்கு விற்பனைக்கு எடுத்துக் கொண்டு சென்றான். வழியில் அவனை சந்தித்த இராம்தேவ் பாபா மூட்டையில் என்ன உள்ளது எனக் கேட்டார். அவனோ இராம்தேவ் பாபாவை எதோ ஒரு அரசாங்க அதிகாரி எனவும் தான் உண்மையைக் கூறினால் அதிக வரி விதித்து விடுவார் என பயந்து கொண்டு அவை அனைத்தும் உப்பு மூட்டைகள் எனப் பொய் கூறிவிட்டான். சந்தைக்குச் சென்று மூட்டைகளை இறக்கி விற்பனை செய்ய வண்டியைத் திறந்தால் அதில் இருந்தது அனைத்துமே உப்பு மூட்டைகளே. உடனேயே ஓடிச் சென்று பாபாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.\nஇப்படியாகப் பல மகிமைகளையும் செய்து கொண்டு இருந்தவர் தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டு தன் ஊருக்குச் சென்று ஒரு இடத்தில் ஒரு ஆள் அமரும் வகையில் பெரியக் குழி தோண்டச் சொன்னார். குழி தோண்டப்பட்டதும் அதில் சென்று அமர்ந்து கொண்டு மண் போட்டு தன்னை மூடிவிடுமாறு ஆணையிட்டு விட்டு கி.பி 1458 ஆம்ஆண்டில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த இடம் இராஜஸ்தானில் இந்தியா அணுகுண்டு சோதனை செய்த போக்ரான் என்ற இடத்தில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது. 1931 ஆம் ஆண்டு அந்த சமாதி மீது பிக்கானிர் மன்னன் ஒரு ஆலயம் எழுப்பினார். செப்டம்பர் மாதங்களில் அங்கு பாபா இராம்தேவ் விழா நடைபெறுகின்றது. அவர் சமாதிக்குச் சென்று வேண்டிக் கொண்டு வந்தால் நினைத்தக் காரியங்கள் நடை���ெறுகின்றன எனக் கூறுகிறார்கள்.\nதத்தாத்திரேயர் சரித்திரம் – பாகம் -5\nDec 1, 2020 | பிற கதை, கட்டுரைகள்\nதக்ஷ யாகம் — நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/10/salanpur-hanuman-temple-gujarat.html", "date_download": "2021-02-27T21:32:14Z", "digest": "sha1:4DZPGA66WBKY3EFHQCUKNDLHMNG3LRKP", "length": 12280, "nlines": 88, "source_domain": "santhipriya.com", "title": "குஜராத் சலன்பூர் ஆஞ்சனேய ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\nகுஜராத் சலன்பூர் ஆஞ்சனேய ஆலயம்\nகுஜராத் சலன்பூர் ஆஞ்சனேய ஆலயம்\nசாமிநாராயணன் சம்பிரதாயத்தினர் நிறுவி உள்ள அற்புதமான ஒரு ஹனுமான் ஆலயம் குஜராத் மாநிலத்தின் சாலன்பூர் என்ற சிறு நகரில் உள்ளது. அந்த சிறு நகரம் அகமதாபாத்தில் இருந்து சுமார் அறுபது மைல் தொலைவில் உள்ளது. அதைவிட சிறந்தது, ராஜ்கோட் அல்லது பவனகருக்கு சென்று அங்கிருந்து சுமார் ஒன்றரை மணி நேர டாச்சி அல்லது பஸ்சில் பயணம் செய்து போதத் ( Botad ) எனும் இடத்தை அடைய வேண்டும். அங்கிருந்து ஆட்டோ பிடித்து ஆலயத்துக்கு செல்லக் கூறினால் சுமார் முப்பது நிமிட நேரத்தில் அந்த ஆலயத்துக்கு சென்று விடலாம். அந்த ஆலயத்தின் மகிமை என்ன என்றால் பேய் , பிசாசு பிடித்தவர்கள் அங்கு சென்று அங்குள்ள ஹனுமாரை வணங்கினால் அவை ஓடி விடும் என்பதே. அவரைப் பொதுவாக துன்பங்களைக் களையும் ஹனுமார் என அழைக்கின்றனர்.\nமுன்னூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனப்படும் அந்த ஆலயத்தை நிறுவியவர் 1850 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட கோபால்நாத் ஸ்வாமிகள் என்பவரே. அவர் மிமிம்சா மற்றும் வேதாந்தங்களை நன்கு கற்றறிந்தவர். பலரது வாழ்விலும் ஏற்படும் இன்னல்களைக் களைய அவர் ஆன்மீக பாடங்களைப் போதித்தவர். கொடிய மிருகங்களான புலி, சிங்கம், பாம்பு போன்றவற்றை அவர் தன்னுடைய செய்கையாலேயே அடக்கி விடுவாராம். அத்தனை சக்தி பெற்றவர். அஷ்டாங்க யோகாவில் புலமை வாய்ந்தவர். மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர். சாமிநாராயணன் சம்பிரதாயத்தின் தலைவரான சாமிநாராயண சுவாமி அவர்கள் தான் மறையும் முன்னால் அங்கு ஆலயத்தை நிறுவுமாறு கோபால்நாத் சுவாமியிடம் கட்டளை இட்டாராம்.\nஅனுமாருக்கு ஆரத்தி எடுக்கப் படும் காட்சி\nஅதை ஏற்ற கோபால்நாத் சுவாமி ஒரு ஆஞ்சிநேய ஆலயத்தை நிறுவினார் . அவர் வைத்த ஆஞ்சேநேயர் உருவத்தை தன் கையில் இருந்த கைத்தடியினால் தொட்டபோது அந்த உருவம் உயிர் பெற்று அசைந்ததாம். அந்த ஆலயத்தில் ஒரு புனிதமான கிணறு உள்ளது. அந்த கிணற்று நீரை நாம் மீது தெளித்துக் கொண்டாலே நம்மைவிட்டு பயம் விலகும் என்கிறார்கள். அந்த குளத்தில்தான் ஆஞ்சேநேயர் மூழ்கிக் கிடந்தார் என்றும் அதை வெளியே எடுத்தே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது எனவும் நம்புகிறார்கள். அந்த ஹனுமான் உக்ரஹமான முகத்துடன் ஒரு பெண் அரக்கியின் மீது நின்றபடி காட்சி தருகிறார். அவர் படைத்த ஹனுமார் உக்ரஹமானவர். அதைக் கண்டாலே பேய், பிசாசுகள் ஓடிவிடுமாம். கோபால்நாத் ஸ்வாமிகள் மறைந்தப் பின் அவருடைய சக்தி வாய்ந்த கைத்தடி அங்கு வைக்கப்பட்டு உள்ளது.\nஅந்த ஆலயத்துக்கு பேய் பிசாசுகள் பிடித்தவர்கள் வந்து அமர அந்த ஆலயத்து பூசாரி சில மந்திரங்களை ஓதுகிறார். அந்தக் கைத்தடியினால் அவர்களைத் தொடுகிறார். அதன் பின் அவர்களை அந்த ஆலயத்தில் பிரதர்ஷணம் செய்யுமாறு கூறுகிறார். சிலரது தலை முடியை பிடித்துக் கொண்டு கர்ஜனை செய்வது போல மந்திரம் ஓதுவார். தலையை உலுக்குகிறார். அதன் பின் அவர்களைப் பிடித்துள்ள பேய் , பிசாசுகள் ஓடி விடுமாம். இந்தியாவின் பல இடங்களிலும் இருந்து பேய், பிசாசுகள் பிடித்தவர்கள் வந்து குணம் அடைந்து செல்கின்றனராம். முக்கியமாக சனிக்கிழமைகளில் அங்கு செல்வது விசேஷமாகக் கருதப்படுகின்றது.\nஅந்த ஆலயத்தில் தினமும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்து மதிய உணவை இலவசமாக அருந்துகிறார்கள். சனிக்கிழமைகளில் அந்த எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகமாக இருக்குமாம்.\nNextசாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை\nமெல்டி தேவி ஆலயம்- 25\nரத்னகிரீஸ்வரர் ஆலயம் – 1\nகர்பரக்ஷாம்பிகை சமேத முல்லைநாதர் ஆலயம்\nDec 1, 2020 | பிற கதை, கட்டுரைகள்\nதக்ஷ யாகம் — நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:48:47Z", "digest": "sha1:3RCU244HOLWZA44VOG3P6PQA6DELOIGN", "length": 15377, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "பேஸ்புக் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (27/02/2021)\nஇனி அரசியல் வெறுப்பு பேச்சுக்களுக்கு இடமில்லை.. சாட்டையை சுழற்றிய பேஸ்புக்.. எங்கெல்லாம் கட்டுப்பாடு தெரியுமா\nஉலகின் மிகப்பெரிய சோஷியல் மீடியா நிறுவனமான பேஸ்புக் குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியல் தொடர்பான பதிவுகளை பயனாளர்களின் டைம்லைனில் இருந்து குறை���்க போவதாக அறிவித்துள்ளது. இப்பொது இருக்கும் சமூக ஊடகங்களில் முதன்மையானது பேஸ்புக். உலகம் முழுவதிலும்...\nவிரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்\nஉலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இதுவரையில் செய்த மிகப் பெரிய முதலீடுகள் என்றால், அது வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை வாங்கியதே ஆகும். இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த செயலிகளை பேஸ்புக் முழுமையாகக்...\nஜியோ பங்குகளை வாங்கிய பெஸ்புக்\nஉலகின் மிகப் பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்...\nசினிமா செய்திகள்2 years ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nஇளைஞர்களின் வாட்ஸப் ஸ்டேட்டஸ் மற்றும் டிபியாக தற்போது மாறியுள்ள ஹாட் வைரல் புகைப்படம் எதுவென்றால், அது ரம்யா பாண்டியனின் அந்த வளைவு நெலிவு கொண்ட இடுப்பு புகைப்படம் தான். ஒரே போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களையும்...\nவாவ் சூப்பர்.. பெங்களூரில் வரப்போகும் பிரமாண்ட பேஸ்புக் அலுவலகம்\nபெங்களூர்: பெங்களூரில் பேஸ்புக் நிறுவனம் மிக பிரமாண்டமான அலுவலகம் ஒன்று கட்ட இருக்கிறது. ஆசியாவில் இது பேஸ்புக்கின் மிகப்பெரிய அலுவலகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.பெங்களூரின் சல்லங்கத்தா பகுதியில் உள்ள எம்பசி கோல்ப் லிங்க் பிசினஸ் பார்க்கில்...\n10 கோடி பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் ஆனது.. அதிர்ச்சி விவரம்\nநியூயார்க்: ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு ஒரே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் இது எந்த நாடு என்று விளக்கம் அளிக்கப்படவில்லை....\nசின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை மாதிரி இல்லை.. சந்தேகம் வரவைக்கிறது.. சீமான் கருத்து\nசென்னை: கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகம் வர வைக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வைரமுத்து மீதான சின்மயி புகார்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின்...\nஇந்திய “ராணுவ ஏவுகணை” ரகசியங்களை பேஸ்புக் “லீக்” செய்த “ஸ்ப��” கைது.\nபுது டெல்லி: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார். நிஷாந்த் அகர்வால் ஏவுகணை மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...\nமிகப்பெரிய ஹேக்.. 220 கோடி பேர் லாக்-அவுட் செய்ய சொல்லும் பேஸ்புக்\nநியூயார்க்: பேஸ்புக் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்ய சொல்லி உள்ளது. பேஸ்புக்கில் செய்யப்பட்ட ஹேக் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹேக்கர்கள் 9 கோடி...\nஇங்கயும்.. வாட்ஸ் ஆப்பிலும் இனி விளம்பரங்கள் வரப்போகிறது பாஸ்\nசென்னை: வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். தற்போது விளம்பரம் மூலம் சம்பாதிக்க இருக்கிறது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன் ஒரு படியாக வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எப்படி...\nதமிழ் பஞ்சாங்கம்29 mins ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2021)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (28/02/2021)\nவிஜயகாந்துடன் அதிமுக அமைச்சர்கள் சந்திப்பு: நாளை தொகுதி பங்கீடு\nசினிமா செய்திகள்6 hours ago\nவிஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் பிரபல நடிகரின் தமிழ்ப்படம்\nதனியார் மருத்துவமனைகளில் ரூ.250-க்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை இடம்\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு\nஅழகு குறிப்பு9 hours ago\nமுகம் பளபளப்பாக இருக்க இதை செய்யுங்கள்\nபாரதிய பசுபாலன் நிகம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஆயுர்வேத அறிவியலில் மத்திய கவுன்சில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரி��லில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-02-27T22:58:47Z", "digest": "sha1:WTL6S4DLDGEJSXPYFXZL3HAUNAWDO2PS", "length": 23860, "nlines": 649, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாடி (இராகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாடி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், \"அக்னி\" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி3), சுத்த தைவதம் (த1), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\nஆரோகணம்: ச ரி1 ம1 ப நி3 ச்\nஅவரோகணம்: ச நி3 ப த1 ப ம1 ரி1 ச்\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை \"ஔடவ சாடவ\" இராகம் என்பர். இதன் அவரோகணத்தில் பஞ்சமம் ஒழுங்குமாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nRaga Padi - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2018, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/creta/price-in-moosapet", "date_download": "2021-02-27T23:00:36Z", "digest": "sha1:SFXQDQSITYEC4ASIKFY7LAMGHDNUY2CJ", "length": 46909, "nlines": 797, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹூண்டாய் க்ரிட்டா 2021 மூசாபேட் விலை: க்ரிட்டா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் க்ரிட்டா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்க்ரிட்டாroad price மூசாபேட் ஒன\nமூசாபேட் சாலை விலைக்கு ஹூண்டாய் க்ரிட்டா\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மூசாபேட் : Rs.11,66,217*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.13,71,180*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.15,22,639*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.17,28,528*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\non-road விலை in மூசாபேட் : Rs.18,79,987*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.18.79 லட்சம்*\non-road விலை in மூசாபேட் : Rs.19,03,652*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.19.03 லட்சம்*\non-road விலை in மூசாபேட் : Rs.20,46,828*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,68,142**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.11,66,217*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.13,98,396*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.16,04,285*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.17,79,409*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.19,22,585*அறிக்கை தவறானது விலை\nsx opt ivt(பெட்ரோல்)Rs.19.22 லட்சம்*\non-road விலை in மூசாபேட் : Rs.19,23,768*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.19.23 லட்சம்*\non-road விலை in ஐதராபாத் : Rs.19,63,349**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)\non-road விலை in மூசாபேட் : Rs.20,46,828*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)Rs.20.46 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.20,86,217**அறிக்கை தவறானது விலை\nஎஸ��எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்)(top model)Rs.20.86 லட்சம்**\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மூசாபேட் : Rs.11,66,217*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.13,71,180*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.15,22,639*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.17,28,528*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\non-road விலை in மூசாபேட் : Rs.18,79,987*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.18.79 லட்சம்*\non-road விலை in மூசாபேட் : Rs.19,03,652*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.19.03 லட்சம்*\non-road விலை in மூசாபேட் : Rs.20,46,828*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,68,142**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.11,66,217*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.13,98,396*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.16,04,285*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.17,79,409*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூசாபேட் : Rs.19,22,585*அறிக்கை தவறானது விலை\nsx opt ivt(பெட்ரோல்)Rs.19.22 லட்சம்*\non-road விலை in மூசாபேட் : Rs.19,23,768*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.19.23 லட்சம்*\non-road விலை in ஐதராபாத் : Rs.19,63,349**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)\non-road விலை in மூசாபேட் : Rs.20,46,828*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)Rs.20.46 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.20,86,217**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்)(top model)Rs.20.86 லட்சம்**\nஹூண்டாய் க்ரிட்டா விலை மூசாபேட் ஆரம்பிப்பது Rs. 9.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போ dualtone உடன் விலை Rs. 17.53 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் க்ரிட்டா ஷோரூம் மூசாபேட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா Seltos விலை மூசாபேட் Rs. 9.89 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை மூசாபேட் தொடங்கி Rs. 6.86 லட்சம்.தொடங்கி\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல் Rs. 13.71 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivt Rs. 17.79 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடி Rs. 20.46 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt ivt Rs. 19.22 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 20.46 லட்சம்*\nக்ரிட்டா எஸ் Rs. 13.98 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ dualtone Rs. 19.63 லட்சம்*\nக்ரிட்டா இஎக்ஸ் Rs. 11.66 லட்சம்*\nக்ரிட்டா எஸ் டீசல் Rs. 15.22 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி Rs. 19.03 லட்சம்*\nக்ரிட்டா இ டீசல் Rs. 11.66 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் Rs. 17.28 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 19.23 லட்சம்*\nக்ரிட்டா இ Rs. 11.68 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 18.79 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போ dualtone Rs. 20.86 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் Rs. 16.04 லட்சம்*\nக்ரிட்டா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமூசாபேட் இல் Seltos இன் விலை\nமூசாபேட் இல் வேணு இன் விலை\nமூசாபேட் இல் ஹெரியர் இன் விலை\nமூசாபேட் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக க்ரிட்டா\nமூசாபேட் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nமூசாபேட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்ரிட்டா mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,395 1\nடீசல் மேனுவல் Rs. 3,110 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,746 2\nடீசல் மேனுவல் Rs. 4,419 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,263 3\nடீசல் மேனுவல் Rs. 5,725 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,361 4\nடீசல் மேனுவல் Rs. 5,001 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,527 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்ரிட்டா சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nமூசாபேட் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்\n2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்\nகாம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்களைக் காணலாம்\n2020 ஹூண்டாய் கிரெட்டா தற்போது மார்ச் 16 அன்று அறிமுகத்திற்கு வரவிருக்கிறது\nஇது முன்னர் மார்ச் 17 அன்று அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது\n2020 ஹூண்டாய் கிரெட்டாவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸைக் காட்டிலும் குறைவாக இருக்குமா\nசெல்டோஸை காட்டிலும் சிறந்த சிறப்பம்சங்களுடன் இருக்கும் இது அதிக விலை கொண்டதாக இருக்க வேண்டும், அல்லவா\n2020 ஹூண்��ாய் கிரெட்டாவின் மாதிரிகள் வாரியாக இயந்திர விருப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன\n2020 கிரெட்டா இ, இ‌எக்ஸ், எஸ், எஸ்‌எக்ஸ் மற்றும் எஸ்‌எக்ஸ்(ஓ) ஆகிய ஐந்து வகைகளில் வழங்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nIam confused between ஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் பெட்ரோல் மேனுவல் மற்றும் ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் பெட்ரோல் man...\nஐஎஸ் it better to கோ with க்ரிட்டா எஸ்எக்ஸ் பெட்ரோல் மேனுவல் or எஸ்எக்ஸ் டீசல் manual, if ஐ drive a...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்ரிட்டா இன் விலை\nமதாபூர் Rs. 11.68 - 20.86 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 11.68 - 20.86 லட்சம்\nஐதராபாத் Rs. 11.68 - 20.86 லட்சம்\nசங்கரெட்டி Rs. 11.66 - 20.86 லட்சம்\nமெடிக் டிஸ்ட்ரிக் Rs. 11.66 - 20.86 லட்சம்\nஜன்காயன் Rs. 11.66 - 20.86 லட்சம்\nசிந்திபேட் Rs. 11.66 - 20.86 லட்சம்\nநால்கோடா Rs. 11.67 - 20.86 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Jaguar_XE_2016-2019/Jaguar_XE_2016-2019_2.0L_Diesel_Portfolio.htm", "date_download": "2021-02-27T21:23:16Z", "digest": "sha1:WYCYIZLVV27MELXPJD3VSJHMRJGWYVMV", "length": 29671, "nlines": 482, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 2.0L டீசல் Portfolio\nbased on 8 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்ஜாகுவார் கார்கள்எக்ஸ்இ 2016-2019\nஎக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ மேற்பார்வை\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.2 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1999\nஎரிபொருள் டேங்க் அளவு 68\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\n���வர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 68\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் independent integral link\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nசக்கர பேஸ் (mm) 2835\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\ngrained பிளாக் ரேடியேட்டர் grille with க்ரோம் surround\ngloss பிளாக் ரேடியேட்டர் grille with க்ரோம் surround\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ நிறங்கள்\nஎக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோCurrently Viewing\nஎக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் பிரஸ்டீஜ்Currently Viewing\nஎல்லா எக்ஸ்இ 2016-2019 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 கார்கள் in\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ படங்கள்\nஎல்லா எக்ஸ்இ 2016-2019 படங்கள் ஐயும் காண்க\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 2.0எல் டீசல் போர்ட்போலியோ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்இ 2016-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்இ 2016-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 செய்திகள்\nபோட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ்\nஜாகுவார் நிறுவனம் தங்களது தயாரிப்புகளிலேயே மிக குறைந்த விலையிலான XE மாடல் கார்களை ரூ. 39.90 லட்சங்களுக்கு இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கு\nயூரோ NCAP 2015 விருதுகள்: பெரிய குடும்பத்திற்கான பாதுகாப்பான காராக ஜாகுவார் XE தேர்வு\nஜாகுவாரின் 3-சீரிஸின் போட்டியாளரான ஜாகுவார் XE, யூரோ NCAP-யின் பெரிய குடும்பத்திற்கான கார் பிரிவில் (லார்ஜ் ஃபேமலி கார் கேட்டகிரி) முதலிடத்தை பெற்று, 2015 ஆம் ஆண்டிற்கான விருதுகளில் கிளாஸ் கார்களில்\nஆட்டோ எக்ஸ்போவில் ஜகுவார் XE அறிமுகம்: சோதனை ஓட்டத்தின் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது\nஜகுவார் நிறுவனம், தனது புதிய XE சேடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாராகி விட்டது. 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியின் போது, இந்த கார் இந்தியாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். BMW 3\nஇந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE: 2016 யூரோப்பியன் கார் ஆப் தி இயர் பட்டியலில் தேர்வு\n2016 யூரோப்பியன் கார் ஆப் தி இயர் விருதிற்கான 7 முன்னணி கார்களுக்கான பட்டியலில் ஜாகுவார் XE தேர்வாகி உள்ளது. 22 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 58 அங்கத்தினர் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும் யூர\nஜகுவார் XE மாடலை 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த திட்டம்\nஜகுவாரின் 3 சீரிஸ் வாகனமான XE மாடல், 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், புதிய XF மற்றும் F-பேஸ் மாடலும் இந்த என்ட்ரி-லெவல் ஆடம்பர சேடான் வாகனத்துடன் இணைந்து அறிமு\nஎல்லா ஜாகுவார் செய்திகள் ஐயும் காண்க\nஜாகுவார் எக்ஸ்இ 2016-2019 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 09, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-price-in-mysore.htm", "date_download": "2021-02-27T22:58:27Z", "digest": "sha1:AHEAEAPT4TM3DKWKL4VDTYQ6U7GOHDVZ", "length": 24144, "nlines": 461, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் க்விட் 2021 மைசூர் விலை: க்விட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்க்விட்road price மைசூர் ஒன\nமைசூர் சாலை விலைக்கு ரெனால்ட் க்விட்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in மைசூர் : Rs.3,76,128*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.4,58,613*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.4,93,964*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.5,23,424*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.5,19,888*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.5,29,315*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.5,49,348*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.5,64,077*அறிக்கை தவறானது விலை\n1.0 ரஸ்ல் அன்ட்(பெட்ரோல்)Rs.5.64 லட்சம்*\non-road விலை in மைசூர் : Rs.5,64,313*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.64 லட்சம���*\non-road விலை in மைசூர் : Rs.5,87,055*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மைசூர் : Rs.5,89,294*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)\non-road விலை in மைசூர் : Rs.6,14,163*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.6.14 லட்சம்*\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்) (top model)\non-road விலை in மைசூர் : Rs.6,39,379*அறிக்கை தவறானது விலை\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்)(top model)Rs.6.39 லட்சம்*\nரெனால்ட் க்விட் விலை மைசூர் ஆரம்பிப்பது Rs. 3.12 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் க்விட் எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம் உடன் விலை Rs. 5.31 லட்சம். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் க்விட் ஷோரூம் மைசூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை மைசூர் Rs. 5.45 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை மைசூர் தொடங்கி Rs. 3.70 லட்சம்.தொடங்கி\nக்விட் எஸ்டிடி Rs. 3.76 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் விருப்பம் Rs. 5.64 லட்சம்*\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட் Rs. 5.64 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம் Rs. 6.39 லட்சம்*\nக்விட் ரஸ்ல் Rs. 4.93 லட்சம்*\nக்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல் Rs. 5.19 லட்சம்*\nக்விட் ரோஸ்ட் Rs. 5.29 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம் Rs. 6.14 லட்சம்*\nக்விட் ;; Rs. 5.89 லட்சம்*\nக்விட் 1.0 neotech அன்ட் Rs. 5.87 லட்சம்*\nக்விட் ரஸே Rs. 4.58 லட்சம்*\nக்விட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமைசூர் இல் kiger இன் விலை\nமைசூர் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nமைசூர் இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக க்விட்\nமைசூர் இல் டியாகோ இன் விலை\nமைசூர் இல் செலரியோ இன் விலை\nமைசூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்விட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 916 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,116 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,416 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,788 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,388 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்விட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா க்விட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nமைசூர் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nரெனால்ட் க்விட் பிஎஸ்6 ரூபாய் 2.92 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nதூய்மையான உறிஞ்சுக் குழாய் உமிழ்வுகளைக் கொண்ட ஒரு க்விட்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 முதல் ரூபாய் 10,000 வரை செலுத்த வேண்டும்\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\n இல் Which பிராண்டு mirror ஐஎஸ் பயன்படுத்தியவை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்விட் இன் விலை\nபெங்களூர் Rs. 3.85 - 6.49 லட்சம்\nகண்ணூர் Rs. 3.61 - 6.24 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 3.72 - 6.23 லட்சம்\nகோழிக்கோடு Rs. 3.61 - 6.24 லட்சம்\nதிருப்பூர் Rs. 3.72 - 6.23 லட்சம்\nபெரிந்தல்மன்னா Rs. 3.61 - 6.24 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/important-information-about-beginning-of-tamil-nadu-assembly-session-2021/articleshow/79986824.cms", "date_download": "2021-02-27T22:44:53Z", "digest": "sha1:7WVIVGSZR54KYQZGKSHTER64OSVNGHNE", "length": 12822, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn assembly session 2021: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி: வெளியான முக்கியத் தகவல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி: வெளியான முக்கியத் தகவல்\nவரும் 2021ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.\nஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அப்போது அரசின் புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் ஆளுநர் உரையில் இடம்பெறும். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியும், 2020ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியும் கூட்டத்தொடர் துவங்கியது. எனவே நடப்பாண்டிற்கான கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதுதொடர்பான ஆவணங்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தமிழக சட்டமன்ற செயலகம் அனுப்பியுள்ளது.\nஇந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் ஜனவரி இரண்டாவது வாரத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வழக்கம் போல் நடப்பாண்டும் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும்.\nஉதயமானது மயிலாடுதுறை மாவட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆனால் கூட்டம் எப்போது தொடங்கும், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது போல் நடப்பு கூட்டத்தொடரில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மோகன் குமாரமங்கலம், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் உருவ படங்கள் சட்டமன்றத்தில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.\nகொரோனா நெருக்கடி காரணமாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்து வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கோட்டையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. நடப்பு சட்டமன்றம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.\nமாஸ்டர் விவகாரம்: முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசிய விஜய்\nஅதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும். இதையடுத்து புதிய அரசு ஆட்சிக் கட்டிலில் அமரும். எனவே அடுத்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடர்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதில் தமிழக மக்களைக் கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n இரட்டை இலையைக் காட்டி நடக்கும் பேரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபொங்கல் ஜனவரி சட்டமன்ற கூட்டத்தொடர் tn assembly session 2021 tamil nadu assembly\nசினிமா செய்திகள்வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிரதர் ஹீரோயின்... 6 லட்சம் லைக்குகளை தாண்டி செல்லும் நஸ்ரியாவின் வீடியோ\nசினிமா செய்திகள்சசிகுமாரின் 'முந்தானை முடிச்சு' படத்தை இயக்கும் 'சுந்தர பாண்டியன்' இயக்குநர்\nஇந்தியாகேரள தேர்தல் களம்.. ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்\nபுதுச்சேரிகழிப்பறைகளைத் திறந்து தண்ணீர் வருகிறதா என செக் செய்த கவர்னர் தமிழிசை\nசெய்திகள்பாக்யலக்ஷ்மி சீரியல் ராதிகாவின் கணவரை பார்த்தீர்கள் வைரலாகும் திருமண நாள் போட்டோ\nவணிகச் செய்திகள்மாருதி சுஸுகி கார் ஏற்றுமதியில் சாதனை\nஎன்.ஆர்.ஐஅரபு வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்தியா வந்தால் இதெல்லாம் செய்யணும்\nசெய்திகள்ஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் என்ன பதில் கூறியுள்ளார் பாருங்க\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nபரிகாரம்இந்த 5 நாட்களில் வெங்காயம், பூண்டு வேண்டவே வேண்டாம் - ஆன்மிக அற்புதத்தைப் பெற்றிடுங்கள்\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/suresh-chakravarthy/2", "date_download": "2021-02-27T21:51:54Z", "digest": "sha1:ZQ65HSFHIXZKTO5O3JLZKBG6JHU46WFW", "length": 5406, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவைரலான பிக் பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி மகன் புகைப்படம்\nஅம்பி, அந்நியன், ரெமோ.. இணையத்தில் வைரலாகும் சுரேஷ் சக்ரவர்த்தி மீம்கள்\nபிறந்தநாளில் குழந்தையை பார்த்து கண்ணீர் விட்ட அறந்தாங்கி நிஷா\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nஏகாந்த தவ நிலை.. சுரேஷ் சக்ரவர்த்தியின் ரியாக்ஷன் பற்றி வைரலாகும் மீம்கள்\nயாரும் எதிர்பார்க்காததை கூறிய சுரேஷ் சக்ரவர்த்தி\nரொம்ப கஷ்டப்பட்டு பெயரை சம்பாதித்தேன்.. கண்ணீர் விட்ட அனிதா சம்பத்\nவெங்காயம் வெட்டுவதில் தொடங்கிய சண்டை.... Day 3 Highlight\nஎன்ன ஆகனும்னு தினமும் வீடியோ போடுறீங்க ஷிவானியை ரவுண்டு கட்டிய மற்ற போட்டியாளர்கள் |\nமுதல் நாளே ஷிவானியை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்\nSuresh Chakravarthy: பணக்கார குடும்பம், மகனால் மூடப்பட்ட தொழில் - சுரேஷ் சக்ரவர்த்தி கடந்து வந்த பாதை\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் போவேன்.. சுரேஷ் சக்ரவர்த்தி அதிரடி\nகுக்கு வித் கோமாளி 2ல் பங்கேற்பது உண்மையா சுரேஷ் சக்ரவர்த்தி சொன்ன பதில்\nசுரேஷ் மாமா.. பிக் பாஸ் 4ல் சுவாரஸ்யம் உங்களால் மட்டும் தான்\nவைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் வருவாரா சுரேஷ் சக்ரவர்த்தி அவர் சொன்ன பதில் இதுதான்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamimansari.blogspot.com/p/al-quran-al-kareem.html", "date_download": "2021-02-27T21:48:48Z", "digest": "sha1:KBLAYZBAONC5HYIX5RK2VM5NZV72IG3R", "length": 12615, "nlines": 201, "source_domain": "tamimansari.blogspot.com", "title": "Al-Quran al-kareem القران الكريم | படித்ததில் பிடித்தது", "raw_content": "\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nகல்விக் குழு ( பெருங்குளம்)\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வரலாறு வீடியோ\nமக்கா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமதீனா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமாற்று மத நண்பர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய நூல்கள் – PDF\nin download ஹதீஸ் விளக்கவுரை துஆ – பிரார்த்தனை இஸ்லாமிய பார்வையில் ஜிஹாத் திருக்குர்ஆன் விளக்கவுரை (93-114) இஸ்லாமிய சட்டங்கள் – ஆய...\nசூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 56வது அத்தியாயமான வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக பலவீனமான செய்திகள் இடம்...\nகனவு இல்லம் - சில ஆலோசனைகள்\n சில ஆலோசனைகள். மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் ...\n'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது\nகேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல...\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\nஇஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்...\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார...\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தை...\nஉடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )\nஉடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும் கூடாது....\nசூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திக...\nபோதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்\nமனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த...\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/09/blog-post_66.html", "date_download": "2021-02-27T21:55:11Z", "digest": "sha1:ETWSOSBCF33TI4T566MSMH2NJVPHL4LD", "length": 9947, "nlines": 94, "source_domain": "www.kalvinews.com", "title": "இறுதியாண்டு செமஸ்டர் அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி ரத்தாகிறது?", "raw_content": "\nஇறுதியாண்டு செமஸ்டர் அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி ரத்தாகிறது\nஇறுதியாண்டு செமஸ்டர் அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி ரத்தாகிறது\nஇறுதியாண்டு பருவத் தேர்வுகளில், 'அரியர்' வைத்த மாணவர்களுக்கு மட்டும், 'ஆல் பாஸ்' முடிவை ரத்து செய்வது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.\nகொரோனா தொற்று காரணமாக, பல்கலை மற்றும் கல்லுாரிகளின், 'செமஸ்டர்' தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு செமஸ்டர் பாடங்களைத் தவிர, மற்ற அனைத்து பாடத் தேர்வுகளுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.\nமேலும், ஏப்ரல், மே தேர்வில், அரியர் பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால், தேர்வு எழுதாமலே தேர்ச்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.அரியர் தேர்ச்சி அறிவிப்புக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அப்பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதேபோல், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே, அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவு, அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.\nஇந்த விவகாரம், தமிழக உயர் கல்வித் துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பல்கலை மானியக் க��ழுவான, யு.ஜி.சி., விதிகளின்படியே, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி முடிவு அறிவிக்கப்பட்டதாக, தமிழக அரசு அறிவித்தது.இதற்கிடையில், அரியர் பாடங்களில் தேர்ச்சி வழங்கினாலும், அந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது. அதேபோல், ஆல் பாஸ் பெற்ற மாணவர்களை, உயர் கல்வியில் சேர்க்க, மற்ற கல்வி நிறுவனங்கள் தயங்கும் என, கூறப்படுகிறது.\nஎனவே, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அனைவருக்கும் தேர்ச்சி முடிவை மாற்றுவது குறித்து, தமிழக உயர் கல்வித் துறை ஆலோசனை மேற் கொண்டுள்ளது.இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., - யு.ஜி.சி., மற்றும் என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு ஆகியவற்றின் விதிகளை, உயர் கல்வித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல, தமிழக சட்டத் துறை வழியாக, சட்ட நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளன. எனவே, விரைவில் ஆல் பாஸ் முடிவில் மாற்றம் இருக்கும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகலை மற்றும் அறிவியல் படிப்புகளிலும், இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ட் படிப்புகளிலும், இறுதியாண்டில் செமஸ்டர் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மட்டும், அனைவருக்கும் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்யலாம் என, கூறப்படுகிறது.இறுதியாண்டு அரியர் பாடங்களுக்கு, மீண்டும் தேர்வு நடத்தலாம் என்றும், உயர் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அங்கு தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/06/20235345/1247382/Sindhubaadh-movie-preview.vpf", "date_download": "2021-02-27T22:45:36Z", "digest": "sha1:RM4PDEEJZL7MKQI26CAUXAVKRU3N3SCP", "length": 6838, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sindhubaadh movie preview", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.\nகே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘சிந்துபாத்’.\n‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’.\nமுதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின் கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.\nவிஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.\nஎடிட்டிர் - ரூபன், இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் - விஜய் கார்த்திக் கண்ணன்\nSindhubaadh | சிந்துபாத் | விஜய் சேதுபதி | அஞ்சலி\nசிந்துபாத் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொடூர கும்பலில் இருந்து காதலியை மீட்கும் திருடன் - சிந்துபாத் விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nநான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை - விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nசிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்\nமேலும் சிந்துபாத் பற்றிய செய்திகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-06-27-15-22-25/", "date_download": "2021-02-27T21:28:43Z", "digest": "sha1:JW7EQ4HG6X44KDLX546URBRPPHOIYQS6", "length": 8653, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "கலாசார ஆலோசனை மட்டுமல்ல, அறிவியல் பூர்வமானதும் கூட |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nகலாசார ஆலோசனை மட்டுமல்ல, அறிவியல் பூர்வமானதும் கூட\nமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ச வர்தன், எய்ட்சை கட்டுப் படுத்துவதில் ஆணுறையைவிட ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணபந்தமே மேலானது என ஏற்கனவே கூறியிருந்தார். இந்தகருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் ஆர்எஸ்எஸ். கொள்கைகளை திணிக்க முயல்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஹர்ச வர்தன், தேசிய எய்ட்ஸ்கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்தாலும் சரி, மாநில அரசுகளின் அமைப்புகளாக இருந்தாலும் சரி எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பான உறவுபற்றியே வலியுறுத்தப்படுகிறது. இதிலேயே ஒருஇணையுடன் மட்டுமே உறவு என்ற கருத்தும் அடங்கியுள்ளது.\nஎனவே எய்ட்சை கட்டுப்படுத்த திருமணபந்தம் பற்றி கூறியது ஒருகலாசார ஆலோசனை மட்டுமல்ல, அறிவியல் பூர்வமானதும் கூட. ஆணுறை பற்றி நான் கூறியகருத்து சில ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பான உறவுக்கு ஆணுறை அவசியம்தான். ஆனால் மிகச்சிறந்த பாதுகாப்பான உறவு என்பது ஒருஇணையுடன் உண்மையானதாக இருப்பதுதான். வந்தபின் குணப்படுத்துவதை விட, வருமுன் காப்பது தான் எப்போதும் சிறந்தது.என்று ஹர்சவர்தன் கூறியுள்ளார்\nவாஜ்பாய் கனவுகளுக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளார்\nஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை\nஇந்தியாவின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இதரநாடுகள்…\nஉலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை…\nநாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்ப���ும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=2940", "date_download": "2021-02-27T22:37:18Z", "digest": "sha1:C26DCO74V7R23OHX4H6ODQ5Q324VJKSR", "length": 10678, "nlines": 172, "source_domain": "www.mysixer.com", "title": "இப்படியெல்லாம் காதலிக்கவில்லையே - வடிவுக்கரசி", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஇப்படியெல்லாம் காதலிக்கவில்லையே - வடிவுக்கரசி\nஇயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் உதய நிதி , தமன்னா நடிக்கும் படம் கண்னே கலைமானே. இந்தப்படத்தில் பாட்டி வேடத்தில் நடித்திருக்கிறார் வடிவுக்கரசி.\nகண்ணே கலைமானே அனுபவங்களைப் பற்றிக்கூறிய அவர், “சீனு ராமசாமி இயக்கத்தில் நீர்ப்பறவையில் சிறிய வேடத்தில் நடித்தேன். அப்பொழுதே சொன்னார், இரண்டு கதைகள் இருக்கின்றன, அவற்றில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று. நாம் நன்றாக நடிக்க வேண்டும் என்பதற்காக சும்மாவாவது சொல்லுவார்கள், என்னுடைய எல்லாப்படங்களிலும் நீங்கள் இருப்பீர்கள் என்று. அப்புறம் ஆளையே பார்க்க முடியாது, ஆனால், சொன்னது போலவே இடம் பொருள் ஏவல் மற்றும் கண்ணே கலைமானே படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.\nஇத்தனை வருடம் நடிக்கிறேன், ஆனால் இது தான் எனது முதல்மேடை என்று அம்பானிசங்கர் படபடத்த மன நிலையில் தான் நானும் இருக்கிறேன். இப்பொழுது வரும் இயக்குநர் களுக்கு இப்படி.எங்களை மாதிரி சீனியர் நடிகர்கள் இருப்பதே தெரியாமல் கூட இருக்கலாம். எங்களை அழைத்து வாய்ப்பு கொடுப்பதில் மகிழ்ச்சி, மூத்த நடிகர்கள் சார்பாக இந்தப்படக்குழுவினருக்கு நன்றி.\nBorn with Silverspoon உதயநிதி எளிமையாக இருப்பது தான் அதிசயம். படப்பிடிப்பில், மண்புழுக்களையெல்லாம்.அசால்ட்டாக அள்ளினார். இயக்குநர் என்னவெல்லாம் சொல்கிறாரோ அதையெல்லாம் அப்படியே செய்கிறார். உதயநிதி உடன் ஒரு படமாவது நடித்துவிடவேண்டும் என்று ஆசையிருந்தது. சீனு ராமசாமி நிறைவேற்றிவிட்டார்.\nஉதயநிதி- தமன்னா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளைப் பார்க்கும் போது, இப்படிப்பட்ட காட்சிகளெல்லாம் நான் சிறுவயதில் நடிக்கும் போது யாரும் சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.அவ்வளவு அழகாக இருந்தது.\nஉதயும் தமன்னாவும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள், குறிப்பாக காதல் காட்சிகள் அருமை. கவர்ச்சியாகப் பார்த்துப் பழக்கப்பட்ட தமன்னாவா , என்று வியந்தேன்.\nகதையோடு சேர்ந்த காட்சிகளாகவே பாடல் காட்சிகளும் இருக்கும். பாடல்கள் பதிவு செய்யப்படாமலே எங்களை மிகவும் இயல்பாக நடிக்கச் சொல்லி, நாங்கள் நடித்ததையெல்லாம் பாடல்காட்சிகளாகக் கோர்த்திருக்கிறார்கள்.\nஉறவுகளுக்குள் நடக்கும் பிரச்சினை தான் கதை, சீனு ராமசாமி அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்..” என்றார்.\nதமிழனின் 7 ஆம் அறிவு\nரிங்கா..ரிங்கா...7 ஆம் அறிவு இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://babblogue.typepad.com/blog/2011/06/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0.html", "date_download": "2021-02-27T21:29:35Z", "digest": "sha1:JRDLYJ7L6PWBQ7LBHDTKNW4F53FICR3A", "length": 5205, "nlines": 111, "source_domain": "babblogue.typepad.com", "title": "கற்க கசடற - அருணின் கட்டுரை (I think)", "raw_content": "\n« தமிழில் எழுதி நாளாகிறது | Main | Random snippets »\nகற்க கசடற - அருணின் கட்டுரை\nசொல்வனம் இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரையை ஒரு மினி அறிமுகத்துடன் இங்கு மீள்பதிவாக்குகிறேன். ஈஸிசேரில் சாய்ந்தபடி நாளைக்கு இந்நேரம் நா��்பது வயதாகிவிடுமே, இவ்வுலகில் தங்கும் அவகாசத்தில் அநேகமாக பாதி முடிந்துவிட்டதே, தாத்தா வீடு, ராமாயணம், குஞ்சாலாடு, ஸ்ரீதேவி, திருட்டு தம், கிட்டார், மீன் வறுவல், இயற்பியல் என்று எதையுமே நாம் நினைத்தவகையில் அனுபவிக்கமுடியவில்லையே என்று கண்விழித்து சொப்பனம் கண்டு சற்றே அசர, ஜான் லெனனின் கிரானீ கிளாஸஸுடன் சாக்பீஸ் தூள் பறக்க போர்டெல்லாம் ஈக்குவேஷனாக ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் வேஷத்தில் இயற்பியல் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், டார்லிங் லஞ்ச் மறந்துட்டீங்களே என்று கையில் குஞ்சாலாடோடு வந்த ஸ்ரீதேவி காற்றில் கரைய, விழித்துக்கொண்டேன்.\nஅடுத்த பத்தி நெடிது. அனைத்து வாக்கியங்களும் கேள்விகள். ஒரு ஓய்வு நாளில், சாய்நாற்காலியில் கிடந்து, என்னைச் சுற்றி இயங்கும் ஊடகங்கள், பொருட்கள் சிந்தனைகளை வைத்து பத்து நிமிடத்தில் என்னால் எழுப்பமுடிந்தவை (நேர்த்தியாக மடினியில் தட்டச்சுவதற்கு அரைமணிக்குமேல் பிடித்தது). எனது நல்வாழ்விற்கு பதில் தேவையான கேள்விகளின் தொகுப்பு . படித்துப்பாருங்களேன்.\nகற்க கசடற - அருணின் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006098/amp?ref=entity&keyword=SP%20Colony", "date_download": "2021-02-27T22:43:08Z", "digest": "sha1:7RJ35Z2DFRT7FCIU6X2AOWJEFI27SDVW", "length": 9745, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "2020ம் ஆண்டில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் எஸ்பி தகவல் | Dinakaran", "raw_content": "\n2020ம் ஆண்டில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் எஸ்பி தகவல்\nசிவகங்கை, ஜன.11: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 2020ம் ஆண்டு கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 263 வழக்குகளில் 123 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.55 லட்சத்து 47 ஆயிரத்து 720 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை தடுப்பு குற்றத்தில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 940 மதிப்புள்ள 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2020ம் ஆண்டில் கூடுதலாக 26 வழக்குகள��� பதிவு செய்யப்பட்டுள்ளன.\n2020ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 126 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பாக 196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனல். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 251 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 361 பேர் கைது செய்யப்பட்டு 406 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2020ம் ஆண்டு தீவிர நடவடிக்கையால் மணல் திருட்டு குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக ��ணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618890/amp?ref=entity&keyword=Panruti%20Madhubal", "date_download": "2021-02-27T22:33:02Z", "digest": "sha1:S4CN5DLWHJME6BCAE3QEHWAZ5N77LBWJ", "length": 11447, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்திய அரசை கண்டித்து பண்ருட்டியில் 25ந் தேதி ரயில், சாலை மறியல் போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nமத்திய அரசை கண்டித்து பண்ருட்டியில் 25ந் தேதி ரயில், சாலை மறியல் போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nபண்ருட்டி: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் விவசாய சங்கங்கள் ஆலோசனை கூட்டம் பண்ருட்டி இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது இதில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப் பாளர் மாதவன் தீர்மானங்களை முன்மொழிந்து சிறப்புறையாற்றினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார்,\nஇந்திய தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் முருகன், சந்திரசேகரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைசெயலாளர் ஜெய்சங்கர், நகர செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் கார்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் உத்திராபதி, அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் குமரகுரு, துணைத்தலைவர்கள் சரவணன், கணேசன், அண்ணாகிராமம் துணைத்தலைவர் ஆதவன்ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020 வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசர சட்டம் 2020 உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றியதை கண்டித்து நாடு தழுவிய அளவில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர் 25ம்தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டமும், சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள். பண்ருட்டி வட்டத்திலும் வெற்றிகரமாக நடத்த வேண்டும், இதுகுறித்து துண்டுபிரசுரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகுழந்தைக்கு 16 கோடியில் ஒரே மருந்து\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி\nவில்லியனூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம்\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் சொந்த ஊரில் அடக்கம்: கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி\n10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா\nபுதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\nவாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து 9 பெண் தொழிலாளர்கள் மயக்கம்\nதேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது : அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் அகற்றம்\nவால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கிய ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது\nமோடி, யோகியை பாராட்டிய லாலு கட்சி எம்எல்ஏ : பீகார் பேரவையில் சலசலப்பு\nபதவி இன்று வரும்; நாளை போகும்... ஆடாதடா... ஆடாதடா... மனிதா : அதிமுக நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு\nமாற்றுத்திறனாளிகள், விஏஓக்கள், மருந்தாளுநர்கள் என போராட்டம் : போராட்டக்களமாகும் தமிழகம்.. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் கடும் பாதிப்பு\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு.: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு\nதூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி எம்.பி.வழிபாடு\nபுதுச்சேரியில் மர்ம பொருள் வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் படுகாயம்\nமறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் வெள்ளைமலைப்பட்டி பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம்: தலைவர்கள் அஞ்சலி\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து.: பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு\nமறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்\nஇந்தியாவில் ஊடகங்கள் பாஜகவுக்கு எ���ிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன : ராகுல் காந்தி அட்டாக்\nவாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/639166/amp?ref=entity&keyword=Deepavali", "date_download": "2021-02-27T22:20:47Z", "digest": "sha1:GJCCNHEAFOZUIZMUV5EG4H2LFKFPSHBP", "length": 12322, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "காதி தீபாவளி விற்பனையில் சாதனை: வாடிக்கையாளர்களுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகம் நன்றி | Dinakaran", "raw_content": "\nகாதி தீபாவளி விற்பனையில் சாதனை: வாடிக்கையாளர்களுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகம் நன்றி\nமைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம்\nடெல்லி: தீபாவளி சமயத்தில் நடைபெற்ற காதி விற்பனையில் சாதனை படைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தற்சார்பு இந்தியாவுக்கு உள்ளூர் பொருட்களை வாங்குவோம் என பிரதமர் விடுத்த அழைப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் சமூக இணையதள பிரச்சாரம் ஆகியவற்றால் காதியின் உள்ளூர் தயாரிப்புகள் உட்பட இதர கிராம தொழில்துறை தயாரிப்புகள் அமோகமாக விற்பனையாகியுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்இ) அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020 தீபாவளி சமயத்தில் உள்ளூர் தயாரிப்புகளின் விற்பனை சாதனை படைத்துள்ளது.\nபண்டிகை காலத்துக்கு முன்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை கலைஞர்களின் பொருட்களை வாங்கும்படி சமூக இணையதளங்களில் எம்எஸ்எம்இ அமைச்சகம் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. இது பிரபலமடைந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு தீபாவாளி விற்பனையை விட, இந்தாண்டு தீபாவளி விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்த்தில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய கடைகளில், இந்த தீபாவளி காலத்தில் மொத்தம் ரூ.21 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் இங்கு ரூ.5 கோடிக்கு மட்டுமே விற்பனையானது.\nநாட்டில் கொவிட் தொற்று இருந்தபோதும், காதி, அகர்பத்தி, மெழுகுவர்த்தி, தேன், உலோக பொருட்கள், கண்ணா���ி பொருட்கள், வேளாண் மற்றும் உணவு பொருட்கள், பருத்தி மற்றும் பட்டு துணிகள், கம்பளி மற்றும் எம்ராய்டரி தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. புது தில்லியில் உள்ள காதி கடை ஒன்றில், கடந்த அக்டோபர் 2, 24, நவம்பர் 7, 13 ஆகிய நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்துங்கள்: பொம்மை நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபேசினால் குற்றம்; எழுதினால் வழக்கு கருத்துரிமை தேசத் துரோகமா வாய் திறக்கவே பயந்து நடுங்கும் மக்கள் நீதிமன்றத்தால் திஷாவுக்கு கிடைத்த நீதி\nவினையாகும் விளையாட்டுகள் ஊஞ்சல் கயிறு, துப்பட்டா இறுகி 2 மாணவர்கள் பலி\nமேற்கு. வங்கத்தில் ஜனநாயகப் போர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்\nஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் பொங்கல் விழா\nதிருப்பதியில் 4ம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டம்: நதிகள் இணைப்பு, நீர் பங்கீடு பற்றி அமித்ஷா தலைமையில் ஆலோசனை\nசண்டைக்கு அழைத்து சென்ற இடத்தில் பயங்கரம்: உரிமையாளரை கத்தியால் குத்திக் கொன்றது சேவல்: தெலங்கானாவில் பரபரப்பு\nநாடு முழுவதும் விலை நிர்ணயம் தனியார் மருத்துவமனைகளில் 250க்கு கொரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு\nகாங்கிரசில் மீண்டும் குலாம் நபி ஆசாத் தலைமையில் தலை தூக்கும் அதிருப்தி கோஷ்டி: கட்சி பலவீனமாகி வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு\nஅசாம் சட்டப்பேரவை தேர்தலில் திருப்பம்: பாஜ கூட்டணியில் இருந்து விலகியது போடோ கட்சி\nபாலகோட் தாக்குதல் 2ம் நினைவு தினம் நீண்ட தூர இலக்குகளை தகர்த்தது விமானப் படை: மர்ம இடத்தில் வெற்றிகர சோதனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவு\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும : ஐ.நா.வில் இந்தியா விளக்கம்\nஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்: ஜாங் ஷான்ஷனினனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி விலையை மத்திய அரசு நாளை அறிவிக்கும் என தகவல்\nஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் \nநடுவழியில் பஞ்சரான தனது காருக்கு ஸ்டெப்னி மாட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி.. இணையவாசிகள் பாராட்டு\nபெரும்பான்மை இல்லை என்றாலும் சுயமான கருத்தில் உறுதியாக நிற்போம் : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் சூசகம்\nமேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக தேர்தல்.. பாஜக விருப்பம் போல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா: முதல்வர் மம்தா கேள்வி\n19 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இந்த ஆண்டின் முதல் ராக்கெட் : 25.30 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://search.thiruarutpa.org/thirumurai/T33/tm/kaiyatai%20muttaR%20kirangkal", "date_download": "2021-02-27T21:29:40Z", "digest": "sha1:ADSSZZW3XQW56CQJQSXOKQRIGHMDN5BU", "length": 3448, "nlines": 29, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nகார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து\nசீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே\nபேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்\nஏர்பூத்த ஒண்பளி தம்11 காண் கிலன்அதற் கென்செய்வனே.\nகருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்\nஅருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே\nதிருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்\nஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.\nபால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்\nகால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே\nவேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்\nபால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எற்கே.\nகண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்\nதிண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட\nவிண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்\nதெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.\n11. பளிதம் - கர்ப்பூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/studio-fotografico-salvatore-cucuzza-ramacca", "date_download": "2021-02-27T22:18:02Z", "digest": "sha1:B5Q3JSUFZTMAEIQMFIQUU4RLOTHWB55V", "length": 5358, "nlines": 91, "source_domain": "ta.trovaweb.net", "title": "Ramacca ஸ்டுடியோ புகைப்படம் Cucuzza சால்வத்தோரே", "raw_content": "\nஸ்டுடியோ புகைப்படம் சால்வத்தோரே Cucuzza\nஅந்த மறக்க முடியாத தருணங்களை தொழில் மற்றும் பேரார்வம்\n5.0 /5 மதிப்பீடுகள் (7 வாக்குகள்)\nLo சால்வத்தோரே Cucuzza மூலம் ஸ்டுடியோ புகைப்படம் அது அமைந்துள்ள ஒரு அழகான இடம் தலைமையிடமாக ramacca அது நிபுணத்துவம் கலை புகைப்படங்கள் - புகைப்பட புத்தகங்கள் - மற்றும் திருமணங்களுக்கான புகைப்படம் மற்றும் வீடியோ சேவைகள் - சிறப்பு சந்தர்ப்பங்களில் மற்றும் நிகழ்வுகள், ஒரு உயர் தொழில்முறை நிலை உபகரணங்கள் கொண்டு.\nநீங்கள் சரியான தீர்வு தேடும் என்றால் புத்தக புகைப்படம் - திருமணம் - நிகழ்வுகள் தங்கள் உணர்வு திரும்பி வந்த அந்த தரம் மற்றும் தொழில் தேர்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோ உண்மையான கலை; தேர்வு Ramacca உள்ள சால்வத்தோரே Cucuzza மூலம் ஸ்டுடியோ புகைப்படம்.\nமுகவரி: Archimede 27 வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50508&ncat=7", "date_download": "2021-02-27T21:41:15Z", "digest": "sha1:3BZLB6OB2AI6GYR7UOJM7LI6IFEKAENT", "length": 16653, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆடுகளுக்கு மருந்து குளியல் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்' பிப்ரவரி 28,2021\n'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்' பிப்ரவரி 28,2021\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு பிப்ரவரி 28,2021\nஉலக செய்திகள் பிப்ரவரி 28,2021\nஆடுகளில் புற ஒட்டுண்ணி நீக்குவது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை துறை உதவி பேராசிரியர் ஆர்.கோபி கூறியதாவது:பனிக்காலத்தில், வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் ஒட்டுண்ணிகள் தொந்தரவு அதிகமாக இருக்கும்.ஒட்டுண்ணிகள், உடலில் ரத்தத்தை உறிஞ்சி, ரத்தசோகை நோய் ஏற்படுத்தும். சில சமயம், காய்ச்சல் ஏற்பட்டு, ஆடுகள் இறக்க நேரிடலாம்.இவற்றை பா���ுகாக்க, மருந்து குளியல் அவசியம். 3 அடி நீளம்; 2 அடி அகலம்; 2.5 அடி உயரமுடைய சிமென்ட் தொட்டியில் பியூடாக்ஸ், அமிட்ராஸ், சுமத்தயான் போன்ற மருந்துகளை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி தண்ணீரில் கலக்க வேண்டும். இதில், ஆடுகளை குளிக்க வைக்க வேண்டும். காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை செய்து முடிக்க வேண்டும். நோய் தாக்கிய ஆட்டுக்குட்டிகள், சினை ஆடுகளுக்கு, மருந்து குளியலை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 7530052315\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nசெம்மறி ஆடுகளை தாக்கும் 'மண்டைப்புழு'\nபயறுகளில் கூடுதல் மகசூல் பெறலாம்\nமனோரஞ்சிதம் பூவில் மகத்தான வருவாய்\nநாட்டுக் கோழி வளர்ப்பில் நிலையான வருவாய் உண்டு\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்��ை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/11/02155717/2028761/Renault-Triber-turbopetrol-launch-postponed.vpf", "date_download": "2021-02-27T22:04:07Z", "digest": "sha1:GNEVBZK4UEFX3EQ3KLNW2UOX5XND3XRR", "length": 13813, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வெளியீட்டில் திடீர் மாற்றம் || Renault Triber turbo-petrol launch postponed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வெளியீட்டில் திடீர் மாற்றம்\nரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடல் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுகிறது.\nரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடல் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுகிறது.\nரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் மாடல் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.\nமுந்தைய தகவல்களின் படி ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்பட்டது. தற்சமயம் இதன் வெளியீடு கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை தொடர்ந்து வெளியிடப்படும் என தெரிகிறது.\nபுதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் ஹெச்ஆர்10 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. இந்த என்ஜின் நிசான் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது ஆகும். இது 1.3 லிட்டர், 4-பாட் ஹெச்ஆர்13 டர்போ பெட்ரோல் யூனிட்டின் 3 சிலிண்டர் யூனிட் ஆகும்.\nஇந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் புதிய நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படுகிறது.\nசென்னை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா\nதேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு\nஇந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்\nஇணையத்தில் வெளியான பஜாஜ் பல்சர் 250 ஸ்பை படங்கள்\nவிற்பனையகம் வந்தடைந்த ஸ்கார்பியோ புது வேரியண்ட்\nஎம்ஜி ஹெக்டார் உற்பத்தியில் புது மைல்கல்\nரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\n2021 டாடா சபாரி வினியோக விவரம்\nரெனால்ட் கைகர் வினியோக விவரம்\nவிற்பனையகம் வந்தடைந்த ஸ்கார்பியோ புது வேரியண்ட்\nஎம்ஜி ஹெக்டார் உற்பத்தியில் புது மைல்கல்\n2021 டாடா சபாரி வினியோக விவரம்\nமுன்பதிவில் புது மைல்கல் கடந்த நிசான் மேக்னைட்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/thousand-lights/page/2/", "date_download": "2021-02-27T21:07:51Z", "digest": "sha1:VH2N5K2AAGQLSSTPI22KD75Y7QXD2GY7", "length": 26628, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆயிரம்விளக்கு | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு சென்னை மாவட்டம் ஆயிரம்விளக்கு பக்கம் 2\nஆயிரம் விளக்கு தொகுதி – தங்கை அனிதா வீரவணக்கம் நிகழ்வு\nஆயிரம் விளக்கு தொகுதி 117 வது கிழக்கு வட்டம் சார்பாக வட்டத்தில் தங்கை அனிதா அவர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கம்...\nஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை திருவிழா\n4 அக்டோபர் 2020 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி 110 வது வட்ட பொறுப்பாளர் உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.\nகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி\n06 ஆகஸ்ட் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 111ஆவது வட்டம் சுதந்திரா குடியிருப்பு சுற்று வட்ட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப்பெறக் கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஆயிரம் விளக்கு தொகுதி\nஆயிரம் விளக்கு தொகுதி ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப்பெறக் கோரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக...\nகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி\n05 ஆகஸ்ட் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 110 ஆவது வட்டம் நுங்கம்பாக்கம், வடக்கு மாட வீதி, ஜெயலட்சுமி புரம் சுற்று...\nமருத்துவ முகாம்- மருத்துவ பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி\nமகளிர் தினத்தை முன்னிட்டு (08/03/2020) நாம் தமிழர் கட்சி ( நாம் தமிழர் மருத்துவ பாசறை மற்றும் ஷிஃபா மருந்தகம்) இணைந்து மருத்துவ முகாம் ஆயிரம் விளக்கு தொகுதி 117 ஆவது வட்டம்...\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஆயிரம் விளக்கு தொகுதி\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு தொகுதி, சார்பாக 113 ஆவது வட��டம் பிரகாசம் தெரு கங்கைக்கரை புரம் பகுதியில் 16.2.2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\n05/01/2020 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இனிதே நடைபெற்றது…நிகழ்ச்சியில்...\nதலைமை அறிவிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-ஆயிரம் விளக்கு தொகுதி\nஐயா காமராசர் 44 ஆம் ஆண்டு நினைவு புகழ் வணக்கம் 02 அக்டோபர் 2019 காலை 9 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 117 ஆவது வட்டத்தில் உள்ள காமராசர் அய்யா...\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/benefits-of-gowri-vratham", "date_download": "2021-02-27T22:28:26Z", "digest": "sha1:P3G7BCICKAGV5ZSEMOEAYM66DTMJRHAI", "length": 7036, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 February 2021 - பிள்ளை வரம் அருளும் திரைலோக்கிய கெளரி விரதம் | benefits of Gowri Vratham", "raw_content": "\nகுரு பக்தி கரை சேர்க்கும்\nவனத்தில் திரிந்த மன்னன் மகன்\nசிந்தனை விருந்து - நானா, தானா, வேணா\n‘ஈ’ வடிவில் சித்தர் உலா\nஎண்ணியதை நிறைவேற்றித் தரும் எட்டுக்குடி முருகன்\nபிள்ளை வரம் அருளும் திரைலோக்கிய கெளரி விரதம்\nவினைகள் தீர்க்கும் - வேல் வணக்கம்\n - பலன்கள்... பரிகாரங்கள்... வழிகாட்டல்கள்\nவெளிநாட்டு யோகம்... கைரேகை ரகசியம்\nகுறிப்பிட்ட திதி-நட்சத்திரங்களுக்கு வழிபாட்டில் முக்கியத்துவம் ஏன்\n - 18 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nரங்க ராஜ்ஜியம் - 73\nநாரதர் உலா : ஆக்கிரமிப்பில் வசிஷ்டர் திருக்குளம்\nவிழாக்கள் விசேஷங்கள் - இனிது இனிது இறை தரிசனம்\nபிள்ளை வரம் அருளும் திரைலோக்கிய கெளரி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/66483", "date_download": "2021-02-27T21:42:29Z", "digest": "sha1:4K7X6HKXMC5L2SU3XBHJ7TAHOUZHT53H", "length": 11460, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மீனவர்களுக்கு எச்சரிக்கை! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nஅமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்ற தீர்மானம் - மஹிந்த\nவெலிக்கடை சிறைச்சாலையில் 11 தொலைபேசிகள் மீட்பு\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம்: அஜித் நிவாட் கப்ரால்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nபுத்தளம் , காலி ஊடக மாத்தறை வரையான கடற்பிராந்நியங்களில் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகாற்றின் வேகம் மற்றும் மழையின் காரணமாக குறித்த கடற்பிராந்தியங்களில் மீன் பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும் , காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்ககூடுமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nமீனவர் காற்று கடல் புத்தளம் காலி fisherman Wind Sea Puttalam Galle\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nசடலங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியை திறக்க முடியுமா , எந்தளவு ஆழத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் , எந்தளவு ஆழத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.\n2021-02-27 21:55:18 கொரோனா சடலங்கள் அடக்கம் தகனம்\nஅமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்ற தீர்மானம் - மஹிந்த\nமஞ்சள் இறக்குமதி தடை ��ெய்யப்பட்டதால் 1000 மில்லியன் நிதி சேமிக்கப்பட்டுள்ளதுடன் மஞ்சள் உற்பத்தி தேசிய மட்டத்தில் ஒப்பீட்டளவில் முன்னெற்றமடைந்துள்ளது. ஆகவே தேசிய உற்பத்தியின் ஊடாகவே அரசாங்கம் பொருளாதாரத்தை முன்னேற்றும்\n2021-02-27 21:52:18 தேசிய உற்பத்தி அமெரிக்கா அபிவிருத்தி\nவெலிக்கடை சிறைச்சாலையில் 11 தொலைபேசிகள் மீட்பு\nவெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.\n2021-02-27 21:08:47 தொலைபேசிகள் சிம் அட்டைகள் சிறைச்சாலை\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nஅரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களை செயற்படுத்தாமை குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ளடங்காது.\n2021-02-27 19:20:40 அரசியலமைப்பு இலகு தீர்வு\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம்: அஜித் நிவாட் கப்ரால்\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம் என நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் தெரிவித்தார்\n2021-02-27 18:32:17 பொருளாதாரம் யாழ்ப்பாணம் விவசாய நடவடிக்கை\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nஅமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்ற தீர்மானம் - மஹிந்த\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம்: அஜித் நிவாட் கப்ரால்\nநாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_2.html", "date_download": "2021-02-27T22:13:09Z", "digest": "sha1:KQOEBPQ2KBMEVHDACBPV67ECU2KYRUOG", "length": 12805, "nlines": 172, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான்சிஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான்சிஸ்\n இந்த வாரம் இவரை பற்றிதான் பேச்சாய் இருக்கிறது இவரை தெரிந்து கொள்வதற்கு முன்னால் உங்களுக்கு \"மகசேசே விருது\" பற்றி தெரியுமா....இது ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும். பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னால் குடியரசு தலைவர் ரமோன் மகசேசே அவர்களின் நினைவாக வழங்கப்படும் பரிசு இது. நமது தமிழ்நாட்டில் உள்ள \"குழந்தை பிரான்சிஸ்\"க்கு இந்த வருடம் அது கிடைத்திருக்கிறது. இந்த அவார்டை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் Ramon_Magsaysay_Award.\nஇந்த குழந்தை பிரான்சிஸ் என்பவர் நமது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் 1979ம் ஆண்டு முதல் \"ஒருங்கிணைந்த ஊரக முன்னேற்ற அமைப்பு\" (IVDP - Integrated Village Development Programme) என்ற ஒன்றை ஆரம்பித்து மக்களுடன், மக்களை கொண்டு இரவு பாடசாலை, மருந்துவமனைகள் அமைப்பது என்று ஆரம்பித்து, பின்னர் அந்த மக்களின் தண்ணீர் கஷ்டத்தை கண்டு இதுவரை 331 சிறு அணைகளை கட்டி விவசாயிகளை வாழ வைக்கிறார்.\nஅது மட்டும் இல்லை இவர் கிராமத்து பெண்களுக்காக 1980ம் வருடம் பெண்கள் சுயஉதவி குழுக்கள் அமைத்து (எல்லோரும் நினைப்பது போல் இது ஒன்றும் தி.மு.க. ஆரம்பித்தது இல்லை) இதுவரை 8220 சிறு குழுக்களும், 153990 பெண்களுக்கு முன்னேற்ற பாதை வகுத்து கொடுத்து உள்ளார்.\nஇவரை பற்றியும், இவரது தொண்டை பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Integrated Village Development Project\nஇந்த மகசேசே பற்றியும், அந்த விருது பற்றி தெரிந்து கொள்ள இந்த காணோளியை காணலாம்...\nபாசதலைவனுக்கு எல்லாம் பாராட்டு விழா எடுக்கும் நமது அரசு, இந்த செயற்கரிய சாதனையை செய்த, ஆசியாவின் நோபல் பரிசு பெரும் தமிழனுக்கு விழா நடத்துமா \nLabels: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சின���மாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 1)\nஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் அந்த ஆண்டில் பதிவுகள் எழுதுவதில் என்ன புதுமை, என்ன விசயங்கள் பற்றி எழுத போகிறேன் என்று முடிவெடுத்து கொள்வ...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/04/", "date_download": "2021-02-27T22:06:31Z", "digest": "sha1:NXGP35D2GFUHB42VPLFUH4F65FMCXZS3", "length": 97141, "nlines": 928, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: April 2016", "raw_content": "\nSARRAINODU – சரிப்பட்��ு வரமாட்டான்\nSARRAINODU – சரிப்பட்டு வரமாட்டான்\nசில பேரு நல்ல கதைய நம்பி படம் எடுப்பாங்க. சில பேரு கருத்து சொல்லனும்னு படம் எடுப்பாங்க. சில பேரு கடுப்பேத்தனும்னு கூட படம் எடுப்பாங்க. ஆனா முதல் முறையா ரெண்டே ரெண்டு கைய மட்டுமே நம்பி ஒரு படம் எடுத்துருக்காய்ங்க. . இந்தப்படம் எப்புடி ஆரம்பிச்சிருப்பாய்ங்கன்னு யோசிச்சிப் பாத்தேன். அல்லு அர்ஜூன் போயப்பட்டி சீனுகிட்ட போய் (தலைநகரம் வடிவேலு ஸ்லான்ல படிங்க) “டேய்.. அண்ணனோட ஆர்ம்ஸ பாத்தியாடா” ன்னுருக்காரு. அதுக்கு அவரு தொட்டுப்பாத்துட்டு “கல்லு மாதிரி இருக்கு அங்கிள்” ன்னுருக்காரு. “அப்ப இந்த ஆர்ம்ஸ்காக ஒரு படம் எடு” ன்னு சொல்லி இந்தப் படத்த ஆரம்பிச்சிருக்காய்ங்க. இது ஆடியன்ஸ்காக எடுக்கப்பட்ட படம் இல்லை. அல்லு அர்ஜுனோட ஆர்ம்ஸ காட்டுறதுக்காக மட்டுமே எடுத்த படம்.\nஇதுவரைக்கும் எந்த ஹீரோவுமே பன்னாத ஒரு புதுமையான கேரக்டரான “வெட்டிப்பய” ரோல்தான் நம்ம அல்லு அர்ஜூனுக்கு. வேலை வெட்டி எதுவும் இல்லாம தின்னுட்டு, அநியாயத்த கண்டா பொங்கி எழுந்து, ரவுடிங்கள தொம்சம் பன்றவர். இன்னொரு பக்கம் முதலமைச்சர் பையனான ஆதி இன்னொரு செம வித்யாசமான கேரக்டர் பன்னிருக்காரு. ஒரு பைப்லைன் ப்ராஜெக்ட்டுக்காக கிராமத்து மக்கள்கிட்டருந்து நிலத்த புடுங்க நினைக்கிற புதுமையான வில்லந்தான் ஆதி. இந்த ரெண்டு மிகப்பெரிய புதுமையப் பாத்தாலே உங்களுக்குத் தெரியும் படம் எவ்வளவு புதுமையா இருக்கும்னு. வக்காளி வந்துருக்க முக்கால்வாசி தெலுங்கு படத்துலயும் தமிழ்ப் படத்துலயும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இந்த கேரக்டர்தான். இன்னும் விடமாட்டாய்ங்க போலருக்கு.\nஅல்லுவோட அப்பாவா நம்ம JP. அவரோட ஃப்ரண்டு சாய்குமாரோட பொன்ன அல்லுவுக்கு கட்டி வச்சிட்டா சும்மா திரியிற நம்ம பையன் பொறுப்பானவனா மாறிருவான்னு நினைக்கிறாரு. இப்புடி எதாவது நல்லது வீட்டுல பன்னுவாய்ங்கன்னு எதிர்பாத்துதான் நம்மூர்ல நிறைய பேரு சும்மாவே திரியிறாய்ங்க. பொண்ணு பாக்கப் போற வழியில கேத்ரின் தெரெசாவ பாத்து மனச பறிகொடுத்து, சாய்குமார் பொண்ணான ராகுல் ப்ரீத் சிங்க ரிஜெக்ட் பன்னிடுறாரு.\nகேத்ரின் தெரெசா யாருன்னு பாத்தா அந்த தொகுதி எம்.எல்.ஏ. நானும் வட அமெரிக்காவுலயும் பாத்துருக்கேன் தென் அமெரிக்கவுலயும் பாத்துருக���கேன். இப்புடி ஒரு எம்.எல்.ஏவப் பாத்ததில்லைப்பா. இந்த மாதிரி கேண்டிடேட்லாம் நம்ம தொகுதில நின்னா எதிர்த்து நிக்கிற ஒரு பயலுக்கும் டெபாசிட் கூட கெடைக்காதுன்னா பாத்துக்குங்களேன். வெளில சேலையில போற MLA தெரெசா வீட்டுக்குள்ள டைட் ஃபிட்டிங் மார்டன் ட்ரெஸ்ஸோட சுத்துது. அத சேலையில பாக்கும்போதே MLA ஃபீல் வரல. இதுல மார்டன் ட்ரஸ் வேற. கொடுமை என்னன்னா அடிக்கடி அதுவே “நா MLA… நா MLA” ன்னு சொல்லி ஞாபகப்படுத்திக்கிது.\nஅப்புறம் வழக்கம்போல ரெண்டு மூணு பாட்டு, ரெண்டு மூணு ஃபைட்ட போட்டு தெரெசாவ உசார் பன்னி எல்லாம் கைகூடுற நேரத்துல, நம்ம டார்லிங் நம்பர் 45 ராகுல் ப்ரீத் சிங்க வில்லன்கள் தொரத்திட்டு வர்றாங்க. அப்ப போடுறோம் ஒரு கும்மாங்குத்து ஃபைட்ட. முடிச்சிட்டு ஜேஜே மாதவன் மாதிரி “அந்தப்பொண்ணத் தொட்டா மட்டும் இல்லைடா இந்தப் பொண்ண தொட்டாக்கூட எனக்கு வலிக்கும்” ன்னு பஞ்ச் டயலாக் பேசி இண்டர்வல் விடுறாய்ங்க.\nஅப்புறம் ராகுல் ப்ரீத் சிங்குக்க்கு என்னாச்சி ஏன் அத வில்லன்கள் தொறத்துறாய்ங்க. அல்லு பொண்ணு பாக்கப் போகும்போது என்ன நடந்துச்சுன்னு ஃப்ளாஷ்பேக் போட்டு கிளைமாக்ஸ்ல ஒரு பெரிய ஃபைட்ட போட்டு முடிச்சா, படம் ஓவர்.\nபடத்தோட இயக்குனர் போயப்பட்டி சீனு. “சிம்ஹா” லெஜண்ட்” “தம்மு” போன்ற படங்களை எடுத்தவர். வழக்கமா இயக்குனர்கள் ஸ்க்ரிப்ட எழுதிட்டு தேவையான இடத்துல ஃபைட்ட வப்பாங்க. ஆனா நம்மாளு ஒரு அஞ்சி ஃபைட்ட வச்சி, அதுக்கப்புறம் அதுக்கேத்தமாதிரிதான் ஸ்க்ரிப்ட் எழுதுவாரு. உண்மையிலயே சண்டைக்காட்சிகளை ரொம்ப ரசிச்சி எடுக்கக்கூடியவர். படங்கள் ஒரே ரத்தக் களரியாதான் இருக்கும். ஆனாலும் அதுல ஒரு க்வாலிட்டி இருக்கும்.\nபொதுவாவே தெலுங்கு படங்கள்ல ஹீரோ பக்கத்துல இருந்தா எவ்வளவு கொடூரமான வில்லனா இருந்தாலும், எத்தனை வில்லன்கள் இருந்தாலும் பயப்படவே தேவையில்லை. அதுலயும் போயப்பட்டி சீனு படங்கள்ல இன்னும் அதிகம். சும்மா தெறிக்க விடுவாய்ங்க. ”சிம்ஹா” வுல பாலகிருஷ்ணா அசால்ட்டா ரெண்டு பேரத்தூக்கி நச்சின்னு ரோட்டுல போய்ட்டு இருக்க லாரில அடிப்பாரு.\nஇதுலயும் அதே தான். பாரபட்சம் பாக்காம அல்லு அள்ளி வீசுறாப்புல. அதுவும் இண்ட்ரோ ஃபைட்டு விஷூவலி செம. கீழ இருக்க ட்ரெயிலர்ல கடைசில பாருங்க. ஒருத்தன அடிச்சி பறக்க விட்டுட்டு ஸ்டைலா நடந்து போயிட்டு இருக்கும்ப்போது பின்னால ஒரு குதிரை போயிட்டு இருக்கது செமையா இருக்கும். அது மட்டும் இல்லை அந்த ஃபைட்டு மொத்தமுமே செம. அடிக்கடி அல்லு கைய முறுக்குறாரு. முறுக்க முறுக்க “மட மட ன்னு முறுக்க உடைக்கிற மாதிரி ஏதோ சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. அல்லு சீரியாஸா, கோவமா குடுக்குற சில ரியாக்‌ஷன் செம காமெடி.\nபாடல்கள் தமன். தெலுங்கு படங்களுக்குன்னே அவர் வச்சிருக்க அதே ட்யூன்ஸ். ஆறு பாட்டு உள்ள படமெல்லாம் லெமூரியக்கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயிருச்சி. இன்னும் ஆறு பாட்டு வச்சி, ஆறயுமே படத்துலயும் போட்டுருக்காய்ங்க. அடிக்கடி பாட்டு வந்துக்கிட்டே இருக்கு. அஞ்சலி ஒரு பாட்டுக்கு. சும்மா அள்ளுது. அஞ்சலிக்கு எவ்ளோ ஃபேன்ஸு.. ஸாக் ஆயிட்டேன்.\nதெலுங்கு படங்கள்ல முக்கால்வாசிப்படங்கள்ல ரெண்டு ஹீரோயின்கள் தான் இருக்கும். அதுவும் க்ளைமாக்ஸ்ல ஹீரோ ரெண்டு பேரையும் கல்யாணம் பன்னிக்கிற மாதிரி கூச்சப்படாம முடிச்சிருவாய்ங்க. ஆனா இங்க ராகுல் ப்ரீட் சிங் ஃப்ளாஷ்பேக்க கேட்ட தெரெசா, “உனக்கு அவதான் கரெக்ட்… உனக்கு எப்ப என்ன உதவி வேணாலும் என்கிட்ட கேளு… எம்.எல்.ஏ நா இருக்கேன்” ன்னு அல்லுக்கிட்ட சொல்லிட்டு கடைய மூடிருது. இதான் படத்துல நா கண்டுபுடிச்ச புதுமையான சீன்.\nப்ரம்மானந்தம் ஊருகா மாதிரி அப்பப்ப வர்றாரு. ஒண்ணு ரெண்டு சீன் சிரிக்க வைக்கிறாரு. அவரு ஒரு செட்டப் வச்சிருக்கத பாத்து அல்லு அர்ஜூன் “வீட்டுல அழகான wife இருக்கும்போது ஏன்யா வெளில இன்னொன்னு” ன்னு கேக்குறப்போ ப்ரம்மி “ வீட்டுல இருக்க டிவிலதான் படம் வருதேன்னு நம்ம தியேட்டர் போகாம இருக்கோமா” ன்னு கேக்குறப்போ ப்ரம்மி “ வீட்டுல இருக்க டிவிலதான் படம் வருதேன்னு நம்ம தியேட்டர் போகாம இருக்கோமா என்ன இருந்தாலும் தியேட்டர்ல படம் பாக்குற சுகமே வேற” ன்னு சொல்லி எப்புடி வீட்டுல மனைவிய சாமாளிக்கிறாருன்னு சொல்றது செம.\nபடத்துல செம டம்மி பீஸு யாருன்னா நம்ம மிருகம் ஆதி தான். இவருக்கு பேர எமோஷனல் ஏகாம்பரம்னு வச்சிருக்கலாம். எப்பப்பாத்தாலும் எமோஷன் ஆகி கருக்கருவா, கத்தி, துப்பாக்கின்னு வித்யாச வித்யாசமான ஆயுதங்கள்ல பாக்குறவிங்களயெல்லாம் கொல்றாரே தவற கேரக்டர்லயோ, நடிப்புலயோ எந்த ஒரு வித்யாசமும் இல்லை. காலங்காலமா தெலுங்கு படங்கள்ல ரவுடி அல்லக்கைகள் பன்ற வேலை தான் இது.\nவழக்கமா போயப்பட்டி சீனு படங்கள்ல வசனங்கள் நல்லாருக்கும். இதுல அப்டியும் பெருசா இல்லை. பாலைய்யான்னாதான் அவருக்கு வசனம் பொங்கி வரும்போல.\nட்ரெயிலர்ல எதோ போலீஸ் கதை மாதிரி காமிச்சி ஏமாத்திட்டாய்ங்க. இருந்தாலும் படம் ரொம்பல்லாம் அருக்கல. போரடிக்காமத்தான் போகுது. ஆனா புதுசா எதையும் எதிர்பாத்துராதீங்க. நல்ல குவாலிட்டியான ஃபைட் சீன்ஸ் பாக்கனும்னு ஆசைப்படுறவங்க இந்தப் படத்த பாக்கலாம். மத்தபடி பெருசா எதுவும் இல்லை.\nLabels: allu arjun, sarrainodu review, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், தெலுகு, விமர்சனம்\nஒரு நடிகர் ரசிகர்களை சம்பாதிக்கிறத விட அவர் சம்பாதித்த ரசிகர்களை தக்க வச்சிக்கத்தான் ரொம்ப பாடுபடனும். ஒவ்வொரு படத்தை அந்த நடிகர் தெரிவு செய்யும்போதும் இது கண்ணு முன்னால வந்து போகனும். ரெண்டு படம் சூப்பர் ஹிட்டானும் அடுத்து என்ன எடுத்தாலும் பாப்பாங்குற நினைப்பு வரும்போது தான் சரிவு ஆரம்பிக்கும். மேலும் முதல் நாள் படம்பார்க்கும் ரசிகர்களால மட்டும் ஒரு படத்தை வெற்றிப்படமாக்கிட முடியாது. பொதுமக்களுக்கு அந்தப் படம் என்ன தாக்கத்த உண்டுபன்னுதுங்குறதப் பொறுத்துதான் வெற்றி தோல்வி அமையும். நூறு கோடி பெஞ்ச் மார்க் இப்பல்லாம் ரொம்ப சாதாரணமா போயிருச்சி. தமிழ் முன்னனி ஹீரோக்களோட படங்கள் முதல் நான்கைந்து நாட்கள்லயே நூறு கோடி வசூலை எட்டிருது. அதனால நூறு கோடி வசூல் என்பதெல்லாம் அடுத்த நடிகரோட கம்பேர் பன்னும்போது defend பன்னிக்க மட்டுமே உதவுமே தவற, ஒரு ரசிகனை படத்தோட தரம் மட்டுமே மகிழ்ச்சிபடுத்த முடியும்.\nஎம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் ன்னு தான் நாம மூணு தலைமுறையா கம்பேர் பன்றோம். இதுல எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி –கமல் ங்குற முதல் ரெண்டு காம்பினேஷனான எடுத்துக்கிட்டோம்னா இது வெறும் ரெண்டு நடிகர்களுக்கிடையே உள்ள கம்பேரிசன் மட்டும் இல்லாம, இரண்டு வேறுபட்ட ரசனையுடைய ரசிகர் கூட்டங்களுக்கிடையே உள்ள கம்பேரிசன். எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்கள் ஒரு வகை. சிவாஜி நடிக்கும் படங்கள் இன்னொரு வகை. ரெண்டும் மிக்ஸ் ஆகாது. அதே மாதிரி தான் ரஜினி- கமல் படங்களும். இருவரின் படங்களும் வேறு வேறு வகையானது. ஒரு ரஜினி ரசிகருக்கு ரஜினி படங்கள் எப்படி இருக்கும்ங்குற தெளிவும், ஒரு கமல் ரசிக���ுக்கு கமல் என்ன மாதிரியான படங்கள் குடுப்பாருங்குறதுலயும் நல்ல புரிதலும் இருந்துச்சி. வெற்றி தோல்விகளைப் பொறுத்துதான் இந்த ரெண்டு நடிகர்களை கம்பேர் பன்ன முடியுமே தவிற one to one அப்டியே கம்பேர் பன்ன முடியாது.\nஆனா இப்ப நாம கம்பேர் பன்ற அஜித், விஜய் இருவருமே ஒரே மாதிரியான படங்கள் நடிப்பவர்கள். ஒரே மாதிரியான ரசிகர்களைக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி-கமல் வரிசையில இந்தத் தலைமுறையில அஜித் விஜய் ரெண்டு பேருமே ரஜினி இடத்துல தான் போட்டி போடுறாங்களே தவற, இந்த தலைமுறைக்கான கமலஹாசனோட இடம் காலியாவே இருக்கு.. எனவே அஜித்-விஜய்ங்குற கம்பேரிசன் இரண்டு நடிகர்களுக்கிடையேயான ஒப்பீடே தவிற இரண்டு ரசனைகளுக்கிடையே உள்ள ஒப்பீடு இல்லை. அதனாலதான் மாத்தி மாத்தி கொடூரமா கால வாறிக்கிறாய்ங்க.\nமுந்தாநேத்து அயல்நாடுகள்ல தெறி முதல் ஷோ ஆரம்பிச்சதுலருந்து பெரும்பாலும் வந்தது நெகடிவ் ரிவியூஸ் தான். படத்துக்கு பேரு வேற “தெறி” ன்னு நல்லா ஓட்டுறதுக்கு வசதியா வச்சிருக்கதால அவன் அவனும் “தெறிக்கவிட்டாய்ங்க…” “தெறிச்சி ஓடுறாய்ங்க” “த்தூத்தெறி” ன்னு ரைமிங்கா அடிச்சி விட்டுக்கிட்டு இருக்காய்ங்க. ஏன் நானே படம் பாக்குறதுக்கு முன்னால இது மாதிரி ஒரு மூணு நாலு போஸ்ட் ஷேர் பன்னி விட்டேன் நேத்து. ஏன்னா விஜய்ன்னாலே எல்லாரும் முதல்ல Trolling Mode க்கு போயிடுறாய்ங்க.\nஆனா உண்மையில படம் நல்லாதான் இருக்கு. அதுவும் இல்லாம படம் எடுத்துருட்டு இருக்கும்போதே படத்தோட கதை சத்ரியன் மாதிரியா இருக்குறதா பேசிக்கிட்டாங்க. இன்னும் சில பேரு சத்ரியனத்தான் official ah ரீமேக் பன்றாங்கன்னும் பேசிக்கிட்டாய்ங்க. உண்மைதான். படத்தோட கதைன்னு பாத்தா பாட்ஷாவையும் சத்ரியனையும் ஒண்ணா கலந்துவிட்டு அடிச்சது தான்.. ஆனா ஸ்க்ரீன் ப்ளே, விஜய் பர்ஃபார்மன்ஸ் படத்த காப்பாத்திருது.\nட்ரெயிலரப் பாத்தாலே நமக்கு மொத்தக் கதையும் தெரிஞ்சிரும். ரெண்டு ஹீரோயின். விஜய் குழந்தையோட தனியா இருக்காரு. அப்டின்னா கதை என்ன, டுஸ்டு என்னன்னு எல்லாருக்குமே தெரியும். அதனால அந்தமாதிரி விஷயங்கள திரையில விளக்க ரொம்ப நேரம் எடுத்துக்காம காட்சிகள சுவாரஸ்யமாக்குறதுலயே ரொம்ப மெனக்கெட்டுருக்காங்க. கண்டிப்பா காட்சிகளும் நல்லா வந்துருக்கு.\nமீனாவோட பொண்ணு நைனிகா நடிப்புல மீனாவ சாப்டுரும் போல. சூப்பரா பன்னிருக்கு. அந்தக் குழந்தைக்கு எழுதப்பட்டிருக்க “counter dialogues” அது வயசுக்கு கொஞ்சம் அதிகம்னு தோணுச்சி. ஆனாலும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கு.\nகுருவில்லா கேரக்டர்லயும் சரி, விஜய் குமார் கேரக்டர்லயும் சரி விஜய் பட்டையக் கெளப்பிருக்காரு. செம ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். அதோட ஆளும் செம ஃபிட். வழக்கமா பன்ற அதிகப்பிரசங்கித் தனங்கள் எதுவும் இல்லாம நீட்டா பன்னிருக்காரு. ஓவர் டோஸ் ஆகிடாமயும், அதே சமயம் மாஸ் சீன்ஸ் இருக்கமாதிரியும் தெளிவா பன்னிருக்காங்க.\nகுறிப்பா விஜய் இண்டர்வல் சீன்ல மகேந்திரன்கிட்ட அவர் பையன யார் யார் கொன்னுருக்கலாம்னு ஒரு லிஸ்டு சொல்லுறது செம. குழந்தைங்கள பிச்சையெடுக்க வைக்கிற ஒரு ரவுடிகூட சண்டை போடும்போது, அவன் பின்னால 5 பேர் நிக்கிறாங்கன்னு சொல்லிட்டூ அதுக்கு ஒரு விளக்கம் குடுப்பாரு. அதுவும் நல்லாருந்துச்சி.\nஎனக்கு படத்துல irritating ah இருந்தது ஒரு சில விஷயங்கள். ஒண்ணு பாட்ஷாவுல வர்ற போலீஸ் ஸ்டேஷன் பில்ட் அப் சீன மனசாட்சி இல்லாம அப்புடியே திரும்ப எடுத்துருந்தது. இன்னொன்னு மேனரிசம்ங்குற பேர்ல ரெண்டு bubble gum ah வாய்க்குள்ள போடுறமதிரி எடுத்து வச்சிருக்கது. அப்புறம் விஜய் மூஞ்சிக்கு கருப்பு கண்ணாடி ரொம்ப கேவலாம இருக்கு. அத நம்ம தலைவாவுலயே பாத்தோம். ஆனா திரும்ப இதுலயும் ரெண்டு மூணு சீன்ல அதே கண்ணாடிய போட்டுக்கிட்டு கண்றாவியா வர்றாரு. வரலன்னா விட்டுற வேண்டியது தான.\nபடத்துல விஜய்- எமிஜாக்சன் காம்போவுக்கு பெருசா ஒண்ணும் இடமில்லை. ஆனாலும் எமிஜாக்சனுக்கு பதிலா வேற ஒரு நல்ல டீச்சரா போட்டுருக்கலாம். அந்த விக்குக்கும் அதுக்கும் எமி ஜாக்சன் சற்று டொம்மை போல் இருக்கு. சமந்தா- விஜய் காதல் காட்சிகள் சூப்பர். குறிப்பா முதல் முதல்ல ரெண்டு பேரும் மீட் பன்ற சீன்ல சமந்தா பேசுற வசனமும், அதுக்கு விஜய் பதில் சொல்றதும் நல்லாருந்துச்சி.\n“The departed” ங்குற படத்துல நம்ம டிக்காப்ரியோவும் ஒரு ஹீரோ. வில்லன் ஒருத்தன புடிச்சிக்கிட்டு லிஃப்டுல கீழ வந்துட்டு இருப்பாரு. கீழ லிஃப்ட் தொறந்து வெளில வந்த அடுத்த செகண்ட் வில்லனோட ஒரு ஆள் அவர் தலையில சுடுவான். ஒரு செகண்ட்ல ஸ்பாட்லயே மண்டை செதறி கீழ விழுந்து செத்துருவாரு. நமக்கு ஒரு மாதிரி ஆயிரும். டேய் அவரு ஹீரோடா.. ஹீரோன்னா சாகும்போது எதாவது சொல��லிட்டு தாண்டா சாகனும். இப்புடி பொசுக்குன்னு போட்டீங்களேடான்னு தோணும். அந்த மாதிரி இங்க சமந்தா சாகுற சீன் வச்சிருக்காய்ங்க. தியேட்டர்ல சத்தம் போட்டுக்கிட்டு இருந்தவியிங்க ஒரு செகண்ட் ஸ்டண் ஆயிட்டாய்ங்க.\nமுதல் பாதி வில்லன்கள் யாரும் பெருசா இல்லாததால எந்த குடிக்கிற சீனோ தம் அடிக்கிற சீனோ படத்துல இல்லை. செகண்ட் ஹாஃப்ல மட்டும் ஒண்ணு ரெண்டு சீன் வருது. வில்லன் மகேந்திரன் தாடியோட பாக்க ரவிச்சந்திரன் மாதிரி இருக்காரு. மகன கொன்னதுக்காக பொறுமையா பழிவாங்குற அப்பா. நல்லா பன்னிருக்காரு.\nஇப்ப இந்த தெறில கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பொண்ணுக்காக போராடும் போலீஸ் தான் விஜய். இது வெறும் ஆரம்பம் தான். அடுத்த ரெண்டு வருஷதுக்கு கற்பழிப்புக்காக பழிவாங்குற போலீஸ் கதைகளால தமிழ் சினிமா ரொம்பி வழியப்போகுது. இப்ப ராகவா லாரன்ஸ் நடிக்கிற ”மொட்டை சிவா கெட்ட சிவா” படத்தோட மெயின் தீமும் அதுதான். அடுத்து “Temper” படத்த ரீமேக் பன்னப்போறாய்க்களாம். அந்தப் படத்தோட தீமும் இதுதான். உசார் மக்களே.\nபாட்டு எல்லாமே ஓக்கே தான். ஜித்து ஜில்லாடி ஆரம்பிக்கும்போது பாக்க ரொம்ப சூப்பரா இருக்கு. ஆனா போக போக சற்று டொம்மை ஆயிருது. மத்த பாட்டுங்களும், picturization உம் ஓக்கே ரகம். தியேட்டருக்குள்ள விசில் சத்தம் ஓவரா இருந்ததால் நிறைய இடங்கள்ல BGM கேக்கல.\nபடம் ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்துல விஜய் நைனிகா காட்சிகள் வரும்போது அவங்க கூட ஒரு நாயும் கூட இருக்கும். என் பக்கத்துல உக்காந்திருந்த ரெண்டு பேரு பேசிக்கிட்டய்ங்க. “ டேய் இது துப்பாக்கில நடிச்ச நாயாடா” னான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் “டேய் அந்த நாயி எப்பவோ செத்துட்டுருக்கும்டா” ன்னான். எனக்கு ஒரு டவுட் ஆகிப்போச்சி. இவனுங்க எந்த நாயப் பத்தி பேசிக்கிட்டு இருக்கானுங்கன்னு (படித்தவுடன் கிழித்து விடவும்). சரி கேட்டா கும்மிருவானுங்கன்னு அந்தக் கேள்விய என் மனசுக்குள்ளயே போட்டு புதைச்சிட்டேன்.\nபடம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாலயே இணையங்களில் கொடுக்கப்பட்ட பில்ட் அப்புகளால ராஜா ராணி படத்த இப்ப வரைக்கும் பாக்கனும்னே எனக்கு தோணல. அந்தப் படம் எப்டியோ. இந்தப்படத்துல அட்லீ ரொம்ப தெளிவா, விஜய்க்கு ஏத்த மாதிரி காட்சிகளும் வசங்களையும் வச்சிருக்காரு. “அட்லீ செஞ்சிட்டாரு” அள்ளி விடுறதெ��்லாம் சும்மா.\nமுதல் நாள் “ஆ… ஊ” ன்னு கத்துற ரசிகர்களுக்கு வேணா படம் கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிற மாதிரி இருக்கலாம். ஆனா நிச்சயம் பொதுமக்களுக்கு பிடிச்ச மாதிரியான படமா இருக்கும். என்னைப் பொறுத்த வரைக்கும் தலைவா, கத்தி, ஜில்லா படங்களையெல்லாம் விட ”தெறி” பல மடங்கு நல்ல எண்டர்டெய்னர்.\nLabels: Theri review, vijay, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், தெறி, தெறி விமர்சனம், விமர்சனம்\nஒரு நடிகர் வளர்ந்து வரும்போது, அவருக்கான ஒரு அடையாளத்த தேடிக்கிட்டு இருக்கும்போது எந்த அளவு கதையில கவனம் செலுத்துறாங்களோ அதே அளவு கவனத்த அவங்களுக்குன்னு ஒரு அடையாளம் ஒரு ரசிகர் கூட்டம் கிடைச்சப்புறம் செய்யிறதில்லைன்னு தான் சொல்லனும். நம்ம ரசிகர்கள் நாம எதை எடுத்து விட்டாலும் பாப்பாங்கங்குற ஒரு ஆணவம் அவங்களுக்குள்ளாகவே வந்துரும் போல. எப்பவுமே ஒரு படத்துக்கு ஹீரோ நிறைய மக்களுக்கு அந்தப் படத்த கொண்டு சேர்க்குறதுக்காக மட்டுமே பயன்படுறாரே ஒழிய உண்மையான ஹீரோ எப்பவும் இயக்குனரும், கதையும் திரைக்கதையும் தான். இதை அத்தனை நடிகர்களுக்கும் மக்கள் அப்பப்ப உணர்த்தியிருக்காங்க. இப்ப பவன் கல்யாணுக்கும் இத புரிய வைக்க வேண்டிய நேரம்னு நினைக்கிறேன்.\nகுறுகிய காலத்துல மிகப்பெரிய ஃபேன் பேஸ க்ரியேட் பன்னிக்கிட்டவரு பவன் கல்யான். அதுவும் சாதாரண ஃபேன்ஸ் இல்ல வெறித்தனமான ஃபேன்ஸ். அவரோட Body language க்கும், ஸ்டைலுக்கும் , டயலாக் டெலிவரிக்கும் நிச்சயமா அத்தனை பேரும் ஃபேன் ஆகிடுவாங்கங்குறதுல சந்தேகமே இல்லை. சமீபத்துல வந்த பெங்கால் டைகர்ங்குற ரவிதேஜா படத்துல வர்ற வசனம்\nவில்லன் : என்னய்யா என்னோட ஜாதகம் மாதிரி உலகத்துல வேற யாருக்குமே இல்லைன்னு சொன்ன.. இப்ப இவனுக்கு (ரவிதேஜா) இருக்குன்னு சொல்ற..\nஅள்ளக்கை: சார் சவுத் இந்தியாவுல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்த அடிச்சிக்க வேற ஆளே வரமாட்டாங்கன்னு நாம நினைச்சிட்டு இருந்தோம்.. ஆனா நம்ம பவர் ஸ்டார் பவன் கல்யாண் வந்தாருல்ல.. அப்டிம்பான் அந்த அளவுக்கு பவன் கல்யாண தூக்கி வச்சிருந்தாய்ங்க. அதுமட்டும் இல்லாம அவரோட கடந்த ரெண்டு படங்களான “அத்தாரிண்டிக்கி தாரெதி” யும் “கப்பர் சிங்” கும் அந்தந்த வருஷத்துல தெலுகுல அதிக கலெக்‌ஷன் எடுத்த படங்கள். அப்படி இருக்க 3 வருஷம் கழிச்சி பவனோட படம்.. அதுவும் மெகா ஹிட்டான கப்பர் சிங்கோட அடுத்த பார்ட்.. எதிர் பார்ப்பு எப்புடி இருக்கும்னு பாருங்க.. ஆனா என்ன நடந்துச்சி… பாப்போம்.\n”என்னய்யா சும்மா கப்பர் சிங் கப்பர் சிங்குங்குறீங்க.. அதானே நம்ம ஊர்ல ”ஒஸ்தி”ன்னு வந்துச்சி.. அதோட லட்சனத்த தான் பாத்தோமே” உங்களுக்கு தோணும். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. கப்பர் சிங்க பாத்தாதான் ஒஸ்தி கதையக் கூட இவ்வளவு சூப்பரா எடுக்க முடியுமான்னு நமக்கு ஆச்சர்யாமா இருக்கும். நாம ஒஸ்தில என்னவெல்லாம் கடுப்புன்னு நினைக்கிறமோ அதயெல்லாம் தூக்கிருப்பாய்ங்க இல்ல மாத்தி நல்லா எடுத்துருப்பாய்ங்க.\nஉதாரணத்துக்கு சிம்பு அடிக்கடி “எலேய்.. திருடன்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது.. உன் மச்சான் எங்கலே இருக்கான்” ன்னு அடிக்கடி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம எரிச்சலக் கெளப்பிட்டு இருப்பான். அத அப்டியே தூக்கிட்டு வேற மாதிரி மாத்தி காமெடி வச்சிருப்பாய்ங்க. அதுக்கும் மேல ஒஸ்தில ரொம்ப கேவலமான ஒரு சீன் ஜித்தன் ரமேஷுக்கு கல்யாணம் நடக்க போகும்போது அங்க சிம்பு போய் அந்த மேடையில அவன் கல்யாணம் பன்னிட்டு வருவான். இது ரொம்ப பாடாதியா இருக்கும் பாக்க. அதல்லாத்தயும் மாத்திருப்பானுங்க. கிட்டத்தட்ட அந்தப் படத்த ரீமேக்னு சொல்லாம சும்மாவே எடுத்துருக்கலாம்.\nஇடையில தீவிர அரசியல்லயெல்லாம் ஈடுபட்டுட்டு “கோபாலா கோபாலா” வுல (Remake of Oh my God) ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ குடுத்துட்டு இப்ப சர்தார் கப்பர் சிங். ட்ரெயிலரப் பாக்கும்போதே கதை என்னன்னு தெரிஞ்சிரும். இல்லைன்னாலும் ஒண்ணும் பெருசா புது கதையெல்லாம் எடுத்துர மாட்டாய்ங்க. இந்திய திரைப்பட வரலாற்றுல கிட்டத்தட்ட ரெண்டு லட்சத்து இருபத்தஞ்சாயிரமாவது முறையா வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற ஒரு கிராமத்த ஹீரோ ஒத்த ஆளா காப்பாத்துற கதைதான் இந்த சர்தார் கப்பர் சிங்.\nரொம்ப நாளுக்கப்புறம் ஹீரோவுக்கு ஒரு செமையான இண்ட்ரோ சீன். ”பாபா” படத்துல, தலைவருக்காக எல்லாரும் வெய்ட் பன்னிட்டு இருக்கும்போது, பாபாஜி படத்துலருந்து ஒரு பூ கீழ விழ ,சுஜாதா ஸ்லோமோஷன்ல திரும்பி “பாபா வந்துட்டு இருக்கான்” ம்பாங்க. எனக்கு ரொம்ப புடிச்ச இண்ட்ரோ அது. இதுல வில்லன் ஊரயே அடிச்சி நாசம் பன்னிட்டு இருப்பான். அப்ப இவங்ககிட்டருந்து காப்பாத்த யார் வரப்போறான்னு கத்தும்போது, ஒரு முள் வேலில ஒரு துண்டு (பவன் கழுத்துல போட்டுருக்க துண்டு) காத்துல ஆடிக்கிட்டு இருக்கும். அப்டியே கட் பன்னா பவனோட இண்ட்ரோ… ப்ப்பா.. புல்லரிச்சிருச்சி.\nஅப்டி அரிச்சோன சொரிஞ்சிக்கிட்டு அப்பவே பேசாம எழுந்து வந்துட்டா உயிர் பொழைக்கலாம். இல்லன்னா அவ்ளோதான். ஒரு சீன்கூட புதுசா இருந்துடக் கூடாதுங்குறதுல டைரக்டர் ரொம்பவே கவனமா இருந்துருக்காப்ள. கப்பர் சிங்குல வர்ற காமெடியன்கள் அத்தனை பேரும் இருக்காங்க. ஆனா காமெடிதான் ஒண்ணுமே இல்லை. முதல் பாகத்துல பவன் கல்யாணே சும்மா துரு துருன்னு இருப்பாரு. ஒவ்வொரு டயலாக் சொல்லிட்டும் “ஒரே சாம்பா.. ராஸ்கோரா” ன்னு ஆலே கிட்ட சொல்றதும் செமையா இருக்கும். ஆனா இங்க ஒண்ணு இல்லை. பவனே ரொம்ப டல்லா இருக்காப்ள. நடிப்புல அந்த பழைய துருதுருப்பு இல்லை.\nவழக்கமா தெலுங்குப் படங்கள்ல பாட்டு நல்லா எடுப்பாய்ங்க. ஆனா இங்க பாட்டக் கூட ஏதோ கடனுக்கு எடுத்து வச்சிருக்காய்ங்க. DSP ஒவ்வொரு படத்துலயும் ரெண்டு பாட்டு ”கேக்க முடியாத” மாதிரி போடுவாரு. ரெண்டு பாட்ட “ஏற்கனவே கேட்ட” மாதிரி போடுவாரு. ஒரே ஒரு பாட்ட மட்டும் கேக்குற மாதிரி போடுவாரு. என்னிக்கும் இல்லாத திருநாளாம்னு இந்தப் படத்துல எல்லா பாட்டுமே நல்லா போட்டுருந்தாப்ள. ஆனா பாருங்க மக்கழே அத நல்லா ஸ்கிரீன்ல பாக்க நமக்கு குடுத்து வைக்கல. மத்த ஹீரோக்களாவது பரவால்ல, பாட்டு நல்லா இல்லைன்னாலும் டான்ஸ வச்சி மேட்ச் பன்னிருவாய்ங்க. ஆனா பவனுக்கு டான்ஸ் சுத்தம்.\nகாதல் காட்சிகள்தான் படத்துல அரு அருன்னு அருக்குது. எதோ ஒரு அருவியப் புடிச்சிட்டாய்ங்க. படத்துல வர்ற அத்தனை லவ் சீனும் அதே லொக்கேஷன்ல தான். சீன் தான் மொக்கைன்னா லொக்கேஷன் அதுக்கும் மேல.\nஇண்ட்ரோ சீன்ல துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பிக்கிற பவன் கல்யான், படம் முடியிற வரைக்கும் சுட்டுக்கிட்டே இருக்காரு. காலுக்கு சைடுல ஒரு துப்பாக்கி, பெடக்ஸுக்கு பின்னால ஒரு துப்பாக்கின்னு அங்கங்கருந்து எடுத்து சுட்டுக்கிட்டே இருக்காரு. இவரு ஒரு ஆளுன்னா பரவால்ல. அந்த ஊருல அத்தனை பேரும் துப்பாக்கியோட தான் சுத்துராய்ங்க. படத்துல BGM க்கு வேலையே இல்லை. வெறும் துப்பாக்கி சவுண்டு மட்டும்தான். படம் முடிஞ்சி வீட்டுக்கு போய் படுத்த அப்புறமும் என் காதுக்குள்ள எவனோ துப்பாக்கியால டொம்மு டொம்முன்னு சுட்டுக்கிட்டே இருக்க மாதிரியே ஒரு ஃபீலிங்கி.\nபடத்துல நோட் பன்ன வேண்டிய விஷயம் என்னன்னா கதை திரைக்கதை நம்ம பவன் கல்யான்தான். காட்சிகள் ஒரு கோர்வையே இல்லாம ஏனோதானோன்னு கெடக்கு. எந்த காட்சியும் சுவாரஸ்யமாவும் இல்லை. ஒரே ஒரு செட்ட போட்டு அதுலயே பெரும்பாலான காட்சிகள எடுத்துருக்காய்ங்க. அதுவே முதல்ல ரொம்ப போர் அடிக்கிது.\nநல்ல விஷயங்கள்னு சொல்லப்போனா கேமராவும் ஸ்டண்டும். நிறைய காட்சிகள நல்லா படம் புடிச்சிருக்காங்க. இண்ட்ரோ ஃபைட்டும் இண்டர்வல் ஃபைட்டும் செம. அதுவும் இண்டர்வல் ஃபைட்டுல ஒரு 500 பேர ஒத்த ஆளா அடிச்சி தொம்சம் பன்னுவாப்ள நம்மாளு. 500 ah ன்னு வாயப் பொளக்காதீங்க. பவன் கல்யான் நடிச்ச “கேமராமேன் கங்காதோ ராம்பாபு” ன்னு ஒரு படம். ப்ரகாஷ் ராஜ் வில்லன்.. முதல்ல பவன அடிக்க 10 பேர அனுப்புவாரு ப்ரகாஷ்ராஜ். பவன் அடிச்சி போட்டுருவாப்ள. அடுத்து 20 பேர் . அதயும் அடிச்சி போட்டுருவாப்ள.\nகடுப்பாகி ப்ரகாஷ்ராஜ் “ஏண்டா பத்து பேர அடிச்சா நீ பெரிய ஆளா.. 50 பேர இறக்குறேண்டா.. பாக்குறியா” ன்ன உடனே பவன் ஒரு பதில் சொல்லுவாரு பாருங்க. “நீ 50 பேர இறக்குனாலும் சரி 100 பேர இறக்குனாலும் சரி. At a time ல என்ன சுத்தி நிக்கப்போறது நாலு பேர்தான். அந்த நாலு பேரயும் ஸ்பாட்லயே கொன்னுருவேன்” ம்பாரு... இத ஏன் சொல்றேன்னா, எப்புடி இத்தனை பேர அடிக்க முடியும்னு நம்ம எதாவது கேட்டா இப்டிதான் பதில் சொல்லுவாங்க. அதனால அம்பதோ, ஐநூரோ… பேசாம பாத்துட்டு போயிட வேண்டியது தான்.\nபடத்துக்கு இன்னொரு பெரிய மைனஸ் படத்தோட நீளம். 2.45 மணி நேரம் ஓடுது. இண்டர்வல் வரும்போதே எதோ படம் முடியப்போற ஃபீல். மொக்கை சீனையெல்லாம் கட்பன்னா நல்லாருக்கும். ஆனா என்ன மொக்கை சீனையெல்லாம் கட் பன்னிட்டு பாத்தா மிச்சம் 5 பாட்டும் 6 ஃபைட்டும்தான் பேலன்ஸ் இருக்கும்.\nநம்ம ராம் கோபால் வர்மா அப்பப்ப எதாவது ஒரு பெரியாள வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்குவாப்ள. அவர் சர்தார் கப்பர் சிங்கப் பத்தி போட்ட ட்வீட் ”Bahubali gave Tremendous sky like rise to Tollywood in the eyes of Bollywood and now SGS crashed it back into the underground” இதுக்கு பவன் ஃபேன்ஸ் அவர கயிவி கயிவி ஊத்திக்கிட்டு இருக்காய்ங்க. ஆனா அந்தாளு சொல்லிருக்கது கரெக்ட் தான். சமீப காலங்கள்ல பாத்த சில மோசமான படங்கள்ல இதுவும் ஒண்ணு.\nசங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு\nசங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு\nஒரு விஷயத்துக்கு மக்கள் எந்த அளவு முக்கியதுவம் கொடுக்குறாங்க என்பதைப் பொறுத்துதான் ஊடகங்கள் அந்த விஷயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் இருக்கு. ஒவ்வொரு முறை கிரிக்கெட்டை பத்தி சூடா விவாதம் பன்னிக்கிட்டு இருக்கும்போதும் “நம்மூர்ல கிரிக்கெட்டுக்கு கொடுக்குற அளவு மத்த விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்குறாங்க” ங்குற புலம்பலும் சேர்ந்துதான் வரும். ஏன்னா இன்னிக்கு கிரிக்கெட்தான் மக்களுக்கு புடிச்சிருக்கு. அதனால எல்லாரும் கிரிக்கெட்ட தான் புரமோட் பன்ன ஆசைப்படுறாங்க. அது சம்பந்தமான வீரர்களுக்கு தான் நிறைய ஸ்பான்ஸர்ஸ் கிடைக்கிது. மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்த அளவு வசதி இல்லாம இருக்காங்க.\nஒருதடவ எனக்கும் என்னோட நண்பருக்கும் இடையில ஒரு பெரிய விவாதமே நடந்துச்சி. நான் க்ரிக்கெட்ட பத்தி எதோ பேசிக்கிட்டு இருக்கும்போது அவர் “க்ரிக்கெட்லாம் பாக்க கூடாது சிவா.. அது நம்ம விளையாட்டே இல்லை. அத நம்மகிட்ட மார்கெட்டிங் பன்னிட்டாங்க” ன்னு சொன்னாரு. அதுக்கு நா “இருந்துட்டு போகட்டும்.. அதனால என்ன அந்த விளையாட்டு எனக்கு புடிச்சிருக்கு நா பாக்குறேன்” ன்னேன். மறுபடி மறுபடி அவரோட வாதம் முழுசும் “கிரிக்கெட் நம்ம விளையாட்டில்ல.. அத நம்மகிட்ட வெளிநாட்டுகாரர்கள் மார்க்கெட்டிங் பன்னிட்டாங்க.. அந்த விளையாட்ட பாக்க நாம மூணு மணி நேரம் ஆறு மணிநேரம்னு வேஸ்ட் பன்னக்கூடாது” என்பதாத்தான் இருந்துச்சி.\nஅவரோட வாதம் உண்மையா கூட இருக்கலாம். ஆனா அது இப்ப வரைக்கும் எனக்கு கன்வீன்சிங்கா இல்லை. மார்க்கெட்டிங் பன்னப்பட்டதா இருந்தாலும் அது இப்பதைக்கு நமக்கு பிடிச்ச ஒரு விஷயமா இருக்கு. அத நீ செய்யக்கூடாதுன்னு, நமக்கு பழக்கமில்லாத, பிடிக்காத ஒரு விஷயத்ததான் நீ பன்னனும்னு சொல்றத என்னால ஏத்துக்க முடியல. அத விட மூணு மணிநேரம் ஏன் வேஸ்ட் பன்றீங்கன்னு ஒண்ணு கேட்டாரு. ஒருத்தனோட நேரம் வீணடிக்கப்படுதா இல்லை முறையா பயன்படுத்தப்படுதாங்குறத அவன் அவந்தான் முடிவு பன்னனும். என்னப் பொறுத்த அளவு அந்த மூணு மணி நேரம் நா எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பன்றேன். அது அவரது பார்வையில வீணடிக்கப்படுவதா இருக்கு. இன்னிக்கு இருக்க நிலமையில நேரத்த பணமா கன்வர்ட் பன்னாலோ, அல்லது பணம் செய்வத��்கு தேவையான திறமையை வளர்த்தாலோதான் அந்த நேரம் பயனுள்ளபடி செலவழிக்கப்பட்டதாக கருதப்படுது.\nஎவன் என்ன மார்க்கெட்டிங் பன்னாலும் நமக்கு தேவையானதை, நமக்கு பிடித்ததைத்தான் நாம தெரிவு செய்யிறோம். டிவில போடுற அத்தனை விளம்பரங்களையும் பார்த்து நம்பி நாம எல்லாத்தையும் வாங்கிடுறதில்லை. நமக்கு ஒரு பொருள் தேவைப்படும்போது அதுல ஒண்ணத் தெரிவு செய்ய வேணும்னா இந்த விளம்பரங்கள் உதவுன்னு வச்சிக்கலாம். உயிர்வாழ அத்யாவசியம் இல்லாத ஒரு பொருளை மார்க்கெட்டிங் பன்னுறப்போ அது எப்பவுமே திணிப்பதாக எடுத்துக்க முடியாது. நம்மதான் திணிக்கப்படுவது போல உணருரோம். அது வெறும் ஆப்ஷன் தான்.\nஇந்தப் பதிவு எழுத ஆரம்பிச்சதே இந்த நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடத்தப்பட இருக்கிற மேடை நாடகம் மற்றும் நட்சத்திர க்ரிக்கெட் தொடர்பாத்தான். முன்னதா ஒரு நாலு மாசத்துக்கு முன்னால நடிகர் சங்கத் தேர்தலுக்கு சட்டமன்றத் தேர்தலை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் பெரிது படுத்தியும், வாக்கெடுப்பு அன்னிக்கு லைவ் டெலிகாஸ்ட்டெல்லாம் பன்னி எக்கச்சக்க பில்ட் அப் பன்னாய்ங்க.\nஅடுத்த ரெண்டு மாசத்துல சென்னை வெள்ளத்துல மூழ்குனப்போ நேரடியா விஷால் & co இதுக்கு நடிகர் சங்கம் எதுவும் செய்ய முடியாது அரசாங்கம்தான் உரிய நடவடிக்கை எடுக்கனும்னு ஓப்பனா சொன்னாரு. இப்ப அதுதான் நிறைய பேருக்கு உறுத்துது. சென்னை வெள்ளத்தில் தத்தளிச்சப்போ உதவ முடியாதுன்னு சொன்ன நீங்க இப்ப ஏன் மக்கள்கிட்ட பணம் வசூல பன்றீங்க இதுக்கு பேரு என்ன தெரியும்மா… எச்சைங்குறான் ஒருத்தான்.. இன்னொருத்தன் ஏன் அதுக்கு நிதி திரட்ட நிகழ்ச்சி நடத்தலன்னு கேக்குறான். இன்னும் என்னென்னவோ வாய்க்கு வந்தத திட்டுறாய்ங்க.\nஎதோ நடிகர் சங்கத்துல உள்ளவிங்க இவனுங்க ஒவ்வொருத்தன் வீட்டுக்கும் வந்து அம்மா, தாயே கட்டிடம் கட்ட காசு இல்லை எதாவது போடுங்கன்னு கேட்ட மாதிரி இவனுங்க பொங்குற பொங்கு தாங்க முடியல. நடிகர்கள் ஒரு ஷோ நடத்தி 100, 200 டிக்கெட் போட்டு வசூல் பன்றதுக்கு பேர் மக்கள்கிட்டருந்து பணம் பறிக்கிறதுன்னா, தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்ணி 120 ரூவா டிக்கெட் வாங்கிட்டு படத்த மக்களுக்கு காமிக்கிறதுக்கு பேரும் பணம் பறிப்பு தானா ஃபாரின் ப்ளேயர்ஸ கொண்டு வந்து இங்க விளையாடவிட்டு குறைந்த பட்ச டிக்கெட் 1500, அதிகபட்ச டிக்கெட் 50000 வரைக்கும் வசூலிக்கிற IPL லுக்கு பேரெல்லாம் என்ன\nஅதெல்லாம் சரி.. இப்ப நடிகர்சங்க மேட்ச்ச கட்டாயமா நீங்க பாத்தே ஆகனும்னு யாரு கட்டாயப்படுத்துனது நடிகர்கள் விளையாடுறாங்க. உங்களுக்கு பாக்கனும்னு தோணுச்சின்னா போங்க. இல்லைன்னா பேசாம கெடங்க. எதோ உங்க பாக்கெட்டுலருந்து உங்களக் கேக்காம காச எடுத்த மாதிரி பதறுறீங்க.\nஇந்த கேப்புல அஜித் மக்கள்கிட்ட பணம் பறிக்கக்கூடாதுன்னு ஃபங்ஷனுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாராம். அதுக்கு கெத்துடா… மாஸுடா வேற.. ஏதோ அஜித் படங்கள்ல பணம் வாங்காம நடிக்கிற மாதிரியும், அஜித் படங்கள் தியேட்டர்ல மக்களுக்காக ஃப்ரீயா ஓடிக்கிட்டு இருக்க மாதிரியும். இவரு என்னவோ மத்த எல்லா ஃபங்ஷனுக்கும் வந்துட்ட மாதிரியும், மக்கள்கிட்ட பணம் பறிக்கிறாங்கன்னு கொதிச்சி இந்த ஒரு ஃபங்ஷனுக்கு மட்டும் வரமாட்டேன்னு சொல்லிட்ட மாதிரியும்.. எந்த ஃபங்ஷனுக்கு அது வந்துருக்கு ஃபங்ஷனுக்கு வராம ஓபி அடிக்கிறதுக்கு இப்டி ஒரு பில்ட் அப்பு.\nநம்ம மக்கள்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா மத்த எல்லா இடத்துலயும் காசு குடுத்து ஒண்ணு வாங்குனா அந்த டீலிங்க அப்பவே முடிச்சிக்குவாய்ங்க. ஆனா சினிமாக்காரங்ககிட்ட மட்டும் “தில் மாங்கே மோர்” ன்னு “நா காசு குடுத்து இவன் படத்த பாத்தேன்.. இவன் ஏன் எனக்கு இத செய்யல இவன் எதுக்கு இதுக்கு காசு குடுக்கல இவன் எதுக்கு இதுக்கு காசு குடுக்கல” ன்னு எக்ஸ்ட்ராவா எதிர் பாப்பாய்ங்க.\nவிஷால் நடிகர் சங்கத்தின் மூலமா எதுவும் செய்ய முடியாதுன்னு சொன்னாலும், தமிழ் நடிகர்கள் மூலமா பல கோடி ரூபாய் நிவாரண உதவி கிடைச்சிது. இரவு பகல் பாக்காம உதவிய சித்தார்த், RJ பாலாஜி லாரன்ஸ், மயில்சாமி எல்லாரும் மக்கள்கிட்ட பணம் பறிக்கக்கூடாதுன்னு நடிகர்கள்தான்.\nஆன்னா ஊண்ணா ரசிகர்கள் காசுலதான் சினிமாக்காரங்க வாழுறாங்க.. ரசிகர்கள் இல்லைன்னா சினிமாக்காரனே இல்லைன்னு ஆரம்பிச்சிருவோம். இன்னிக்கு இருக்க நிலமையில ஒரு சில ஹீரோக்களத் தவிற, மக்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு கஸ்டமருக்கும் சப்ளையருக்கும் இடையில உள்ள தொடர்புதான். இதுல நம்ம பெருசா அவங்கள வாழ வைக்கிறமாதிரியெல்லாம் நினைச்சிக்கிறது நம்மோட மன ப்ராந்தி தான்.\nநடிகர் சங்க கட்டிடம�� இவங்க நடிகர்கள்கிட்டயே வசூல் செஞ்சி கட்டுறதோ, இல்லை ஷோ நடத்தி வசூல் பன்னி கட்டுறதோ அவங்க விருப்பம். அந்த ஷோவ காசு குடுத்து பாக்குறதோ, மூடிக்கிட்டு வீட்டுல இருக்கதோ நம்ம விருப்பம். இதுக்காகவெல்லாம் அவங்கள அசிங்கமா திட்டுறது எப்படி இருக்குன்னா, நம்ம ஏரியாவுல உள்ள பீட்சா கடை ஓனர்கிட்ட போய் “ஏண்டா நானே காசில்லாம கஷ்டத்துல இருக்கேன்.. நீ ஏண்டா உன் கடையில பீட்சா விக்கிற” ன்னு அவன் சட்டையப் புடிச்சி கேக்குற மாதிரி.\nநல்லா சம்பாதிக்கிற நமக்கு பரிட்சையமான முன்னணி நடிகர்கள் மட்டும் இல்லாம, டெய்லி பேட்டாவுக்காக மட்டும் நடிக்கும் எத்தனையோ துணை நடிகர்களைக் கொண்டது நடிகர் சங்கம். பெரிய நடிகர்களிடம் மட்டும் லட்சக் கணக்கில் நன்கொடை பெற்று கட்டிடம் கட்டி முடிப்பது எளிதான வேலையாகத்தான் இருக்கும். ஆனால் இந்தக் கட்டிடம் இவர்களால் மட்டும் கட்டப்பட்டது என்பது போலாகிவிடலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பணம் வசூல் செய்து கட்டிடம் கட்டும்போது அதில் எந்த தனிப்பட்ட நடிகரின் பெயரும் முன்னிலைப் படுத்தப்படாமல் அனைத்து நடிகர்களுக்குமான சம உரிமைக் கட்டிடமாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே இந்த முடிவு எடுக்க்கப்பட்டிருக்கலாம்ங்குறது என்னோட ஊகம்.\nLabels: சினிமா, நடிகர் சங்கம், நட்சத்திர கிரிக்கெட், விஷால்\nSARRAINODU – சரிப்பட்டு வரமாட்டான்\nசங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம�� 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/2020/01/02/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-h-bee/", "date_download": "2021-02-27T22:20:19Z", "digest": "sha1:HM2YSAAVFEOJZIW6RSOW7DPOZ5SWWSKO", "length": 5355, "nlines": 67, "source_domain": "aroo.space", "title": "சூப்பர் நாயகன் H-Bee | அரூ", "raw_content": "\nஅறிவிப்பு: அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021\n< 1 நிமிட வாசிப்பு\nதன் கற்பனையிலிருந்து ஒரு சூப்பர்ஹீரோவை உருவாக்க ஓவியர் கவினிடம் கேட்டோம். அவர் வரைந்த H-Bee (Human Bee) என்கிற சூப்பர்ஹீரோ இதோ.\nமூக்கில் உள்ள டிவைசின் மூலம் மோப்பத் திறனைப் பயன்படுத்துவது மட்டுமின்றி காலத்தை உறிஞ்சி இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களைப் பார்க்கவும் முடியும். மேலும் இறக்கைகளைப் பயன்படுத்திப் பறப்பதோடு நீருக்கடியில் மூழ்கியபடி நீந்தவும் முடியும்.\nH-Bee இன் உடைகளின் பரிணாம வளர்ச்சி\nஎழுத்தாளர் ஜெயமோகனின் விசும்பு தொகுப்பில் இடம்பெற்ற 'உற்றுநோக்கும் பறவை' சிறுகதைக்கு ஓவியம் வரையசொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம்.\nஎதிர்காலத்தை அவதானிக்கும் கார்லாவின் ஓவியங்கள்\nகனவு: ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்\nஎழுத்தாளர் ஓவியர் ஜெயந்தி சங்கரிடம் \"கனவு\" என்ற தலைப்பு கொடுத்து ஓவியங்கள் வரைய சொன்னோம்.\n← லிலி: தொடரோவியக் கதை – பாகம் 4\nகவிதையின் மதம் பாகம் 2: ஆளுமையும் குழந்தைமையும் →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/07/mouna-nirvaana-swamigal-15.html", "date_download": "2021-02-27T21:36:38Z", "digest": "sha1:A3GESVD3E5QP67XPZEWQMDNSFLB7INNF", "length": 17577, "nlines": 84, "source_domain": "santhipriya.com", "title": "மவுன நிர்வாண ஸ்வாமிகள் | Santhipriya Pages", "raw_content": "\nதிண்டுக்கல் பழனி நெடும் சாலையில் உள்ளதே கசவனம்பட்டி என்ற கிராமம். திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள கசவனம்பட்டி அமைதியானது. ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவர்களைத் தவிர அதிக மக்கள் அறிந்திராதது அந்த ஊர். அங்குதான் மாபெரும் சித்தரான ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண ஸ்வாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது.\nஅவர் எங்கிருந்து வந்தார் என்பதோ, அவருடைய பெற்றோர்கள் யார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மகிமைகள் ஏராளமாம். அவர் ஊருக்கு வந்தபோது பாலகனாக இருந்தார், நிர்வாணமாகவே வந்தார் என்றும் எந்த உடையுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தார் என்பதாகவும் அவரைக் குறித்துக் கூறுகின்றார்கள். ஆகவே அவரை தத்தாத்திரேயரைப் போல பரப்பிரும்மனின் அவதாரம் என்றே நம்புகிறார்கள். அவர் மீது எவராவது துணியைப் போர்த்தினால் அதை களைந்து எறிவாராம். பார்த்தால் ஊர் சுற்றித் தெரியும் பைத்தியக்காரனைப் போல காட்சி அளிப்பார். பாம்புகளுடன் விளையாடுவாராம். திடீரென தன்னைத் தானே அடித்துக் கொள்வாராம். அவர் அப்படி செய்தால் எவரோ ஒருவர் அந்த கிராமத்தில் மரணம் அடையப் போகிறார்கள் என்பது அர்த்தமாம். அதற்கு ஏற்றாற்போல அந்த கிராமத்தில் அதே நேரத்தில் யாராவது மரணம் அடைவார்களாம்.\nஅவர் எவருடனும் பேசியது இல்லையாம். ஆகவே அவரை மௌன ஸ்வாமிகள் என அழைத்தனர். சுமார் அறுபது வயதுவரை வாழ்ந்து இருந்தவரை பற்றி நன்கு தெரிந்திருந்த மக்கள் அவரிடம் சென்று ஆசி பெற்று வணங்கினார்கள். பல ஞானிகள் மற்றும் மகான்கள் கூட தம்மை வந்து பார்த்தவர்களை அவரைச் சென்று பார்க்குமாறு கூறுவார்களாம். அவரை தெருப் பொறுக்கிகள் சீண்டுவது உண்டு. ஆனால் அவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருப்பாராம். புன்முறுவல் மட்டுமே அவர்களுக்கு அவர் தந்த பதிலாம். ஆனால் நாளடைவில் அவர் மெளனமாக செய்து வந்த மகிமைகளை கேட்டும் பார்த்தும் வந்த ஊர் பெரியவர்கள் அவர் பைத்தியம் அல்ல, மாபெரும் மகானே என்பதை உணர்ந்து கொண்டனர். ஆகவே அவர் எந்த இடத்திலாவது தங்க வேண்டும் என்பதை உணர்ந்து கேசவனம்பட்டிக்கு அழைத்து வந்துள்ள���ர்.\nஊரில் அவர் எந்த வீட்டிலாவது திடீர் என நுழைவாராம் . சமையல் அறைவரை சென்றுவிட்டுத் திரும்பி வருவாராம். அதை எவரும் தவறாக எண்ணியது இல்லை. காரணம் அவர் எந்த வீட்டில் நுழைந்து விட்டுத் திரும்பினாரோ அவர் வீட்டில் நல்லது நடக்குமாம்.\nஅவருக்கு எதிலும் பற்று இருந்தது இல்லை . மிகக் குறைந்த அளவிலேயே சாப்பிடுவார். எப்போதாவது எவராவது வந்து சிகரட்டைத் தந்தால் புகை பிடிப்பார். அதற்குக் காரணம் ஒரு சிகரட்டை புகைக்கும்போதே அந்த சிகரெட்டை கொண்டு தந்தவர்களது துயரங்கள் அவரிடம் சென்று விடுமாம்.\nஅவர் மொழி மௌனம். அவர் செயல்கள் மௌனத்தில், அவர் மற்றவர்களுடன் பேசியது மௌன மொழியிலேயே. அவரிடம் சென்றவர்களுக்கு அவர் மருந்து தந்தது இல்லை, பிரசாதம் தந்தது இல்லை, மந்திரம் செய்தது இல்லை, போதனைகளையும் செய்தது இல்லை. ஆனால் அவர் முன் சென்று தம் துயரைக் கூறி நின்றால், அவர் அவர்களை ஒரு முறை பார்ப்பார். அவ்வளவுதான். அல்லது திடீரென வந்தவர்களை எட்டி உதைப்பார், கையில் உள்ளதைக் கொண்டு அடிப்பார் அல்லது ஒரு அறை விடுவார். அடுத்தகணம் அவர்களின் வியாதியின் தன்மை குறைந்துள்ளது போல உணருவார்கள். வந்தவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். சில நாட்களிலேயே அவர்கள் துயரமும் அதன் காரணமும் விலகுவதை உணர்ந்தனர்.\nபல சித்தர்களும் செய்ததை போலவே இவரும் யாருடைய வீட்டிலாவது திடீர் என நுழைவாராம். சமையல் அறைவரை சென்று விட்டு எதையும் தொடாமல் திரும்பி சென்று விடுவாராம். அதை எவரும் தவறாக எண்ணியது இல்லை. காரணம் அவர் எந்த வீட்டில் நுழைந்து விட்டுத் திரும்பினாரோ அவர் வீட்டில் அது முதல் நல்லவைகள் நடக்கும், வீட்டில் வறுமை விலகி விடுமாம்.\nஇவருடைய பெருமையை கேள்விப்பட்ட போலி சாமியார் ஒருவன் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் அவரை இழுத்துக் கொண்டு போய் ஒரு அறையில் சிறை வைத்ததை போல பூட்டி வைத்து விட்டானாம். அடுத்த நாள் அந்த அறையை திறந்து பார்த்தால் ஸ்வாமிகளைக் காணவில்லை. அவரை தேடியவர்கள் ஊரின் ஒரு கோடியில் அவர் திரிந்து கொண்டு இருந்ததைக் கொண்டார்களாம். அது மட்டும் அல்ல அன்று முதல் அந்த போலி சாமியார் வாழ்க்கை அலங்கோலமாயிற்று. சாப்பிடக் கூட உணவு கிடைக்காமல் திண்டாடி ஊரை விட்டே ஓடி விட்டானாம்.\nஇன்னொருமுறை ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து அனை��ரிடமும் ஸ்வாமிகளை ஞானம் இல்லாதவர் என்று கூறி அவமானப்படுத்தியது அல்லாமல் ஸ்வாமிகள் தங்கி இருந்த ஆலயத்துக்கு சென்று அவரை ஏளனமாகப் பேச, வெளியில் வந்த ஸ்வாமிகள் தன் கையில் இருந்த சிகரெட்டினால் அவன் உடலை தடவிக் கொடுக்க அடுத்தகணமே அவன் கையும் கால்களும் வலி வந்தவனைப் போல இழுக்கத் துவங்க கீழே விழுந்து வலி பொறுக்க முடியாமல் அலறினான். தன்னை நலப்படுத்துமாறு ஸ்வாமிகளிடம் அவன் அனைவர் முன்பாகவும் சப்தமாக மன்னிப்பு கேட்க அவரும் அதே சிகரெட்டின் சாம்பலை அவன் மீது தெளிக்க அவன் நலமடைந்து எழுந்தான். நலமடைந்து எழுந்தவன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஊரை விட்டே ஓடினான்.\nஒருமுறை தன்னிடம் வந்த அனைத்து பக்தர்களுக்கும் சாக்கடை நீரை பாத்திரத்தில் எடுத்து குடிக்குமாறு கொடுத்தாராம். முகம் கோணாமல் வாங்கி கொண்டு வாயில் வீட்டுக் கொள்ள அது இளநீராக இருந்ததைக் கண்டு வியந்து போனார்களாம்.\nஇப்படியாக மௌனப் புரட்சியினாலேயே பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் பல மக்களுக்கு அருளி வந்த கருணைக்கடல் 22.10.1982 அன்று சமாதி அடைந்தார். ஆலயத்தில் அவர் சிவலிங்கமாக இருந்து கொண்டு அங்கு வரும் பக்தர்களைக் கத்து அருளுகின்றாராம். அவரை அடக்கம் செய்த இடத்தின் மீது மழைக் காலமே அற்ற அன்று பெரும் மழை கொட்டியது. வானத்தில் கருடன் ஒன்று அவர் சமாதி மீது மூன்றுமுறை சுற்றிப் பறந்து விட்டுச் சென்றது என்பதே அவருடைய தெய்வீகத்தை பறை சாற்றுவதாக உள்ளது.\nஸ்ரீ சக்கரம் வரைவது எப்படி \nDec 1, 2020 | பிற கதை, கட்டுரைகள்\nதக்ஷ யாகம் — நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-14.html", "date_download": "2021-02-27T22:08:57Z", "digest": "sha1:AKWSBMYP7ALTB2XPATD44RWQDGPS6XNV", "length": 14786, "nlines": 78, "source_domain": "santhipriya.com", "title": "குரு சரித்திரம் – 14 | Santhipriya Pages", "raw_content": "\nகுரு சரித்திரம் – 14\nநாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”மகாத்மாவே, கோகர்ணத்தில் சிவலிங்கம் அமைந்த கதையை அல்லவா கூறினீர்கள். ஆனால் ஸ்ரீ பாதா அவர்கள் ஏன் அங்கு சென்றார் என்பதைக் கூறவில்லையே. அதையும் தயவு செய்து கூறுவீர்களா” எனக் கேட்டதும் சித்த முனிவர் நகைத்தபடி கூறினார் ”நமத்ஹரகா, நான் இன்னும் நீ கேட்ட கேள்விக்கே பதில் கூறி முடிக்கவில்லையே. முதலில் கோகர்ணம் வந்தக் கதையை நீ தெர���ந்து கொள்ள வேண்டும் என்பதினால்தான் அதை முதலில் கூறினேன். அந்த மகிமை வாய்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என ஸ்ரீ பாதா முடிவு செய்ததற்கு இன்னொரு கதையும் சேர்ந்தே காரணம் ஆகும். அதையும் கூறுகிறேன் கேள்” என்று கூறிய பின் அந்தக் கதையைக் கூறலானார். நமத்ஹரகா பக்தி பூர்வமாக அவர் எதிரில் அமர்ந்து கொண்டு அவர் கூறியதை ஆர்வத்தோடு கேட்டபடி இருந்தார்.\nமுன்னொரு காலத்தில் இஷ்வகு வம்சத்தைச் சார்ந்த கல்மதபாக்ஷா என்ற மன்னன் ஒருவர் ஆட்சியில் இருந்தார். அவர் நல்ல பாண்டித்தியம் பெற்று அனைத்து சாஸ்திரங்களையும் கற்று அறிந்திருந்தார். அவர் பெரும் கொடையாளி மட்டும் அல்ல அனைவரிடமும் கனிவோடு நடந்து கொண்டவர். அனைவரிடமும் மரியாதை காட்டுபவர். ஒரு முறை அவர் காட்டில் வேட்டையாடச் சென்றபோது தூரத்தில் நெருப்பு ஜ்வாலையைப் போன்று காட்சி தந்து கொண்டு இருந்த ஒரு ராக்ஷசன் மரத்தின் மீது அமர்ந்து இருப்பதைக் கண்டார். ராக்ஷசர்கள் மனிதர்களை தின்பவர்கள் என்பதினால் அவர் அம்பெறிந்து அந்த ராக்ஷசனைக் கொன்று விட்டார். அப்போது இன்னொரு மரத்தில் பதுங்கி இருந்த அந்த ராக்ஷசனின் சகோதரன் அரசன் சென்றபின் காயமுற்று இறக்கும் தருவாயில் கிடந்த தனது சகோதரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதபோது இறக்கும் தருவாயில் இருந்த ராக்ஷசன் கூறினான் ‘சகோதரா, என்னை இந்த நாட்டு மன்னன் கொன்று விட்டான். ஆகவே நீ அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும்’. அப்படிக் கூறிவிட்டு இறந்து போனான்.\nசில வருடங்கள் கடந்தன. அரசனை பழிவாங்க சமயத்தை எதிர்நோக்கி ராக்ஷசன் காத்து இருந்தான். ஒரு முறை அரண்மனையில் ரிஷி, முனிவர்களைக் கௌரவிக்கும் ஒரு பெரிய விழா நடைபெற்றது. அதற்கு வெளியில் இருந்தும் சமையல்காரர்கள் வந்தார்கள். தனக்கு மழலை செல்வம் இல்லை என்பதினால் பெரிய பூஜை செய்து ரிஷி முனிவர்கள் மூலம் தெய்வத்திடம் இருந்து அதற்கான ஆசிகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த விழாவை ஏற்பாடு செய்து இருந்தான் கல்மதபாக்ஷா. அதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு மாறு வேடத்தில் சமையல்காரனாக அந்த ராக்ஷசன் தானும் ஒரு சமையல்காரனாக சென்று விட்டான்.\nஅந்த விழாவில் அரசன் தன்னுடைய குல குருவான வசிஷ்டரையும் அழைத்து இருந்தான். வந்திருந்த ரிஷி, முனிவர்களுக்கு உணவு செய்ய துவங்கி���தும் அதில் மனித மாமிசத்தை யாருக்கும் தெரியாமல் கலந்துவிட்ட ராக்ஷசன் அதை வசிஷ்டருக்கும் பரிமாற ஏற்பாடும் செய்து விட்டான். உணவு பரிமாறப்பட்டபோது தம் இலையில் மாமிசம் கலந்த உணவைக் கண்ட வசிஷ்டர் கோபமுற்று என்ன நடந்தது என்பதை யோசனை செய்யாமல் அந்த அரசன் தன்னை அவமதித்து விட்டதாகக் கருதி அவன் ஒரு பிரும்ம ராக்ஷசனாக மாறுமாறு சாபம் கொடுத்து விட்டார். மன்னன் தன்னை அறியாமல் நடந்த குற்றத்துக்கு மன்னிப்பை கோரினான். யாரோ ஒருவன் வேண்டும் என்றே செய்துவிட்ட தவறுக்கு தான் பொறுப்பல்ல என்றாலும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டும், வசிஷ்டரோ மக்கள் செய்யும் தவறுகளுக்கு மன்னனே பொறுப்பு எனக் கூறி அதை விலக்கிக் கொள்ள மறுத்தார்.\nஆனால் அந்த மன்னனின் மனைவியான தமயந்தி வசிஷ்டரின் காலில் விழுந்து கணவனுக்காக மன்னிப்புக் கேட்டாள். தமது குலகுருவை சாந்தப்படுத்தி சாபத்தை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கேட்க அவரும் மனம் இளகி தான் கொடுத்த சாபத்தின் கடுமையைக் குறைத்தார். அப்படி அவர் மாற்றிய சாபத்தின்படி அந்த மன்னன் பன்னிரண்டு வருடங்கள் பிரும்ம இராட்சஷனாக இருந்தப் பின் மீண்டும் மனித உடல் பெற்று மன்னன் ஆவான் என்றும் அதன் பின்னரே அவர்களுக்கும் மழலை பாக்கியம் கிட்டும் என்றும் ஆசிர்வதித்தார்.\nஅந்த சாபத்தின்படி அந்த மன்னனும் பிரும்ம இராட்சஷனாக மாறி காடுகளில் உலாவத் துவங்கினான். அப்படி அவன் உலாவிக் கொண்டு இருந்த சமயத்தில் ஒரு நாள் தன்னுடைய மனைவியுடன் அந்த வழியே சென்று கொண்டு இருந்த ஒரு பிராமணத் தம்பதியினரை பிரும்ம ராக்ஷசனின் இயற்கை குணத்தின்படி அவர்களை தின்பதற்காக சிறை பிடித்தான். அந்த பிராமணனின் மனைவியோ தன்னை முதலில் தின்று விட்டு தன்னுடைய கணவரை விடுதலை செய்து விடுமாறு அதனிடம் கெஞ்சினாள். அவள் மகா கற்புக்கரசி. தூய்மையான பதிவிரதை.\nPreviousகுரு சரித்திரம் – 13\nNextகுரு சரித்திரம் – 17\nகுரு சரித்திரம் – 34\nசண்டி சப்த சதி – 4\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 21\nகுரு சரித்திரம் – 38\nDec 1, 2020 | பிற கதை, கட்டுரைகள்\nதக்ஷ யாகம் — நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/kamali-from-nadukkaveri/", "date_download": "2021-02-27T22:09:25Z", "digest": "sha1:AITDTMDTP7TFYBQG3JKS4RWTITPCFDUA", "length": 10760, "nlines": 105, "source_domain": "spicyonion.com", "title": "Kamali from Nadukkaveri (2021) Tamil Movie", "raw_content": "\nகமலி from நடுக்காவேரி விமர்சனம்\nதஞ்சாவூரில் இருக்கும் நடுக்காவேரியை சேர்ந்தவர் கமலி( ஆனந்தி). நடுக்காவேரியில் இருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வரும் ஆனந்திக்கு பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்த அஸ்வினை (ரோஹித் சராப்)பார்த்ததுமே காதல் வந்துவிடுகிறது. அஸ்வினை பார்த்து பேசிப் பழக வேண்டும் என்பதற்காக ஐஐடியில் சேர்ந்து படிக்க முடிவு செய்கிறார் கமலி. அவருக்கு ஓய்வு பெற்ற பேராசிரியரான அறிவுடை நம்பி( பிரதாப் போத்தன்) பயிற்சி அளிக்க ஐஐடியில் படிக்க தேர்வாகிவிடுகிறார்.\nபடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாத கமலி காதலுக்காக ஐஐடியில் சேர தீவிரமாக படிக்கிறாராம். கமலியின் தந்தை அழகம் பெருமாளுக்கு மகன் படிக்க வேண்டும், மகளை யாருக்காவது திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தான் எண்ணம். அப்படி ஒரு தந்தையிடம் தான் மேலும் படிக்க விரும்புவதாக சொல்கிறார் கமலி.\nகாதலுக்காக வராத படிப்பை வம்படியாக படிக்கும் கமலியின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் கதை. கண்டதும் காதல், அதற்காக தீவிரமாக படிப்பது, யாராவது திட்டினாலோ, தரக்குறைவாக பேசினாலோ தூங்காமல் படிப்பது, சாதிப்பது என்று கமலி இருப்பது செயற்கையாக இருக்கிறது. காதல் இருக்க வேண்டுமே என்று திணிக்கப்பட்டிருக்கிறது. வில்லன் என்று தனியாக ஒரு ஆள் இல்லாதது ஆறுதல்.\nஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் ஆனந்தி தன் கண்களால் கதை பேசுகிறார். அப்பாவித்தனமான நடிப்பால் கவர்கிறார். தீனதயாளனின் இசை பக்கபலமாக இருக்கிறது.\nபிரதாப் போத்தன், இமான் அண்ணாச்சி, ரோஹித் சராப் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை சில இடங்களில் கணிக்க முடிவது, ஊர்ந்து போகும் இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ் காட்சி படத்திற்கு மைனஸாக அமைந்திருக்கிறது.\nதிரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் கமலி இன்னும் சிறப்பாக தோன்றியிருப்பாள். கமலி from நடுக்காவேரி, பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T23:23:24Z", "digest": "sha1:FQYOUYJQPQYGXR5IVMNKE672KWEIRW7N", "length": 14250, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய அணு மின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய அணு மின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய அணுமின் கழகம்[1] தற்பொழுது 19 அணு மின் நிலையங்களை செயல்படுத்தி, 4560 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.[2] கூடங்குளம் அணு மின் நிலையம், கூடங்குளத்தில் இரு 1000 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் ரஷ்ய நாட்டின் தொழில் நுட்ப உதவியுடனும், கர்நாடகத்தில் உள்ள கைகாவில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலையும் விரைவில் கட்டி முடிக்கப்படும்.‎[3]\nஇதைத் தவிர கக்ரபார் அணுமின் நிலையம், கக்ரபாரிலும் (குஜராத்), ராஜஸ்தான் அணுமின் நிலையம், ராவட்பட்டாவிலும் (ராஜஸ்தான்) முறையே முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்துடன் இரு 700 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இவை யாவும் உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் கனநீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகளைக் கொண்டது.\nஇந்திய அணு மின் கழகம் 2017 ஆம் ஆண்டில் அணு மின் நிலையங்கள் மூலம் 9580 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், 2000 ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவும், 2020 ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட் அளவும் படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.‎[4]\nஇந்த விரிவாக்கத்திற்கு தேவைப்படும் நிதியுதவி, பங்குகளில் பங்கேற்பு மற்றும் ஆலோசனைகள் வழங்க பவர் கொர்போரேசன் நிறுவனம் முன்வந்துள்ளது.‎[5]\nகைகாவில் நான்காவது அணு மின் நிலையம்[தொகு]\nகைகாவில் நான்காவது அணு மின் நிலையம் 24-11-2010 முதல் செயல்படத் துவங்கியது. இதுவே இந்தியாவில் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள இருபதாம் அணு உலை ஆகும். இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமேரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள��ளது.[6]\nவணிக ரீதியில் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல்[தொகு]\nஇந்திய அணுமின் கழகம் அணு மின் நிலையங்களை அமைத்து வணிக ரீதியில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசின் அனுமதியுடன் தீட்டியுள்ளது. இதன் படி பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து மகாராட்டிர மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் கொண்கன் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மதுபன் கிராமத்தில் ஜைத்தாபூர் அணு மின் நிலையத்தை ஜைத்தாபூரில் அமைக்கும் திட்டம் வணிக ரீதியில் முதலாவது திட்டமாகும். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சில நிபந்தனைகளை விதித்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இங்கு 9900 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் கூடிய மின்சாரம் தயாரிப்பதற்கு இந்திய அணு சக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக இங்கு மிகவும் நவீன தொழில் நுட்பம் கொண்ட 1650 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு மின் உலைகள் நிறுவப்படும்.[7] பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனம் அவேராவுடன் (Avera) இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப் படும்.\nஇந்திய அணுமின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள்\nகைகா · ஹெச். பி. என். ஐ · கக்ரபார் · கூடங்குளம் · கல்பாக்கம் · கோட்டா · தாராப்பூர் · நரோரா\nபார்க் · சைரஸ் · துருவா · கமினி · இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) · பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் · கனநீர் வாரியம் · வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் · கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம்\nஇந்திய அணுசக்திப் பேரவை · அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்(AERB) · அணு சக்தித்துறை · இந்திய அணுசக்திக் கழகம் · இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம் · பாவினி · அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் போராட்டம்\nசிரிக்கும் புத்தர் · சக்தி நடவடிக்கை\nஇந்திய ஆற்றல் கொள்கை · இந்திய அமெரிக்க உடன்பாடு · மூன்று கட்டத் திட்டம் · விரிவாக்கத் திட்டங்கள்\nஇந்தியாவின் மின்சாரத்துறை · இந்தியாவின் காற்றுத் திறன் துறை · இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/santro/price-in-thane", "date_download": "2021-02-27T22:58:07Z", "digest": "sha1:SYZKYL3566CIR4UPFT247HJU4UB7MT4E", "length": 29402, "nlines": 560, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சாண்ட்ரோ தானே விலை: சாண்ட்ரோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் சாண்ட்ரோ\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்சாண்ட்ரோroad price தானே ஒன\nதானே சாலை விலைக்கு ஹூண்டாய் சாண்ட்ரோ\nஎற ஐஸேகுடிவே(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in தானே : Rs.5,50,617**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தானே : Rs.6,03,703**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தானே : Rs.6,45,373**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தானே : Rs.6,59,644**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தானே : Rs.6,88,755**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in தானே : Rs.7,00,172**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.00 லட்சம்**\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in தானே : Rs.7,39,728*அறிக்கை தவறானது விலை\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.7.39 லட்சம்*\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in தானே : Rs.6,63,744**அறிக்கை தவறானது விலை\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.6.63 லட்சம்**\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி) (top model)\non-road விலை in தானே : Rs.6,78,410**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி)(top model)Rs.6.78 லட்சம்**\nஎற ஐஸேகுடிவே(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in தானே : Rs.5,50,617**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தானே : Rs.6,03,703**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தானே : Rs.6,45,373**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தானே : Rs.6,59,644**அறிக்கை தவறானது விலை\non-road விலை in தானே : Rs.6,88,755**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in தானே : Rs.7,00,172**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் ஏஎம்பி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.00 லட்சம்**\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in தானே : Rs.7,39,728*அறிக்கை தவறானது விலை\nஆஸ்டா அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.7.39 லட்சம்*\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in தானே : Rs.6,63,744**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி) (top model)\non-road விலை in தானே : Rs.6,78,410**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி)(top model)Rs.6.78 லட்சம்**\nஹூண்டாய் சாண்ட்ரோ விலை தானே ஆரம்பிப்பது Rs. 4.67 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் சாண்ட்ரோ எற ஐஸேகுடிவே மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண��டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் உடன் விலை Rs. 6.35 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் சாண்ட்ரோ ஷோரூம் தானே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி வாகன் ஆர் விலை தானே Rs. 4.65 லட்சம் மற்றும் மாருதி செலரியோ விலை தானே தொடங்கி Rs. 4.53 லட்சம்.தொடங்கி\nசாண்ட்ரோ எற ஐஸேகுடிவே Rs. 5.50 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி Rs. 6.63 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் Rs. 6.45 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் ஏஎம்பி Rs. 7.00 லட்சம்*\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் Rs. 7.39 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா Rs. 6.03 லட்சம்*\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி Rs. 6.78 லட்சம்*\nசாண்ட்ரோ ஆஸ்டா Rs. 6.88 லட்சம்*\nசாண்ட்ரோ மேக்னா ஏஎம்பி Rs. 6.59 லட்சம்*\nசாண்ட்ரோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதானே இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக சாண்ட்ரோ\nதானே இல் செலரியோ இன் விலை\nதானே இல் டியாகோ இன் விலை\nதானே இல் கிராண்டு ஐ10 இன் விலை\nகிராண்டு ஐ10 போட்டியாக சாண்ட்ரோ\nதானே இல் க்விட் இன் விலை\nதானே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சாண்ட்ரோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,041 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,196 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,241 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,256 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,531 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சாண்ட்ரோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சாண்ட்ரோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சாண்ட்ரோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விதேஒஸ் ஐயும் காண்க\nதானே இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nதானே eas தானே 400602\nஉலகளாவிய NCAP கிராஷ் சோதனையில் ஹூண்டாய் சாண்ட்ரோ இரண்டு நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறது\nநுழைவு-நிலை ஹூண்டாயின் உடல் ஷெல் ஒருமைப்பாடு அதன் போட்டியாளரான வேகன்R போலவே நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது\nஹூண்டாய் Vs டாட்சூன் GO: மாறுபாடுகள் ஒப்பீடு\nசலுகைகளை வழங்கியதன் மூலம், டட்சன் GO மாற்றுத்திறனை விட ஹூண்டாய் சாண்ட்ரோ பணம் சார்ந்த கருத்திட்டத்திற்கான சிறந்த மதிப்பு என்ன\nஹூண்டாய் சாண்ட்ரோ மைலேஜ்: நிஐம் vs உரிமைக்கோரியது\nஹுண்டாய் சாண்ட்ரோவின் எரிபொருள் திறன் 20.3 கி.மீ. ஆனால் அது உண்மையான உலகில் எவ்வளவு அளவிற்கு வழங்கப்படுகிறது\nஹூண்டாய் சாண்ட்ரோ AMT vs MT - நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி have key central lock\nDo you have old மாடல் அதன் ஹூண்டாய் Santro\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சாண்ட்ரோ இன் விலை\nகல்யாண் Rs. 5.47 - 7.39 லட்சம்\nமும்பை Rs. 5.50 - 7.42 லட்சம்\nகார்கர் Rs. 5.47 - 7.39 லட்சம்\nபான்வேல் Rs. 5.47 - 7.39 லட்சம்\nபோய்சர் Rs. 5.50 - 7.42 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 5.07 - 6.85 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/kia-sonet/stunning-look-kia-sonet-123688.htm", "date_download": "2021-02-27T22:54:59Z", "digest": "sha1:5NH5F7YJDPCYNSXMUYZG6CD4VILENAPM", "length": 14035, "nlines": 350, "source_domain": "tamil.cardekho.com", "title": "stunning look க்யா சோநெட் - User Reviews க்யா சோநெட் 123688 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்க்யாசோநெட்க்யா சோநெட் மதிப்பீடுகள்Stunning Look க்யா சோநெட்\nStunning Look க்யா சோநெட்\nக்யா சோநெட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சோநெட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்Currently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dtCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dtCurrently Viewing\nஎல்லா சோநெட் வகைகள் ஐயும் காண்க\nசோநெட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1437 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1994 பயனர் மதிப்பீடுகள்\nbased on 160 பயனர் மதிப்பீடுகள்\nbased on 295 பயனர் மதிப்பீடுகள்\nbased on 241 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/tamil-actress-who-fell-in-love-with-their-directors/photoshow/75730741.cms", "date_download": "2021-02-27T21:59:50Z", "digest": "sha1:UMKEY5GGNQXROYV7VPGTOZ5WFLCUIX64", "length": 7593, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇயக்குனர்களின் காதல் வலையில் விழுந்த தமிழ் நடிகைகள்\nஅமலா பால் - ஏ.எல்.விஜய்\nவிஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படத்தில் நடித்திருந்தார் அமலா பால். நீண்ட வருடமாக காதலித்து வந்த இவர்கள், தலைவா படம் வெளியான அடுத்த ஆண்டே இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இல்வாழ்க்கை மூன்றே ஆண்டுகள் விவாகரத்தில் முடிந்தது.\nநயன்தாரா - விக்னேஷ் சிவன்\nநானும் ரவுடி தான் படத்தின் போதே நயன்தாரா - விக்னேஷ் சிவனும் காதலிக்க துவங்கினர். ஆரம்பத்தில் வெறும் நட்பு என கூறி வந்தாலும். மெல்ல, மெல்ல மௌனம் சம்மதம் என்பது போல தங்கள் காதல் புகைப்படங்கள் மூலம் ஒத்துக்கொண்டனர். சமீபத்தில் அன்னையர் தினத்தன்று, தன் வருங்கால குழந்தைக்கு தாயாக போகும் பெண்ணுக்கு (நயன்) அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nசோனியா அகர்வால் - செல்வா ராகவன்\nசெல்வராகவனின் ஹாட்ரிக் ஹிட் படங்களான, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களில் சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். புதுப்பேட்டை வெளியான அதே ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருது வேறுபாடு காரணமாக இவர்கள் சில ஆண்டுகளிலேயே விவாகரத்தும் செய்து கொண்டனர்.\nரேவதி - சுரேஷ் சந்திரா மேனன்\n1993ம் ஆண்டு வெளியான புதிய முகம் படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்தார் சுரேஷ் சந்திர மேனன். இந்த படத்தில் நாயகியாக ரேவதி நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்பாகவே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ம் ஆண்டு இவர்கள் விவாகரத்தும் செய்து கொண்டனர்.\nகுஷ்பூ - சுந்தர் சி\nமுறை மாமன் படத்திற்கு நாயகி தேடி கொண்டிருந்த போது, சுந்தர் சி - குஷ்பூ சந்தித்து கொண்டனர். இது தான் சுந்தர் சி-யின் முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தின் போதே காதல் மலர்ந்து, பின்னாளில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு, இரண்டு பெண்கள் குழந்தைகள்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரம்யா பாண்டியன் ரசிகர்கள் மட்டும் உள்ள வந்துட்டு போகலாம்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=7212", "date_download": "2021-02-27T21:17:33Z", "digest": "sha1:24HUKS7OB6AWAGW5NDA3SWMEIJVAPQCG", "length": 34781, "nlines": 139, "source_domain": "www.ilakku.org", "title": "சூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி) | இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் சூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)\nசூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)\nExtinction Rebellion என்பது சூழல் அழிவை நிறுத்துவதற்காக இன்று உலகெங்கும் பரவி வரும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கை. இதையே சூழலழிவு கிளர்ச்சி என்று இவ்வாக்கம் குறிப்பிடுகிறது. பிரித்தானியாவில் இதன் நடவடிக்கைகள் உக்கிரமடைந்து வருகின்றன. ஈழத்தமிழர் இனவழிப்பு தீர்ப்பு வழங்கிய பிரேமன் தீர்பாயத்தில் தமிழர் தரப்பு வழக்கறிஞராக இருந்த பேராசிரியர் அன்டி ஹிகின்பொத்தம் (Dr Andy Higginbottom) சூழலழிவு கிளர்ச்சி பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.\nஅவருடைய ஆக்கம் நீண்டது. பல புள்ளிவிபரங்களை ஆதரமாக கொண்டது. இவற்றை தவிர்த்து அவர் வெளியிட்டுள்ள கருத்தையும் எமது போராட்டத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பையும் இணைக்கிறது இவ்வாக்கம்.\nசூழலழிவு கிளர்ச்சியாளர்கள் அண்மைய காலத்தில் முன்னெப்போதும் காணாதளவுக்கு பிரித்தானியாவில் வளர்ந்திருக்கிறார்கள். “அரசியலுக்கும் அப்பால்” என்ற சுலோகத்துடன் பத்து நாட்களுக்கு லண்டனின் நடுப்பகுதிகளை ஆக்கிரமித்து வன்முறையற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். “எமது அழிவை நோக்கி செல்லும் தற்கால பாதையில் அதிகாரவர்க்கமும் செல்வந்தர்களும் பணம் ஈட்டுகிறார்கள். இத்தகைய அதிகாரத்ததை தரவுகளாலும் தர்க்கரீதியாகவும் மாற்ற முடியாது. இதில் குழப்பம் விளைவிப்பதாலேயே இதை மாற்ற முடியும்” என்று அதன் நிறுவனர் சொல்கிறார்.\nஇவர்களுடைய குழப்பம் செய்யும் உத்தி வெற்றிபெற்றிருக்கிறது. இனி என்ன என்ற கேள்வி இப்போது எம்முன்னே நிற்கிறது. சூழலழிவு கிளர்ச்சி பலதரப்பட்டோரை தன்னுள் கொண்டிருக்கிறது. தமது கிளர்ச்சியை பல்தேசிய கம்பனிகளிடம் கொண்டுசொல்ல மாட்டோம் என்று அதன் நிறுவனர் சொல்கிறார். அதே நேரம் இதில் பங்கு பற்றிய பலர் இப்பிரச்சனையின் அடித்தளமே முதலாளித்துவம் தான் என்கிறார்கள்.\nஷெல் கம்பனி சூழலழிவையே மறுப்பதால் சில சூழலழிவு கிளர்ச்சியாளர்கள் ஷெல் கம்பனியை குறிவைத்தார்கள். இருந்தாலும் பல்தேசிய கம்பனிகளை குறிவைக்கும் திட்டம் சூழலழிவு கிளர்ச்சியாளரகளிடம் இதுவரையில்லை.\nஷெல், BP போன்ற பல்தேசிய எண்ணெய் கம்பனிகளின் தலைமை பதவிகளில் உள்ளவர்கள், பிரித்தானியாவில் உள்ள உயர் அரச பதவிகளையும் அடிக்கடி நிரப்புவார்கள். இது நவதாராளவாத கொள்கைகளின் விளைவு என்று சில முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதுவார்கள்.\nஉண்மையில் பிரித்தானியாவின் இத்தகைய ஊழல், அதனது ஏகாதிபத்திய தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக பல நூற்றாண்டுகளாக தொடரும் ஒன்று. இதனால் இந்த ஊழல் சாதாரணமாக்கப்பட்டு விட்டது. ஏகாதிபத்திய ஊழலும் அதன் கூட்டாளியான இராணுவமும் பிரித்தானியாவின் கட்டமைப்புகளின் இயற்கை விதியாகவே மாறிவிட்டது. அதாவது பிரித்தானிய அரசு அண்மைக் காலத்தில் தான் பல்தேசிய கம்பனிகளால் கைப்பற்றப்படவில்லை. நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் கைப்பற்றப்படுகிறது.\nஇந்த பல்தேசிய கம்பனிகளின் ஏகாதிபத்திய போக்கிலிருந்து மக்களின் கவனத்தை திருப்புவதே பிரித்தானியாவின் பிரதான அரசியல் கட்சிகளின் வேலையாக நிலைபெற்று விட்டது.\nபசுமை புரட்சியை நாடாளுமன்ற செயற்பாடுகளுக்குள் அடக்கி அதை பலமிழக்கச் செய்யும் செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டன. உலகிலேயே முதலாவதாக சூழலை மாசுபடுத்திய பிரித்தானியா இப்போது தானே சூழலை பாதுகாப்பதில் முன்னிற்பதாகவும் தானே முதன்முதலில் தனது கார்பன் உமிழ்வை சுழியமாக்க போவதாகவும் மார்தட்டுகிறது. இது எத்துனை பொய்யானது என்பதை பார்ப்போம்.\nபிரித்தானியாவுக்கு வெளியே பிரித்தானியா செய்துகொண்டிருக்கும் அழிவுகளை மறைத்தால் மட்டுமே இப்படியானதொரு கருத்தை அது பரப்பலாம். ஆனால் பிரித்தானியாவுக்கு உள்ளேயும் இது பொய்யானதுதான்.\n2015-2017 வரையான காலத்தில், பல்தேசிய எண்ணெய் கம்பனிகளுக்கு அரசு கொடுக்கும் வரிச்சலூகைகள் அதனிடமிருந்து ��ரசு பெற்ற வரிகளைவிட அதிகம் என்று அண்மையில் வெளிவந்த ஒரு சூழல் பற்றிய அறிக்கை (Sea Change) சொல்கிறது. வடகடலில் மேலும் எண்ணெய் தேடுவதை ஊக்குவிப்பதற்காகவே இவ்வரிச்சலூகைகள் கொடுக்கப்படுகின்றன.\nநிலக்கரி தடைசெய்யப்பட்டதால் குறைக்கப்பட்ட கர்பன் உமிழ்வை விட நிலத்தடியில் இருந்து எண்ணெய் எடுப்பதால் வரும் கர்பன் உமிழ்வு அதிகமானது என்று அதே அறிக்கை சொல்கிறது.\nபிரித்தானிய அரசு தன்னை மாற்றி பசுமை கொள்கைகளை பின்பற்றுவதற்கு இதுவரையான சூழலழிவு கிளிர்ச்சி போதுமா சூழலை பாதுகாப்பதற்காக மாற்றங்கள் உண்டாக்குவதற்கு தேவையான அரசியல் மாற்றங்கள் தான் என்ன\nசூழலழிவு கிளர்ச்சியின் நேரடி நடவடிக்கைகளுக்கும் அப்பால், அவர்கள் அரசியல் கட்சிகளை லாபி செய்வதை ஒரு திட்டமாக முன்வைக்கிறார்கள். இது வலதுசாரி கட்சிகளிடையே நிச்சயமாக பலன் தாராது. இதனால் சூழலழிவு கிளர்ச்சி ஜெரமி கோர்பனின் தொழிலாளர் கட்சியுடன் ஒரு பேசப்படாத கூட்டணியாக மாறும். ஒரு நாடாளமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்தபோது, இவரும் இவரோடுள்ள சிலரும் முற்போக்கான கொள்கைகைள பேசியது என்னவோ உண்மைதான்.\nஆனால் கட்சி தலைமை ஏற்ற பின்னர் அதிகாரம் தனது வழமையான சீர்கேடுகளை கொண்டுவந்து விட்டது. தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவர்களில் ஜெரமி கோர்பன் மிகவும் முற்போக்கானவர்தான். இருந்தும் இவருடைய தொழிலாளர் கட்சி பிரித்தானிய பல்தேசிய கம்பனிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தவில்லை. சூழல் பற்றிய விவாதத்தின் போது இவருடைய கட்சியில் எவருமே கர்பன் உமிழ்வை அதிகமாக செய்யும் பல்தேசிய எண்ணெய் கம்பனிகளுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை. அப்படியான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் தொழிலாளர் கட்சியின் பசுமை புரட்சியும் எண்ணெய் கம்பனிகள் பூமியை பொரித்தெடுக்க விட்டுவிட்டு, “பிரித்தானிய வேலைகள் பிரித்தானியருக்கே” என்று தேசியம் பேசுவதோடு நின்றுவிடும்.\nஆக சூழலழிவு கிளர்ச்சியும், தொழிலாளர் கட்சியும் அவர்களின் நடவடிக்கையில் சிறிது மாறுபட்டாலும் ஒன்றையே சொல்கிறார்கள். சூழலழிவு கிளர்ச்சி பொதுசன போராட்டத்தை முன்வைத்தாலும் சோசலிச சிந்தனைக்கமைய உற்பத்தி தனியுடமையாக இருப்பதை மாற்ற விளையவில்லை. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். ஆதலால் ஒற்றுமையை குலைக்கும் பல்தேசிய கம்பனிகளை அழிப்பதைப் பற்றி பேசக் கூடாது. பெரும் சவாலை எதிர்கொள்ளும் போது ஒற்றுமையை வலியுறுத்துவது தேவைதான். ஆனால் எதை தடுக்க விளைகிறோமோ அந்த குற்றத்தை செய்பவர்களுடன் ஒற்றுமை பேணுவதை என்னவென்று சொல்வது.\nபல்தேசிய எண்ணெய் கம்பனிகளுடன் கூட்டாக இணைய எண்ணுவது எமது தந்திரோபாயதின் பெரிய தவறு. இது பிழையாக வழிநடத்தப்படவும், தோல்வியை தழுவவும் வழிவகுக்கும். பதிலாக சர்வதேச ஒற்றுமையை தேடி பிரித்தானிய ஏகாதிபத்திய கம்பனிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். தேசிய ஒற்றுமை என்கிற கருத்தற்ற ஒற்றுமை இக்கம்பனிகளை தப்பவிடுவது மட்டுமல்லாமல் அவற்றை நாம் பாதுகாக்கவும் வழி செய்யும். இவ்வாறான ஒரு தேசிய ஒற்றுமை, எம்மை சூழல் அழிவிற்கு முகம் கொடுக்கும் உலகின் பெரும்பான்மை மக்களிடமிருந்து பிரிக்கும் போலியான தேசியம்.\nஅடிப்படை மாற்றங்கள் என்று நாம் பேசும் போது அது பற்றிய தெளிவு எமக்கு தேவை. சூழலிய சோசலிச எழுத்துக்கள் ஒரு புதிய கற்பனா உலக ஒழுங்கை பேசுகிறது. இவ்வாறான ஒரு நோக்கு எமக்கு தேவை. நிலத்தடி எண்ணெய் மேல் எமது தங்குநிலையை அழிக்க வேண்டுமானால், மேற்குலகலகில் வாழும் நாம் எமது வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்ற வேண்டும். அதைவிடவும் முக்கியமாக, முதலாளித்துவம் எவ்வாறு நிதி மற்றும் தொழில்நுட்பம் ஊடாக சிறுசிறு மாற்றங்களை செய்து தப்பிக்க விளைகிறது என்பதை நாம் பகுத்தறிய வேண்டும்.\nஜோர்ஜ் மொம்பயற் சொல்வது போல-\nஎமக்குள்ள தெரிவு இவ்வளவு தான். முதலாளித்துவம் தொடர்வதற்காக பூமியில் உயிரினங்களை அழிப்பதா அல்லது உயிரினங்கள் தொடர்வதற்காக முதாளித்துவத்தை அழிப்பதா என்பதே.\nலண்டன் நகரம்தான் உலகின் வளங்கள் உறிஞ்சும் முதலாளித்துவத்தின் மையம் என்பதை நாம் உணர வேண்டும். அப்போதுதான் பிரித்தானியாவின் முதவாளித்துவத்தை நிறுத்துவதன் அவசியம் உணரப்படும். சூழலழிவு கிளர்ச்சி உண்மையானதான இருக்க வேண்டும் என்றால், அழிவுகளை கொடுக்கும் முதலாளித்துவ எண்ணெய் கம்பனிகளின் சக்தியை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏமாற்று கதையாடல்களை வெளியிட்டுக்கொண்டு இச்சக்திகளின் சூழலழிவுகள் தொடரும். இதனால்தான் பூமியை காப்பாற்றுவதற்கு பிரித்தானியாவின் முதலாளி வர்க்கத்தை தோற்கடிக்க வேண்டும்.\nதொழிலாளர் கட்சி முன்மொழியும் ��ிட்டமும் மோசமானதுதான். பிரித்தானியாவும் ஐ-அமெரிக்கா செல்லும் பாதையில் தான் போகிறது. சூழலழிவு போராட்டம் மையநீரோட்டத்துடன் ஒத்து போகுமாயிருந்தால், அடிப்படை மாற்றங்கள் உருவாவதற்கு தேவையான கருத்துக்கள் தொலைந்து போகும்.\nவெறும் வார்த்தைகளுக்கு அப்பால் போவதாயிருந்தால் இக்கிளர்ச்சி முற்றிலும் புதுவகையான பொருளாதார உற்பத்தி முறைகளை கோர வேண்டும். ஐநாவின் சூழல் கூட்டங்களுக்கு பல்தேசிய எண்ணெய் கம்பனி தலைமைகளும் ஆதரவு வழங்குகின்றன. இயக்கம் வளர்வதற்கு இது துணைபோகும் என்பது சரிதான்.\nஆனால் சூழலழிவின் பெரும் குற்றவாளிகள் பல்தேசிய எண்ணெய் கம்பனிகளும் அவற்றிற்கு நிதிகொடுத்து உதவும் லண்டன் மாநகரமும் தான் என்பதில் நாம் கவனத்தை குவிமையப்படுத்த வேண்டும். பூமியை அழிக்கும் இவர்களின் கட்டமைப்புக்களை அழிப்பதில் நாம் குறியாக இருக்க வேண்டும். வளங்கள் உறிஞ்சும் முதலாளித்துவத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் பிரித்தானியாவில் வாழும் எமக்கு இதில் அதிக பொறுப்பும் ஏனையவர்களுக்கு இல்லாத இதை மாற்றுவதற்கான தெரிவுகளும் உள்ளன.\nஎமது எதிரிகள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்வதோடு, எமது நண்பர்கள் யார் என்பதையும் தெரிந்து அவர்களுடன் கூட்டொருமை வளர்க்க வேண்டும். பிரித்தானிய சூழலழிவு கிளர்ச்சி போராட்டத்தில் பெர்தா கார்செரஸ் என்பவரின் பெயர் தாங்கிய பதாகைகள் உயர்த்தப்பட்டன.\nஹொண்டூரஸ் நாட்டை சேர்ந்த பெண்ணான பெர்தா கார்செரஸ் தனது மக்களின் வளங்கள் அகழ்வுகளால் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடியதால் கொலை செய்யப்பட்டார். சூழலழிவு போராட்டம் சர்வதேச மக்கள் கூட்டொருமை என்ற கருத்தை உள்வாங்க முடியும் என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது.\nகொலம்பியா அகதிகள் லண்டனின் சூழலழிவு கிளர்ச்சியில் பங்கு பற்றி சமூக சூழல் ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவதைப்பற்றி பேசினார்கள். தங்கள் நாட்டிலும் பெர்தா கார்செரஸ் போன்று, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடும், பெண்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் பேசினார்கள். வளரும் நாட்டு மக்களையும் இணைத்து சூழலழிவு கிளர்ச்சி சிந்திக்க வேண்டும். அவர்களின் வளங்கள் பல்தேசிய கம்பனிகளால் சுரண்டப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதை எமது நோக்கமாக கொள்ளவேண்டும். இப்போதைய தேவை தொழிலாளர் கட்சியின் மெல்லிய பசுமை புரட்சி அல்ல. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு கடும்பச்சை புரட்சி.\nசூழல் அழிவை சிறு சிறு செயற்பாடுகளால் தவிர்க்க முடியாது. வங்கிகளும், பல்தேசிய கம்பனிகளும் தாமாகவே அழிந்து போகப் போவதில்லை. தங்கள் சாவு நோக்கிய பாதையில், சிறு சிறு மாற்றங்கள் செய்தாலும், அவர்கள் அப்பாதையை, சாவை நோக்கிய பாதையை மாற்றப் போவதில்லை. பல்தேசிய எண்ணெய் கம்பனிகள் அழிக்கப்பட வேண்டும். இக்கம்பனிகளின் தலைமைச் செயலகங்கள் யாவும் லண்டனின் மையத்திலேயே இருக்கின்றன. இவர்கள்தான் பிரித்தானியாவை ஒரு நூற்றாண்டாக வழிநடத்துகிறார்கள். இத்கைய ஒரு புரட்சிதான் எமக்கு தேவை. உண்மையான சர்வதேச கூட்டொருமையுடன், பிரித்தானிய முதலாளித்துவத்தின் உலகின் வளங்களை சுரண்டும் கார்பரேட்டுகளுக்கு எதிரான புரட்சி. பூமியை காப்பதற்கு இவர்களின் அழிவு அவசியம்.\nசூழலழிவு கிளர்ச்சி பற்றிய பேராசியரின் விளக்கத்தை ஈழத்தமிழர் போராட்டத்துடன் சேர்த்து ஈழத்தமிழ்ர்களாகிய நாம் சிந்திக்கலாம். இரண்டையும் அடைவதற்கான வழியாக சர்வதேச கூட்டொருமையே வலியுறுத்தப்படுவதை பார்க்கிறோம். ஈழத்தமிழ் விடுதலையும் சரி, ஏனைய தேசிய இனங்களின் விடுதலையும் சரி உலகின் பொதுசன கவனத்தை அதிகம் ஈர்க்காத விடயம். ஆனால் சூழலழிவு அப்படியல்ல. எம்முடைய போராட்டத்தை இதனுடன் இணைப்பதால் இரண்டு போராட்டங்களும் வீரியம் அடையுமா\nPrevious articleதென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் கிளிநொச்சியில் கைது – வரலாறுகளை அழிக்கும் முயற்சி\nNext articleகோட்டபாயா அமெரிக்க குடியுரிமையை இழந்துள்ளாரா\nஇன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு\nதமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு\nஆங் சான் சூகி மீது பரிதாபமா இனவழிப்பை மறந்துவிட்டீர்களா – தமிழில் ஜெயந்திரன் – பகுதி – 2\nஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன\nஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன\nதமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்\nஇரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;ச��றப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nதமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் – மட்டூரான்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2020/10/31102921/2028132/Moong-dal-Idli.vpf", "date_download": "2021-02-27T22:24:28Z", "digest": "sha1:AVIFLGFYHAGXQLAMPSSFONXSFQHMFD7E", "length": 6342, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Moong dal Idli", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு இட்லி\nபதிவு: அக்டோபர் 31, 2020 10:29\nஉடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.\nபச்சைப்பயிறு - 2 கப்\nஇட்லி அரிசி - 2 கப்\nஉளுந்து - 1 கப்\nவெந்தயம் - 2 ஸ்பூன்\nபச்சைப்பயிறு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும், இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.\nநன்றாக ஊறிய பின்பு உளுந்தை தனியாக அரைத்துக் கொள்ளவும்.\nஇட்லி அரிசி மற்றும் பச்சைப்பயிறு, வெந்தயத்தை ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.\nஅரைத்து வைத்திருக்கும் உளுந்து மற்றும் இட்லி அரிசி வெந்தயம் பச்சை பயறுடன் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து 8 மணிநேரம் நன்றாக புளிக்க விடவும்.\nமாவு நன்றாக பொங்கி வந்த பின்பு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேக ��ைக்கவும்.\nசத்தான சுவையான பச்சைப்பயிறு இட்லி ரெடி.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஉடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ்\nசத்தான 4 வகையான கீரை சேர்த்த சூப்\nகுழந்தைகளுக்கு சத்தான மசாலா கார்ன் சாலட்\nநோய்க்கு எதிராக போராடும் எலுமிச்சை மிளகு டீ\nசத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்\nமணக்கும் வாழை இலை இட்லி\nசிறுகீரையில் கூட சத்தான இட்லி செய்யலாம்..\nஅதிக சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/?paged=2", "date_download": "2021-02-27T21:13:10Z", "digest": "sha1:IQVNXA66ZW5IN64ZG2G3YMW6VIZD3YWV", "length": 75400, "nlines": 400, "source_domain": "eelamhouse.com", "title": "EelamHouse | A place for Eelam history documents | Page 2", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nகப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்\nகேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த ...\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nமாவீரர் விதைப்பும் – துயில��ம் இல்லங்களும்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த ...\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nதேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் ...\nதமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள்\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nசுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை\nஎங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட ...\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nஎங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட ...\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\n(இந்தக்கதையை எழுதிய போராளி காந்தா இறுதியுத்தத்தில் மரணித்துவிட்டார். அவரது போராளிக் கணவரும் இன்றுவரை இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் எதுவும் ...\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன் தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா ...\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல் . கார்த்திகை 2005 , எரிமலை கீதனுடன் உரையாடுகின்ற வாய்ப்பின்மூலம் நாம் பல புதிய செய்திகளை அற���யக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு விடுதலைப் போராளி. போராளிகளுக்கான கல்விப் பிரிவிலும் இயங்கிவருகிறவர். பல கள முனைகளில் நின்று களமாடிய வீரன். மாவீரர்கள் பற்றி நெஞ்சு கணக்கும் கதைகளைச் சுமந்துதிரிகிறவர். விடுதலைப் போராளிகளின்இடத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகள் வளர்ந்து வருகிறதாக சொல்கிறார். கலைஇலக்கியச்செயற்பாடுகள் மூலமும் தாம் சமூக ...\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\n“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப் புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார ...\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\nவிடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த பூரணியக்காவைப் பற்றி ஏதொவொரு நினைவுகள் அலைபாய்ந்து கொண்டேயிருக்குமென நம்புகின்றேன். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியானது பல தாக்குதல் அணிகளையும் பல நிர்வாக அணிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும்படைக் கட்டமைப்பாகும். இங்கு அனைத்து அணிகளிலும் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் இணைந்தே களப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் பூரணியக்கா தான் வகிக்கின்ற ...\nசென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த ஓவியர் புகழேந்தி, ஈழ போராட்டங்களை தனது ஓவிய படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருபவர். இவரின் ஓவியங்கள் ஈழத்திலும், இந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரின் நேர்காணல் ஒன்றை இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கியுள்ளார். அதை உங்களின் பார்வைக்காக தருகின்றோம். தங்களின் ஈழ பயணத்தின் போது தாங்கள் ம��ற்கொண்ட ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியக் ...\nதலைவர் பிரபாகரனின் மர்மமனிதன் நாடகம்\nதலைவர் பிரபாகரன் 8 வகுப்பு படிக்கும் போது எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தின் கதையும் 2009 முள்ளிவாய்கால் மர்மமும் அந்த மர்மச் சிரிப்பின் ஆழத்தை அறிய வேண்டுமானால் அறுபதுகளின் கடைசியில் வல்வை சிதம்பராக்கல்லூரியின் வகுப்பறையொன்றுக்குள் நாம் நுழைய வேண்டும். காலப் புத்தகத்தின் ஏடுகளை பின்புறமாகத் தட்டுகிறேன்.. இதோ அந்த வகுப்பறை.. அந்த வகுப்பறை சாதாரண வகுப்பறையல்ல.. உலக நாடுகளே வருடந்தோறும் கார்த்திகை 27 அவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காகக் ...\nபேராசிரியர் அறிவரசன் அவர்களின் நேர்காணலிலிருந்து… என்னுடைய தமிழ்ப்பணி பற்றி போராளிகள் அறிந் திருந்தனர். 2006-ல் அவர்களிட மிருந்து “தமிழீழத்தில் தமிழ்ப்பணி செய்ய இயலுமா விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா அய்யா விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா அய்யா’ என்று எனக்கு அழைப்பு வந்தது. அப்போது யுத்த நிறுத்தம் அமலில் இருந்த காலகட்டம். அவர்களின் அழைப்பை ஏற்று, முறைப்படி விசா பெற்று 2006 மார்ச்சில் கிளிநொச்சிக்குச் சென்றேன். தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப் பாளர்கள், “அய்யா, இங்குள்ள தமிழாசிரியர்களை ...\nதொல்காப்பியம் யாழ்ப்பாண வைபவமாலை சரசோதி மாலை\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்தை செயல்வடிவமாக்கும் உண்ணத பணியை 1990.02.19 அன்று ஆரம்பித்து நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி காலமாகிய ஆயுத மௌனிப்பிற்கு அண்மித்தாக 2009.05.10 ஆம் நாள் வரை செவ்வனே செய்து வந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ். ஆயுத மௌனிப்பின் ...\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nமறைவு குறித்த தலைவரின் அறிக்கை எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பி���்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக ...\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட,தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூரும் ஒரு முற்றம் ஆகும். இதனை 06-11-2013 அன்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார். முள்ளி வாய்க்கால் முற்ற வளாகம் தஞ்சாவூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளார் கிராமத்தில் 1.75-ஏக்கர் பரப்பளவில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையோரம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து விளார் ...\nஎங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில் நோக்கிய வீதியில், ||அன்புச்சோலை|| என எல்லோராலும் அழைக்கப்படும், முதியோர் பேணலகத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். கடந்த மூன்று தசாப்தங்களாக, எம்மீது திணிக்கப்பட்ட போரின் வடுக்களை எம்தேசம் இன்னும் ஆற்றிக்கொள்ளாது தவிக்கின்றது. எம்மீது திணிக்கப்பட்ட கொடிய போரின் ...\nஇந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ...\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஇந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி. நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி. ” நெடுமாறன் இங்க வாறதில்லையா …. நேற்று வந்த எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான் ….” ” அம்மாவில அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே ….. ” அம்மாவையும் , அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப்பார்ப்பார்கள் , ...\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nஎனது மக்களின் விடுதலைக்காக விடுதலைப்பேரொளி – அகவை 50 PRABHAKARAN – A LEADER OF ALL SEASONS சுதந்திரவேட்கை போரும் சமாதானமும் விடுதலை – அன்ரன் பாலசிங்கம் பெண்களும் புரட்சியும் – அடேல் இரண்டு சகாப்தங்களும் புலிகளும் தமிழீழம் – உட்கட்டுமானம் தமிழீழம் – காவல்துறை தமிழீழம் – சட்டவாக்கம் தமிழீழம் – சட்டவாக்கம் (திருத்தச்சட்டம் 1993) ...\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து http://eelamhouse.com/docs/video/thalaivar-family-life.mp4\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\n2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பான இந்த தொலைக்காட்சி சேவையை. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான், ஐரோப்பா போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கலைகளில் மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ...\nதேசிய நிகழ்வுகளின்போது பின்பற்றவேண்டிய நிகழ்வு ஒழுங்குமுறைகள் வருமாறு: பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர���வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் முதலில் அந்நாட்டு தேசிய கொடியும், அதன் பின்னர் தமிழீழ தேசிய கொடியும் ஏற்றப்படவேண்டும். தேசிய கொடிகள் இறக்கப்படும்போது, முதலில் தமிழீழ தேசிய கொடியும், குறித்த நாட்டு தேசிய கொடியும், இறக்கப்படவேண்டும். அகவணக்கம் செலுத்தும் முறை: தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் அனைத்து பொதுமக்களையும் நினைவு ...\nஅது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே ...\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\nலெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நவம் அறிவுக்கூடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் உருவாக்க்கப்பட்டது தாயக மீட்பு போரிலே அங்கவீனமான போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப் கேணல் நவம் அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர். இவ் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் ...\n21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன. ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட்டு வந்த காலங்களில் ...\n “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……��ிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று கத்தியபடி, கோபங்கொண்ட பெரும் கும்பல் ஒன்று எம்மைக் கலைத்துக்கொண்டு வந்தது. இந்தச் சூழலை இரவு மேலும் பயங்கரமாக்கியது. எம்மைச் சூழ கற்கள் மழைபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சங்கரும் நானும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டே இருந்தோம். 05-06-1974 அன்று. கோப்பாயில், அரச வங்கி ஒன்றில் இருந்து பணத்தைப் பறிப்பதற்காக சிவகுமாரனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றிருந்தனர். அந்த முயற்சி ஏனோ ...\nசெல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் ...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது. அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை ...\nயாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 33ம் ஆண்டு ...\n” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் ...\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன். நெஞ்சில் வழியும் இரத்தத்தோடுஇ ‘என்னைச் சுடு’ என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப்இ பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் ...\n“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….” 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன. ஒரு ...\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் ...\nஉன்னை நாங்கள் மறந்து விட்டோமா இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை, மறக்கமுடியாமல் நாங்���ள் மட்டுமா தவிக்கிறோம் இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை, மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம் இல்லை. புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி ...\nவட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் ...\nகால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருந்திருக்கிறன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திரந்து பேசுமானால் இவனைப்பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாக சொல்லியிருக்கும். ஆனால், ...\nவீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். ...\nஅடர்���்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் ...\n“உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் ...\nமுல்லை நிலமும், மருத நிலமும் ஒருங்கே அடி கொளிரும் மாவீரன் பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் (ஆனந்தன்) அவதரித்தான். முல்லைத்தீவு பாண்டியன் குளம் பிரதேசத்தில் கரும்புள்ளியான் எனும் கிராமத்தில் சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளுக்கு எட்டாவது மகனாக பிறந்தான் கிருசாகரன் ஆரம்பக்கல்வியை பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ்/ தெல்லிப்பழை மகாஜன கல்லூரியிலும் கல்விக்களம் கண்டான். கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளை கண்ணெதிரே கண்டு வருந்தினான். ...\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nகுறிக்கோள் தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயகத்தில் மட்டுமன்றி தாயகத்துக்கு வெளியேயும் வெளிப்படுத்தி நிற்கும் வைப்பகப் பணியில் மக்களனைவரையும் தன்னுடன் இணைப்பதைத் தொலைநோக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் ...\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ...\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்… வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் ...\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ ��ிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை ...\nதேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன. தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு. தேசியம் என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம். நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது. இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. மக்களின் துன்ப ...\nதமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும். தமிழீழ நீதி நிர்வாகத்துறை தேவையான எல்லா வரைச் சட்டங்களையும் தயாரிப்பதற்கு பொறுப்பாயிருக்கும். அவ் வரைச் சட்டங்கள் தேசியத் தலைவரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அவை தேசியத் தலைவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது அறிவிப்புச் செய்யப்பட்டதும் தமிழீழத்திலுள்ள எல்லா மக்களும் அச் சட்டங்களை ஏற்று நடக்கும் கடப்பாட்டுக்குட்பட்டவர்களாவர். தமிழீழ சட்டக்கல்லூரி 1992ஆம் ஆண்டிலிருந்து ...\nபார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.\nமாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு: பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை மாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு ...\nகொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் இன்றைய நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது. நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் . சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில ...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nகப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்\nகேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009\nஇரு நாட்டு கடற்படையுடன் போரிட்ட லெப். கேணல் தர்சன்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nஉருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nமருத்துவப்பிரிவின் லெப் கேணல் நீலன்\nலெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம்\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/24th-sept/", "date_download": "2021-02-27T21:00:45Z", "digest": "sha1:ERSFVSHQK6DSCKNGDSDSV4644ATIWIJV", "length": 4612, "nlines": 69, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை பகுதிகளில் 24-09-19 (செவ்வாய்) அன்று மின்தடை - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை பகுதிகளில் 24-09-19 (செவ்வாய்) அன்று மின்தடை\nவருகிற 24-09-19 (செவ்வாய்) அன்று மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது\nPrevious மயிலாடுதுறையை மாவட்டமாக்க கோரி மயிலாடுதுறையில் மாபெரும் போராட்டம்\nNext ஆவின் பால் பூத் வைப்பதற்கு மானியத்துடன் வங்கிக்கடன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/more-than-40-percent-complained/", "date_download": "2021-02-27T21:42:45Z", "digest": "sha1:NI5IGENIQZX4W65X3YLKPZ7RR3DAPI4J", "length": 8702, "nlines": 100, "source_domain": "mayilaiguru.com", "title": "40 சதவீதத்திற்கும் அதிகமாக, முதல் தவணை கல்விக் கட்டணம் வசூல் என 108 தனியார் பள்ளிகள் மீது புகார் - Mayilai Guru", "raw_content": "\n40 சதவீதத்திற்கும் அதிகமாக, முதல் தவணை கல்விக் கட்டணம் வசூல் என 108 தனியார் பள்ளிகள் மீது புகார்\n40 சதவீதத்திற்கும் அதிகமாக, முதல் தவணை கல்விக் கட்டணம் வசூலித்ததாக 108 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவை ���ீறி, 40 சதத்திற்கும் மேல் கல்விக் கட்டணம் வசூலித்த 34 தனியார் பள்ளிகள் குறித்த பட்டியலை பள்ளி கல்வித்துறை நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் 74 தனியார் பள்ளிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன.இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், அதிக கட்டண வசூல் உறுதியானால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது\nசெல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nPrevious கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு செப்டம்பர். 9 முதல் அனுமதி\nNext நீட் தேர்வு- தேவையான ஏற்பாடுகள் செய்ய உத்தரவு\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளை��ாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1445599.html", "date_download": "2021-02-27T21:51:03Z", "digest": "sha1:XQ4VBV4HOFELZWNN2RG2Q4OAGUKWM2CW", "length": 15048, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஒரே குரலில் எமது எதிர்ப்பினை நாளை மண்டைதீவில் வெளிப்படுத்துவோம் வாரீர் – வேலணை பிரதேச சபை உறுப்பினர்!! – Athirady News ;", "raw_content": "\nஒரே குரலில் எமது எதிர்ப்பினை நாளை மண்டைதீவில் வெளிப்படுத்துவோம் வாரீர் – வேலணை பிரதேச சபை உறுப்பினர்\nஒரே குரலில் எமது எதிர்ப்பினை நாளை மண்டைதீவில் வெளிப்படுத்துவோம் வாரீர் – வேலணை பிரதேச சபை உறுப்பினர்\nஅன்பார்ந்த தாயக மக்கள் அறிவது\nநாளை முதல் எதிர்வரும் 29ம் திகதி வரையிலான காலப்பகுதியில் தமிழர் தாயகத்திலுள்ள பொதுமக்களுக்கு உரித்தான பாரம்பரியமிக்க நிலங்களை ஆக்கிரமித்து சிறிலங்கா ராணுவம் மற்றும் கடற்படையினரின் முகாம்களை விஸ்தரிக்கும் வகையில் திட்டமிட்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது ராஜபக்ச அரசாங்கம் .\nரணில் – மைத்திரி ஆட்சிக்காலப்பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகள் பலவற்றை அந்த அரசு முன்னெடுத்திருந்தபோதிலும் அவற்றினை தமிழ்த்தேசிய கட்சிகள் , செயற்பாட்டாளர்கள் , பொதுமக்களென்று அனைவரும் ஒன்றிணைந்து இலகுவாக முறியடித்திருந்தோம் . அக்காலப்பகுதியில் சாதாரணமாக பத்து பேர் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தபோது கூட நில அளவை திணைக்களத்தினர் பின்வாங்கி சென்றிருந்தனர். ஆனால் தற்போதைய நிலைமை அவ்வாறில்லை முப்படைகளின் முழுமையான பிரசன்னத்தோடு எம் உறவுகளின் வளமிக்க காணிகளை அபகரிக்க முற்படுகின்றது இந்த அரசு . ஆகவே குறைந்தபட்சம் ஆயிரம் பொதுமக்களாவது காணிகளை அளவிடுகின்ற பிரதேசத்தில் ஒன்று திரண்டு எமது பலத்தினை ராஜபக்ச அரசுக்கு மாத்திரமல்லாது சர்வதேசத்துக்கும் காட்ட முனையவேண்டும் .\nஅன்பு உறவுகளே நாளை காலை ஒன்பது மணிக்கு மண்டைதீவில் காணி அபகரிப்பு அராஜகத்தினை ராஜபக்ச அரசு ஆரம்பிக்கின்றது . நீங்கள் இதற்கெதிராக ஒருநாள் முழுவதும் உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை . நீங்கள் காலை 8 . 15 மணியளவில் மண்டைதீவில் திரண்டால் போதுமானது . பெரும்பாலும் ஒன்பது மணியளவிலேயே நில அளவை திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வருகை தருவர் . அவர்கள் அவ்வாறு வருகை தரும்போது எமது எதிர்ப்பலைகளை சாத்வீக முறையில் சில நிமிடங்கள் வெளிப்படுத்தினால் போதுமானது . காணிகளை அபகரிக்கும் திட்டத்தினை கைவிட்டு அவர்கள் திரும்பிச்செல்வர் .\nஇது வெறுமனே மண்டைதீவுக்கு உரிய பிரச்சினை அல்ல .ஒட்டுமொத்த தமிழர் தாயகத்திலும் தொடரவுள்ள இன அழிப்பின் ஓர் அங்கமான நடவடிக்கையே இது . ஆகவே அன்புக்குரிய உறவுகளே அரசியல் , தனிமனித விருப்பு – வெறுப்புகளை களைந்து ஒரே குரலில் எமது எதிர்ப்பினை நாளை மண்டைதீவில் வெளிப்படுத்துவோம் வாரீர் .-\nகருணாகரன் நாவலன் ( தீவகம் தெற்கு- வேலணை பிரதேச சபை உறுப்பினர் ) .\nபத்து வயது சிறுமிக்கும் கோரோனா தொற்று உறுதி\nவைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதி\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்..\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான் மா, அப்பா.…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்…\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவா��ப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர்…\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல்…\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று\nஅசாம் மாநிலத்தில் தருண் கோகாய் இல்லாததால் சவாலை சந்திக்கும்…\nநைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்..|\nஇன்று இதுவரையில் 425 பேருக்கு கொரோனா\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான்…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/238388?ref=rightsidebar-manithan", "date_download": "2021-02-27T21:41:40Z", "digest": "sha1:LI5IF6QXNRXQCWZU52U3BHH6GPJBLS25", "length": 10785, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "வலுக்கட்டாயமாக பாலின மாற்ற அறுவை சிகிச்சை... கூட்டு பலாத்காரம்: 13 வயது சிறுவன் பட்ட அவஸ்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவலுக்கட்டாயமாக பாலின மாற்ற அறுவை சிகிச்சை... கூட்டு பலாத்காரம்: 13 வயது சிறுவன் பட்ட அவஸ்தை\nஇந்திய தலைநகர் டெல்லியில் 13 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி, பல ஆண்டுகளாக பலாத்காரத்திற்கும் இரையாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல ஆண்டுகளாக நான்கு பேர் கொண்ட கும்பல், குறித்த சிறுவனை பலாத்காரத்திற்கு இரையாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் வைத்தே 13 வயதான ரித்விக் அந்த நால்வர் கும்பலுக்கு அறிமுகமானதாக கூறப்படுகிறது.\nதொடர்ந்து, நடனம் பயிற்றுவிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அந்த கும்பல் சிறுவன் ரித்விக்கை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளது.\nசில நிக்ழச்சிகளில் பங்கேற்க வைத்துள்ளதுடன், அதற்கான ஊதியத்தையும் வழங்கியுள்ளனர்.\nஅதன் பின்னர் அந்த நால்வர் கும்பலுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக சிறுவன் ரித்விக் தெரிவித்துள்ளான்.\nஇதனிடையே, போதை மருந்து பழக்கத்திற்கு தம்மை அந்த கும்பல் அடிமையாக்கியதாக கூறும் ரித்விக்,\nவலுக்கட்டாயமாக பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கும் உட்படுத்தியதாக தெரிவித்துள்ளான்.\nதொடர்ந்து ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டதன் மூலம், தனது உடம்பில் மாற்றங்கள் மிக விரைவில் ஏற்பட்டதாகவும் ரித்விக் வெளிப்படுத்தியுள்ளான்.\nஇதனையடுத்து, அந்த கும்பல் தம்மை தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும்,\nதமக்கு ஏற்பட்டது தொடர்பில் வெளியே தெரியப்படுத்தினால், குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளான்.\nஇதனிடையே நண்பனுடன் ரித்விக் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து, தாயாருடன் இணைந்ததாகவும், ஆனால் அந்த கும்பல் துப்பாக்கியுடன் வந்து தாயாரை மிரட்டி, தம்மை மீண்டும் அவர்களுடன் கொண்டு சென்று துன்புறுத்தியதாக ரித்விக் தெரிவித்துள்ளான்.\nஇரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் அங்கிருந்து தப்பிய ரித்விக், சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் டெல்லி மகளிர் ஆணையத்தை நாடியதாகவும், அவர்களே சட்ட நடவடிக்கை முன்னெடுத்து காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளான்.\nஇந்த விவகாரம் தொடர்பில், அந்த நால்வர் கும்பலில் இருவரை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.\nதலைமறைவான இருவர் தொடர்பில் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/rajinikanth-has-no-chance-to-enter-politics-says-astrology/", "date_download": "2021-02-27T22:32:15Z", "digest": "sha1:ZFBQCKWHZ6YRRBWBZ5OTUW5H6BJOTWRQ", "length": 11672, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை: எண் கணித ஜோதிடர் பரபரப்பு! - Newstamil.in", "raw_content": "\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை\n” கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்”- நடிகர் சூர்யா ட்வீட்\nஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் – இ.பி.எஸ்.,\nபட்ஜெட் 2021 – மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nHome / ENTERTAINMENT / ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை: எண் கணித ஜோதிடர் பரபரப்பு\nரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை: எண் கணித ஜோதிடர் பரபரப்பு\nஇன்னும் அதிகாரபூர்வமாகப் பெயர் அறிவித்து அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும், அநேகமாகத் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படத் தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த்.\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் அவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் 69 வயதில் அவர் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் யாருக்கும் தேவையில்லை என்றும் அவரது எண்கணித ஜோதிடப்படி அவர் இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் எண் கணித ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் பிறந்த தேதியின் கூட்டு தொகை மூன்று என்றும், இது குருவின் எண் என்றும், ரஜினிகாந்த் பெயரின் கூட்டுத்தொகை ஒன்று என்றும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல போராட்டங்களை சந்தித்தவர் என்றும் கூறிய என் கணித ஜோதிடர் ரஜினிகாந்தின் தற்போதைய வயது கூட்டுத்தொகை ஆறு என்றும் இதுவும் குருவின் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் இந்த வயதில் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் கூறினார்.\nஒருவேளை கடந்த 2019ஆம் ஆண்டு அவர் அரசியல் கட்சி தொடங்கி இருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெற்றிருப்பார் என்றும் ஆனால் அதனை அவர் மிஸ் செய்துவிட்டார் என்றும், இன்னும் சில வருடங்களுக்கு அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று அவரது எண் கணித ஜோதிடம் கூறுவதாகவும் அந்த எண் கணித ஜோதிட தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் இன்னும் ஒரு சில மாதங்களில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்க��ம் நிலையில் எண் கணித ஜோதிடரின் இந்த கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை\n\" கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்\"- நடிகர் சூர்யா ட்வீட்\nஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் - இ.பி.எஸ்.,\nபட்ஜெட் 2021 - மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\n← துக்ளக் விழா பேச்சு: பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு; ரஜினிகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி\nஇத்தாலியில் 55 தமிழக மாணவர்கள் தவிப்பு →\nDarbar Trailer – தர்பார் ட்ரெய்லர்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nஇந்தியாவில் கொரோனா பலி 10 ஆக உயர்வு\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-02-27T23:20:03Z", "digest": "sha1:NLBO46BE3OGOLA6XSJGHMATQOL2IGEOT", "length": 3112, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விடை (பக்கவழி நெறிப்படுத்துதல்) - த��ிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்சனரியில் விடை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிடை என்பது பின்வருனவற்றைக் குறிக்கலாம்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-27T23:00:50Z", "digest": "sha1:45B44SFC7MGZHWJCW6TH6ADU2XMQHKCZ", "length": 7132, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "எர்பியம் புரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோற்றம் ஊதா நிறப் படிகத் திண்மம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஎர்பியம் புரோமைடு (Erbium bromide) என்பது ErBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். படிகங்களாக உள்ள இச்சேர்மம் தண்ணீரில் நன்றாகக் கரைகிறது. மற்ற உலோக புரோமைடுகள் போல இதுவும் நன்னீராக்கல், வேதியியல் பகுப்பாய்வுகள் மற்றும் சில படிக வளர்ச்சி செயல்முறைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D:_%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-02-27T23:28:23Z", "digest": "sha1:X4UNWOPSREU5MQPGUVK7AENKYZZ3FCTL", "length": 16242, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "��� லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇதனையும் பார்க்க: த லார்டு ஆப் த ரிங்ஸ் (திரைப்படத் தொடர்)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்:\nத பெலொசிப் ஆப் த ரிங்\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (The Lord of the Rings: The Fellowship of the Ring) 2001 இல் வெளியான கற்பனை-நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ஐயன் மெக்கெல்லன், ஷான் ஆஸ்டின், ஆண்டி செர்கிஸ், விக்கோ மார்ட்டேன்சன், டொமினிக் மோனகன், பில்லி பாய்டு, ஜான் ரைஸ்-டேவிட், ஒர்லாண்டோ புலூம், லிவ் டைலர், பெர்னார்ட் ஹில், ஜான் நோபல், டேவிட் வென்ஹாம், சாலா பேகர், லாரன்ஸ் மகோரே, ஹுகோ வீவிங், மிராண்டா ஓட்டோ, கார்ல் அர்பன், கேட் பிளான்செட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது\nசிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nசிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்\nஆல்மூவியில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்\nஅழுகிய தக்காளிகளில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்\nபாக்சு ஆபிசு மோசோவில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்\nமெடாகிரிடிக்கில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் படமாக்கப்பட்ட இடங்கள் கூகிள் எர்த்தில்\nசிறந்த திர���ப்படத்திற்கான பாஃப்டா விருது\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1947)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1967)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1976)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nத லாஸ்ட் எம்பெரர் (1988)\nதி இங்கிலிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nநியூ லைன் சினிமா திரைப்படங்கள்\nபாஃப்டா விருதினை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/akshay-kumar-and-arshad-to-star-in-jolly-llb-3/videoshow/61751965.cms", "date_download": "2021-02-27T22:17:48Z", "digest": "sha1:NODIHORIPDLIUBIEPP2UX5S346GBP2F3", "length": 3891, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : சினிமா\nஹீரோவாக நடிக்க ஆசையில்லை - பரோட்டா சூரி பேட்டி...\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்...\nபூமி திரைப்படம் -:விவசாயிகளுக்கு சமர்ப்பணம் - ஜெயம் ரவி...\nமாஸ்டர் படம் : ரசிகர்கள் கருத்து...\nஐ லவ் யூ சொல்லு:சர்ச்சை பேச்சுக்கு சுசீந்திரன் விளக்கம்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/?p=2560", "date_download": "2021-02-27T22:18:29Z", "digest": "sha1:6Q3D4RM4VQL554TNHVF6WW3XAAWPCDYS", "length": 21809, "nlines": 122, "source_domain": "www.ilakku.org", "title": "பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கின் தீர்ப்பு வெளியாகியது , பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி ! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கின் தீர்ப்பு வெளியாகியது , பிள்ளையார் ஆலயம்...\nபழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கின் தீர்ப்பு வெளியாகியது , பி��்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி \nமுல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர் விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது .\nஅதாவது அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்ச்சி திணைக்களகளின் அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்புவழங்கியுள்ளது .\nமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முதலாம் தரப்பாக பிள்ளையார் ஆலய வளவில் விகாரை அமைத்துள்ள குருகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் இரண்டாம் தரப்பாக நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர் .\nஇதில் பிள்ளையார் ஆலயம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டதரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர். மிக நீண்டநேரம் இடம்பெற்ற இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி முதலாம் தரப்பான பௌத்த மதகுரு இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலயத்தினரின் வழிபாட்டுக்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் கட்டுமான வேலைகளின்போது உரிய அனுமதிகளை உள்ளூராட்சி திணைக்களங்களில் பெற்று மேற்கொள்ளவேண்டும் எனவும் அதேபோல் இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலயதரப்பினர் வழிபாடுகளை சுயமாக தடைகளின்றி மேற்கொள்ளமுடியும் எனவும் கட்டுமானங்களை மேற்கொள்ளவிருந்தால் உரிய அனுமதிகளை பெற்று மேற்கொள்ளமுடியும் எனவும் ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் என இருந்த பெயர்பலகையை மாற்றி கணதேவி தேவாலயம் என பௌத்த பிக்கு பெயர் பலகையை நாட்டியிருந்தார் .ஆகவே அது வழமையாக இருந்ததைப்போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மீண்டும் அமைக்கப்படவேண்டும் எனவும் அதனை உறுதிசெய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி பொலிசாருக்கு கட்டளையிடடார் .\nமேலும் இரண்டு தரப்பும் தலா இரண்டுலட்ஷம் ரூபா பெறுமதியான பிணைமுறியின் செல்லலாம் எனவும் மன்று கட்டளையிட்டது .\nஇந்த வழக்கு கடந்த 4 மாதங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது . பழையச்செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் உற்சவத்தை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 14.01 .2019 அன்று செம்மலை கிராம மக்கள் சென்றவேளை குறித்த பிள்ளையார் ஆலய வளவை அபகரித்து குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையையும் பிரம்மாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பௌத்த பிக்குவும் தென்பகுதியிலிருந்து வருகைதந்த ஒரு குழுவினரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர் . இதனை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சமாதான குலைவு ஏற்பட்ட்தாக தெரிவித்து வழக்கு ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர் .\nஅதன் பிரகாரம் விசாரணைகள் பல்வேறுகட்ட்மாக இடம்பெற்றுவந்தநிலையில் குறித்த பிரதேசம் தொல்லியல் பிரதேசம் எனவும் அங்கே ஒரு விகாரை இருந்ததாகவும் தொல்லியல் திணைக்களத்தால் மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டது . இதன் தொடர்சியாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மன்றில் முன்னிலையாகி குறித்த பகுதி தொல்லியல் பிரதேசம் எனவும் ஆனால் விகாரை அமைப்பதற்கான அனுமதியை தாம் வழங்கவில்லை எனவும் மாறாக சிபாரிசை வழங்க முடியும்எனவும் தெரிவித்திருந்தார் . மேலும் இப்பகுதியில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துவருகின்றமை தொடர்பில் பிள்ளையார் ஆலய தரப்பால் பல சான்றாதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது\nமேலும் இது தொடர்பில் சிரேஸ்ட சட்டவளரான அன்ரன் புனிதநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய தினம் நீராவியடிப் பிள்ளையார் கோவில் தொடர்பான கட்டளை மன்றினால் வழங்கப்பட்டது.\nகுறித்த கட்டளையின் பிரகாரம் முதலாம் இரண்டாம் பகுதியினர் பிணை முறி ஒன்றினை நிறைவேற்றிச் செல்லுமாறு மன்று கட்டளை ஒன்றைப் பிறப்பித்திருந்தது.\nமுதலாம் பகுதியினர் குறித்த இரண்டாம் பகுதியினரின் வழிபாட்டிற்கு எந்தவித இடையூறையும் செய்யக்கூடாதெனவும், ஏதாவது அபிவிருத்தி வேலைகள் செய்வதாக இருந்தால் உரிய உள்ளூராட்சித் திணைக்களம், உள்ளூராட்சிச் சட்டங்களுக்கு அமைவாக கட்டடங்களை அமைக்கவேண்டும் எனவும்.\nஅதேபோல் இரண்டாம் பகுதியினர் தங்களுடைய வழிபாடுகளை சுயமாக செய்ய முடியுமெனவும், இரண்டாம் பகுதியினருடைய வழிபாட்டிற்கு முதலாம் பகுதியினர் எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது எனவும்\nஇரண்டாம் பகுதியினர் ஏதாவது, அதாவது நீராவியடிப் பிள்ளையார் கோவிலைச்சேர்ந்த பரிபாலன சபையினர் அந்தக் கோவிலில் ஏதாவது கட்டடங்கள் கட்டுவதானால் உரிய அனுமதிகளைப்பெற்று தங்களுடைய வேலைகளைச் செய்யலாம் எனவும், இரண்டு தரப்பினரும் இன்றைய நாள் தலா இரண்டு இலட்சம் உரூபாய் பெறுமதியான பிணை முறியில் செல்லுமாறும் நீதிமன்று கட்டளையிட்டது.\nஇந்தப் பிணைமுறியின் நிபந்தனைகளை மீறினால் நீதிமன்று உரிய தண்டனை வழங்குமெனவும் மன்று கட்டளையிட்டது.\nஇன்றைய தினம் குறித்த கட்டளையானது முதலாம் பகுதியினருக்கு சிங்கள மொழியிலே வழங்கப்பட்டதன் பின்னர் இரு பகுதியினரையும் வழக்கேட்டிலும், குறித்த பிணை முறியிலும் கையெழுத்துட்டுமாறும் மன்றுகட்டளையிட்டது. என்றார்.\nPrevious articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nNext articleயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nஇலங்கையில் 82 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை-400க்கும் மேற்பட்டோர் பலி\nசிறீலங்கா தொடர்பான பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்க முடியும் – சுமந்திரன்\nஇன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு\nஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன\nஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன\nதமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்\nஇரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா\nநந்திக்கடலில் பின்னடைவை சந்தி��்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\n‘விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள்\nஅனைத்துலக விதிகளை சிறீலங்கா அரசு மதிக்கவேண்டும் – இங்கிலாந்து மனித உரிமைகள் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/981", "date_download": "2021-02-27T21:47:11Z", "digest": "sha1:VGKVOXW2O5NFDLJXRMAYZI6FEGH4QCGM", "length": 5409, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "தொழில் இழந்தவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கத் தீர்மானம்..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை தொழில் இழந்தவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கத் தீர்மானம்..\nதொழில் இழந்தவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கத் தீர்மானம்..\nநாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளமையினால் தொழில் இழந்த அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தத் தகவலை அறிவித்துள்ளார்.கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் தொழில் இழந்தவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் ந���யமிக்கப்படுகின்ற குழு ஊடாக இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 233 பேர் சொந்த வீடுகளுக்கு..\nNext articleசொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் கொழும்பு மாநகரத் தெருக்களில் தவிக்கும் மலையக இளைஞர்கள்.. அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை..\nதற்போது கிடைத்த விசேட செய்தி..வடக்கில் இன்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சிறையில் உருவாகும் புதிய கொத்தணி..\nதாமரை மலரில் புதிய கூட்டணி\nயாழில் சிறுவர்களால் நேரவிருந்த பாரிய விபத்து\nதற்போது கிடைத்த விசேட செய்தி..வடக்கில் இன்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சிறையில் உருவாகும் புதிய கொத்தணி..\nதாமரை மலரில் புதிய கூட்டணி\nயாழில் சிறுவர்களால் நேரவிருந்த பாரிய விபத்து\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/?paged=3", "date_download": "2021-02-27T21:14:36Z", "digest": "sha1:KWXVXO2PKKTVII6UFCJWCPMZAUX2L32M", "length": 17153, "nlines": 232, "source_domain": "eelamhouse.com", "title": "EelamHouse | A place for Eelam history documents | Page 3", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nகப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்\nகேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ���ன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த ...\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த ...\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nதேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் ...\nதமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள்\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nசுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை\nஎங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட ...\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nஎங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட ...\nலெப். கேணல் நவம் அறிவுக்கூடம்\nதமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam\nதமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\n(இந்தக்கதையை எழுதிய போராளி காந்தா இறுதியுத்தத்தில் மரணித்துவிட்டார். அவரது போராளிக் கணவரும் இன்றுவரை இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் எதுவும் ...\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம் 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும்.\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\n01. பண்டா – செல்வா உடன்படிக்கை – 1957 02. டட்லி – செல்வா உடன்படிக்கை – 1965 03. பொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nநாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nதமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள்\nபிபிசி நேர்காணல் – 1987 ஆம் ஆண்டு பிபிசி நேர்காணல் – 1991 ஆம் ஆண்டு பிபிசி நேர்காணல் – 1994 ஆம் ஆண்டு பிபிசி நேர்காணல் – 1995 ஆம் ஆண்டு\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nமாவீரர் நாள் உரை – 1989 மாவீரர் நாள் உரை – 1992 மாவீரர் நாள் உரை – 1993 மாவீரர் நாள் உரை – 1994 மாவீரர் நாள் உரை – 1995\nசுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை\n01. கப்டன் வாணன் 02. கப்டன் அக்கினோ 03. லெப்ரினன்ற் சோமேஸ் 04. மேஜர் அகத்தியர் 05. திருமலை நடராசன் மற்றும் லெப்ரினன்ற் சீலன் 06. வீரவேங்கை ஜஸ்மின் 07. லெப்ரினன்ற் ராதா 08. மேஜர் சயந்தன் (பக்கம் 1 பக்கம் 2) 09. கப்டன் அன்பரசன்/ அக்பர் 10. லெப்ரினன்ற் சின்னா – சொக்கன் (பக்கம் 1 பக்கம் 2)\n01.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 01 02.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 02 03.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 03 04.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 04 05.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 05 06.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 06 07.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 07 08.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 08 09.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 09 10.விடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 10 ...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு\nதிலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி\nதமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nகப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்\nகேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009\nஇரு நாட்டு கடற்படையுடன் போரிட்ட லெப். கேணல் தர்சன்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nஉருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன்\nமாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்\nஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்\nமருத்துவப்பிரிவின் லெப் கேணல் நீலன்\nலெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம்\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2018/04/", "date_download": "2021-02-27T21:52:07Z", "digest": "sha1:RRS43HTFJVRIKN7XKQTCLSVYZLRC4SWZ", "length": 65393, "nlines": 901, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: April 2018", "raw_content": "\nமறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்- பகுதி 3\nமறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்- பகுதி 3\nஇந்தப் பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும் இரண்டாவது பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும் மூன்றாவது பகுதியைப் படிக்க எங்கேயும் க்ளிக்க வேண்டாம். தொடர்ந்து படிக்கவும்.\nமியூஸ்கா இன மக்களின் விநோதமான வழிபாட்டு முறையும், தங்க மனிதனைப் பற்றிய செய்தியும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ, காலம் கடந்து மக்கள் விட்டு மக்கள் செல்லும் போது முதலில் தங்க மனிதனாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாகத் திரிந்து தங்க நகரமாக உருவெடுத்தது.\nதேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களின் முதல் குறி கவுடவிடா ஏரி.. அதனைச் சல்லடை போட்டுச் சலித்தார்கள். கிடைத்தது மிகச் சொற்பமான தங்கமே. கொலம்பிய அரசு கவுடவிடா ஏரியைத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது. ஆனாலும் தேடுதல் வேட்டை நின்றுவிடவில்லை. மியூஸ்கா இன மக்கள் வாழ்ந்த இடமெங்கும் தேடத் தொடங்கினர். நாட்கள் செல்லச் செல்ல தங்க நகரம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியின் பரப்பளவும் அதிகரித்தது. அமேசான் காடுகள், கொலம்பியா, கயானா, வெனிசுலா, ப்ரேசிலின் வடக்குப் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் தங்கம் கிடைத்ததோ இல்லையோ புதுப் புது இடங்களைக் கண்டுபிடித்து மனிதர்கள் தேடியதில் வரைபடத்தில் இல்லாமல் இருந்த பல பகுதிகள் வரைபடத்தில் சேர்க்கப்பட்டன.\nகிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக தங்க நகரம் என்ற ஒண்று உள்ளது எனத் தேடித் திரிந்தவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்கநகரம் என்பது ஒரு கட்டுக்கதையாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.\nஅந்த நிலையில் 1906இல் பிரேசில் மற்றும் பொலீவிய நாடுகளின் எல்லைகளை வரைபடமாக்கும் பணி நேஷனல் ஜாக்ரஃபிகல் சொசைட்டி எனும் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிறுவனமாக இருந்து அதன் எல்லைகளை வரைபடமாக்கிக் கொடுப்பதே இந்த நிறுவனத்தின் வேலை. இந்த நேஷனல் ஜாக்ரஃபிகல் சொசைட்டியின் சார்பாக அந்த வரைபடமாக்கும் பணியை மேற்கொண்டவர் பெர்சி பாசெட் என்பவர். சில ஆண்டுகள் ப்ரேசில் மற்றும் பொலீவிய எல்லைகளில் பயணித்து அதன் எல்லைகளை வரைபடமாக்கிக் கொடுத்தார் பாசெட்.\n1906 முதல் 1924 வர மொத்தம் ஆறு முறை பயணம் மேற்கொண்டிருந்த பாசெட், அந்தப் பயணத்தின் போது தான் 60 அடி நீள அனகோண்டா பாம்பைக் கண்டதாகவும் அதனை சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருந்தார். அதேபோல் வகைபடுத்தப்படாத சில விநோதமான விலங்குகளையும், இரண்டு மூக்குகள் கொண்ட நாய்களையும் அமேசான் காடுகளில் கண்டாதாக் கூறினார். ஆனால் பெர்சி பாசெட்டின் இந்த கூற்றுக்கள் பெரும்பாலானோரை நகைப்புக்குத்தான் உள்ளாக்கியது. பெர்சி பாசெட் கூறிய இரண்டு மூக்குகள் கொண்ட நாய் என்பது ”Double-nosed Andean tiger hound” என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும் என சிலர் கருதினர்.\n1910 இல் ”ஹீத்” ஆறு உருவாகுமிடத்தைக் கண்டறிய ஒரு பயணம் மேற்கொண்டார் பெர்சி. ஹீத் ஆரு உருவாகுமிடத்தில் மனித சமுதாயம் வாழ்ந்திருப்பதற்கான சில ஆதாரங்கள் பெர்சிக்கு கிடைத்தது. பெர்சி தனது பயணத்தின் முடிவில் இதனை சக அறிஞர்களிடம் கூற யாரும் அங்கு மனித சமுதாயம் வாழ்ந்தாக நம்பவில்லை. நம்பவும் தயாராக இல்லை.\nபெர்சி தனக்கு கிடைத்த ஆதாரங்களையும், தான் பயணத்தின் போது கண்டவற்றையும் ஆதாரமாகக் கொண்டு ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கினார். பல நூல்குறிப்புகளில் ஆதாரங்களைத் திரட்டினார். தான் சேகரித்த தகவல்கள் மூலம் ஒரு மிகப்பெரிய தங்க நகரம் அமேசான் பகுதிகளில் மறைந்திருக்கிறது என்கிற முடிவுக்கு வந்தார். அதற்கு “Z” என்றும் பெயரிட்டார். மிகப்பெரிய மனித நாகரீகம் ஒண்று வாழ்ந்து மறைந்திருக்கலாம். அவர்கள் வாழ்ந்த பகுதியின் மீதமாக இந்த தங்க நகரம் இருக்ககலாம் எனவும் நம்பினார்.\nமேலும் பெர்சியின் ஆய்வின் போது இன்னொரு முக்கியக் குறிப்பையும் கண்டறிந்தார். அது ஜோவா டா சில்வா க்யாமாரஸ் என்பர் எழுதிய Manuscript 512 எனும் நூற் குறிப்பு. அதில் அவர் தான் 1753ம் ஆண்டு தன்னுடைய பயணத்தின் போது பல நுழைவாயில்கள், சிலைகள், கோவிலகளைக் கொண்ட ஒரு இடிந்து போன நகரத்தைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். எந்தப் பகுதியில் கண்டார் என்பதைப் பற்றி எந்த விளக்கமும் இல்லை. பெர்சி தங்க நகரத்திற்குப் பிறகு பெர்சியின் அடுத்த இலக்கு இந்த நகரத்தைக் கண்டுபிடிப்பது தான்.\n1920 இல் “Z” என்னும் தங்க நகரத்தைத் தேடி தனியாக ஒரு பயணத்தைத் தொடங்கினார். ஏற்கனவே பல முறை காடுகளில் வரைபடப் பணிக்காக சென்றதில் பல பழங்குடி இனத்தினரிடம் பெர்சிகு நல்லுறவு இருந்தது. ஆனால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் தங்க நகரத்தின் தேடுதல் வேட்டையை முழுமையாகத் தொடராமல் கைவிட்டார்.\nஅப்போது எஞ்சியிருந்த மியூஸ்கா இன மக்களைப் பொறுத்த வரை தங்கம் என்பது ஒரு விலை மதிப்பற்ற பொருளாக அவர்கள் கருதவில்லை. மாறாக அது அன்றாடம் புழங்கும், அடுத்தவர்களுக்கு வழங்கும் ஒரு பொருளாகவே அவர்களிடம் இருந்த காரணத்தினால் நிச்சயம் பெரிய அளவில் தங்கம் அவர்களிடம் புழங்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவும், தங்கநகரம் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக பெரும்பாலானோர் நம்பினர்.\nபெர்சி தங்க நகரத்தைத் தேடி அடுத்த பயணம் செலவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் பல மாதங்கள் ஆய்வுப் பயணம் மேற்கொள்வது சாதாரண விஷயமல்ல. நிறைய பணமும், பொருட்களும் தேவை. 1925ம் ஆண்டு, லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உதவியுடன் தங்க நகரத்தைச் தேடும் பயணத்தை தனது மூத்த மகன் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவருடனும் தொடங்கினார்.\nமேலும் ஒரு வேளை தான் இந்த பயணத்திலிருந்து திரும்பி வராவிட்டால் தன்னை தேடுவதற்காகவோ அல்லது மீட்பதற்காகவோ யாரையும் அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். காடுகளில் மாதக் கணக்கில் பயணம் என்பது எத்தகைய கொடூரமானது என்பதை தன்னுடைய முந்தைய பயண அனுபவங்கள் மூலம் அறிந்திருந்த பெர்சி, தான் படும் கஷ்டம் தன்னைத் தேடி வருபவர்கள் பட வேண்டாம் என நினைத்திருந்தார்.\nபயணம் ஆரம்பித்த ஒரு மாதத்தில் தனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ”இதுவரை யாருமே கண்டறியாத, சென்றிருக்காத ஒரு இடத்தில் நாங்கள் மூவரும் நுழையப் போகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். கடைசியாக Dead Horse Camp எனும் இடத்தில் இருந்து தன்னுடைய இருப்பிடத்தைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதினார். அதுதான் பெர்சியிடமிருந்து கிடைத்த கடைசி கடிதம். அதன்பிறகு அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பெர்சியும் அவருடன் சென்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பதும் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.\nபெர்சி, அவர் தேடிக்கொண்டிருந்த தங்க நகரத்தை கண்டறிந்து அந்த மக்களு���னேயே தங்கிவிட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. பெர்சியையும் அவருடன் சென்றவர்களையும் பழங்குடியினர் கொன்றிருக்கலாம் எனவும் இன்னொரு கருத்து நிலவுகிறது. அல்லது பருவநிலை காரணமாக பயணத்தை தொடரமுடியாமல் வழியில் அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் ஒரு கருத்து உண்டு. அப்டியென்றால் அவர்களது உடல்கள் கிடைத்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. சில வருடங்கள் கழித்து கண்டெடுக்கப்பட்ட சில எலும்புத்துண்டுகள் பெர்சியுடையது என நம்பப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பெர்சியுடையது அல்ல என்பது நிரூபனமானது.\nபெர்சி பாசெட்டின் இந்த பயணங்கள் The Lost City Of Z (2016) எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. உண்மைக்கதை என்றாலும் ஓரளவிறகு சுவாரஸ்யமாகவே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. நேரமிருப்பவர்கள் பார்க்கலாம்.\nஇந்த தங்க நகரத்தைப்பற்றிய ஏராளமான சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. El dorado எனத் தேடி அதிலிருந்து ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தால் போய்க்கொண்டே இருக்கிறது. நேரமிருப்பவர்கள் ஆர்வமிருப்பவர்கள் படிக்கலாம்.\nதெலுங்குப் படங்கள ரசித்துப் பார்த்த காலங்கள் போயி இப்பல்லாம் பொறாமைப் பட்டு பாக்குற காலம் வந்துருச்சி. இப்பல்லாம் தெலுங்கு படங்களம்ப் பாக்கும்போது தமிழ்ல இப்டியெல்லாம் எப்ப வரப்போவுதுங்குற கேள்விதான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டுருக்கு. தமிழ்லயும் நல்ல ஸ்க்ரிப்டோட படங்கள் வருது. ஒண்ணு ரொம்ப லோ பட்ஜெட்ல வந்து காணாமப் போயிருது. இல்ல தனி ஒருவன், விக்ரம் வேதான்னு ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் வருது. ஆனா அங்க மூணு மாசத்துக்கு ஒரு சூப்பர் படம் ரிலீஸாகுது.\nசுகுமார், கொரட்டலா சிவா, திரிவிக்ரம், போயப்பட்டி சீனுன்னு ஒரு மூணு நாலு இயக்குனர்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில தெலுங்கு சினிமாவ அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போயிட்டு இருக்காங்க. (ராஜமெளலிய அப்டியே நம்மளுக்கும் சேத்துக்குவோம்) வித்யாசமான கதைகளையும் கதைக்களங்கள்லயும் படம் எடுக்கக்கூடியவர் சுகுமார் (ரங்கஸ்தலம், ஆர்யா, நான்னக்கு ப்ரேமதோ). கொரட்டலா சிவா நச்சின்னு ஷார்ப்பான வசனங்களோட நேர்த்தியான கமர்ஷியல் சினிமா எடுக்கக்கூடியவர் (ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பரத் அனி நேனு) . திரிவிக்ரம் கொஞ்சம் ஸ்டைலிஷான, மாஸ் மசாலா (அத்தாரிண்டிகி தாரெதி, S/o சத்யமூர்த்தி). போயப்பட்டி சீனுன்னா ஆக்‌ஷன் அன்லிமிட்டட். வெறித்தனமான புதுப் புதுப் புது சண்டைகளோட ரத்தக் களரியா எடுக்கக்கூடியவர். (சிம்ஹா, லெஜண்ட், சர்ராய்னோடு, ஜெய ஜானகி நாயகா).\nபெரும்பாலும் இவங்க முன்னணி நாயகர்கள வச்சிதான் இயக்குறாங்க. எந்த வகைப் படங்கள் எடுத்தாலும் ஸ்க்ரிப்டையும், டெக்னிக்கலாவும் படத்த இம்ப்ரூவ் பன்றாங்களே தவிற தெலுங்குப் படங்களோட ஒரிஜினாலிட்டிய என்னிக்குமே விட்டுக்குடுக்குறதில்ல. எல்லா படங்கள்லயும் தெலுங்கு ஆடியன்ஸ் எதிர்பார்க்குற அத்தனை விஷயங்களும் இருக்கும். நம்மூர்ல மிஸ்ஸாகுறது அதுதான். மேற்கத்திய படங்கள்ல ஈர்க்கப்பட்டு படம் எடுக்க வரும் இளம் தலைமுறை இயக்குனர்கள் அத அப்டியே நமக்கு காமிக்கனும்னு எதிர்பார்க்குறாங்களே தவிற நம்முடைய ஒரிஜினாலிட்டிய எப்டி இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பன்றதுன்னு பாக்க மாட்டேங்குறாங்க.\nநம்மூர்ல நூறு கோடி நூற்றம்பது கோடின்னு படம் எடுத்து நடிகர்கள் சம்பளத்துல முக்கால்வாசி போயிட்டு மீதம் இருக்க பணத்துல ஏனோதானோன்னு எடுக்குறாங்க. தெலுங்குல வெறும் முப்பது கோடி நாப்பது கோடிம்பானுங்க. படத்துல ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அப்டி இருக்கும். சரி விடுங்க. புலம்பத்தான் முடியும். ப்ரின்ஸ் மகேஷ்பாபு , ப்ரகாஷ்ராஜ், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் எல்லாம் நடிச்சி கொரட்டலா சிவா இயக்கத்துல வந்த பரத் அனி நேனு எப்டி இருக்குன்னு பாக்கலாம்.\nதிண்ணையில இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் அப்டிங்குற மாதிரி வெளிநாட்டுல படிச்சிட்டு இருக்க மகேஷ்பாவுக்கு ஓவர் நைட்டுல ஆந்திரா முதல்வர் ஆகுற வாய்ப்பு கிடைக்கிது. அந்தப் பதவிய எப்டி உபயோகிச்சி மக்களுக்கு நல்லது பன்றாருங்குறதுதான் கதை.\nஇன்னிக்கு இருக்க அரசியல் சூழல்ல கவனிச்சிட்டு இருக்க ஒருத்தனுக்கு, நம்ம நாட்டோட அவலங்கல பாத்து எதயாவது மாத்தனும்னு நினைக்கிற ஒரு இளைஞனுக்கு பதவி கிடைச்சா அவன் எதயெல்லாம் மாத்தனும்னு ஆசைப்படுவானோ அதைத் தான் மகேஷ் பாபு செய்றாரு. சமுதாயத்துல இருக்க மக்கள் அனைவருக்கும் பயமும் பொறுப்புணர்ச்சியும் கட்டாயம் இருக்கனும் அப்டிங்குறதுதான் அவரோட தாரக மந்திரம்.\nகொஞ்சம் ஸ்லோவா தொடங்குற படம் , மகேஷ் முதல்வரானவுன��� டக்குன்னு பிக்கப்பாகுது. முதல் பாதி முழுக்க ஒரு சண்டைக்காட்சி கூட இல்ல. ஆனாலும் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட குறையல. ஒவ்வொரு சீனயும் அவ்ளோ பவர்ஃபுல்லாவும் , இண்ட்ரஸ்டிங்காவும் எடுத்துருக்காங்க.\nசில வருஷங்கள் முன்னால ராணா டகுபதி நடிச்ச “லீடர்” ன்னு ஒரு படம் வந்துச்சி. கிட்டத்தட்ட அதோட அடுத்த வெர்ஷன் மாதிரிதான் இந்தப் படம. லீடர், சிவாஜி, முதல்வன்னு எல்லா படங்களையும் கலந்து பார்த்த ஒரு ஃபீல்\nஇன்னிக்கு சூழல்ல இருக்க அரசியல், மீடியான்னு அனைவருக்கும் இடி குடுக்குற மாதிரி காட்சிகளும் வசனங்களும். மகேஷ் மக்கள் ப்ரச்சனைகள சீக்கிரம் தீர்க்கனும்னு சொல்லும்போது ஒரு மூத்த அரசியல்வாதி சொல்வாறு “தம்பி நா 50 வருஷமா விவசாயிகளுக்காக போராடிக்கிட்டு இருக்கேன். அதனால தான் இன்னும் என்னால அரசியல்ல நல்லா வாழ முடியிது. நீ சொல்ற மாதிரி மக்களோட ப்ரச்சனைகளெல்லாம் ஒரே ராத்திர தீர்ந்துருச்சின்னா நாமல்லாம் எப்டி பொழப்பு நடத்துறது” ம்பாறு.\nமகேஷயும் அவரோட லவ்வரயும் பத்தி தப்பா எழுதுனதுக்கு ப்ரஸ் மொத்தத்தயும் கூப்டு வச்சி ஒரு கிழி கிழிப்பாரு பாருங்க. தரமான சம்பவம் அதெல்லாம். நம்ம விஜய்ணா இந்தப் படத்த ரீமேக் பன்றேன்னு ஃபர்னிச்சர உடைச்சிறாம இருக்கனும்னு மட்டும் வேண்டிக்குங்க.\nமொத்த ஸ்கிரிப்டையும் தூக்கி நிறுத்துறாரு மகேஷ். அந்த கலருக்கும், கெட்டப்புக்கும், அந்த ஸ்லாங்குக்கும், இங்கிலீஷ் பேசுற ஸ்டைலுக்கும் (வடிவேலு ஸ்லாங்குல படிக்காதீங்க) அள்ளுது.\nமகேஷ் பாபு படத்துல மிகப்பெரிய ப்ரச்சனை என்ன்ன்னா அவருக்கு ஹீரோயின் செலெக்ட் பன்றது. எந்தப் புள்ளைய அவருக்கு ஜோடியா போட்டாலும் அவர விட ஒரு இஞ்ச் கலரு கம்மியாவும், எவ்வளவு அழகா இருந்தாலும அவருக்கு பக்கத்துல சற்று டொம்மையாவும்தான் தெரியும். இதுலயும் புதுசா ஒரு பொண்ண போட்டுருக்காங்க. அவ்வளவு சிறப்புன்னு சொல்ல முடியாது. பரவால்ல. மூணு மணி நேரப் பட்த்துல ரொம்ப ரொம்ப சின்ன லவ் போர்ஷன் தான். அதயும் ரொம்ப சூப்பாரா எடுத்துருக்காங்க.\nபடத்தோட ரெண்டாவது பாதில முதல்பாதில இருந்த அந்த நேர்த்தி இல்லை. மாஸ் எலெமெண்ட்ஸ் சேர்க்கனும்னு கொஞ்சம் அப்டி இப்டி ஆயிருச்சி. அதுக்கும் மேல ஆரம்பிச்ச படத்த எப்டி முடிக்கிறதுன்னு தெரியாம சுத்தி சுத்தி எடுத்து. க்ளைமாக்ஸ் ��ரு கால் மணி நேரம் எக்ஸ்ட்ராவா ஓடுது. ப்ரகாஷ்ராஜ் எப்பவும் போல அசால்ட்டான நடிப்பு. சுப்ரீம் ஸ்டார் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்காரு. ரவி கே சந்த்ரனோட ஒளிப்பதிவு செம.\nமுக்கியமான ஒரு ஆள மறந்துட்டோமே.. கபக் கபக் கப ஜல்ஸே… மகேஷ் பாபு ஒரு ஹீரோன்னா இன்னொரு ஹீரோ DSP… பாட்டும் சரி BGM உம் சரி பட்டையக் கிளப்பிருக்காரு. எனக்குத் தெரிஞ்சி DSP யோட Best BGM இந்தப் படத்துக்குதான். தெலுங்குல கிங்கா இருந்தா DSP ய ஒரு ரெண்டு வருசம் முன்னால தமன் ஓரம்கட்டுனாரு. எங்க பாத்தாலும் தமன். அனைத்து புது ஹீரோக்களும் தமனத்தான் prefer பன்னாங்க. DSP க்கு படம் கொஞ்சம் கம்மியாச்சு. ஆனா இப்ப திரும்ப அத்தனை முன்னணி ஹீரோக்களையும் தன் பக்கமே இழுத்துருக்காரு. முன்னடி மாதிரி ஒரே ட்யூன ஒரே படத்துல அஞ்சு மாதிரி போட்டுக்குடுக்காம இப்ப டியூன்ஸல்யும் நிறைய வேரியேஷன் காமிக்கிறாரு. பரத் அனி நேனுல வர்ற “ஒச்சாடைய்யோ சாமி” பாட்ட கடந்த பத்து நாள்ல எத்தனை தடவ திரும்பத் திரும்பக் கேட்டேன்னு எனக்கே தெரியல. கணக்கில்லாம ஓடிக்கிட்டுருக்கு.\nமொத்தத்துல மகேஷ்பாவுக்கு ஒரு சின்ன சறுக்கலுக்கப்புறம் இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட். கொரட்டலா சிவாவுக்கு தொடர்ச்சியான நாலாவது சூப்பர் ஹிட். மிஸ் பன்னாம பார்க்க வேண்டிய படம்.\nகார்த்திக் சுப்பராஜ் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். ஒரு படம் ஹிட் ஆயிட்டா அதே ஃபார்முலாவுல வரிசையா பத்து படம் எடுத்து நம்மள கொன்னு எடுக்குற இயக்குனர்கள் மத்தியில, எல்லா வகை படங்களும் எடுக்கனும்னு நினைக்கிற ஒருத்தர். மூணு படம் எடுத்துருக்காரு. மூணுமே வேற வேற genre. பாலா படம்னா இப்டிதான்சார் இருக்கும்.. மிஷ்கின் படம்னா இப்டிதான் சார் இருக்கும்.. மணிரத்னம் படம்னா இப்டிதான் சார் இருக்கும். இதுமாதிரி நிறைய இயக்குனர்கள் அவங்களுக்குன்னு ஒரு அடையாளத்த உருவாக்கி வச்சிக்கிட்டு அத விட்டு வெளில வரமுடியாம சிக்கிட்டு இருக்காங்க. நீ பாலா படம் வேணா எடு இல்ல மணி ரத்னம் படம் வேணா எடு… நம்மள பொறுத்த அளவு நல்லாருக்கா இல்லையா அப்டிங்குறதுதான் மேட்டரு.\nஇவரு இந்த மாதிரி படம்தான் எடுப்பாருங்குற அடையாளத்த விட இவர் எந்தப் படம் எடுத்தாலும் நல்லா எடுப்பாரு அப்டிங்குறதுதான் ஒரு நல்ல இயக்குனருக்கான அடியாளம். அந்த வகையில கார்த்திக் சுப்பராஜ் ஒரு நல்ல இயக��குனர். வசன்ஙகளே இல்லாம பிரபுதேவா மற்றும் சில புதுமுகங்கள வச்சி இல்லாம எடுத்துருக்க ஒரு படம்தான் மெர்க்குரி. இந்தப் படம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.\nவழக்கமா இந்த ஹாரர் படங்களுக்கு ஒரே டெம்ப்ளேட் தான். ஒரு அஞ்சி பேரு. அதுல ரெண்டு புள்ளைங்க. அந்த ரெண்டு புள்ளைங்கல்ல ஒண்ணு டவுசர் போட்டு மார்டனா இருக்கும், இன்னொன்னு ரொம்ப மார்டனா இல்லாம கொஞ்சம் ஹோம்லியா இருக்கும். . வீக் எண்ட எஞ்சாய் பன்றேன்னு இவய்ங்க அஞ்சி பேரும் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பங்களாவுல போய் தங்கி அங்கருக்க ஒரு பேய்கிட்டயோ இல்ல ஒரு கொடூர கொலைகாரண்டயோ மாட்டிக்குவானுக. வீக்கெண்டுன்னா வீட்டுல விட்ட்த்த பாத்து படுத்து தூங்கிட்டு மத்தியானம் போய் தலப்பாகட்டில பிரியாணியப் போட்டா மறுக்கா மட்டையானோம்னா எப்டி போகுதுன்னே தெரியாம போயிரும். அதவிட்டுட்டு ஆளே இல்லாத காட்டுக்குள்ள போயி பேயிகிட்ட மாட்டிக்கிட்டு… அது ஒவ்வொருத்தனையா கொல்ல கடைசில ஒரே ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சி வெளில வரும். இதுதான் காலங்காலமா யூஸ் பன்னிட்டு வர்ற டெம்ளேட்டு.\nஇந்த மெர்க்குரியும் இதுக்கு விதிவிலக்கு இல்ல. என்ன ஒரு மிகப்பெரிய வித்யாசம்னா வழக்கமா ரெண்டு புள்ளைங்களுக்கு பதிலா இதுல ஒரே ஒரு புள்ள மத்த நாலு பேரு பசங்க. எதிர்பாராத சில சம்பவங்களால ஒரு இடத்தல மாட்டிக்கிட்டு ஒவ்வொருத்தனா மட்டையாவுறாங்க. கடைசில யாரு தப்பிக்கிறாங்க அப்டிங்குறதுதான் இந்த மெர்க்குரி.\nஓவராலா படம் ரொம்ப நல்லாருக்கு. வசனமே இல்லாத படமா அய்யயோ எப்டி ரெண்டு மணி நேரத்த ஓட்டுறதுங்குற பயம் இருந்துச்சி. ஆனா படம் ஆரம்பிச்சி ஒரு பத்து நிமிஷத்துல கதைக்குள்ள போனப்புறம் வசனம் இல்ல அப்டிங்குற ஒரு குறையே தெரியல. அதுக்கேத்த மாதிரி கதாப்பாத்திரங்கள வடிவமைச்சிருக்கதும் நல்லாருந்துச்சி. ரொம்பவே எங்கேஜிங்கான காட்சிகளும். ஒரு சில காட்சிகள்ல பயமுறுத்திருக்காங்க. ப்ரபு தேவா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு.\nபடத்துல மைனஸ்ன்னு சொல்லப்போனா ஒரே ஒரு விஷயம்தான். ப்ரஸ்டீஜ் பட்த்துல சொல்ற மாதிரி புறாவ மறைய வைக்கிறது பெரிய விஷயம் இல்ல. மறைஞ்ச புறாவ திரும்ப உயிரோட கொண்டுவந்து காமிக்கிறதுதான் பெருசு. இதுல கார்த்திக் சுப்பராஜ் புறாவ நல்லா மறைய வச்சிருக்காரு. ஆனா அத திரும்ப உயிரோட கொண்டுவரும்போ��ு புறாவுக்கு மூக்கு மொகரையெல்லாம் கொஞ்சம் பேந்துருச்சு. இது ஒரு பேய் படமா இல்லையா அப்டிங்குற கன்பீசனே படம்பாக்குறவங்களுக்கு கடைசி வரைக்கும் இருக்கு. ஒரு வழியா நாம ஒரு முடிவுக்கு வரும்போது நாம நினைச்சதுக்கு ஆப்போசிட்டா ஒண்ணு காமிக்கிறாங்க. அது கொஞ்சம் கன்வீன்சிங்கா இல்ல.\nமத்தபடி ஒவராலா படம் எங்கயுமே போர் அடிக்கல. க்ளைமாக்ஸ் நல்லாருந்துச்சி. சந்தோஷ் நாராயணனோட மியூசிக் பட்த்துக்கு இன்னொரு ப்ளஸ். கார்த்திக் சுப்புராஜ் மறுபடியும் தான் ஒரு நல்ல இயக்குனர்னு நிரூபிச்சிருக்காரு. கண்டிப்பா ஒரு தடவ பாக்காலாம்.\nமறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த ...\nIPL ல் கருப்புக்கொடி போராட்டம் சாத்தியமா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=2943", "date_download": "2021-02-27T22:36:28Z", "digest": "sha1:3LCT2HV2MIFNXPB22YRYGJE22NDEDYYO", "length": 13903, "nlines": 171, "source_domain": "www.mysixer.com", "title": "நாத்திகவாதியைச் சிவபுராணங்கள் படிக்கவைத்த ரஜினிரசிகர்", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nநாத்திகவாதியைச் சிவபுராணங்கள் படிக்கவைத்த ரஜினிரசிகர்\nதிடீரென்று தமிழ் சினிமாக்கள் என்றாலே, இடதுசாரி சிந்தனை கொண்ட நாயகன் மற்றும் கடவுள் மறுப்பைக் கொஞ்சம் தூக்கலாகவே ரசிகர்கள் மனதில் ஏற்ற நினைக்கும் வசனகர்த்தாக்கள் என்று இருந்த நிலையில், போனவாரம் சிவனை மையமாக வைத்து மாயன் என்கிற படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வாரமோ, சிவாலயப் பின்னணியில் நடக்கும் படமாக உருவான அகவன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. மாயன் மற்றும் அகவன் படக்குழுவினர்களுக்கிடையே பொதுவான ஒற்றுமையாக சிவன் மட்டுமல்ல ரஜினிகாந்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், மாயன் பட இயக்கு நர் ஏற்கனவே பெருமான் ரஜினிகாந்த் என்கிற படத்தை இயக்கியிருக்கிறார் என்றால், அகவன் படத்தயாரிப்பாளர் ஆர் ரவிச்சந்திரனோ, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்த் ரசிகராகவும் ரஜினிமன்றத்தில் நிர்வாகியாகவும் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர் பி கே எண்டெர்டெயின்மெண்ட் ஆர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் அகவன்,. அகவன் என்றால் உள்ளே குடியிருப்பவன் அல்லது உள்ளிருப்பவன் என்று பொருள். இந்தப்படத்தில் நாயகனாக ரூபாய் படத்தில் நடித்தவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளரி���் மகனுமான கிஷோர் ரவிச்சந்திரன் , நாயகிகளாக ஸ்ரீ ரா ஸ்ரீ, மற்றும் நித்யா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nகே பாலசந்தரிடம் இணை இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய பாம்பே சாணக்யா முதல் பிரபு சாலமன் வரை உதவி இயக்கு நராகப் பணியாற்றிய ஏ பி ஜி ஏழுமலை இயக்குநராக அறிமுகமாகிறார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு சி சத்யா இசையமைத்திருக்கிறார்.\nதயாரிப்பாளரின் சொந்த ஊரான அனந்த மங்கலம், அகத்தீஸ்வரர் கோயில் பின்னணியில் ஒரு கதை எழுதுங்கள் என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டதையடுத்து, ஒரே வாரத்தில் அற்புதமான கதையுடன் சென்றிருக்கிறார், சிவபக்தரான இயக்குநர் ஏழுமலை. கதை பிடித்துப் போக, மிகவும் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்த கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன், தாமே வெளியிடுவதாக முன்வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார். சிவனைப் பற்றிய ஒரு பாடல் எழுதவேண்டும் என்று சொன்னபோது, முதலில் மறுத்த நாத்திகரான யுகபாரதி, பின் தயாரிப்பாளரின் வேண்டுகோளை ஏற்று, ஒருவாரம் விரதம் இருந்து, சிவன் பற்றிய பாடல்கள், புராணங்களையெல்லாம் படித்து விட்டு, அற்புதமான பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். அவர்களது சிவாலயத்திற்குச் சென்ற யுகபாரதி, தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டவர்களின் பக்தியைப் பார்த்து மெய்சிலிர்த்திருக்கிறார்.\nஅகவன் படத்தின் பாடல்களை ராகவா லாரன்ஸ் வெளியிட கே பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.\nகட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ளவரும் தீவிர ரஜினி ரசிகருமான தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், திருவண்ணாமலை கிரிவலப்பாதையும் விளக்குகள் போட்டுக் கொடுத்த ரஜினிகாந்தின் செயலை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, தனது ஊரில் ராஜராஜ சோழன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை உடைய கோயிலுக்கு, 90 அடியில் ராஜகோபரம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ரசிகர்கள் மிகவும் பொறுப்புள்ள குடிமக்களாக வேண்டும் என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் சொன்னதைப் போலவே, ஒரு தொழிலதிபராகவும் ஆன்மீகத் தேடல் உடையவராகவும் தயாரிப்பாளர் உருவாகியிருக்கிறார். நாயகன் கிஷோரோ ரஜினிக���ந்தைப் போலவே ஸ்டைலாக நின்று அவரைப் போலவே வேகவேகமாகத் தான் சொல்ல வந்ததைப் பேசிவிட்டார்..” என்றார் ராகவா லாரன்ஸ்.\nரிங்கா..ரிங்கா...7 ஆம் அறிவு இசை\nஎக்ஸ்பிரஸ் பாலன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இயக்கிய ஒத்தவீடு\nதிரை ரசிகர்கள் மன்றம் வழங்கிய விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/35088/", "date_download": "2021-02-27T21:08:57Z", "digest": "sha1:3D44WRCENPGCC7ULN3XZNQPKKM4SFV2M", "length": 16363, "nlines": 254, "source_domain": "www.tnpolice.news", "title": "வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி – POLICE NEWS +", "raw_content": "\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nவேலூர் : வேலூர் மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியம் வரை நடந்தது. இந்த மினிமாரத்தான் போட்டியில் 100 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினார். உடன் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பட் ஜான் அவர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\n434 திண்டுக்கல் : திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தேனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை […]\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.‌\nகாவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்\nநகருக்குள் வந்த மான் குட்டியை காப்பாற்றிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வை பார்வையிட்ட நெல்லை SP\nவிருதுநகர் மால்லாங்கினர் காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 548 வழக்குகள் பதிவு, 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,744)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/chandramukhi/", "date_download": "2021-02-27T21:51:09Z", "digest": "sha1:53CNKPLSGAT6OKXDWTC3UUAURUS75WJY", "length": 28909, "nlines": 279, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chandramukhi « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி\nஏவி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தின் வெள்ளி விழா (ஜன.11) சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழா கொண்டாடும் இந்த நேரத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தால் தாங்கள் நஷ்டமடைந்துள்ளதாகவும் அதனால் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.\nஒரு படத்தின் வெற்றியில் எப்படி விநியோகஸ்தர்களுக்குப் பங்கு உண்டோ அதேபோல தோல்வியிலும் உண்டு என்பது திரையுலகில் அனைவரும் அறிந்ததே. அதையும் மீறி சிலர் நஷ்ட ஈடு கேட்பது ஏன் என்பதுதான் கேள்வி.\nதமிழகம் முழுவதும் “சிவாஜி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் நஷ்டம் என்றே கூறப்படுகிறது. அதேபோல நான்கைந்து மாதங்கள் ஓ(ட்)டிய இந்தப் படத்தின் மூலம் சில திரையரங்கள் தவிர எஞ்சிய அனைவருக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு மற்றும் புதுவை உரிமையை டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் ரூ.4 கோடியே 65 லட்சத்துக்கு வாங்கினோம். ஆனால் படம் ரூ.3 கோடியே 30 லட்சம்தான் வசூல் செய்தது. டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் வாங்கியதால் இழப்பு ஏற்பட்டால் அதைச் சரிக்கட்டுவார்கள் என நம்பினேன். ஆனால் ஏவி.எம். நிறுவனம் மறுத்துவிட்டது என்கிறார் இந்தப் பகுதி விநியோக உரிமையை வாங்கிய நாக் ரவி.\nசேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உரிமையை ரூ.5 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கினோம். படம் வசூலாகாவிட்டால் பார்த்துக்கொள்கிறோம் என்றனர். 4 மாவட்டங்களில் 33 திரையரங்குகளில் வெளியிட்டோம். ஆனால் படத்தின் மூலம் கிடைத்தது ரூ.4 கோடியே 30 லட்சம்தான். இதுபற்றி ஏவி.எம்.நிறுவனத்திடம் தெரிவித்தோம். ஆனால் இதுவரை பதிலே இல்லை என்கிறார் இந்தப் பகுதி உரிமையை வாங்கிய விகாஷ் பிக்சர்ஸ் சி.பிரகாஷ்.\nதிருச்சி, தஞ்சை, ப���துக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 22 சென்டர்களில் வெளியிட ரூ.6 கோடி கொடுத்தோம். ஆனால் படத்தால் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார் இந்தப் பகுதிகளின் உரிமையை வாங்கிய ஆடிட்டர் ரமேஷ்குமார்.\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உரிமையை பொன்கனகவல்லி கம்பைன்ஸ் நிறுவனத்தினர் ரூ.3 கோடிக்கு வாங்கி 11 திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர். நூறு நாள்களைத் தாண்டினாலும் இரண்டு திரையரங்குகளைத் தவிர மற்ற அனைத்துத் திரையரங்குகளுக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.\nஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம் 100 நாள்கள் ஓடி ரூ.90 லட்சம் வசூலானால் அதில் எல்லா செலவுகளும் நீக்கி ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆனால் “சிவாஜி’ படம் 150 நாள்கள் ஓடியும் அந்த அளவுக்கு லாபம் ஈட்டவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் என்கிறார் ஒரு திரையரங்க மேலாளர்.\nஇந்த நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு ஏவி.எம்.நிறுவனத்திடம் ஏற்கெனவே இந்தப் பகுதி விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.\nகோவையைப் பொருத்தவரை பெரிய லாபம் இல்லை என்று கூறப்படுகிறது. “சிவாஜி’யின் தயாரிப்பு செலவு அதிகம். அதனால் படத்தை இதுவரையில்லாத அளவில் அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதனால் மிகப் பெரிய லாபம் என்று சொல்வதற்கில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் கொடுத்த பணத்துக்கும் எதிர்பார்த்ததற்கும் தொடர்பில்லை. “சந்திரமுகி’ திரைப்படம் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டு ரூ.4.5 கோடி லாபம் ஈட்டித் தந்தது. அது எதிர்பார்த்ததற்கும் மேல். அதனுடன் ஒப்பிடுகையில் சிவாஜியால் லாபம் இல்லை என கோவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் சில பகுதிகளில் “சிவாஜி’ படத்தை வாங்கியவர்களிடம் பட வசூல் நிலவரம் குறித்து விசாரித்தபோது, “அப்படி இப்படி என எப்படியோ படத்தின் வெள்ளி விழா வரை வந்துவிட்டார்கள்.\nஅந்த விழாவிலாவது எங்களுக்கு ஏதாவது நல்ல செய்தி கிடைக்கிறதா என்று பார்ப்போம். அதுவரை எந்தக் கருத்தையும் சொல்லவிரும்பவில்லை” என ஒதுங்கிக்கொண்டனர்.\nஆக… படத்தைப் பற்றி மீடியாக்கள் ஆஹோ ஓஹோ என்று ஒரு மாயத் திரையை உருவாக்கியிருப்பதை அறிய முடிகிறது. “பாபா’ படத்தை ரஜினிகாந்தே தயாரித்ததால் அந்தப் படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்குகளுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை அவரை ஈடுகட்டினார். ஆனால் “சிவாஜி’ படத்தை ஏவி.எம். நிறுவனம் தயாரிததுள்ளது. அந்த நிறுவனம் நஷ்டத்தை ஈடு செய்ய வாய்ப்பில்லை. வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் அடுத்து தயாரிக்கும் திரைப்படங்களின் விற்பனையில் சலுகை காட்டலாம் என்று கூறப்படுகிறது.\nஇதனால் ரஜினிகாந்தின் அடுத்த பிரமாண்டப் படமான “ரோபோ’வின் வியாபாரம் எந்த வகையிலும் பாதிக்காது; “சிவாஜி’ படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வாங்கத் தயங்கினால் பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனங்களோ நேரடியாகவே “ரோபோ’ படத்தைத் திரையிடும் நிலை ஏற்படலாம்.\nதிரையுலகுக்கு பல சலுகைகளை வழங்கிய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் “சிவாஜி’ வெள்ளி விழாவில் படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்டவர்கள் “வாய்ஸ்’ கொடுப்பார்களா\nஇப்படி சர்ச்சைகளுக்கிடையே நடைபெறுகிறது ஒரு சாதனை விழா\n1. ஒரு படத்தால் 3 மாதம் பீதி : ‘சிவாஜி’ குறித்து நாசர்\n2. சிவாஜி’ (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார்\n3. உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது\n`சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது ஏன்\nதீபாவளிக்கு ரிலீசான மூன்று படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழில் மட்டுமல்லாத பிற மொழிகளிலும் கலக்கி வரும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் `சிவாஜி’யில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார். அது ஏன் இந்த பேட்டியில் அவரே விளக்குகிறார்.\nநான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது என்னை கவனித்த சத்யன் அதிகாடு மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து கடந்த இரண்டரை வருடமாக மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தேன். அது இப்போது பல மொழிகளில் நடிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.\nஎன 15 படங்களில் நடித்தாயிற்று.\nநான் நடித்த எல்லாபடங்களும் சிறந்தவைதான் என்றாலும் எனக்கு ரொம்பப்பிடித்தது வல்லவன். அந்த ப��த்தில் என்னுடைய வேடம், படத்தை சிம்பு இயக்கியிருந்த விதமும் வல்லவன் எனக்கு மிகவும் பிடித்துப்போகக் காரணங்கள்.\nஇதுவரை என்னை எல்லோரும் ஹோம்லியான வேடங்களிலேயே நடிக்க வைத்தார்கள். ஆனால் வல்லவனில் முதன் முதலாக புதுவித உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான அந்த வேடம் ஆபாசம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.\nகிசு கிசுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதுபற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது. அவற்றை உடனே மறந்துவிடுவேன்.\nசிவாஜியில் ஒரு பாடலுக்கு தோன்றி நடனமாடுவதற்கு சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது.\nமுதலாவதாக இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.\nஇரண்டாவது சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது.\nமூன்றாவதாக இதை சங்கர் இயக்குவது. கடந்த தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். காரணம் அன்று நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாயின.\nமலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதில் படம் முழுக்க 4 சேலைதான் காஸ்டிïம். அழுக்கான ஆடை, மேக்கப் இல்லாத தோற்றம் என படு யதார்த்தமான வேடம் அது. இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோஷம். காரணம் என்னால் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடியும், மாறுபட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்பதை காட்டு வதற்கு இது நல்ல வாய்ப்பு.\nநேரம் இல்லாததால் டப்பிங் பேச முடியவில்லை. ஆர்ட் படங்களில் நடிப்பதற்கு எனக்கு ஆர்வம் அதிகம். இந்த வேடத்திற்கு நமக்கு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாகத் தோன்றினால் அந்த படத்திற்கு நிச்சயம் டப்பிங் பேசுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-34.html", "date_download": "2021-02-27T20:54:43Z", "digest": "sha1:AMG6KPD2E46OSRXYG3JHHBXCDUENCQBR", "length": 17626, "nlines": 79, "source_domain": "santhipriya.com", "title": "குரு சரித்திரம் – 34 | Santhipriya Pages", "raw_content": "\nகுரு சரித்திரம் – 34\nஇப்படியாக ஸ்வாமிகள் வாழ்ந்து கொண்டு இருந்தபோது விதுரா என்ற பட்டணத்தை முகலாய மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பிராமணர்களை அழைத்து இந்து தர்மங்கள் மற்றும் வேதங்களைக் குறித்து அவன் எதிரில் தர்க்கம் செய்யுமாறு கூறுவான். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானமும் கொடுத்து அனுப்புவான். ஆனால் அவனுக்கு ஒரு விதமான தீய குணம் உண்டு. அவன் ஏன் பிராமணர்களை அழைத்து தர்க்கம் செய்ய வைத்தான் என்றால் அவர்கள் தர்க்கம் செய்யும்போது அவ்வப்போது இடையே அவர்களை தடுத்து ஹிந்து தர்மங்களைப் பற்றி கேலியும் கிண்டலும் செய்து அவர்களுடைய வாதங்களுக்கு அருவறுப்பான அர்த்தங்களை தன் மனதிற்கேற்ப கூறி அவதூறாகவும் அவமானபடுத்தும் விதத்திலும் பேசுவான். அவன் மன்னனாயிற்றே என்பதினால் பயம் கொண்டு அங்கு தர்க்கம் செய்யும் பிராமணர்கள் அவன் கூறுவதற்கு மாறாக எதையும் கூற மாட்டார்கள். மறுத்து பேசி அவனை கோபப்படுத்தி விட்டால் அவர்களை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவான். அதில் ஒரு அசாத்திய சந்தோஷம் அவனுக்கு கிடைத்தது. உள்ளூர அவன் பிராமணர்களை அளவுக்கு மீறி வெறுத்தான்.\nஒரு நாள் அந்த அரசனிடம் இரண்டு பண்டிதர்கள் வந்தனர். அவர்கள் தாங்கள் நான்கு வேதங்களிலும், ஆறு சாஸ்திரங்களிலும், பதினெட்டு புராணங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும், தாங்கள் கஷ்டப்பட்டு படித்த பாடங்களை பல ராஜ்யங்களுக்கும் சென்று அங்குள்ள பண்டிதர்களுடன் தர்க்கம் புரிந்து அவர்களை எல்லாம் தோற்கடித்து விட்டு வந்துள்ளதாகக் கூறினார்கள். ஆகவே அவரது நாட்டில் வேதங்களிலும், சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் தர்க்கம் செய்து தோற்க அடிக்கும் வல்லமைப் படைத்த பண்டிதர்கள் எவராவது உண்டா என்று கேட்டார்கள்.\nஅவர்களக் கூறியதைக் கேட்ட அரசனும் அவர்களை வரவேற்று அவனுடைய அரச சபையில் இருக்கும் எவருக்காவது திறமை இருந்தால் அவர்களுடன் விவாதப் போட்டியில் கலந்து கொள்ளலாம் எனவும் அதில் வெற்றி பெறுபவர்களுக்குப் பொன்னும் பொருளும் தருவதாகக் கூறினான். ஆனால் நன்கு கற்றறிந்த பண்டிதர்கள் தீய புத்தியுடையவர்களுக்கு வேத சாஸ்திர விளக்கம் தருவது வீணான காரியம், அவர்களை கேலி செய்து அனுப்பவே மன்னனும் அதை ஊக்குவிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு தாம் அங்கு வந்து உள்ளவர்களைப் போல அதி ஞானம் பெற்றவர்கள் இல்லை என்று கூறி போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். வேறு சிலரோ பொருளாசையினால் அங்கு வந்து அவர்களிடம் வாதிட்டு தோற்றுப் போய் அரசனால் அவமானப்படுத்தப்பட்டனர்.\nஅந்த மன்னனும் அங்கு வந்த���ள்ள அந்த இரண்டு பிராம்மணர்களை வைத்துக் கொண்டே அவர்கள் மூலம் மற்றவர்களை அவமானப்படுத்தலாம் என்று மனதில் எண்ணிக் கொண்டு அந்த இரண்டு பண்டிதர்களையும் தன்னுடைய அரச சபையில் வித்வான்களாக நியமித்து பெரும் செல்வமும் கொடுத்தான். அதனால் அந்த இரண்டு பண்டிதர்களும் தலைகனம் பிடித்து அலைந்தார்கள். அவர்களும் அங்காங்கே சென்று பல பண்டிதர்களையும் விவாதங்களுக்கு அழைத்து அவர்களை போட்டியில் தோற்கடித்தபடி வலம் வந்தார்கள். தீய எண்ணம் கொண்ட மன்னனும் வேண்டும் என்றே அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தப் பண்டிதர்கள் போன இடங்களுக்கு எல்லாம் தன்னுடைய ஆட்களையும் துணைக்கு அனுப்பி வைத்தான்.\nஇப்படியாக அவர்களின் விளையாட்டு தொடர்ந்து கொண்டு இருந்தபோது குமாசியில் இருந்த திருவிக்ரமபாரதி குறித்துக் அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஆகவே அவரிடம் சென்ற அந்த இரண்டு பண்டிதர்களும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வேதாங்க தர்கங்களில் வல்லுனர்களான தம்முடன் வேத, சாஸ்திர, புராணங்களில் விவாதம் புரிய அவரை அழைத்தார்கள். அப்படி தர்கம் செய்ய விருப்பம் இல்லை என்றால் விவாதத்தில் தான் தோற்று விட்டதாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் அதை அரசனிடம் தாங்கள் சமர்பிக்க வேண்டும் எனவும் கூறினர்.\nதிருவிக்ரமபாரதி மனதுக்குள் எண்ணினார். வந்துள்ளவர்கள் உண்மையிலேயே சுயபுத்தி கொண்டவர்களாக தெரியவில்லை. மண்டை கனம் பிடித்து மன்னனின் வலையில் விழுந்து பண்டிதர்களை அவமானப்படுத்தவே வந்துள்ளார்கள் என்பதினால் இவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். எதற்காக எவனோ ஒரு மன்னனின் மாளிகையில் சென்று இந்த அறிவற்ற மூடர்களுடன் தர்க்கம் செய்ய வேண்டும் நான் ஒன்றும் மன்னனின் அடிமை அல்லவே நான் ஒன்றும் மன்னனின் அடிமை அல்லவே இவர்களது தலைகனம் மற்றும் திமிரை அடக்கி ஒடுக்க ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளால் மட்டுமே முடியும் எனக் கருதியவர் அவர்களிடம் தாம் தனது குருநாதரிடம் அவர்களை அழைத்துப் போவதாகவும், அவர் ஆணையிட்டால் மட்டுமே தன்னால் விவாதத்தில் கலந்து கொள்ள முடியும் என்றும், அப்படி வேண்டாம் என அவர் நினைத்தால் அவர்கள் கேட்டபடி விவாதத்தில் தோற்று விட்டதாக எழுதிக் கொடுப்பதாக கூறி விட்டு அவர்களை ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் அ��ைத்துச் சென்றார்.\nஅவர்களை நோக்கிய ஸ்வாமிகள் கேட்டார் ‘பண்டிதர்களே, எதற்காக வீண் விவாதம் செய்து திருவிக்ரமபாரதியை தர்கத்துக்கு அழைக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைக்கும்’ என்று கேட்டதும் வந்தவர்களோ தாம் பெரிய மேதாவிகள் என்றும், வேத சாஸ்திரங்களை கரைத்துக் குடித்துள்ள தாம் பல ராஜ்யங்களுக்கும் சென்று அங்குள்ள பண்டிதர்களுடன் விவாதித்து அவர்களை எல்லாம் தோற்கடித்து விட்டு வந்துள்ளதாகவும், அதை பெருமையாக தாம் கருதுவதாகவும் அவரிடம் கூறினார்கள். அவர்கள் மேலும் கூறினார்கள் ‘திருவிக்ரமபாரதி பெரும் பண்டிதர் எனக் கேள்விப்பட்டு அவரிடம் வாதிட வந்தால் அவர் பயந்து போய் நீங்களே வேத சாஸ்திரங்களில் பெரும் பண்டிதர் என கூறி எங்களை இங்கு அழைத்து வந்துவிட்டார். முடிந்தால் எங்களிடம் வாதித்து எங்களை தோற்கடித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விட்டனர். ஸ்வாமிகள் எத்தனைக் கூறியும் அவர்கள் அவருடைய அறிவுரையை ஏற்காமல் தர்கத்துக்கு அழைத்தார்கள் (இத்துடன் அத்தியாயம் -25 முடிவடைந்தது)\nPreviousகுரு சரித்திரம் – 33\nNextகுரு சரித்திரம் – 35\nகுரு சரித்திரம் – 29\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 19\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் – 13\nகுரு சரித்திரம் – 28\nDec 1, 2020 | பிற கதை, கட்டுரைகள்\nதக்ஷ யாகம் — நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-02-27T22:50:13Z", "digest": "sha1:LDDUOQTYWN3KO4UV2THJIVBHBH6CM2WD", "length": 4316, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரெஜினால்ட் ஆலென் (ஆத்திரேலியா துடுப்பாட்டக்காரர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரெஜினால்ட் ஆலென் (ஆத்திரேலியா துடுப்பாட்டக்காரர்)\nரெஜினால்ட் ஆலென் (Reginald Allen , பிறப்பு: சூலை 2 1858, இறப்பு: மே 2 1952), ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் , 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 ம் ஆண்டுகளில், ஆத்திரேலிய தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமூலம்: கிரிக் - இன்ஃபோ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி ���வ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/spezie-orientali-te-infusi-lamedina-genova", "date_download": "2021-02-27T22:27:56Z", "digest": "sha1:ZSOOHN7GKZG56A4V4YLZF4DKZH2QPLPY", "length": 14983, "nlines": 116, "source_domain": "ta.trovaweb.net", "title": "ஓரியண்டல் மசாலா தேநீர் மற்றும் உட்செலுத்துதல் - ட்ரோகெரியா லா மெடினா ஜெனோவா", "raw_content": "\nதிங்கள் முதல் சனி வரை:\nஎங்களை பற்றி மேலும் அறிய\nஓரியண்டல் மசாலா தேநீர் மற்றும் உட்செலுத்துதல் - ட்ரோகெரியா லா மெடினா ஜெனோவா\nகிழக்கு சுவைகள் மற்றும் வண்ணங்கள்\n5.0 /5 மதிப்பீடுகள் (40 வாக்குகள்)\nஓரியண்டல் மசாலா சுவைகள் நிறைந்த கவர்ச்சியான நிலங்களிலிருந்து, தேநீர் மற்றும் உட்செலுத்துதல், கரிம தேன் மற்றும் பல கைவினைஞர்களின் தயாரிப்புகள்: தி லா மதினா மளிகை கடை di ஜெனோவா இது புதிய வண்ணங்கள் மற்றும் சுவைகளின் சிறிய புதையல் மார்பு ஆகும், அது உங்களை வெல்லும்.\nஓரியண்டல் மசாலா, தேநீர் மற்றும் உட்செலுத்துதல்: ஜெனோவாவின் மதீனா சுவைகள் மற்றும் வண்ணங்களின் அழைக்கும் சிலுவை\nமதீனா di ஜெனோவா ஒரு பழங்கால சுவை கொண்ட ஒரு கடை, இது பரந்த அளவிலான வழங்குகிறது ஓரியண்டல் மசாலா, தேநீர் e வடிநீர். அவர்களில் பெரும்பாலோர் கிழக்கிலிருந்து வந்தவர்கள், நீங்கள் இங்கே பலவற்றைக் காண்பீர்கள் மசாலா இருவரும் தரையில் என்று முழு, என: சீரகம், கொத்தமல்லி, இனிப்பு மிளகு மற்றும் காரமான, புகைபிடித்த மிளகு, கறி, மஞ்சள், பெருஞ்சீரகம், தூள் பூண்டு, தூள் வெங்காயம், summak, ஜா'ட்டர், பெர்பெரி, காட்டு மிளகு, ஜமைக்காவின் மிளகு, சிச்சுவான் மிளகு, ஏலக்காய் தூள், harissa, உலர் ஹரிசா, தூள் ஜூனிபர், ரோஸ்மேரி தூள், fetid lax, Habanero, நிஜெல்லா, பீட் பவுடர் மற்றும் பிற வகைகள். வலுவான வாசனை மற்றும் நறுமணத்துடன், ஒன்றாக தேநீர் மற்றும் உட்செலுத்துதல், கவர்ச்சியான சுவைகள் மற்றும் பரிந்துரைகள் நிறைந்த சூழலை உருவாக்குங்கள்.\nஜெனோவாவில் வெளியிடப்படாத நறுமணத்தை உங்களுக்கு வழங்க ஓரியண்டல் மசாலாப் பொருட்களின் சேர்க்கைகள்\nLe மசாலா முன்மொழிவுகள் மதீனா அவை ஒற்றை நபர்களுக்கு மட்டுமல்ல நறுமண தாவரங்கள். உண்மையில��, இன்னும் கூடுதலான சேர்க்கைகள் உள்ளன மசாலா, சில வடிவமைக்கப்பட்டு கடையில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில்: கறி மெட்ராஸ், இனிப்பு கறி, காரமான கறி, பிளஸ் மதீனாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட கறி, i ஏழு மசாலா பாலஸ்தீனத்தில், அரிசிக்கான \"கெத்ரா\", ஒரு கலவை ஏழு மசாலா தி மத்திய கிழக்கு டஜினுக்கு, ஒரு கலவை மாக்ரெப்பிலிருந்து மசாலாப் பொருட்கள் ஐந்து , couscous, கூஸ்கஸ் மற்றும் காய்கறிகளுக்கான ராஸ் ஹானவுட், தி சீரகம் பருப்பு வகைகள் மற்றும் மீன்களுக்கான தூளில். இன்னும், மற்ற கலவைகள் மசாலா ஷவர்மா மற்றும் ஃபெலிஃபில். மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்கள் பல சேர்க்கைகளையும் பாராட்டுகிறார்கள் தேநீர், வடிநீர் e மூலிகை டீஸ் நிதானமான மற்றும் ஆற்றல்மிக்க.\nமசாலா ஒரு ஆரம்பம்: மதீனா உங்களுக்கு தேநீர், உட்செலுத்துதல், மூலிகை தேநீர் மற்றும் பல கரிம மற்றும் கைவினைஞர் தயாரிப்புகளை வழங்குகிறது\nஒரு பரந்த வகைப்படுத்தல் தேநீர், tisane e வடிநீர் வாசனை திரவியங்களின் திட்டத்தை வளப்படுத்த இ ஓரியண்டல் சுவைகள் ஜெனோஸ் கடையில் கிடைக்கிறது. நீங்கள் ஒரு பரந்த அளவிலான வழங்கவும் Miele, இரண்டு உயிரியல் அந்த சாதாரண, இருந்து வருகிறது லிகுரியா, இருந்து சிசிலிஇருந்து, சர்டினியா மற்றும் இருந்து நியூசிலாந்து, என மானுக்கா தேன். கடையில் அனைத்து வகையான பொருட்களையும் கண்டுபிடிக்க முடியும் தேநீர் இ tisane நிதானமான மற்றும் ஆற்றல்மிக்க போன்ற: புதினா தேநீர், மாதுளை பச்சை தேநீர், தேநீர் சென்ச்சாவை, பாஞ்சா தேநீர், சமர்கண்ட் தேநீர், துப்பாக்கி குண்டு தேநீர், மல்லிகை தேநீர் மற்றும் பிற. கடைக்குள், ஆர்வலர்களும் இருப்பார்கள் கைவினை இருந்து வருகிறது மெக்ரப்: பீங்கான் சுவர் தகடுகள், திறந்தவெளி கருவிகளைக் கொண்ட பீங்கான் விளக்குகள், ஓவல் தட்டுகள், கையால் வரையப்பட்ட ஓடுகள், கண்ணாடிகள் இ ஆலிவ் மரத்தில் உள்ள பொருட்கள்.\nஅதன் விலைமதிப்பற்ற சொத்துக்களில் சிலவற்றை ஜெனோவாவுக்குக் கொண்டு வர கிழக்கிற்கு ஒரு கதவு\nஇந்த மளிகை அதன் வாடிக்கையாளர்களால் ஒரு உண்மையான புதையல் மார்பு என்று கருதப்படுகிறது கவர்ச்சியான சுவைகள். மேலும் பலருக்கு மட்டுமல்ல ஓரியண்டல் மசாலா அல்லது தலைசிறந்த சேர்க்கைகள் தேநீர் e வடிநீர். அனைத்து கைவினை அவை இங்கே ஓரியண்டல் கலை மற்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகும். இந்த செயல்பாடு பல ஆண்டுகளாக ஜெனோவாவின் மிகப் பழமையான தெருக்களில் ஒன்றான வயா சான் லூகாவில் அதன் கதவுகளைத் திறந்துள்ளது வரலாற்று கடைகள் மற்றும் அது வைத்திருக்கும் பண்டைய கட்டிடங்கள் மற்றும் இடைக்கால மற்றும் பதினாறாம் நூற்றாண்டின் கதவுகள் அதை வேறுபடுத்துகிறது. இது ஒரு கடையாகும் பஜார் இது ஒரு குறிப்பிட்ட அழகை செலுத்துகிறது மற்றும் குறிக்கிறது ஓரியண்டல் உலகம் இது வழங்கப்பட்ட பழங்கால பாணிக்கு நன்றி. கற்கள் மற்றும் மர பூச்சுகளுடன் இணைந்த வெளிப்படும் செங்கற்களின் இருப்பு, வேண்டுமென்றே தீண்டத்தகாதது, ஒரு கவர்ச்சியான அழகைக் கொடுக்கிறது ஓரியண்டல் தோற்றத்தின் பழங்கால அலங்காரங்கள். இன் மதீனா ஜெனோவா என்பது மிகவும் சேமிக்கப்பட்ட கடை மசாலா அனைத்து ஜெனோயிஸ் வரலாற்று மையத்திலும்.\nமுகவரி: சான் லூகா வழியாக, 82 ரோஸோ\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\ninstagram: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-02-27T23:21:53Z", "digest": "sha1:HKKMCWD2VQV2MUP5KRQKNEVLX7BPSD62", "length": 33807, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாட்டாளி மக்கள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n16 சூலை 1989 (31 ஆண்டுகள் முன்னர்) (1989-07-16)\nதைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், சென்னை - 604001, தமிழ்நாடு\nசமூகநீதி, சனநாயகம், சமத்துவம், மனித நேயம்\nதேசிய ஜனநாயகக் கூட்டணி (1998-2004, 2014 – தற்போது வரை)\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-2009, 2011-13)\nஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (2009-2010)\nபாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது.\nஇதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.\nசனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது.[2] 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.\nசூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை(மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.[3][4]\nதமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.\n15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.[5][6] ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.\nஇக்கட்சி ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது.[7] பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.\n1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.[8] அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.\nச. இராமதாசு - பாமக நிறுவனர்\nகோ. க. மணி - பாமக மாநில தலைவர்\nஅன்புமணி ராமதாஸ் - முன்னாள் சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் மற்றும் பாமக மாநில இளைஞர் அணித்தலைவர்\nஎன். டி. சண்முகம் - முன்னாள் உணவு பதப்படுத்தும�� தொழில்துறை அமைச்சர்\nஏ. கே. மூர்த்தி - பாமக துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர்\nஅர. வேலு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே அமைச்சர்\nவடிவேல் இராவணன் - பாமக மாநில பொதுச்செயலாளர்\nவழக்கறிஞர் கே. பாலு - பாமக பேச்சாளர்\nதிலகபாமா - பாமக மாநில பொருளாளர்\n1991 10ஆவது சட்டமன்றம் 1,45,982 1\n1996 11ஆவது சட்டமன்றம் 4 116\n2014 16ஆவது மக்களவை 1 8\n1 1998 12ஆவது மக்களவை தலித் எழில்மலை சிதம்பரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் (தனி பொறுப்பு), 1999\n2 1998 12ஆவது மக்களவை துரை வந்தவாசி\n3 1998 12ஆவது மக்களவை கே. பாரிமோகன் தருமபுரி\n4 1998 12ஆவது மக்களவை என். டி. சண்முகம் வேலூர்\n5 1999 13ஆவது மக்களவை துரை வந்தவாசி 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n6 1999 13ஆவது மக்களவை பு. தா. இளங்கோவன் தருமபுரி\n7 1999 13ஆவது மக்களவை ஏ. கே. மூர்த்தி செங்கல்பட்டு இரயில்வே துறை அமைச்சர் (சூலை 2002- 15 சனவரி, 2004)\n8 1999 13ஆவது மக்களவை இ. பொன்னுசாமி சிதம்பரம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் (1999-2001)\n9 1999 13ஆவது மக்களவை என். டி. சண்முகம் வேலூர் 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஇணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சகம் (அக்டோபர் 1999 - மே 2000)\nஇணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), நிலக்கரி அமைச்சகம் (மே 2000 - பிப்ரவரி 2001)\nஇணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (சூலை 2002 - சனவரி 2004)\n10 2004 14ஆவது மக்களவை கோ. தன்ராஜ் திண்டிவனம்\n11 2004 14ஆவது மக்களவை ஏ. கே. மூர்த்தி செங்கல்பட்டு 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n12 2004 14ஆவது மக்களவை இ. பொன்னுசாமி சிதம்பரம் 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n13 2004 14ஆவது மக்களவை செந்தில் இராமன் தருமபுரி\n14 2004 14ஆவது மக்களவை அர. வேலு அரக்கோணம் இரயில்வே துறை அமைச்சர் (2004) 29 மார்ச், 2009 அன்று இரயில்வே துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்\n15 2014 16ஆவது மக்களவை அன்புமணி ராமதாஸ் தருமபுரி\n1 அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினர் 2004 - 2010\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் 2004 - 2009\n2 மாநிலங்களவை உறுப்பினர் 2019 - தற்போது வரை\n↑ \"தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து\n↑ \"பாமக போட்டியிடும் தொகுதிகள்-ஜெ அறிவிப��பு\nபா. ம. க கட்சி தளம்\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி · ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி · ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிர சமிதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nAll India Majlis-e-Ittehadul Muslimeen · பாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) · சுதந்திர பாரத் பக்சு\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஆமா ஒதிஷா கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழக���் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1989இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2020, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/kia-sonet/very-poor-presales-service-124558.htm", "date_download": "2021-02-27T22:54:40Z", "digest": "sha1:GCVB5JPATQFVJZFAJ47JHO4LZG6DTKA4", "length": 15103, "nlines": 382, "source_domain": "tamil.cardekho.com", "title": "very poor pre-sales சேவை - User Reviews க்யா சோநெட் 124558 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்க்யாசோநெட்க்யா சோநெட் மதிப்பீடுகள்Very Poor Pre-sales Service\nக்யா சோநெட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சோநெட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்Currently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dtCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dtCurrently Viewing\nஎல்லா சோநெட் வகைகள் ஐயும் காண்க\nசோநெட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1437 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1994 பயனர் மதிப்பீடுகள்\nbased on 160 பயனர் மதிப்பீடுகள்\nbased on 295 பயனர் மதிப்பீடுகள்\nbased on 241 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-and-diesel-price-in-tamil-nadu-today-22nd-january-2021/articleshow/80398147.cms", "date_download": "2021-02-27T21:36:11Z", "digest": "sha1:FMB227CK6U4NX6CZ3OTTA6XUACEWPLQU", "length": 11909, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பெட்ரோல் விலை: இப்படியே போனா அவ்ளோ தான், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இப்படியே போனா அவ்ளோ தான், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nசென்னையில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.\nநமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.\nநிதிக் கொள்கை என்றால் என்ன பட்ஜெட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nகடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.\nஇந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.88.07ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nசீனியர் சிட்டிசன்களுக்கு வரிச் சலுகைகள் இருக்கா\nஇதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.80.90 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nபெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்திய���ள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் செம ஹேப்பி - விலையைப் பாருங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபெட்ரோல் டீசல் சென்னையில் இன்றைய விலை கொரோனா வைரஸ் கச்சா எண்ணெய் Petrol price in Chennai Diesel rate in Chennai\nபுதுச்சேரிபந்து என நாட்டு வெடிகுண்டைக் கையில் எடுத்த பெண் படுகாயம்: புதுச்சேரி தேர்தலுக்கு இடையே அதிர்ச்சி\nஇந்தியாகேரள தேர்தல் களம்.. ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்\nதூத்துக்குடிசாலையோர கடையில் டீ... ஜெயராஜ் மகளுக்கு ஆறுதல்... ராகுலின் சாத்தான்குளம் பயணம்\nபுதுச்சேரிகழிப்பறைகளைத் திறந்து தண்ணீர் வருகிறதா என செக் செய்த கவர்னர் தமிழிசை\nசெய்திகள்ரிமோட் கண்ட்ரோல் அரசை தமிழக மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள்... நாங்குநேரியில் ராகுல் ஆவேசம்\nஎன்.ஆர்.ஐஅரபு வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்தியா வந்தால் இதெல்லாம் செய்யணும்\nதிருச்சிமக்களிடம் பிட்பாக்கெட் அடிக்கும் மோடி அரசு...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்\nசினிமா செய்திகள்சசிகுமாரின் 'முந்தானை முடிச்சு' படத்தை இயக்கும் 'சுந்தர பாண்டியன்' இயக்குநர்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nபரிகாரம்இந்த 5 நாட்களில் வெங்காயம், பூண்டு வேண்டவே வேண்டாம் - ஆன்மிக அற்புதத்தைப் பெற்றிடுங்கள்\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/glorious-crown/", "date_download": "2021-02-27T21:09:22Z", "digest": "sha1:CGZ6FSMLI4GARZELYSL3OVD22USWLCB3", "length": 7996, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மகிமையுள்ள கிரீடம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் மகிமையுள்ள கிரீடம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்”.\nஆண்டவர் இந்த மகிமையுள்ள வாடாத கிரீடத்தைக் குறித்து வேதத்தில் மற்ற பகுதிகளிலும் எடுத்துப் பேசுவதை நாம் அறிந்திருக்கிறோம். இந்த கிரீடத்தை பவுல் பெறும்படியாக தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருந்த ஒரு குறிக்கோள் என்பதை நாம் பார்க்கிறோம். இதனை நீதியின் கிரீடம் என்று சொல்லுகிறார். “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (2 தீமோ 4:8). மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் ஜீவ கிரீடம் என்று சொல்லப்படுகிறது. “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி 2:10). இது தேவனோடு நாம் ராஜாக்களாக ஆளுகை செய்வோம் என்பதைக் குறிக்கிறது. எஜமானின் மகிழ்ச்சிக்குள் பிரவேசிக்கும் படியாக, அவரோடு கூட நாம் மகிமையுள்ளவர்களாக இந்த ஜீவ கிரீடத்தை தரித்தவர்களாகக் காணப்படுவோம். இதுவே கிறிஸ்தவ வாழ்கையின் மகிமையான வேளையாக இருக்கும்.\nஇது உலகத்தின் கிரீடத்தைப் போலல்ல. உலகத்தினுடைய கிரீடம் வாடிவிடும், மறைந்துவிடும், முடிந்துவிடும். ஆனால் இது நித்தியமான கிரீடமாகும். “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” (1 கொரி 9:25). மகிமையான காரியத்தை தேவன் தம்முடைய மக்களுக்கு வைத்திருக்கிறார். அதற்காக நாம் இந்த உலகத்தில் தாங்கிக்கொள்ள முடியாத போராட்டங்கள் இருந்தாலும், ஒருநாள் நிச்சயமாக மகிமையுள்ள இடத்தைச் சென்றடைவோம். அவரோடு கூட மகிமையில் ஐக்கியம் கொண்டவர்களாக, அவரைப்போல ஆளுகிறவர்களாக நித்திய வாழ்க்கை வாழுவோம்.\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | சுயநீதி இருதயம்\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | சுயநீதி இருதயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizh-iniyan.blogspot.com/2012/05/3-04-10-2012.html", "date_download": "2021-02-27T22:24:14Z", "digest": "sha1:5A4YK4FSZBAWVSVVIYMSH4CBRQWGXXNQ", "length": 11505, "nlines": 98, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: தமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)", "raw_content": "\nதமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)\nதொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று, மாணவர்கள் தங்களை அதிகமாகவே ஆர்வப்படுத்திக்கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.இன்றைய தினத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பட்டிமன்றம் நடத்தினேன். இப்பட்டிமண்றத்தை ஆசிரியை திருமதி அல்லியும் ஆசிரியை திருமதி சரோஜா தேவியும்எனக்கு சிறப்பாக நடத்திக்\nகொடுத்தனர். இதில் நாங்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் முப்பிரிவுகளாகப் வகுப்பிற் கேற்றவாறு பிரிக்கப்பட்டனர். இப்போட்டிகளில் மாணவர்கள் தலைப்பிற்கேற்ப கருத்துகளை திரட்டி வந்து பேசியது மிகவும் சுவாரிசியமாக இருந்தது. இதனை தொடர்ந்து இன்று மாணவர்கள் கோலமிடும் போட்டியிலும் கலந்து கொண்டனர்.\nஇப்போட்டியில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நம் இனத்தின் பாரம்பரியயத்தில் ஒன்றான கோலமிடுதல், நம் இனத்தரிடம் குறைந்தே வருவது, நம் பாரம்பரியத்தின் அழிவை நோக்கிவிடுமமென்ற அச்சத்தில் இதையும் ஒரு போட்டியாக நிகழ்த்த வேண்டும் என்ற எனது தீர்மானத்தில் ஆசிரியர்கள் அனைவரும் உடன்பட்டனர். ஐந்து பேர் ஒரு குழுவாக ஒன்றாம் ஆண்டு வரை ஆறாமாண்டு வரையில் மாணவர்களுக்கு இடங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டது. மாணவர்கள் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த கோலங்களை குழுமுறையில் வரைந்து காட்டினர். அனுபவமே இல்லாத பல மாணவர்கள் முதல் முறையாகக் கோலம் வரைந்தாலும் மிகவும் அழகாகவே வரைந்தனர்.\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வ��யைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\n. அன்று.... மெலிந்து.. நளிந்த இரவு பயணம்... இன்று மீண்டும் என்னைத் துவைத்தது... அந்தப் பஸ் பிரயாணத்தில்... மீண்டும் அடர்த்தியானது......\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)\nவணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து ...\nவணக்கம். இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறு...\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது...\nதமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்க...\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forexlens.com/ta/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:42:17Z", "digest": "sha1:2FM35YUI7OYOKAOCCKPBHUXA7NAZ2ISC", "length": 34384, "nlines": 130, "source_domain": "www.forexlens.com", "title": "அந்நிய செலாவணி வர்த்தக அறை - இலவச உறுப்பினர் - Forex Lens", "raw_content": "\nவிற்பனை மற்றும் ஆதரவு தொலைபேசி: 1-888-673-9567\nநாள் வர்த்தகத்திற்கான ஒரு ஃபவுண்டேஷனை உருவாக்குதல்\nவர்த்தகங்களை நிறைவேற்ற சரியான புரோக்கரைக் கண்டறிதல்\nஇன்று எங்களுடன் பாருங்கள், கற்றுக் கொள்ளுங்கள் & லாபம்\nஅந்நிய செலாவணி வர்த்தக அறை - இலவச உறுப்பினர்\nஒரு பதிவு இலவச உறுப்பினர் எங்கள் நேரடி அந்நிய செலாவணி வர்த்தக அறையை உள்ளடக்கிய புரோ டிரேடர் மெம்பர்ஷிப்பின் திரைக்குப் பின்னால் ஒரு பார்வை பெற, எங்களுடன் நீங்கள் பார்க்கலாம், கற்றுக்கொள்ளலாம் மற்றும் லாபம் பெறலாம். ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரஞ்சு மொழிகளில் ஒரு நாளைக்கு பல நேரடி ஸ்ட்ரீம்கள் மூலம். எங்கள் அந்நிய செலாவணி வர்த்தக அறைக்கு முழு அணுகலைப் பெற புரோ டிரேடர் உறுப்பினர் விலை தொகுப்புகளைப் பார்க்கவும்.\nஇலவச உறுப்பினர் மூலம், கல்வி நூலகத்தில் நாங்கள் வழங்க வேண்டிய அனைத்து வீடியோக்களையும் நீங்கள் முன்னோட்டமிடலாம். எங்கள் தனிப்பயன் நிலை அளவு கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம், எனவே நீங்கள் மற்றொரு கணக்கை ஒருபோதும் ஊதுவதில்லை. விளக்கப்படங்களைக் கண்காணிக்க எங்கள் 4 விளக்கப்பட அமைப்பைப் பயன்படுத்தலாம் (ஒரு டிரேடிங் வியூ புரோ அம்சம் இலவசமாக). அஎங்கள் வர்த்தகர்களுக்காக நாங்கள் உருவாக்கிய வேறு எந்த சார்பு வர்த்தகர் கருவிகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, கடந்த வாரத்தில் நாங்கள் எடுத்த வர்த்தகங்களை சரியாகக் காண எங்கள் முந்தைய வார பதிவுசெய்யப்பட்ட நேரடி ஸ்ட்ரீம்களுக்கும் அணுகலாம். இலவச உறுப்பினர் பிரசாதம் என்றென்றும் நீடிக்காது, எனவே இப்போது பயன்படுத்திக் கொள்ள இதைவிட சிறந்த நேரம் இல்லை\nஎங்கள் டிஸ்கார்ட் சமூகத்தில் சேர்ந்து எங்களுடன் ஹேங்கவுட் செய்யுங்கள்\nதொடங்கவும் - முழு உறுப்பினர்\nஎங்கள் வர்த்தகர்களை அறிந்து கொள்ளுங்கள்\nஅவர்களின் வர்த்தக பாணிகளை அறிந்து கொள்ளுங்கள்\nஸ்மார்ட் பணம் வர்த்தகம் (நிறுவன வர்த்தகர்)\nஇன்ஸ்டிடியூட் டிரேடர் ஒரு ஸ்மார்ட் பணம் / நிறுவன வர்த்தகர் மற்றும் அவர் மிகவும் முன்னேறியவர்களில் ஒருவர் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எங்கள் வர்த்தக அறைக்குள். அவர் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீரோடைகள் வாழ்கிறார். ஒருமுறை நியூயார்க் அமர்வு திறந்த போது காலை 9 மணிக்கு EST / 2 pm GMT, மற்றும் ஒரு முறை லண்டன் அமர்வு திறந்த போது அதிகாலை 4 மணிக்கு EST / 9 am GMT.\nஸ்மார்ட் மனி வர்த்தகம் மேம்பட்ட வர்த்தகர்களுக்கு தங்கள் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அல்லது அந்நிய செலாவணி வர்த்தகத்திலிருந்து ஒரு தொழிலை உருவாக்க மிகவும் பொருத்தமானது. இது வர்த்தகத்தின் மிகவும் முன்கணிப்பு பாணி மற்றும் ஒரு அடிப்படை, அடிப்படை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது சந்தை (விலை) கையாளப்படுகிறது.\nசில்லறை சந்தையில் பெரும்பாலான நாள் வர்த்தகர்கள் செய்யும் விதத்தில் நிறுவன வர்த்தகர் சந்தையைப் பார்ப்பதில்லை. ஸ்மார்ட் பணத்தின் கால்தடங்களை, பொதுவாக தினசரி மற்றும் வாராந்திர காலக்கெடுவில் கண்காணிப்பதே அவரை இயல்பான ஸ்விங் வர்த்தகராக மாற்றுவதே அவரது உத்தி. அவர் தினமும் சந்தையில் நுழைந்து வெளியேற விரும்பவில்லை. அவர் சந்தைகளில் நுழையும்போது, ​​அவர் விரைவான வர்த்தகங்களைத் தேடுவதில்லை. அதற்கு பதிலாக, அவர் பெரிய இலக்குகளுடன் நீண்ட கால பதவிகளைத் தேடுகிறார், எனவே அவற்றின் நேர எல்லைகள் வழக்கமாக தினசரி காலக்கெடுவில் இருக்கும். பொறுமை மற்றும் ஒழுக்கமான மனப்பான்மை ஆகியவை ஸ்மார்ட் பணம் வர்த்தகரின் மிகப் பெரிய சொத்துக்களில் சிலவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த வர்த்தக பாணி அந்நிய செலாவணியுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் பங்குகள் (பங்குகள்), கிரிப்டோகரன்ஸ்கள் மற்றும் எதிர்காலம் போன்ற பிற சொத்து வகுப்புகளை வர்த்தகம் செய்ய பயன்படுத்தப்படலாம்.\nவிலை அதிரடி வர்த்தகம் (ஆர்.பி. அந்நிய செலாவணி)\nஆர்.பி அந்நிய செலாவணி ஒரு விலை அதிரடி வர்த்தகர் மற்றும் அவர் ஒருவர் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எங்கள் அந்நிய செலாவணி வர்த்தக அறைக்குள், நாங்கள் தினசரி நேரடி அமர்வுகளை நடத்துகிறோம். நியூயார்க் அமர்வு மற்றும் லண்டன் அமர்வு நிறைவடையும் போது ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு ஈ.எஸ்.டி / மாலை 4 மணிக்கு ஜி.எம்.டி.\nஆர்.பியின் வர்த்தக நடை மற்றும் மூலோபாயம் ஒரு மாறுபாடு நிர்வாண விலை அதிரடி வர்த்தகம். நிர்வாண விலை நடவடிக்கையின் இந்த பாணி ஆதரவு மற்றும் எதிர்ப்பு மண்டலங்கள், போக்கு கோடுகள், ஏறுவரிசை மற்றும் இறங்கு ச���னல்கள் மற்றும் பல்வேறு விளக்கப்பட வடிவங்கள் மற்றும் மெழுகுவர்த்தி வடிவங்களை உள்ளடக்கியது. புதிய மற்றும் ஆர்வமுள்ள அந்நிய செலாவணி வர்த்தகர்களுக்கு கற்பிக்கும் போது எளிமை முக்கியமானது என்று ஆர்.பி. அந்நிய செலாவணி நம்புகிறது, அதனால்தான் எங்கள் தொடக்க வர்த்தகர்கள் பலர் இந்த அமர்வுகளை மிகவும் ரசிக்கிறார்கள்.\nஆர்.பி. அந்நிய செலாவணியின் வர்த்தக வாழ்க்கையின் போது, ​​அவர் பல குறிகாட்டிகளையும் வர்த்தக உத்திகளையும் மீண்டும் சோதித்துப் பார்த்தார் விலை அதிரடி வர்த்தக உத்தி அவர் அவருக்கு மிகவும் பயனுள்ள மற்றும் லாபகரமானதாக இருக்க கற்றுக்கொடுக்கிறார். அவரது வர்த்தக பாணி சுத்தமான மற்றும் சுருக்கமான சிறுகுறிப்புகளைப் பயன்படுத்துகிறது, இது தொடக்க மற்றும் புதிய வர்த்தகர்களை விலை என்ன செய்கிறது என்பதை தெளிவாகக் காண அனுமதிக்கிறது. 70 ஆம் ஆண்டில் ஆர்.பி. தனது அனைத்து வர்த்தகங்களிலும் 2020% வெற்றி விகிதத்தை அடைய முடிந்தது.\nவழங்கல் மற்றும் தேவை வர்த்தகம் (நெல்சன்)\nநெல்சன் எங்கள் சப்ளை மற்றும் தேவை வர்த்தகர், அவர் ஒவ்வொரு நாளும் எங்கள் ஸ்பானிஷ் சமூகத்துடன் வாழ்கிறார். ஸ்பானிஷ் மொழியைப் புரிந்து கொள்ளாதவர்கள் அவருடைய வழங்கல் மற்றும் தேவை வர்த்தக யோசனைகள் மற்றும் அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபணப்புழக்கம் / நடுவர் வர்த்தகம் (டேவிட்)\nஎங்கள் பணப்புழக்க வர்த்தகர் ஒரு நடுவர், அளவு வர்த்தகர் Investing.com அவர்களுக்காக பல கட்டுரைகளையும் எழுதியுள்ளனர். அவர் ஒவ்வொரு நாளும் எங்கள் பிரெஞ்சு சமூகத்துடன் வாழ்கிறார். பிரெஞ்சு மொழியைப் புரிந்து கொள்ளாதவர்கள், அவர் வழங்கும் அனைத்து வர்த்தக யோசனைகளையும் பகுப்பாய்வையும் இன்னும் பயன்படுத்திக் கொள்ளலாம். பணத்தைப் போலவே, பணப்புழக்கமும் ஒரு உலகளாவிய மொழி.\nலைவ் டிரேடிங் ஸ்ட்ரீம்கள் (அட்டவணை)\nஉடன் சார்பு வர்த்தகர் உறுப்பினர், தினசரி அட்டவணை இப்படி இருக்கும்:\nதிங்கள் - வெள்ளி: நியூயார்க் அமர்வு - காலை 11 மணி EST / 4 மணி GMT\nதிங்கள் - வியாழன்: நியூயார்க் அமர்வு - காலை 9 மணி EST / 2 pm GMT\nதிங்கள் - வெள்ளி: லண்டன் அமர்வு - காலை 4 மணி EST / 9 am GMT\nசப்ளி & டிமாண்ட் (SP)\nதிங்கள் - வெள்ளி: - இரவு 8 மணி EST / 1 am GMT\nதிங்கள் - வெள்ளி: காலை 10 மணி EST / 3pm GMT / 4 am பிரான்ஸ் நேரம்\nநேரடி வர்த்தக அமர்வுகளில், நீங்கள் கேள்வ���களைக் கேட்கவும், நீங்கள் வர்த்தகம் செய்யும் சில நாணய ஜோடிகளில் தொழில்நுட்ப ஆய்வாளர்களைக் கோரவும், கருத்துக்களை வழங்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஒவ்வொரு நாணய ஜோடியும் தொழில்நுட்ப மற்றும் அடிப்படை கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. தொழில்நுட்ப ஆய்வாளர்கள் இருவரும் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எடுப்பதாக நம்புகிறார்கள். தொழில்நுட்ப மற்றும் அடிப்படை பகுப்பாய்வு இரண்டையும் வர்த்தக பகுப்பாய்வின் சமமான முக்கிய அம்சங்களாக அவர்கள் கருதுகின்றனர்.\nஎங்கள் அந்நிய செலாவணி வர்த்தக அறையில் நேரடி வர்த்தக அமர்வுகளில் நுழைவு விலை, இலாப இலக்குகளை எடுத்துக்கொள்வது மற்றும் இழப்பு விலை நிறுத்துதல் குறித்த விவரங்கள் பகிரப்படும். அவற்றின் செயலில் உள்ள வர்த்தக அமைப்புகளின் சாத்தியமான மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் அந்நிய செலாவணி வர்த்தக அறையிலும் வழங்கப்படும்.\nஒவ்வொரு ஆர்வமுள்ள அந்நிய செலாவணி வர்த்தகரும் ஒரு கட்டத்தில் சுதந்திரமாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். சுதந்திரத்தின் இந்த இலக்கை அடைய, தொழில்முறை வழிகாட்டுதல் தேவை. இல் Forex Lens, எங்கள் அந்நிய செலாவணி வர்த்தக அறைக்குள் நேரடி வர்த்தக அமர்வுகளில் ஒவ்வொரு நாளும் எங்களுடன் இணைந்த முதல் மாதங்களுக்குள் பெரும்பாலான தொடக்க மற்றும் புதிய வர்த்தகர்கள் கருத்துக்களைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு வர்த்தகத்தை எளிமைப்படுத்தியுள்ளோம். இது இறுதியில் எங்கள் வர்த்தக சமூகத்தில் உள்ள பல வர்த்தகர்களுக்கு அதிக நிலைத்தன்மைக்கு வழிவகுத்தது.\nநீங்கள் நிதி சுதந்திரத்தையும் சுதந்திரத்தையும் தேடுகிறீர்களானால், அந்நிய செலாவணி வர்த்தக அறையில் சேருவது நிலையான மற்றும் லாபகரமான ஒரு சுயாதீன வர்த்தகராக மாறுவதற்கு ஒரு படி மேலே செல்ல உதவும்.\nடிஸ்கார்டில் இன்று எங்கள் சமூகத்தில் சேர்ந்து எங்கள் வர்த்தகர்கள் மற்றும் பிற உறுப்பினர்களுடன் அரட்டையடிக்கவும்\nForex Lens ஆரம்ப மற்றும் நிபுணர் வர்த்தகர்களுக்கு அந்நிய செலாவணி வர்த்தக தீர்வுகளை வழங்குகிறது. ஏதேனும் கேள்விகள், கருத்துகள் அல்லது கவலைகள் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது அழைக்கவும்.\nடிபிஏ: Forex Lens ��ன்க்\nசி.எஃப் டொராண்டோ ஈடன் மையம்,\n250 யோங் செயின்ட் சூட் 2201,\nடொராண்டோ, ON M5G 1B1\nForex Lens இன்க். யுகே\n© பதிப்புரிமை - Forex Lens - சந்தைகளில் உங்கள் கண்\nஎங்கள் டிஜிட்டல் & மார்க்கெட்டிங் எங்கள் கூட்டாளர்களால் இயக்கப்படுகிறது உங்கள் உருகி இன்க்\nகிரிப்டோ உட்பட எந்தவொரு சந்தையிலும் அந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் வர்த்தகம் நிதி இழப்பு மற்றும் ஆதாயங்களைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் விட்டுவிட முடியாத பணத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டாம். உங்கள் கட்டுப்பாட்டில் அல்லது நம்முடையதாக இல்லாத பல காரணிகள் இருப்பதால் வர்த்தகம் செய்யும் போது உங்கள் எல்லா பணத்தையும் இழக்க முடியும். சில அந்நிய செலாவணி தரகர்கள் உங்கள் இருப்புக்கு மேல் மற்றும் விளிம்புக்கு மேல் செல்லும் வர்த்தக மூலதனத்திற்கு உங்களை பொறுப்பேற்கக்கூடும். இந்த பொறுப்பு உங்களுடையது என்பதை அறிந்து கொள்ளுங்கள். Forex Lens எங்கள் சேவைகள், அந்நிய செலாவணி சமிக்ஞைகள், கிரிப்டோ சிக்னல்கள், நிர்வகிக்கப்பட்ட கணக்குகள் அல்லது நாங்கள் அவ்வப்போது வழங்கக்கூடிய வேறு எந்த சந்தை சமிக்ஞைகளின் விளைவாக உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. Forex Lens தொழில்முறை நாள் வர்த்தகர்கள் மற்றும் ஸ்விங் வர்த்தகர்கள் ஒரு நாள் முதல் நாள் மற்றும் வாரம் முதல் வார அடிப்படையில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்க உதவும் கல்வி கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். சந்தாதாரராக பதிவு செய்வதன் மூலம் நீங்கள் அதை ஒப்புக்கொள்கிறீர்கள் Forex Lens நிதி ஆலோசனையை வழங்குவதில்லை, மாறாக சந்தைகளில் கல்வி கண்ணோட்டத்தை வழங்குகிறது. எங்கள் சமிக்ஞைகள் மற்றும் / அல்லது சேவைகள் அல்லது இது உட்பட எங்கள் வலைத்தளங்களில் ஏதேனும் அந்நிய செலாவணி தொடர்பான தயாரிப்புகளின் விளைவாக உங்கள் கணக்கில் கிடைக்கும் லாபங்கள் அல்லது இழப்புகளுக்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம்.\nஇந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தளத்தை தொடர்ந்து உலாவுவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீ மற்றும் தனியுரிமை அமைப்புகள்\nநாங்கள் குக்கீகளை பயன்படுத்த எப்படி\nஉங்கள் சாதனத்தில் குக்கீகளை அமைக்குமாறு நாங்கள் கோரலாம். எங்கள் வலைத்தளங்களை நீங்கள் பார்வையிடும்போது, ​​நீங்கள் எங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள், உங்கள் பயனர் அனுபவத்தை வளப்படுத்த மற்றும் எங்கள் வலைத்தளத்துடனான உங்கள் உறவைத் தனிப்பயனாக்க எங்களுக்குத் தெரியப்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்.\nமேலும் அறிய வெவ்வேறு வகை தலைப்புகளில் கிளிக் செய்க. உங்கள் விருப்பங்களில் சிலவற்றை மாற்றலாம். சில வகையான குக்கீகளைத் தடுப்பது எங்கள் வலைத்தளங்கள் மற்றும் நாங்கள் வழங்கக்கூடிய சேவைகளில் உங்கள் அனுபவத்தை பாதிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்க.\nஎங்கள் வலைத்தளத்தின் மூலம் கிடைக்கும் சேவைகளை உங்களுக்கு வழங்கவும், அதன் சில அம்சங்களைப் பயன்படுத்தவும் இந்த குக்கீகள் கண்டிப்பாக அவசியம்.\nவலைத்தளத்தை வழங்க இந்த குக்கீகள் கண்டிப்பாக அவசியம் என்பதால், எங்கள் தளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பாதிக்காமல் அவற்றை மறுக்க முடியாது. உங்கள் உலாவி அமைப்புகளை மாற்றுவதன் மூலம் அவற்றைத் தடுக்கலாம் அல்லது நீக்கலாம் மற்றும் இந்த வலைத்தளத்தின் அனைத்து குக்கீகளையும் தடுப்பதை கட்டாயப்படுத்தலாம்.\nஇந்த குக்கீகள் எங்கள் வலைத்தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது அல்லது எங்கள் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக அல்லது உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக எங்கள் வலைத்தளத்தையும் பயன்பாட்டையும் தனிப்பயனாக்க எங்களுக்கு உதவுவதற்காக மொத்த வடிவத்தில் பயன்படுத்தப்படும் தகவல்களை சேகரிக்கின்றன.\nஎங்கள் தளத்திற்கு உங்கள் பார்வையாளரை நாங்கள் கண்காணிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் உலாவியில் கண்காணிப்பை முடக்கலாம்:\nGoogle பகுப்பாய்வு கண்காணிப்பை இயக்க / முடக்க கிளிக் செய்க.\nகூகிள் வெப்ஃபோன்ட்ஸ், கூகுள் மேப்ஸ் மற்றும் வெளிப்புற வீடியோ வழங்குநர்கள் போன்ற வெவ்வேறு வெளிப்புற சேவைகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த வழங்குநர்கள் உங்கள் ஐபி முகவரி போன்ற தனிப்பட்ட தரவை சேகரிக்கக்கூடும் என்பதால், அவற்றை இங்கே தடுக்க அனுமதிக்கிறோம். இது எங்கள் தளத்தின் செயல்பாடு மற்றும் தோற்றத்தை பெரிதும் குறைக்கும் என்பதை நினைவில் கொள்க. பக்கத்தை மீண்டும் ஏற்றும்போது மாற்றங்கள் ��டைமுறைக்கு வரும்.\nGoogle வலைப்பக்கங்களை இயக்க / முடக்க கிளிக் செய்க.\nGoogle வரைபடங்களை இயக்க / முடக்க கிளிக் செய்க.\nவிமியோ மற்றும் யூடியூப் வீடியோ உட்பொதிக்கிறது:\nவீடியோ உட்பொதிப்புகளை இயக்க / முடக்க கிளிக் செய்க.\nஎங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தில் எங்கள் குக்கீகள் மற்றும் தனியுரிமை அமைப்புகளைப் பற்றி விரிவாகப் படிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Donald-Trump", "date_download": "2021-02-27T22:34:54Z", "digest": "sha1:66OLGU552MHQF6INNJXYPRZST77PU5SE", "length": 17861, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Donald Trump - News", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து - ஜோ பைடன் அறிவிப்பு\nஅமெரிக்காவில் குடியுரிமை தேர்வில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.\nடிரம்பை விட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் - மம்தா பானர்ஜி கணிப்பு\nநாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி. டிரம்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் என்று மம்தா பானர்ஜி கூறினார்.\nவன்முறையை தூண்டும் பேச்சு - கண்டன தீர்மான வழக்கில் இருந்து டொனால்டு டிரம்ப் விடுவிப்பு\nவன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கு எதிரான கண்டன தீர்மான விசாரணையில் அதிக ஆதரவு வாக்குகளை பெற்றதால் டிரம்ப் செனட் சபையால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஆட்சியில் இருந்து வெளியேறும் கடைசி நாளில் முன்னாள் ஆலோசகர் உட்பட 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்\nபண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு டிரம்ப் கடைசி நாளில் பொதுமன்னிப்பு வழங்கினார்.\nஅமெரிக்க அதிபராக இறுதி பயணத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் புளோரிடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.\n’அமெரிக்க அதிபராக செயல்பட்டது பெருமையளிக்கிறது’ - டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவின் 45-வது அதிபராக செயல்பட்டது பெருமையளிக்கிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.\nவெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன்பதவியேற்க உள்ள நிலையில் தற்போதைய அதிபர் டொனால்டு டி��ம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார்.\nஅமெரிக்காவை உலகம் மீண்டும் மதிக்கிறது - அதிபர் டிரம்ப் பெருமிதம்\nஅமெரிக்காவை உலகம் மீண்டும் மதிக்கிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nபிரியாவிடை நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என்ற டிரம்ப் - கோரிக்கையை நிராகரித்த பென்டகன்\nடொனால்டு டிரம்ப்பின் பதவிகாலம் நிறைவடைய உள்ளது. இதற்கான பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என அமெரிக்க ராணுவ தலைமையிடம் டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர் - மீண்டும் பரபரப்பு\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.\nவெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு குடியேறப்போகிறார்\nஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் தனது வீட்டிற்கு செல்ல உள்ளார்.\nஇரண்டு முறை பதவி நீக்க தீர்மானம்... டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்\nஅமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிபருக்கு எதிராக இரண்டு முறை தகுதிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஎனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டிரம்ப்\nதனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nடிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் - பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு\nடொனால்டு டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.\nடிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் விவாதம் நடந்து வரும் நிலையிலும், ஜோ பைடன் பதவியேற்புவிழா நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா: அரசியல் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்திய கூகுள் நிறுவனம்\nஜோ பைடன் பதவியேற்பு நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.\nடொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் - பாராளுமன்ற சபாநாயகர்\nடொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.\nஜோ பைடன் பதவி ஏற்பு விழா: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் உத்தரவு\nஅமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் 24-ந் தேதி வரை அவசர நிலை அமல்படுத்தற்கான உத்தரவை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.\nடிரம்ப் பதவிக்காலம் முடிந்துவிட்டது - அமெரிக்க அரசின் இணையதள பக்கத்தில் வெளியான பதிவால் பரபரப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பதிவு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது.\nஅமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி டிரம்ப் - ஹாலிவுட் நடிகர் விமர்சனம்\nஅமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார் என ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கூறியுள்ளார்.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஅரசு பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நல ஆணையம்\nதண்டவாள பராமரிப்பு பணி- தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்\nபஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\n‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136889", "date_download": "2021-02-27T21:00:03Z", "digest": "sha1:OQBDED5FSCE3UYM6FDUODNSKS27QPC2K", "length": 8264, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "ரயிலில் ஏற முயன்ற போது கால் தவறி கீழே விழுந்த மாற்றுத்திறனாளி... சட்டென காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு காவலர்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதாக மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழகத்தில், மேலும் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு: 491 பேர...\n”ஏப்ரல் முதல் தூத்துக்குடி-குஜராத்தின் ஓகா இடையே வாராந்தி...\nபெட்ரோல், டீசல் விலை 3 நாட்களுக்குப் பின் மீண்டும் உயர்வு\nதமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிற...\nரயிலில் ஏற முயன்ற போது கால் தவறி கீழே விழுந்த மாற்றுத்திறனாளி... சட்டென காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு காவலர்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி\nமராட்டிய மாநிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முற்பட்ட போது கால் தவறி கீழே விழுந்த மாற்றுத்திறனாளி பயணியை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டார்.\nஅங்குள்ள பான்வெல் ரயில்வே நிலையத்தில் நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவர் ஏற முயற்சித்தார். அப்போது திடீரென கால்தவறிய அவர் ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொள்ள பார்த்தார்.\nஇந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் அந்த மாற்றுத்திறனாளி பயணியை விரைந்து சென்று மீட்டார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த வி���காரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந்திறங்கிய இதயம்..\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n600 பணியாளர்கள் 27 மாடிகள் ... ரூ.7.500 கோடி மதிப்பு .......\n14 பெண்களிடம் வம்பு ப்ளாக்மெயில் பையனை வச்சி செய்த காதலிக...\nசார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..\nதமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/02/cricket-world-cup-2015-live-score-gadget.html", "date_download": "2021-02-27T21:05:48Z", "digest": "sha1:ABZLO5P4UMY432UP4IS7E45EMCH4XDD4", "length": 21592, "nlines": 263, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live Score காட்டும் Gadget சேர்க்க", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nதிங்கள், 16 பிப்ரவரி, 2015\nவலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live Score காட்டும் Gadget சேர்க்க\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கி விட்டது .நேற்று இந்தியா பாக்கிஸ்தான் போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது.விராத் கோலி, சுரேஷ் ரைனாவின் அதிரடியில் ஸ்கோர் 300 ஐ எட்டியது என்றாலும் 320ஐ தாண்டும் என்று எதிர்பார்த்த வேளையில் சடசடவென்று 8 விக்கெட் வீழ்ந்துவிட்டது .\nபாகிஸ்தானின் திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தும் வழக்கம் போல் சொதப்பினர். அனுபவமில்லா வீரர்கள் அதிகம் இடம் பெற்றிருந்தனர். சாஹித் அஃப்ரிடி மிஸ்பா இருவரும் மட்டுமே எனக்கு தெரிந்த வீரர்களாக இருந்தனர். அஃப்ரிடி தாத்தா இன்னும் இரண்டு மூன்று உலகக் கோப்பைகள் ஆடுவார் போலிருக்கிறது . ஏழடி உயரம் உள்ள முகமது இர்பான் அசுர வேகத்தில் பந்து வீசினாலும் வாசிம் அக்ரம் போல இந்திய வீரர்களை அச்சுறுத்த முடியவில்லை , பீல்டிங்கில் இந்தியாவை விட பின் தங்கியே உள்ளனர்.\nபவுலிங்கில் இந்தியா வீக் என்றாலும் அதிக ஸ்கோர் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி\nஅது கிடக்கட்டும். மேட்ச் நடந்து கொண்டிருக்கும்போது லைவாக ஸ்கோர் அறிய இணையத்தில் ஏராளமான வழி முறைகள் உள்ளன. உங்கள் வலைப் பதிவிலேயே லைவாக ஸ்கோர் தெரிவிக்கும் விட்ஜெட் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா .உங்கள் பதிவுகளை படிக்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள் நடந்து கொண்டிருக்கும் மேட்ச்சின் Ball by ball லைவ் ஸ்கோர் அறிய இலவச விட்ஜெட்கள் கிடைக்கின்றன.\nஇணைக்கும் வழிமுறை யை கூறுகின்றேன். விரும்பினால் இணைத்துக் கொள்ளுங்கள் www.cricwaves.com என்ற இணைய தளம் விதம் விதமான விட்ஜெட்களை வழங்குகின்றன. அவற்றில் ஒன்றை இணைக்கும் முறை கீழே தந்திருக்கிறேன்\nகீழ்க் கண்ட நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்\n1. உங்கள் வலைப்பூவின் பிளாக்கர் கணக்கில் நுழைந்து\nLay Out ஐ க்ளிக் செய்து Add a Gadget சொடுக்கவும்\n2. தொடர்ந்து படத்தில் உள்ளவாறு HTML/JavaScript ஐ தேர்ந்தெடுக்கவும்\n3.காப்பி செய்த நிரலை படத்தில் உள்ளபடி பேஸ்ட் செய்யவும்\n4. சேவ் கொடுத்து வெளியேறுங்கள்.\nஇப்போது விட்ஜெட் வலது புறத்தில் உள்ளது போல் தோற்றமளிக்கும் நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் அதில் உடனுக்குடன் தெரிவதைப் பார்க்கலாம்.\nஇதேபோல உலகக் கோப்பை போட்டியில் ஒவ்வொரு நாடும் பெற்ற புள்ளிக் கணக்கையும் காட்டும் விட்ஜெட் உள்ளது வேண்டுமெனில் அதனையும் இணைத்துக் கொள்ளலாம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், விளையாட்டு\nபயனுள் தகவல் நண்பரே பலருக்கும் எனக்கல்ல...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:45\nஉடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி ஒரு மாருதலுக்குத்தான் இந்தப் பதிவு வலைப்பக்கத்தின் பார்வையாளர் எண்ணிக்கை கூடவும் வாய்ப்பு உண்டு,\nஸ்ரீராம். 17 பிப்ரவர��, 2015 ’அன்று’ முற்பகல் 6:11\nஅப்ரிடியை மட்டும் தாத்தா என்று சொன்னால் எப்படி யூனிஸ்கான், மிஸ்பா மட்டும் என்ன\nபாகிஸ்தானை வென்றதே பாதி திருப்தி கிடைத்து விட்டது. இனி உ.கோ கிடைக்கவில்லை என்றால் கூட பெரிதும் பாதிக்காது.\nதிண்டுக்கல் தனபாலன் 17 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:25\n'பசி'பரமசிவம் 17 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:21\nவிட்ஜெட் இணைப்பு பற்றிய விரிவான செய்முறை, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பதிவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.\nகரந்தை ஜெயக்குமார் 17 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:54\nகிரிக்கொட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய பதிவு\nANBUTHIL 18 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 4:20\nஅதிக பயனுள்ள பதிவு, ரசிகர்களுக்கு. எனக்கும் இதற்கும் வெகு தூரம்.\nமகிழ்நிறை 19 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 5:48\nகவிஞர்.த.ரூபன் 19 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 1:52\nபதிவை அசத்தி விட்டீர்கள் நல்ல விளக்கம் யாவரும் பயன் பகிர்வுக்கு நன்றி த.ம9\nஎன்னைப் போல் கணினி அறிவு குறைந்தவர்கள் செய்து பார்க்கத் தயக்கம் காட்டலாம். எதையோ செய்யப்போய் இருபதற்கும் பங்கம் வரக்கூடாது அல்லவாகிரிக்கட் உலகில் ஏறத்தாழ எல்லா டீம்களுமே சம பலம் பெற்றவை. அன்றைய ஆட்டத்தில் யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்களே வெற்றி பெருகின்றனர். கன்ஸிஸ்டண்ட் ஆக ஆஸ்திரேலியா விளையாடுகிறது.\n”தளிர் சுரேஷ்” 20 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:56\nஅப்ரிடியை விட மிஸ்பாவும் யூனூஸ் கானும் மூத்தவர்கள் பாகிஸ்தானின் பாச்சா இந்த முறையும் இந்தியாவிடம் பலிக்காதது ஆச்சர்யமே பாகிஸ்தானின் பாச்சா இந்த முறையும் இந்தியாவிடம் பலிக்காதது ஆச்சர்யமே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:01\nஅப்ரிடி இளம் வயதிலேயே விளையாட வந்து விட்டார் என்று நினைக்கிறன்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு\nசூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் விடாத சர்ச்சைகள்\nவலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nசில நேரங்களில் எதிர்பாரா இடங்களில் இருந்து சுவாரசியமாக விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. ஹோட்டலில் டிஃபன் வாங்கி வர வேண்டி இருந்தது ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:19:08Z", "digest": "sha1:4H6QRJ4YWWDREEZOYDBSGV2TO57XER5S", "length": 14294, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "ஊழியர் | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கன��ா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nபி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா\nகாட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பி.சி.ஆர் மருத்துவ ஆய்வகத்தில் மாதிரி சோதனை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஏனைய 6 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்... More\nமாணவர்களை- ஊழியர்களை வளாகத்திலிருந்து வெளியேறுமாறு குயின்ஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஅனைத்து ஊழியர்களையும், மாணவர்களையும் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் வரை வளாகத்திலிருந்து வெளியேறுமாறு குயின்ஸ் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி பணிநிறுத்தம் முடிவடையும் வரை கிங்ஸ்டனுக்கு ... More\nஇலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இ... More\nகொரோனா அச்சுறுத்தல் – இத்தாலியிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு தற்காலிகப்பூட்டு\nஇத்தாலியின் மிலனிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர் ஒருவர் அண்மையில் துணைத் தூதரகத்தின் அலுவலகத்திற்கு வந்தது உ���ுதி செய்யப்பட்டதையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்... More\nகொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்களுக்கு கொரோனா\nகொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரையில் வைத்தியசாலை... More\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஇலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளையும் மீறி செயற்பட தீர்மானிக்கிறது ஐ.நா\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%C2%AD%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-27T21:26:12Z", "digest": "sha1:X4VXS2HDYWJMTXGGSSCJS3KDRWIUPPVH", "length": 31325, "nlines": 377, "source_domain": "eelamnews.co.uk", "title": "தமி­ழர்­கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்­க­ளத் தலை­வர் மைத்­தி­ரியாக இருக்கட்டும்! சிவா­ஜி­லிங்­கம் – Eelam News", "raw_content": "\nதமி­ழர்­கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்­க­ளத் தலை­வர் மைத்­தி­ரியாக இருக்கட்டும்\nதமி­ழர்­கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்­க­ளத் தலை­வர் மைத்­தி­ரியாக இருக்கட்டும்\nதமிழ் பேசும் மக்­கள் நம்பி ஏமாந்த கடை­சிச் சிங்­க­ளத் தலை­வ­ராக மைத்­தி­ரி­பா­லவே இருப்­பார் என்­பதை வர­லாறு சுட்­டிக்காட்­டும், இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங் கம் தெரி­வித்­துள்­ளார்.\nஐக்­கிய நாடு­கள் சபை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆற்­றிய உரை தொட­ரில் அவர் அனுப்­பி­யுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.\nஅதில் உள்­ள­தா­வது, இலங்­கை­யில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம், பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­கு­தல் தொடர்­பாக மைத்­திரி தனது உரை­யில் மூச்­சுக் கூட விட­வில்லை.\nஅவர் தனது உரை­யில் புத்த பக­வா­னின் போதனை ஒன்­றைச் சுட்­டிக் காட்டி ஒரு­வ­ரின் உட­லில் ஒரு முள் பாய்ந்­தி­ருப்­பின் அத­னால் ஏற்­ப­டும் வேத­னை­யைப் போலவே அந்த முள் பாய்ந்­த­தால் வேதனை ஏற்­பட்­டது என்ற சிந்­த­னை­யும் ஞாப­க­மும் கூட வேத­னை­யை­யும் ஏற்­ப­டுத்­தும் எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.\nதமிழ் மக்­க­ளின் பல்­லா­யி­ரக் கணக்­கான உயி­ரி­ழப்­புக்­கள் அவய இழப்­புக்­கள், உற­வு­களை இழந்­தமை, சொத்­துக்­களை இழந்­தமை பற்றி வேத­னை­ய­டைந்­தது மட்­டு­மல்­லா­மல், சிந்­த­னை­யும், ஞாப­க­மும் வேத­னை­ய­டைந்து தரும் என எமது மக்­க­ளின் வேத­னையை ஐக்­கிய நாடு­கள் சபை­யில் சுட்­டிக் காட்­டி­ய­மைக்கு தமிழ் மக்­க­ளின் சார்­பில் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.\nஆனால் தமிழ் பேசும் மக்­கள் நம்பி ஏமாந்த கடை­சிச் சிங்­க­ளத் தலை­வ­ராக நீங்­கள் மட்­டுமே இருப்­பீர்­கள் என்­பதை வர­லாறு சுட்­டிக் காட்­டும் என நம்­பு­கின்­றேன்.\nஏனெ­னில் இலங்­கை­யில் இனி­மேல் போர் வேண்­டாம் என்று கூறி­யி­ருக்­கி­றார். போருக்­காக கார­ணி­யாக தமிழ்த் தேசிய இனப் பிரச்­சி­னைக்­கான ஆணி வேர் எது என்­பதை ஏற்­றுக் கொள்­ளா­மல் தேசிய நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டாது என்­பதை அரச தலை­வர் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.\nபலஸ்­தீன மக்­க­ளின் பிரச்­சினை பற்­றிக் குறிப்­பிட்டு அந்த மக்­க­ளுக்கு இலங்­கை­யில் ஆத­ரவு என்­றும் உள்­ளது போல் தொட­ரும் என­வும் தெரி­வித்­தி­ருந்­தார். பலஸ்­தீன மக்­க­ளின் பிரச்­சி­னை­யைப் போலவே தமிழ் பேசும் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளும் உள்­ளதை ஏன் மறந்து போகி­றார் எனத் தெரி­ய­வில்லை.\nவௌிநாட்­டுத் தலை­யீடு தேவை­யில்லை. எமது பிரச்­சி­னை­களை நாமே தீர்த்­துக் கொள்­வோம் என்று அரச தலைர் கூறி­யி­ருக்­கின்­றார். இந்த உரை நியூ­யோர் நக­ரில் இருந���து இலங்கை சிங்­கள மக்­க­ளுக்­கான, சிங்­கள வாக்­க­ளர்­க­ளுக்­கான உரை­யா­கவே பார்க்­கப்­பட முடி­யும்.\nஅப்­ப­டி­யென்­றால் தமிழ்த் தேசிய இனம் தனது தலை­வி­தி­யைத் தாமே தீர்­மா­னிக்க இடம்­கொ­டுக்க அரச தலை­வர் தயாரா. எமது தலை­வி­தியை நாமே தீர்­மா­னிக்க ஐக்­கிய நாடு­கள் சபை­யின் ஆத­ரவை நாம் கோரு­வது தவ­றல்ல என்­பது அரச தலை­வர் உரை மூலம் நாம் உணர்ந்து கொள்­ளக் கூடி­ய­தாக உள்­ளது.\n2015ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாத கூட்­டத் தொட­ரில் ஐக்­கிய நாட­கள் மனித உரி­மைப் பேர­வை­யில் போர்க் குற்­றங்­க­ளுக்­கா­க­வும், ஏனைய குற்­றங்­க­ளுக்­கு­மான விசா­ர­ணையை இலங்கை அரசே வௌிநாட்டு நீதி­பதி (பொது­ந­ல­வாய நாடு­க­ளின் நீதி­கள் உட்­பட) வழக்­குத் தொடு­நர்­கள், விசா­ணை­யா­ளர்­கள், வழக்­க­றி­ஞர்­கள் அடங்­கிய விசா­ர­ணையை நடத்­து­வ­தற்கு 30/1 தீர்­மா­னம் மூலம் ஏற்­றுக் கொண்­டி­ருந்­தது.\nபின்­னர் அவற்­றைச் செயற்­ப­டுத்­த­மாட்­டோம் என அரச தலை­வர், தலைமை அமைச்­சர், மூத்த அமைச்­சர்­கள் பகி­ரங்­க­மாக இலங்­கைக்கு தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அர­ச­த­லை­வ­ருக்கு துணிச்­சல் இருந்­தி­ருந்­தால் முது­கெ­லும்பு இருந்­தி­ருந்­தால் ஐக்­கிய நாடு­கள் பொதுச்­ச­பை­யில் உரை­யாற்­றி­ய­போது போர்க்­குற்­றங்­களை நாங்­கள் விசா­ரிக்­க­மாட்­டோம் என்று கூறி­யி­ருக்க வேண்­டும்.\nஇலங்­கை­யில் நடை­பெற்ற போர்க்­குற்­றங்­கள், இனப் படு­கொ­லை­கள், விசா­ர­ணை­களை ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை தமது வேண்­டு­கோளை ஐக்­கிய நாடு­கள் பொதுச்­சபை ஊடாக ஐக்­கிய நாடு­கள் பாது­காப்­புச் சபைக்கு அனுப்­பி­வைத்து பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்கு அல்­லது பன்­னாட்டு குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்­துக்கு (ict) பாரப்­ப­டுத்­த­பட வேண்­டும் எனக் கோரப்­பட வேண்­டும் என்­பதே பாதிக்­கப்­பட்ட தமிழ் பேசும் மக்­க­ளின் சார்­பில் எமது நிலைப்­பா­டா­கும்.\nஇலங்­கைக்­குள் அர­சி­யல் தீர்வு கிடைக்­காது என்­பதை சொல்­லா­மல் அரச தலை­வர் சொல்­லி­யுள்­ளார். அத­னால் தமிழ் பேசும் மக்­க­ளின் அர­சி­யல் அபி­லா­சை­கைளை நிறை­வேற்­று­வ­தற்­காக வடக்கு கிழக்­குப் பிராந்­தி­யத்­தில்­பொ­து­சன வாக்­கெ­டுப்பு ஒன்றை ஐக்­கிய நாடு­கள் சபை தமது மேற்­பார்­வை­யில் நடத்த வேண்­டும் எனக் கோரு­கின்­றோம். இந்த நிலைப���­பாட்­டின் நியா­யத் தன்­மையை பன்­னா­டு­கள் புரிந்து கொள்­ளும் என நம்­பு­கி­றோம். – என்­றுள்­ளது.\nஇறுதி யுத்தத்தை வழிநடத்தியது நானே\nதலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கிறது சிறிலங்கா\nமியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர்…\nசமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு\nசாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வ���டிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/10/sbi.html", "date_download": "2021-02-27T22:00:56Z", "digest": "sha1:BOZAYXVKK4FVEA7SNQ75HAQLTGWTYICC", "length": 8990, "nlines": 121, "source_domain": "www.tnppgta.com", "title": "SBI வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டும் செய்தி! முக்கியமாக சம்பளக் கணக்கு வைத்திருப்போருக்கு!", "raw_content": "\nHomeGENERALSBI வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டும் செய்தி முக்கியமாக சம்பளக் கணக்கு வைத்திருப்போருக்கு\nSBI வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டும் செய்தி முக்கியமாக சம்பளக் கணக்கு வைத்திருப்போருக்கு\nஇந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், சமீபத்தில்\nவங்கி மேற்கொண்ட முக்கிய கட்டண மாற்றங்களை நீங்கள் அறிந்து கொண்டே ஆக வேண்டும்.\nஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளிலும், சேவைக் கட்டணத்திலும் எஸ்பிஐ வங்கி புதிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஒரு வேளை நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.\nஏடிஎம்மில் பணமெடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்:\n1. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ரொக்கம் இருக்க வேண்டும் என்பது எஸ்பிஐ வங்கியின் விதிகளில் ஒன்று.\nஅதன்படி, ஒருவரது வங்கிக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை என்பது ரூ.25,000க்குள் இருந்தால் அந்த வாடிக்கையாளர் எஸ்பிஐ ஏடிஎம்களில் 5 முறையும், இதர வங்கியின் ஏடிஎம்களில் இருந்து 8 முறையும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்.\nஅதேப்போல, ஒரு வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் மாத சராசரி தொகை ரூ.25,000க்கு மேல், ரூ.1 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களு���்கு எஸ்பிஐ ஏடிஎம்மில் அளவிலாத பணம் எடுக்கும் வாய்ப்புகளும், இதர வங்கி ஏடிஎம்களில் கட்டணமின்றி 8 முறையும் பணமெடுக்க அனுமதிக்கப்படுவர்.\nஅதேப்போல, நடப்புக் கணக்கில் மாத சராசரி இருப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்களுக்கு அளவில்லாத எஸ்பிஐ மற்றும் இதர வங்கி ஏடிஎம்களில் பணமெடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.\nஅதே சமயம், எஸ்பிஐ நிர்ணயித்த எண்ணிக்கையை தாண்டி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இருந்து நீங்கள் பணமெடுத்தால் ரூ.10 + ஜிஎஸ்டியும், இதர வங்கி ஏடிஎம்மில் நிர்ணயித்த எண்ணிக்கையைத் தாண்டி பணமெடுத்தால் ரூ.20 + ஜிஎஸ்டியும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அபராதமாக பிடித்தம் செய்யப்படும்.\nஅதே சமயம், நிர்ணயித்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் ஏடிஎம்களை பயன்படுத்தும் போது, பணமெடுப்பதைத் தவிர்த்து பிற விஷயங்களை ஏடிஎம்மில் மேற்கொள்ளும் போது அதாவது பண இருப்பை பரிசோதித்தல், பின் எண்ணை மாற்றுதல் போன்றவற்றுக்கு எஸ்பிஐ வங்கியில் ரூ.5+ ஜிஎஸ்டியும், இதர ஏடிஎம்கள் என்றால் ரூ.8 + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.\nஉங்கள் வங்கிக் கணக்கில் பணமில்லாமல், பரிவர்த்தனை முடியும் போது அதற்காக ரூ.20+ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்.\nஒரு வேளை நீங்கள் எஸ்பிஐயில், சம்பளக் கணக்கை வைத்திருந்தால், உங்களுக்கு எஸ்பிஐ மற்றும் இதர வங்கி ஏடிஎம்களிலும் அளவில்லா பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் சலுகை இன்று முதல் வழங்கப்படுகிறது.\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது- Stay order COPY\nபள்ளிக்கல்வி - EQUIVALENCE சார்ந்த அரசாணைகள் தொகுப்பு\nபிளஸ் 2 தேர்வுக்கு நாளை முதல் தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்\nசென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-02-27T22:19:56Z", "digest": "sha1:QUKTS27FFXHLTTFIHAKYA4NOGMRWOSIA", "length": 15510, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "மனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகள் மீண்டும் புத்துயீர் பெற்றுள்ளது- மஹிந்த | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிற���்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nமனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகள் மீண்டும் புத்துயீர் பெற்றுள்ளது- மஹிந்த\nமனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகள் மீண்டும் புத்துயீர் பெற்றுள்ளது- மஹிந்த\nமனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகள் மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எமக்கு முடியுமானதாகியுள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த வாழ்த்துச் செய்தியில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூருகின்றோம்.\nபுதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன போதிலும், அக்காலப்பகுதியை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக செலவிடக்கூடியதாக அமைந்தமை குறித்து பெருமை கொள்கின்றோம்.\nஐந்து வருட காலமாக தடைப்பட்டிருந்த நாட்டின் மனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எமக்கு முடியுமானதாயிற்று. மக்களுக்கு அதனை கண்டு மகிழ்ச்சியடைய முடியும்.\nகொவிட்-19 வைரஸின் சவாலுக்கு உலக நாடுகள் போன்றே நாமும் முகங்கொடுத்து வருகின்றோம்.\nவைரஸின் தாக்கத்தை குறைப்பதற்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு மிகுந்த சேவை அளப்பரியது.\nகொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படாதிருக்கும் வகையில் உச்ச தலையீட்டுடன் அரசாங்கம் பங்களிப்பு செலுத்தி வருகிறது.சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும் ஒழுக்கம் மிகுந்த பொதுமக்களின், அரசாங்கத்திற்கான ஆதரவ��ம் அளப்பரியதாகும்.\nநாடு எதிர்கொண்டுள்ள இந்த சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியும். உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அரச பொருளாதார கொள்கை திட்டத்தினூடாக நாட்டிற்குள் புதிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி புரட்சி ஏற்படும் என்பது உறுதி.\nஅதன் மூலம் உங்களதும், நாட்டினதும் எதிர்காலம் சாதகமான முறையில் வளர்ச்சியடையும் ஒரு சுபீட்சமான தேசம் உருவாகும். மிகக் குறுகிய விடயங்கள் காரணமாக நாம் இனிமேலும் வேறுபாடுகளுடன் காணப்படக் கூடாது.\nஎமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம். எனவே சமூக கலாசார மற்றும் மத சகவாழ்வுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மலர்ந்துள்ள இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.\nமலர்ந்துள்ள இவ்வருடம் அனைவருக்கும் சபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nமனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1004412/amp?ref=entity&keyword=general%20election", "date_download": "2021-02-27T22:03:58Z", "digest": "sha1:WN3XCFOSUKOKHS4QTAMNLU45QJ6Q62M2", "length": 7715, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கோடியக்காடு பகுதியில் திமுக பொதுஉறுப்பினர்கள் கூட்டம் | Dinakaran", "raw_content": "\nகோடியக்காடு பகுதியில் திமுக பொதுஉறுப்பினர்கள் கூட்டம்\nவேதாரண்யம், டிச.30: வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் கோடியக்காடு ஊராட்சி தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண அரங்கில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் தி.மு.கழக தீர்மானக்குழு உறுப்பினர் மற்றும் சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர் காமராஜ், தலைமை கழக வழக்கறிஞர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மறைமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், இளையசூரியன் உதயநிதி ஸ்டாலின் மலேசியா பேரவை சம்பத் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர் கள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/647771/amp?ref=entity&keyword=Ayodhya%20Ram%20Temple%20Foundation", "date_download": "2021-02-27T22:45:32Z", "digest": "sha1:4EHFVUFY5QMRCDXAMPHWQJFNMKQFZCC5", "length": 10393, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்று நட்டு அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் 26ம் தேதி தொடக்கம் | Dinakaran", "raw_content": "\nதேசியக் கொடி ஏற்றி, மரக்கன்று நட்டு அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் 26ம் தேதி தொடக்கம்\nபுதுடெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி கட்டும் பணி வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் தேசியக் கொடி ஏற்றியும், மரக்கன்றுகள் நட்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இடத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் பாபர் மசூதி கட்ட இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து விரைவில் கோயில் கட்டும் பணி தொடங்க உள்ளது.\nஇந்நிலையில், மசூதி கட்ட இந்தோ - இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. குடியரசு தினமான வரும் 26ம் தேதி மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய நாளில் மசூதி அமையும் இடத்தில் தேசியக் கொடியேற்றியும் மரக்கன்றுகள் நட்டும் முறைப்படி திட்டத்தைத் தொடங்க இருப்பதாக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தோ- இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையானது புதிய மசூதிக்கான வரைபடத்தை வெளியிட்டது. மசூதி வளாகத்தில் மருத்துவமனை, நூலகம், சமுதாய கூடம், மியூசியம் போன்றவையும் இடம் பெற உள்ளது.\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்துங்கள்: பொம்மை நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபேசினால் குற்றம்; எழுதினால் வழக்கு கருத்துரிமை தேசத் துரோகமா வாய் திறக்கவே பயந்து நடுங்கும் மக்கள் நீதிமன்றத்தால் திஷாவுக்கு கிடைத்த நீதி\nவினையாகும் விளையாட்டுகள் ஊஞ்சல் கயிறு, துப்பட்டா இறுகி 2 மாணவர்கள் பலி\nமேற்கு. வங்கத்தில் ஜனநாயகப் போர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்\nஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் பொங்கல் விழா\nதிருப்பதியில் 4ம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டம்: நதிகள் இணைப்பு, நீர் பங்கீடு பற்றி அமித்ஷா தலைமையில் ஆலோசனை\nசண்டைக்கு அழைத்து சென்ற இடத்தில் பயங்கரம்: உரிமையாளரை கத்தியால் குத்திக் கொன்றது சேவல்: தெலங்கானாவில் பரபரப்பு\nநாடு முழுவதும் விலை நிர்ணயம் தனியார் மருத்துவமனைகளில் 250க்கு கொரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு\nகாங்கிரசில் மீண்டும் குலாம் நபி ஆசாத் தலைமையில் தலை தூக்கும் அதிருப்தி கோஷ்டி: கட்சி பலவீனமாகி வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு\nஅசாம் சட்டப்பேரவை தேர்தலில் திருப்பம்: பாஜ கூட்டணியில் இருந்து விலகியது போடோ கட்சி\nபாலகோட் தாக்குதல் 2ம் நினைவு தினம் நீண்ட தூர இலக்குகளை தகர்த்தது விமானப் படை: மர்ம இடத்தில் வெற்றிகர சோதனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவு\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும : ஐ.நா.வில் இந்தியா விளக்கம்\nஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்: ஜாங் ஷான்ஷனினனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி விலையை மத்திய அரசு நாளை அறிவிக்கும் என தகவல்\nஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் \nநடுவழியில் பஞ்சரான தனது காருக்கு ஸ்டெப்னி மாட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி.. இணையவாசிகள் பாராட்டு\nபெரும்பான்மை இல்லை என்றாலும் சுயமான கருத்தில் உறுதியாக நிற்போம் : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் சூசகம்\nமேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக தேர்தல்.. பாஜக விருப்பம் போல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா: முதல்வர் மம்தா கேள்வி\n19 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இந்த ஆண்டின் முதல் ராக்கெட் : 25.30 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/believe-in-prime-minister-four-legs-for-a-rabbit/", "date_download": "2021-02-27T22:30:09Z", "digest": "sha1:67RKOXCP5PJO6YBJPJXS6O3JDWFYUARQ", "length": 19933, "nlines": 118, "source_domain": "puthiyaagarathi.com", "title": "''நம்புங்கள் பிரதமரே! முயலுக்கு நான்கு கால்கள்தான்!!\" - புதிய அகராதி", "raw_content": "Saturday, February 27மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பலர் கேலி, ��ிண்டலாக மீம்ஸ்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.\nஇரவு நேரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வயதிலும் அப்படி என்னதான் பற்றுதலோ தெரியவில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டைல் போலத் தோன்றினாலும் யாரும் அனர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர் நாட்டை உலுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் இரவில்தான் அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே இரவில்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.\n1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுவது குறித்து எனக்குக்கூட தெரியாது என அப்பாவியாகச் சொன்னார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ரிசர்வர் வங்கி ஆளுநருக்கே கூட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் தெரிந்ததாம். இந்தியா முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்த இந்திரா காந்தியின் நிலைக்கு ஒத்தது நரேந்திர மோடியின் இந்த முடிவு.\nஅவருடைய முடிவில் கொஞ்சமும் ஜனநாயகத்தன்மை இல்லை. கேட்டால், ரகசியம் கசிந்து விடும் என்பார்கள். சரி. அந்தளவுக்கு ரகசியமாக வைத்திருப்பதில் தப்பில்லை; அதற்காக நிதித்துறையை கையாளும் அமைச்சரிடம்கூட மறைக்க வேண்டிய அந்தரங்கம் என்ன இருக்கிறது\nபுழக்கத்தில் இருந்ததில் 86 விழுக்காடு 1000, 500 ரூபாய் தாள்களே. அதே அளவுக்கு பணச்சுழற்சி கொண்டு வர வேண் டுமெனில் புதிய நோட்டுகள் அச்சிடும் திறன் கொண்ட அச்சகங்கள்கூட இல்லை என்பதுதான் உண்மை.\nநிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத்தான் ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக இரண்டாயிரம் ரூபாய் தாள்களாக அச்சிடப்பட்டு, அவசர கதியில் புழக்கத்தில் விடப்பட்டது.\nசொந்தப் பணத்தை ஏடிஎம், வங்கியில் இருந்து எடுக்கவும் விரலில் மை வைத்து அசிங்கப்படுத்தும் அவலமும் நடந்தது. வங்கி கியூவில் நின்ற முதியவர் மாரடைப்பில் மரணம் அடைந்ததைக்கூட பொருட்படுத்தாமல் நம் சாமானியர்கள் டோக்கன் மிஸ் ஆகிவிடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தனர். அப்படி நாடு முழுக்க 150க்கும் மேற்பட்ட சாமானியர்கள் இறந்தனர். அதைச்சொன்னால் நம்மை ஆன்ட்டி இந்தியன் என்கிறார்கள், காவிகள்.\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துக்ளக் தர்பார் என்றால் அது மோடியின் பணமதிப்பிழப்பு செயலாகத்தான் இருக்கும் என வர்ணிக்கிறார்கள்கள் இணையதளவாசிகள்.\nநடிகர் எஸ்வி சேகர் போன்ற அதிமேத���விகள், புதிய 2000 ரூபாய் தாளில் ரகசிய ‘சிப்’ பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்தால் மோடி பேசுவார் என்றும், பூமிக்கடியில் எவ்வளவு ஆழத்தில் பதுக்கி வைத்திருந்தாலும் கண்டுபிடித்து விடமுடியும் என்றெல்லாம் சரம்சரமாக காதில் பூ சுற்றினார்கள். ஆனால், மணல் மாஃபியா சேகர் ரெட்டி, தன் வீட்டில் 33 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டை பதுக்கி வைத்திருந்ததை விட்டுவிட்டனர்.\nஅந்தப்பணம் எந்த வங்கியில் இருந்து சென்றது என்பது குறித்து தெரியாது என ரிசர்வ் வங்கியே சொன்னதுதான் உச்சக்கட்ட தமாஷ். ஒருவேளை, அதன் ரகசியம் பன்னீர்செல்வம் வகையறாக்களுக்கு தெரிந்திருக்கக் கூடும்.\nசெல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 விழுக்காட்டிற்கும் மேல் வங்கிகளுக்கு திரும்பவும் வந்துவிட்டன. இன்னும் வெறும் ரூ.16000 கோடி மட்டுமே வங்கி கணக்கில் வரவில்லை என்கிறது ரிசர்வ் வங்கி புள்ளி விவரம்.\nஅதேநேரம், புதிய ரூபாய் தாள்களை அச்சிட ரூ.7965 கோடி செலவாகியுள்ளது. அதற்கேற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றி அமைத்ததற்கான செலவு எனக் கணக்கிடும்போது பணமதிப்பிழப்பால் அரசுக்கு நட்டமே ஏற்பட்டுள்ளது.\nசிறுதொழில் முடக்கம், வேலையிழப்பு, வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி என பல தோல்விகளை ஒரே நேரத்தில் கண்டுள்ளது பாஜக அரசு. இதற்கெல்லாம் ஒரே காரணம், பணமதிப்பிழப்பு.\nஇந்த பேரிடியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே ஜிஎஸ்டி வரி விதிப்பு. உலக நாடுகளில் இந்தியாவைத் தவிர வேறெங்கும் 28 விழுக்காடு வரையிலான வரி விதிப்பு கிடையாது.\nநம்மை விட குட்டி நாடான சிங்கப்பூரை எடுத்துக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் வேண்டாஞ்சாமி. அப்புறம் பாஜகவினர் வழக்கு போடுவார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை ஒப்புக்கொண்ட மத்திய அரசு இப்போது மேலும் பல பொருள்களின் வரியை குறைக்க முடிவு செய்திருக்கிறது.\nகருப்பு பணத்தை ஒழிப்பேன் என்பவர்கள் 2000 மதிப்பிலான தொகையை அச்சிட்டதுதான் நகைமுரணாக இருக்கிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்தப்பணம் கருப்பா வெள்ளையா என்பதையும் தெளிவுபடுத்தாமல் வசதியாக மறந்து போனார்கள்.\nவங்கிகளிலோ, ஏடிஎம் வாசல்களிலோ எந்த ஒரு எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்களோ அல்லது செல்வந்தர்களோ நிற்கவில���லை. நின்றதெல்லாம் சாமானியர்களும், நடுத்தர வர்க்கமும்தானே. வசதி படைத்தவர்களுக்கு பணமதிப்பிழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. அதுவும் ஓரளவுக்குதான்.\nதீவிரவாத கும்பலுக்கு பணம் செல்வதை தடுப்பதற்காக என்றார்கள். இப்போது அவர்களுக்கான வழிகள் அடைக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்கவே பணமதிப்பிழப்பு என்று இன்னொரு காரணம் சொன்னார்கள்.\n ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது ரொக்கமில்லா பரிவர்த்தனை விழுக்காடு கணிசமாக குறைந்து இருக்கிறது. இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா என்றுதான் மோடியைப் பார்த்து நாம் கேட்க வேண்டும்.\nரொக்கமில்லா பரிவர்த்தனை என்போர் எதற்காக புதிதாக 200 ரூபாய், 50 ரூபாய் தாள்களை அச்சிட வேண்டும். சரி. அதையாவது சரியாக புழக்கத்திற்குக் கொண்டு வந்தார்களா என்றால் அதுவும் இல்லை.\nஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்னதான் சிக்கல் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லாதவர்கள்தான் வெளிப்படையான நிர்வாகம் பற்றி அதிகமாக பரப்புரை செய்கின்றனர்.\nமுன்னாள் பிரதமரும் பொருளியல் நிபுணருமான மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ரகுராம் ராஜன், ரங்கராஜன் போன்றோர் பணமதிப்பிழப்பின் விளைவுகள் குறித்து சொல்வதை எல்லாம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை பாஜக பரிவாரங்கள்.\nசங்க பரிவாரங்கள் மட்டுமே இந்தியா அல்ல என்பதை இப்போதாவது பாஜக உணர வேண்டும்.\nநம்புங்கள் பிரதமரே…முயலுக்கு நான்கு கால்கள்தான்.\nPosted in அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்\nPrevநியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா; தொடரை வென்று சாதனை\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\nமாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட் விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nஇபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம் மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\nசேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம் ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1953_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:42:27Z", "digest": "sha1:XBJXA5ZJELOJVBUGYQKAYCA5G5HU7SPV", "length": 5957, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1953 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதனையும் பார்க்கவும்: 1953 பிறப்புகள்.\n\"1953 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல்லா பின் அப்துல் அசீசு\nஊ. பு. அ. சௌந்திரபாண்டியன்\nஏ. ஏ. கிருட்டிணசுவாமி அய்யங்கார்\nகே. சி. மம்மன் மாப்பிள்ளை\nதி. இரா. வெங்கடராம சாஸ்திரி\nதி. சே. சௌ. ராஜன்\nதி. நா. சபாபதி முதலியார்\nபி. எஸ். ஏ. கிருட்டிணய்யர்\nவி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்\nவி. ஐ. முனுசாமி பிள்ளை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-thar/nice-car-118837.htm", "date_download": "2021-02-27T21:38:56Z", "digest": "sha1:LXMA3RUEXPQBNJJGICD4HN3V7OONHEKZ", "length": 11264, "nlines": 291, "source_domain": "tamil.cardekho.com", "title": "nice car - User Reviews மஹிந்திரா தார் 118837 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா தார்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராதார்மஹிந்திரா தார் மதிப்பீடுகள்Nice Car\nமஹிந்திரா தார் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா தார் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா தார் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎல்லா தார் வகைகள் ஐயும் காண்க\nதார் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1269 பயனர் மதிப்பீடுகள்\nbased on 528 பயனர் மதிப்பீடுகள்\nbased on 73 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2253 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 16, 2021\nஅறி���ுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50504&ncat=7", "date_download": "2021-02-27T22:42:50Z", "digest": "sha1:SCIMT2AX222VYNZDAKEDMCOGNWNGFKNB", "length": 16481, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டுக் கோழி வளர்ப்பில் நிலையான வருவாய் உண்டு | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nநாட்டுக் கோழி வளர்ப்பில் நிலையான வருவாய் உண்டு\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்' பிப்ரவரி 28,2021\n'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்' பிப்ரவரி 28,2021\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு பிப்ரவரி 28,2021\nஉலக செய்திகள் பிப்ரவரி 28,2021\nநாட்டுக்கோழி வளர்ப்பு வருமானம் குறித்து, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ், 28, கூறியதாவது:வீட்டில், ஓரிரு கோழிகளே இருந்தன. இந்நிலையில், நாட்டு சேவல்கள், 450 ரூபாய், பெட்டை கோழிகள், 400 ரூபாய்க்கு விலை போனதை அறிந்தேன். இதனால், கூலி தொழிலுக்கு சென்று வந்தபடியே, நாட்டுக் கோழி வளர்ப்பில் தீவிரம் காட்டினேன்.என் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள குறைந்த இடத்தில், சுற்றிலும் வலை அடித்து, 50 நாட்டு கோழி குஞ்சுகளை வாங்கி, தொழிலை துவங்கினேன். தற்போது, 200 கோழிகள் உள்ளன. ஒரு முட்டை, 10 ரூபாய் வீதம், வாரத்திற்கு, 700 ரூபாய் வரையிலும், மாத இறுதியில், 10 கோழிகள் விற்றால், 4,000 ரூபாயும் கிடைக்கிறது. மாதம், 6,000 ரூபாய் கிடைப்பது, குடும்ப செலவிற்கு உதவியாக இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 88707 48723\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nசெம்மறி ஆடுகளை தாக்கும் 'மண்டைப்புழு'\nபயறுகளில் கூடுதல் மகசூல் பெறலாம்\nமனோரஞ்சிதம் பூவில் மகத்தான வருவாய்\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட க��ுத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-02-27T22:44:31Z", "digest": "sha1:EFXIG6WKNLGPNAOAVIYZTRFRKPHZOSK4", "length": 12004, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கேன் வில்லியம்சன் நிதான துடுப்பாட்டம்: பாக். அணிக்கெதிரான 2ஆவது டெஸ்டில் நியூஸி. சிறப்பாட்டம்! | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nகேன் வில்லியம்சன் நிதான துடுப்பாட்டம்: பாக். அணிக்கெதிரான 2ஆவது டெஸ்டில் நியூஸி. சிறப்பாட்டம்\nகேன் வில்லியம்சன் நிதான துடுப்பாட்டம்: பாக். அணிக்கெதிரான 2ஆவது டெஸ்டில் நியூஸி. சிறப்பாட்டம்\nநியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.\nமுதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஆட்டநேர முடிவில், ஹென்ரி நிக்கோல்ஸ் 42 ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன் 94 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.\nமவுண்ட் மவுன்கானுய் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஇதில் நியூஸிலாந்து அணி சார்பில், டொம் லதம் 4 விக்கெட்டுகளையும் டொம் பிளெண்டல் 5 விக்கெட்டுகளையும் ரோஸ் டெய்லர் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை, நியூஸிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொ��்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_1370.html", "date_download": "2021-02-27T21:10:18Z", "digest": "sha1:APJT6SKKDGLE6UPZKK3ZKEVW53ZMQVGS", "length": 5295, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஆபாச படம் எடுத்ததாக புகார்: விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்", "raw_content": "\nஆபாச படம் எடுத்ததாக புகார்: விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்\nவிளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் சில தினங்களுக்கு முன் நடித்தார். இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்ததாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். தாம்பத்திய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை என் மகள் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் அனுப்புவது போல் ஆபாசமாக காட்சிகளை எடுத்ததாகவும் தயாரிப்பாளர், டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டார்.\nஇதனை தயாரிப்பாளர் ரவிதேவன் மறுத்தார். ஆபாச காட்சிகளை படமாக்கவில்லை என்றும் மும்பை நிறுவனம் ஒன்றுக்காக இந்த படத்தை எடுத்ததாகவும் படுக்கை அறைக்கு டம்ளரில் பால் கொண்டு செல்வதற்கு பதில் அந்த நிறுவனம் தயாரித்த மாத்திரைகளை எடுத்து செல்வது போல் காட்சிகளை எடுத்ததாகவும் தெரிவித்தார்.\nபோலீசாரிடமும் இந்த படத்தை திரையிட்டு காட்டினார். இந்த நிலையில் விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். அவர் நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டன. பாக்யஸ்ரீக்கு பதில் வேறு நடிகையை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக ரவிதேவன் கூறினார். இருபத்தைந்து வருடம் சினிமாவில் இருக்கும் என் மீது பொய் குற்றச்சாட்டு மூலம் அவதூறு ஏற்படுத்தி விட்டனர். இதனால் மனம் மிகவும் காயப்பட்டு விட்டது.\nஇனிமேலும் பாக்யஸ்ரீயை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது எனவே அவருக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=2945", "date_download": "2021-02-27T22:34:53Z", "digest": "sha1:XM6WR4GP63BU2PZ2CWRRJY4YLDQKKCI3", "length": 12891, "nlines": 173, "source_domain": "www.mysixer.com", "title": "உதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\nதிரைப்படங்களின் வெற்றிக்கு நினைப்பதக்கங்கள் கொடுப்பது என்கிற கோலாகலக் கொண்டாட்ட வரலாற்றைத் திரும்பவும் நிகழக்காரணமாக இருந்தவர் சீனுராமசாமி. தர்மதுரை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அதன் நடிகர்கள் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு Shield எனப்படும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.\nஅதனையடுது, இரண்டரை வருடங்களுக்குப் பிறகு உதய நிதி- தமன்னா நடிக்க கண்ணே கலைமானே வுடன் வந்திருக்கிறார். ஏன் இந்தத்தாமதம், இந்த வாய்ப்பு உருவானது எப்படி என்று பகிர்ந்துகொண்ட சீனுராமசாமி, “தர்மதுரை வெற்றிக்குப் பிறகும், என்னை சப்பாணியாகத்தான் பார்த்தார்கள். விஜயசேதுபதிதான் மறுபடியும் என்னை அழைத்து மாமனிதன் பண்ணுவோம் என்றார், படத்தினை முடித்துவிட்டோம், விரைவில் வெளியாகும். கண்ணே கலைமானே வைப் பொறுத்தவரை ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி இந்த வாய்ப்பை உருவாக்கினார்கள்.\n���ரு குத்துப் பாட்டு வைத்துவிடுங்கள் என்று ஒரு நிபந்தனை வைத்தார் செண்பகமூர்த்தி. அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு முடியும் வரை அவரும் கூடவே இருந்தார். யுவன் சங்கர் ராஜா, குத்துப்பாட்டிற்கான டியூனை இன்னும் போடவில்லை என்று சமாளித்தேன். ஒரு கட்டத்தில் கொஞ்சம்கோபமாகவே - பேரறிஞர் அண்ணா பேசும் போது சில்க் ஸ்மிதாவை ஆடவைக்க.முடியுமா என்று கேட்டுவிட்டேன். அதன்பின் உதய நிதி மூலமாகச் சொல்லி, அதனைச் சமாளித்தேன். என் நிதியை உயர்த்திய உதயநிதி, இந்தப்படம் மூலம்.உதயநீதியாகவும் ஆகிவிட்டார். படைப்புக்கு மிகவும் நேர்மையாக இருந்தார்.\nபெண்களை.முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட காதையில் உதயநிதி நடிக்க ஒத்துக்.கொண்டதே பெரிய விஷயம். இதைப் போன்ற 10 படங்களில் நடித்தாரென்றால் தமிழ்சினிமாவில்.மிகச்சிறந்த இடத்தில் அவர் இருப்பார். அவர் ஒரு கருத்துச் சுதந்திரவாதி, கிடைக்கும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை குறித்து அவரிடம் பேசிக்கொண்டிருப்பேன். எம் ஜி ஆர் இறந்தபோது அவர்கள் வீட்டில் இருந்தவர்களும் அழுதார்கள்.என்றார், அந்தளவுக்கு மிகவும் இயல்பாகப் பழகக்கூடியவர். தமன்னா கதாபாத்திரத்திற்கான நடை உடை பாவனைகளை.முன்னாள்.முதல்வர் ஜெயலலிதா போன்று அமைத்திருந்தேன், அதைப்பற்றி எந்தவிதமான ஆட்சேபணைகளையும் உதயநிதி தெரிவிக்கவில்லை. தமன்னா , நல்ல ஆன்மா. சரஸ்வதி சம்மணம்.போட்டு அவரிடம்.உட்கார்ந்திருக்கிறார். கலையரசி அவர்.\nஎவ்வளவு செலவு செய்யவேண்டுமானாலும் தயாராக இருந்த நிலையில், கதைக்கு என்ன தேவையோ அதைமட்டும் செய்து படத்தை எடுத்தேன். சேலையில் கவுன் தைக்கும் இடத்தில்.கர்சீப்பில் கவுன் தைத்து படம் எடுக்கும் ஆள், நான்.\nஎன் படம் ஏமாற்றாது, தரமில்லாத படத்தை என்னால் எடுக்க இயலாது.\nமக்கள் செல்வன் விஜயசேதுபதிதான் என்னுடன் இருக்கிறார் என்று நினைத்தேன் மக்கள் நாயகன் உதயநிதி யும் இப்பொழுது என்னுடன் இருக்கிறார்.\nஇந்தப்படத்திற்கான முதல் பாராட்டு யுவனிடம் இருந்து கிடைத்தது.\nகாட்சிகளை எடுத்தபிறகு தான் பாடல்வரிகள் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட்டது\nதென்மேற்கு பருவக்காற்று படப்பிடிப்புக்கு.விமானத்தில் வந்த ஒரே ஆள் வசுந்த்ரா தான், இந்தப்படத்தில்.மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்...” என்றார்.\nஎக்ஸ்பிரஸ் பாலன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இயக்கிய ஒத்தவீடு\nதிரை ரசிகர்கள் மன்றம் வழங்கிய விருதுகள்\nஎங்கேயும் எப்போதும் மகிழ்ச்சியே நிலைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-02-27T20:53:59Z", "digest": "sha1:ZY26VAUXAX2I4RXWI7LOLYUWLCDHVNFV", "length": 3960, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி : பட்லர், ரூட் சதம் |", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி : பட்லர், ரூட் சதம்\nநியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில் ஜாஸ் பட்லர், ஜோ ரூட் சதம் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தால் இங்கிலாந்து அணி 210 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து அணியின் ஜேசன் ராய்(0), ஹேல்ஸ்(20) ஆகியோர் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய போதிலும் பின்னர் ஜோ ரூட் (104) மற்றும் கப்டன் மார்கன்(50) ஆகியோர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பட்லர் 129 ஓட்டங்களையும் ரஷித் 69 ஓட்டங்களையும் எடுத்தனர். முடிவில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 409 ஓட்டங்கள் எடுத்தது.\nவல்லியானந்தம் விளையாட்டுக்கழக “Valliyanantham Champion League 2021” நேற்று சிறப்பாக இடம்பெற்றது\nசமிந்தவாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார்\nயாழ். மத்திய கல்லூரி மாணவன் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில்\nஇலங்கை அணியின் லகிரு திரிமான்ன, பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் ஆகியோருக்கு கொரோனா\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/09/14/happy-birthday-tk-chidambaranathan/", "date_download": "2021-02-27T21:38:37Z", "digest": "sha1:JBLG767D3OSDL77SUY7YV5FZPBY67LDC", "length": 42070, "nlines": 325, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Happy Birthday TK Chidambaranathan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்க���் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“”ரஸத்திலே தேர்ச்சிகொள்” என்று பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியில் அறிவுறுத்துவதுபோல், ரசனை உணர்வுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.\nஉண்பதற்கும் உடுப்பதற்கும் நடப்பதற்கும் பேசுவதற்கும் குழந்தைகளுக்குப் பயிற்சி தேவைப்படுவதுபோல், மனிதர்களுக்கு ரசிப்பதற்கும் பயிற்சி அளிப்பதில் தவறில்லை.\nதமிழில் உள்ள இலக்கிய வளங்களையும் கலை நுட்பங்களையும் உணர்ந்து அறிந்து ரசித்துப் பெருமிதம் கொண்டவர் டி.கே. சிதம்பரநாதன். “”மாந்தருள் ஒரு அன்னப்பறவை” என்றும் “”ரசிகமணி” என்றும் ரசனை நாயகனாக இருந்த டி.கே.சி குற்றாலத்தில் “”வட்டத்தொட்டி” என்று அமைப்பு ஏற்படுத்தி, ரசனையையும் ஒரு கலையாக வளர்த்தார். அற்புதமானவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து, வியந்து வியந்து ரசித்தார்.\nதமிழின் செம்மையில் ஆழ்ந்து, இலக்கியத்தின் இனிமையில் இசைந்து, கலைகளின் நுட்பத்தில் கனிந்து ரசனை உணர்வை ஒரு வேள்வியாக நடத்தியவர் டி.கே.சி. அவரது வட்டத்தொட்டி அமைப்பில் ராஜாஜி, கல்கி, ஜஸ்டீஸ் மகராஜன், பாஸ்கர தொண்டைமான் போன்ற பேரறிஞர்களுடன் இலக்கியச் சுவையையும் பலவித கலைகளின் ரசனையையும் உரையாடல்களாகவும் கடிதங்களாகவும் வெளிப்படுத்தித் தமிழ்மொழியின் உன்னதத்தை உலகம் உணர்ந்திடச் செய்தவர்.\nஎந்த ஒரு கலைஞனுக்கும் தனது படைப்பு பிறரால் ரசிக்கப்படுகிறது என்ற நிலையில்தான், தான் படைத்ததன் ஆனந்தப் பயன் பெற முடியும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தாயின் நிலை அது.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளில் மிகவும் தோய்ந்து உள்ளத்தைப் பறி கொடுத்தார் ரசிகமணி. குழந்தையுள்ளத்துடன் அவர் குறிப்பிடுகின்றார்: “”கண்ணாரக் காண்பதற்கு ஒரு கவிஞர் கிடைத்துவிட்டார் என்று”. இதை ஊர்ஊராகப் பிரசாரமும் செய்தார். ஓர் இலக்கிய அரங்கில் பேசும்போது, கவிமணியின் பாடல்களைப் பாடிய ரசிகமணி, கவிஞருடைய இதயத்தோடு ஒட்டிப் பாடலோடு கரைந்து விட்டார். பாராட்டுரையைக் கேட்டுக் கொண்டிருந்த கவிமணி அப்படியே உ���ுகிவிட்டார்.\n“”என்னைப் போன்ற கவிஞனுக்கு உயிர்மூச்சைக் கொடுப்பது பாராட்டுத்தான். எத்தனையோ கவிக் குழந்தைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு அவைகளின் அருமை தெரியாமல் இருந்தது. ஆனால் டி.கே.சி. அந்தக் குழந்தைகளை எடுத்துக் குளிப்பாட்டி, உச்சிமோந்து, தலைசீவிப் பொட்டிட்டு, முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவும்போதுதான் “நான் பெற்ற குழந்தை இவ்வளவு அழகாயிருக்கிறதா’ எனப் புரிகிறது” என்று சொல்லி, வியப்பும் களிப்பும் அடைந்தார்.\nதாவரம் முதல் விலங்கு வரையான பலவித உயிரினங்களை விட மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்பட நகைச்சுவை உணர்வு போன்று எத்தனையோ அம்சங்கள் காரணம். ஆனாலும் அவை எவற்றுக்கும் அடிப்படைத் தேவை ரசனை உணர்வே.\nரசிக்கின்ற ரசனையின் மூலமாகத்தான் கலைகளும் இலக்கியங்களும் அதற்குத் தகவே மொழியும் பொலிவுறுகின்றது.\nஒவ்வொரு தனிமனிதனும் தன் பெயருக்கு முன் தந்தை பெயரின் முதலெழுத்தைச் சேர்த்துத்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ரசிகமணி டி.கே. சிதம்பரநாதன் தமிழ் மற்றும் கலை என்பவற்றின் முதலெழுத்துகளையே தன் பெயருடன் சேர்த்து டி.கே.சி. என்றே வைத்துக்கொண்டாரோ எனக் கருதும் வகையில் தமிழைப் பெரிதும் நேசித்தவர். கலைகளை மிகவும் ருசித்தவர்.\nஅதுமட்டுமல்ல; திருவள்ளுவர் மற்றும் கம்பர் என்ற பெயர்களின் முதல் எழுத்துகளையே, தனது பெயருக்கு முன்எழுத்துகளாகச் சேர்த்திருப்பாரோ என்றும் கருதிடும் வகையில், திருவள்ளுவர் மீதும் கம்பர் மீதும் அவருக்கு ஆழ்ந்த பிடிப்பும் பிணைப்பும் இருந்தது.\nதிருவள்ளுவரின் அறிவுத்திறத்தை ரசிப்பதற்கு ஒரு கம்பன் வரவேண்டி எழுநூறு ஆண்டுகள் காத்திருந்தோம். கம்பனின் அறிவுத் திறத்தை ரசிப்பதற்கு ஒரு சிதம்பரநாதன் வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் கம்பன் காத்திருந்தார் என்று நீதிபதி மகராஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ரசிகமணி சிதம்பரநாதனின் கலை நுட்ப, இலக்கிய நுட்ப ரசனையை ரசிப்பதற்கு நாமெல்லோரும் உடனே தொடங்குவோம்.\nகிரேக்க – ரோமானிய சமயங்களில் காதல் கலைக்குத் தெய்வங்கள் குறிப்பிடப்படுவதுபோல், இந்திய சமயங்களிலும் மன்மதனைப் போற்றுகின்றோம். அதுபோல் ரசனைக் கலைக்கும் தெய்வமாக டி.கே.சி.யைப் போற்றி மகிழலாம். ரசனைத் தெய்வம் டி.கே.சி. எனலாம்\n(இன்று ரசிகமணியின் 125-வது பிறந்த நாள்)\n��மிழுக்கு பெருந்தொண்டாற்றியவர் டி.கே.சி.: வைகோ புகழாரம்\nதிருநெல்வேலியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற டி.கே.சி. விழாவில் கி.ராஜநாராயணன் எழுதிய “அன்னப்பறவை’ நூலை மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் நீதிபதி டி.என். வள்ளிநாயகம். உடன் (இடமிருந்து) மதிமுக புறநகர் மாவட்டச் செயலர் ப.ஆ.சரவணன், கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத், எழுத்தாளர் மதுரா, இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன், டி.கே.சி.யின் குடும்பத்தைச் சேர்ந்த தீப. நடராஜன், குட்டி என்ற சண்முக சிதம்பரம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ. நிஜாம்.\nதிருநெல்வேலி, நவ.3: தமிழுக்கு பெருந்தொண்டாற்றியவர் டி.கே.சி. என மதிமுக பொதுச் செயலர் வைகோ புகழாரம் சூட்டினார்.\nபாளையங்கோட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள மறுமலர்ச்சி மையம் சார்பில் நெல்லை சந்திப்பில் சனிக்கிழமை இரவு சி.ஏ.ஆர். குட்டி என்ற சண்முக சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ரசிகமணி டி.கே.சி. விழாவில், டி.கே.சி. குறித்து கி. ராஜநாராயணன் எழுதிய “”அன்னப்பறவை” என்ற நூலை வெளியிட்டு வைகோ மேலும் பேசியதாவது:\nடி.கே.சி. இலக்கியம் மட்டுமின்றி எல்லா தளங்களிலும் தீர்க்கமான பார்வை கொண்டவர். அவரது இலக்கிய ஆர்வத்தை போன்றே அவரது வீட்டு விருந்தும் பிரசித்தி பெற்றது. டி.கே.சி. அவரது நண்பரான நீதிபதி மகராஜபிள்ளைக்கு எழுதிய கடிதங்கள் சுவையானவை.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெரியாரின் படத்தை திறந்து வைத்தவர் டி.கே.சி. அந்த வகையில் பெரியாரின் பேரன்களில் ஒருவரான நான் அவரை குறித்து பேச தகுதி உள்ளது.\nஅனைவரிடமும் அன்பு பாராட்டியவர் டி.கே.சி. இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அவர்.\nகம்பரின் ராமாயணத்தில் மொத்தமுள்ள சுமார் 10 ஆயிரத்து 500 பாடல்களில் 1515 பாடல்களை மட்டுமே டி.கே.சி. ஏற்றுக் கொண்டார். அதில் 597 பாடல்களில் திருத்தங்களை செய்தார். அந்த திருத்தங்கள் குறித்த சர்ச்சைகளும் உண்டு.ஆனால், அவர் செய்த திருத்தங்கள் பொருத்தமானவை. அவ்வாறு தமிழுக்கு பெருந் தொண்டாற்றியவர் டி.கே.சி.\nஇந்த மண்ணில் பிறந்த ரா.பி. சேதுப்பிள்ளை, புதுமைப்பித்தன், அண்ணாமலை செட்டியார் போன்றோருக்கு தொடர்ந்து விழா எடுக்க வேண்டு��்.\nடி.கே.சி. கல்கியில் எழுதிய கம்பராமாயணம் குறித்த தொடரில் தனக்கு பிடித்த பாடல்களை தேர்ந்தெடுத்து எழுதினார். மகன் மீது தேரை செலுத்தி நீதி செய்தது மனுநீதிச் சோழன் காலம். அதுகுறித்தெல்லாம் டி.கே.சி. கூறியுள்ளார். ஆனால், மகனுக்காக எல்லாவற்றையும் இழப்பது இந்த காலம்.\nஇலங்கைப் பிரச்னை:போரில் கொல்லப்பட்டவர்களை அவரவர் நம்பிக்கையின்படி அடக்கம் செய்ய அனுமதிக்கும் நடைமுறை புராண காலத்திலேயே இருந்துள்ளது. ஜெனிவா உடன்படிக்கையின்படி, தம்மிடம் பிடிபிட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகுந்த மரியாதையுடன் (விடுதலைப் புலிகள்) நடத்துகின்றனர். ஆனால், அனுராதபுரத்தில் நடந்த தாக்குதலில் இறந்த 21 பேரின் சடலங்களை நிர்வாணமாக வைத்து சிங்கள ராணுவத்தினர் கூத்தாடி உள்ளனர். தமிழ்ச் செல்வனுக்கு தமிழும், தமிழர்களும் இருக்கும் இடத்தில் எல்லாம் புகழ் பாடப்படும் என்றார் வைகோ.\nவைகோ வெளியிட்ட நூலின் முதல் பிரதியை நீதிபதி டி.என். வள்ளிநாயகம் பெற்றுக் கொண்டு நூலை குறித்து பேசினார்.\nவிழாவில், டி.கே.சி.யின் குடும்பத்தினரான தீப. நடராஜன், தீப. குற்றாலிங்கம், ராமசாமி, செல்லையா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்தார் வைகோ.\nவிழாவில், இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன், எழுத்தாளர் மதுரா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினர்.\nநகர்வலம்: ரரசிர்களின் மனதில் ரசிகமணி\nதங்களின் படைப்புகளால் அடைந்த பெருமையை விடவும், டி.கே.சியால் பாராட்டப்பட்டதன் மூலம் மகிழ்ந்த படைப்பாளர்கள் நிறையப் பேர். இசை, நடனம் என கலையின் எந்த வடிவமாக இருந்தாலும் சரி, அந்தக் கலை, பண்டிதர்களிடம் இருந்தாலும் சரி, பாமரர்களிடம் இருந்தாலும் சரி அதை தன்னுடைய உயர்ந்த ரசனையின் மூலம் உலகுக்கு உரைத்தவர் ரசிகமணி டி.கே.சி. அவரின் நினைவு விழாவை சமீபத்தில், சென்னை, தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் நடத்தியது, மல்லிகை காந்தி கல்வி நிலையத்தின் கலை-இலக்கியப் பிரிவு. விழாவிலிருந்து சில துளிகளைத் தருகிறோம்:\nஇலக்கியத்தின் பல்வேறுவிதமான கூறுகளையும் அலசி ஆராய்ந்து, படைப்பாளிகளையும் தன்னுடைய ரசிப்புத் திறனால் மகிழ்வூட்டிய டி.கே.சி.யின் நினைவுகளை, தனித் தனியாக சிலரைக் கொண்டு பேசவைத்தது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்தத் தலைமுறையினரிடமும் டி.கே.சி.யின் ரசிப்புத் திறன் குறித்த ஆவலைத் தூண்டியது.\n“”நீட்டலும், குறைத்தலும் மூலம் ஒரு படைப்பைப் பற்றி சொல்வதுதான் ரசிகமணியின் கலைப் பண்பு. அவர் மேல்தட்டு மக்களின் கலை வடிவங்களை பாமரனுக்கும் புரியும் வகையில் எளிமையாகக் கூறிய அதேநேரத்தில், நாட்டுப்புறப் பாடல்களின் மேன்மையைப் பண்டிதர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் உரைத்தவர். பொதுவாகவே நாட்டுப்புறப் பாடல்களில் என்ன இருக்கு என்று கேட்பவர்கள் அதிகம். பொருளாதாரம், காதல், வரலாறு, ஈகை… எல்லாமே நாட்டுப்புறப் பாடல்களில் இருக்கின்றது என்பதை தகுந்த ஆதாரங்களோடு வெளிப்படுத்தி, அந்தப் பாடல்களுக்கு பண்டிதர்களிடத்திலும் மரியாதை வருவதற்குக் காரணமாக இருந்தார். மொத்தத்தில் பாராட்டை ஒரு கலையாகவே செய்தவர் டி.கே.சி.” -என்றார் டி.கே.சியின் கலைப்பார்வை குறித்துப் பேசிய பி. சீனிவாசன்.\n“”கற்பனை, மொழித்திறன் எல்லாவற்றிலும் கம்பனை மிஞ்சிய கவிஞன் இல்லை என்பார் டி.கே.சி. கம்ப ரசத்தின் அருமை, பெருமைகளை பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக உரைத்தவர். கம்பனுக்குப் பிறகு, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் படைப்புகளை உயர்வாகப் பாராட்டியவர் ரசிகமணி.\nவெள்ளைக்கால் சுப்பிரமணிய முதலியாரின் 80-வது பிறந்த நாளுக்காக நடந்த விழாவில், அவரை வாழ்த்தி ஒரு வாழ்த்துப்பா வந்தது. எழுதியவர் பற்றிய குறிப்பும் அதில் இல்லை. ஆனாலும் அந்த வாழ்த்துப்பாவின் அமைப்பையும், அதில் இருந்த உவமைகளையும், இலக்கியத் தரத்தையும் பார்த்து, அந்த வாழ்த்துப் பாவை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைதான் என்று மிகச் சரியாக அறிவித்தாராம் ரசிகமணி.\nரசிகமணியின் மகனும், கவிஞருமான தீபன் மறைவையொட்டி கவிமணி ஓர் இரங்கற்பாவை எழுதியிருக்கிறார். அந்த இரங்கற்பாவைப் படித்த ரசிகமணி, அந்த துக்கமான தருணத்திலும், “உங்களின் கவிதை எனக்கு உயிர் கொடுத்திருக்கிறது’ என்று கவிமணிக்கு பாராட்டுக் கடிதத்தை எழுதியிருக்கிறார். டி.கே.சியின் பாராட்டும் பண்பை பளிச்சென்று நமக்குக் காட்டும் நெகிழ்ச்சியான நினைவு இது”- என்றார் டி.கே.சியின் கவிதானுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ராஜாராமன்.\nநிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது டி.கே.சியின் பேரனான தீப. நடராஜனின் பேச்சு.\n“”காந்தி மகாத்மா என்றால், டி.கே.சி. மகான். நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் க���ந்தி; தமிழுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் டி.கே.சி.\n1922-ம் ஆண்டு ராஜாஜி சிறையில் இருக்கிறார். சிறைக்குள் எங்கிருந்தோ கசிந்த நாகஸ்வர ஓசை அவரின் காதில் ஒலிக்கிறது. இப்படியொரு இசையை அனுபவித்து நாம் கேட்டு விட்டோமே என்று நினைத்துக் கொண்டார். இந்த விஷயங்களை ராஜாஜி அவர் எழுதிய “ஜெயில் டைரி’யில் பதிவுசெய்திருக்கிறார். அப்போது டி.கே.சியின் தொடர்பு அவருக்கு ஏற்படவில்லை. டி.கே.சியுடன் ராஜாஜிக்கு ஏற்பட்ட நட்பு, அவரின் ரசனையை வேறு தளத்துக்கு மாற்றியது. “மொழி என்பது இலக்கியத்தில் இல்லை. மக்களின் நாவில் இருப்பது…’ என்னும் டி.கே.சியின் கருத்தை ஏற்றுக் கொண்டதாலேயே தன் பெயரிலிருந்து “இ’யை எடுத்துவிட்டு, “ராஜாஜி’ என்றே தன் பெயரை எழுதினார். மக்களின் பேச்சு வழக்கில் “ராமன்’ என்றே தான் எழுதிய ராமாயணத்தில் குறிப்பிட்டார் ராஜாஜி.\nகல்வியில், இசையில், இலக்கியத்தில் இப்படி எந்தத் துறையாக இருந்தாலும் அதிலிருந்த பண்டிதத்தனத்தை தன்னுடைய இயல்பான பாராட்டும் போக்கால் அடியோடு மாற்றியவர் டி.கே.சி.\nநாட்டிய மேதை பாலசரஸ்வதியிடம் குற்றாலக் குறவஞ்சிக்கு நாட்டியம் அமைக்கக் கொடுத்தவர் ரசிகமணி டி.கே.சிதான்.” என்றார் நெகிழ்ச்சியுடன் தீப. நடராஜன்.\nநிகழ்ச்சியின் இறுதியாக, புகழ்பெற்ற நடனக் கலைஞரான பார்வதி ரவி கண்டசாலாவிடம் நாட்டியம் பயிலும் மாணவிகள் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை கண்களுக்கு விருந்தாக நிகழ்த்தினர்.\nதீபாவளிக்கு வந்திருக்கும் புதிய திரைப்படங்கள், சளசளவென விடாமல் மழை பொழிந்துக் கொண்டிருக்கும் ஞாயிற்றுக் கிழமை, விதவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்… இவ்வளவையும் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களிடம் ரசிகமணி டி.கே.சி. மானசீகமாக உறைந்திருந்தார்\nசெப்ரெம்பர் 14, 2006 இல் 6:58 முப\nரசிக மணியின் ரசனைக்கே ஒரு நூல் எழுத வேண்டும். மிக்க நன்றி.\nடி.கே.சி ஐயாவின் நூல்கள் மொத்தமாகக் கிடைக்கும் இடம் தெரிந்தால் நன்றாக இருக்கும்.\nசெப்ரெம்பர் 14, 2006 இல் 1:25 பிப\nமுத்தொள்ளாயிரம் டி.கே.சி பாரி நிலையம்\nரசிகமணி டி.கே.சி கட்டுரைகள் ரசிகமணி டி.கே.சி திருவரசு புத்தக நிலையம்\nரசிகமணி டி.கே.சி. கடிதங்கள் இராஜேஸ்வரி நடராஜன் நிவேதிதா பதிப்பகம்\nதோழிக்கு ரசிகமணி டி.கே.சியின் கடிதங்கள் கே.எஸ்.ராஜா நிவேதிதா பதிப்பகம் Rs.35.00\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/medha-patkar/", "date_download": "2021-02-27T22:30:16Z", "digest": "sha1:MEXXEZCZ3LPIW2J6VPPDFPN7ZMHYWXXA", "length": 48623, "nlines": 314, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Medha Patkar « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nமேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.\nஇதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒர��� போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.\nமாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.\nடாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.\nசிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.\nடாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.\n1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்\nகோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சி��்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.\nஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nநிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.\nஇந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஉண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.\nதிரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nகையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.\nஅடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமூக சேவகி மேதா பட்கர் கைது\nகோல்கத்தா, டிச. 3: மேற்குவங்க மாநிலம், சிங்குரில் டாடா கார் நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்தும் இடத்தைப் பார்வையிட சனிக்கிழமை சென்ற சமூக சேவகி மேதா பட்கர் கைது செய்யப்பட்டார்.\nசிங்குரில் கார் நிறுவனத்துக்காக 1000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை போலீஸôர் துன்புறுத்துவதாகவும் தகவல்கள் வந்தன.\nஇதனால், நிலைமையை ஆராய்வதற்காக மேதா பட்கர், மனித உரிமைக்காக போராடும் தீபங்கர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சிங்குருக்கு சென்றுகொண்டிருந்தனர். காசர்பேரி அருகே சென்றபோது அவர்களை போலீஸôர் தடுத்துநிறுத்தினர்.\nஇதையும் மீறி செல்ல முயன்ற அவர்களை கைதுசெய்தனர்.\nடாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு\nசிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸôர் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.\nமேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸôர் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.\nபோலீஸôர் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.\nமேற்குவங்க பேரவையில் திரிணமூல் வன்முறை: ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ – சோம்நாத் சட்டர்ஜி\nகோல்கத்தா, டிச. 3: மேற்கு வங்க சட்டப்பேரவைக்குள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரங்கேற்றிய வன்முறைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.\nமேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்ய டாடா முடிவெடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலைக்கு மேற்கு வங்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது.\nஇந்தத் திட்டத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது என திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தவிர்க்க முடியாமல் சிறிதளவு விளைநிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டத்தை மக்கள் ஆதரிப்பதாகவும் விவசாயிகளை தூண்டிவிட்டு குளிர்காய திரிணமூல் காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் மாநில அரசு கூறியது.\nஇந்நிலையில் வியாழக்கிழமை பேரவைக்குள் அத்துமீறி மம்தா நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவரது கட்சி உறுப்பினர்கள் பயங்கர வன்முறையை அரங்கேற்றினர். மைக்குகளை பிடுங்கி தாக்கினர். நாற்காலிகள் பெஞ்ச்சுகளை உடைத்து நொறுக்கினர்.\nதிரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலை நேரில் பார்வையிட வரும்படி மக்களவைத் தலைவருக்கு மேற்கு வங்கப் பேரவைத் தலைவர் ஹாசிம் அப்துல் ஹலீம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சனிக்கிழமை பேரவையை சோம்நாத் சட்டர்ஜி பார்வையிட்டார்.\nபின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:\nபேரவைக்குள் நடந்துள்ள தாக்குதல் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றுவது அனுமதிக்கக் கூடியதுதான்.\nஆனால் சம்பந்தப்பட்ட பேரவைகளின் தலைவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்யவேண்டும். பேரவைத் தலைவர்களின் அமைப்பில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.\nமேற்கு வங்க பேரவைக்கு பெருமைமிகு வரலாறும் பாரம்பரியமும் உண்டு. பேரவை என்பது மக்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமானதல்ல என்பதை தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசுக்கு எதிராக குறைகள் இருக்கலாம். ஆனால் பேரவைமீது தாக்குதல் நடத்தி அதை நியாயப்படுத்த முடியுமா பேரவையை பாதுகாக்க முடியாவிட்டால் மேற்கு வங்க ஜனநாயகத்தின்மீது கறைபடிந்து விடாதா\nபேரவை நடத்தை விதிகளை கடைப்பிடிக்காத உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் நம்பிக்கையை அவமதிக்கிறார்கள். உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கைகள்தான் சாதாரண கிரிக்கெட் பயிற்சியாளர்கூட மக்கள் பிரதிநிதிகளை நோக்கி குறைகூறும் நிலையை உருவாக்குகிறது என்றார் சோம்நாத்.\nகூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்���ில் பங்கேற்க அண்மையில் கன்னியாகுமரிக்கு வந்திருந்த சமூகப் போராளி மேதாபட்கர். நமது கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார்…\nநாடு முழுவதும் ஏற்கெனவே எட்டு அணு உலைகள் உள்ள\nநிலையில் கூடங்குளத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்\n‘‘இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடங்குளத்தை மட்டுமல்ல, அனைத்து அணு உலை நிலையங்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 19ஆம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்திரில் அணு உலை எதிர்ப்பு நடவடிக்கை ஒரு தொடர் போராட்டமாக நடக்க உள்ளது. அதற்கு முன்பான அடையாள எதிர்ப்புதான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது. அணு ஆயுதங்களும், அணுசக்தியும் நாட்டுக்குப் பெரும் ஆபத்து. ஜார்க்கண்ட் மாநிலம் சடுகுடாவில் யுரேனியம் எடுப்பதால் அங்குள்ள ஆதிவாசி மக்கள் புற்றுநோய், வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் அணு ஆயுத ஒப்பந்தத்தைப் புறக்கணித்து வரும் நிலையில்\nஅமெரிக்காவுடன் நாம் கையெழுத்துப் போட்டுள்ளது தவறு. அதைத் தவிர்த்து, ‘அணு உலை’ என நினைவுச் சின்னமாக்குவதற்கு ஆவன செய்யலாமே\nசிங்கூர் பிரச்னையில் உங்கள் போராட்டமும், அரசின் அணுகுமுறையும் எதிரெதிர் திசைகளில் உள்ளனவே\n‘‘மேற்கு வங்காளத்தின் தொழில் துறை அமைச்சர் நிரூபன்சென்கூட எங்கள் தரப்பு நியாயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் என்ன செய்வது அதை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் இல்லையே. காரணம், அரசுக்குப் பெரும் பணக்காரர்களின், ஒப்பந்தக்காரர்களின் பணம் தேர்தல் நேரத்தில் தேவைப்படுகிறதே\nசிங்கூர் பிரச்னையின்போது மேற்கு வங்கக் காவல்துறை என்னை ஒரு சமூக விரோதியைப் போல் நடத்தியது. அன்றைய ஜெயலலிதாவின் காவல்துறையையும், நரேந்திர மோடியின் காவல்துறையையும் விட புத்ததேவின் காவல்துறை நடவடிக்கை மோசமானது. ஒரே வாரத்தில் என்னை மூன்று முறை கைது செய்தார்கள். கொல்கத்தாவுக்கு உள்ளே வரக்கூடாது என்றார்கள். கொல் கத்தாவுக்கு வெளியே என் நண்பர் இல்லத்தில் இருந்தேன். அங்கேயும் வந்து கைது செய்தார்கள். நான் நீதிமன்றத்தை நாடினேன். என்னைக் கைது செய்தது தவறு என்றது நீதிமன்றம். மேற்கு வங்காளத்தில் ந���ன் எங்கும் சுதந்திரமாகச் செல்லலாம் என்றது.\nசிங்கூரில் தினம்தோறும் மோதல்கள் ஏற்படுகின்றன. நிலத்தை\nவிற்றவர்கள், நிலத்தை விற்காதவர்கள் எனப் பிளவுபட்டுக்\nகிடக்கிறார்கள். புத்த தேவ் பட்டாச்சாரியாவை அவர் கட்சியினரே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டது, தொழிற்சங் கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது,\nமாநிலத்தில் ஐ.டி. துறை உட்பட பல்வேறு துறைகளை ஸ்தம்பிக்கச் செய்தது எல்லாம் எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.’’\nஇன்றைக்கு, பெரும் நகரம் முதல் சிற்றூர் வரை விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றனவே…\n‘‘இது ஒரு சமூகக் கொடுமை. எதிர்கால விளைவு பற்றித் தெரியாமல் நடக்கும் அக்கிரமம். நம்முடைய விவசாய விளைநிலங்கள் அரசின், அதிகாரவர்க்கத்தின், ஒப்பந்தக்காரர்களின் வேட்டைக் காடுகளாக மாறி வருகின்றன. ஒரு விவசாயியின் விவசாயத்தில் முதலீடு அதிகம். ஆனால், விளைபொருட்களுக்கு அதற்கான விலை இல்லை. கொள்ளை வியாபாரிகள் விவசாயிகளின் வறுமைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களுடைய நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிவிடுகின்றனர். விவசாயியின் ஏழ்மை நிலையைப் போக்க வேண்டிய அரசு, அதிகாரத் தரகர்களுக்கு ஆதரவாகக் செயல்படுகிறது.’’\nபொழிச்சலூர் பொதுக் கூட்டத்தில் மேதா பட்கர் இன்று பங்கேற்கிறார்\nசென்னை, அக். 9: சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையால் பாதிக்கப்படும் பகுதியான பொழிச்சலூரில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத் தலைவி மேதாபட்கர் பங்கேற்கிறார்.\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக இங்குள்ள பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக, இங்குள்ள விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தில்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் பலரையும் சந்தித்து மனு அளித்தனர்.\nஇதேபோல சென்னையிலும், மாவட்டத் தலைநகரான காஞ்சிபுரத்திலும் பல்வேறு போராட்டங்க���ை நடத்தினர்.\nபோராட்டத்துக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் வாழ்வுரிமை தன்னார்வ அமைப்புகளிடம் ஆதரவு கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத்தலைவி மேதா பட்கர் பொழிச்சலூருக்கு திங்கள்கிழமை வருகிறார்.\nபொழிச்சலூர் பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் இக்கூட்டத்தை நடத்துகின்றனர்.\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதி நிலங்களை அரசு கையகப்படுத்தாது: முதல்வர்\nசென்னை, மார்ச் 12: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nவிமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி பேசிய பிறகுதான் இறுதி முடிவு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைப் பற்றி விவாதித்து எந்த முடிவுக்கும் தமிழக அரசு இன்னும் வரவில்லை. ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும், விமான நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அதிக அளவில் குடிசைவாசிகள் வாழக்கூடிய இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது.\nஎந்த ஒரு விரிவாக்கத் திட்டமானாலும், மேம்பாட்டுத் திட்டமானாலும் அதனால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்காத வகையில்தான் இடங்கள் தேர்வு செய்யப்படும்.\nவிதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை: விதிகளை மீறி செல்வந்தர்கள் கட்டிய கட்டடமாயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது. அதேபோல ஏழைகள் வாழும் வீடுகளை அகற்ற இந்த அரசு முன்வராது. இதில் யாருக்கும் எந்தவிதமான அச்சமும் தேவையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/perarivalan+parole+petition-topics-37178", "date_download": "2021-02-27T22:33:49Z", "digest": "sha1:MKWG4PAH2YCFDFIDKLKQGNS6MX6HVAEV", "length": 63367, "nlines": 59, "source_domain": "m.dailyhunt.in", "title": "#greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஇந்த ஆண்டின் பிபிசி இந்தியவிளையாட்டு வீராங்கனை\nTamilNews >> ராஜீவ்காந்தி கொலை வழக்கு\nபேரறிவாளன் விடுதலை வழக்கு 26ம் தேதி விசாரணை: அரசமைப்புக்கு முரணான ஆளுநரின் நடவடிக்கை: அற்புதம்மாள் ட்விட்..\nசென்னை: பேரறிவாளன் விடுதலை வழக்கு 26ம் தேதி விசாரணைக்கு...\n: விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு வரும் 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.\nபுதுடெல்லி: முன்னா��் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை...\nபரிசீலிக்கப்பட்ட மனு. வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி முருகன் சந்திப்பு. பாதுகாப்பில் ஆயுதப்படை காவல்துறையினர்.\nமுன்னால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன்...\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத் மட்டும் எப்படி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி\nபுதுடெல்லி: 'மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத் மட்டும் எப்படி முன்கூட்டியே விடுதலை அளிக்கப்பட்டது' என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். 'இவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில கவர்னருக்கு உண்டு,' என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், 'எனக்கு எதிராக ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ.யால் இதுவரை கொடுக்கப்படவில்லை என்பதால் வழக்கின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்,' என பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டு...\nபேரறிவாளன் தொடர்ந்த வழக்கு; பதிலளிக்க மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிர...\n'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி' - பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு\n'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி\n\"உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்\" - ஜெ., உறுதி அளித்து 7 ஆண்டுகள் நிறைவு\n“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” என்று பேரறிவாளன் விடுதலை...\nராஜூவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nசென்னை: ராஜூவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மனு மீதான...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற��றுள்ள பேரறிவாளன்,...\n7 பேர் விடுதலை விவகாரம்: அரசியல் தலைவர்கள் பார்வை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து முடிவுசெய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizh-iniyan.blogspot.com/2011/10/", "date_download": "2021-02-27T21:07:03Z", "digest": "sha1:WXY34T7FELLOQUWS4R2IO54PCMPQOVD5", "length": 18105, "nlines": 112, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: October 2011", "raw_content": "\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 2 (03.10.2011)\nகோ.சாரங்கபாணியின் இரண்டாவது நாளான இன்று மாணவர்கள் கதைக்கூறும் போட்டியிலும் புதிர்போட்டியிலும் கலந்து கொண்டனர். ஓவ்வொரு ஆண்டிலும் மாணவர்கள் சுயமாகவும் ஆசிரியர் துணையுடனும் கதைகளை உருவாக்கிக் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கதைகளை முன் வைக்க வந்தாலும், பயத்தின் காரணமாக, குரல் நடுக்கத்துடன் கதைகளை ஒப்புவித்தது, பாராட்டக்கூடிய விடயம் என்றே கருதுகிறேன். இத்தகைய பயம் மாணவர்களிடம் நாம் வளர்த்துவிட்டோமானால் அது மாணவர்களிடம் பேச்சாற்றலை வளர்த்து\nவிடாமல், அவர்களை தாழ்வுமனப்பான்மைக்குத் தள்ளிவிடுவதோடு, ஒரு சபைக்கு முன்னால் பேசும் ஆற்றலை இழந்தும் விடுவர் என்பது ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.\nகதைக்கூறும் போட்டியில் கலந்து கொண்ட ஒரு சில மாணவர்கள்...\nகதைக்கூறும் போட்டிக்குப் பிறகு, மாணவர்களுக்குப் பதிர் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. மாணவர்கள் தமிழ், தமிழினம் தமிழர் பண்பாடு சம்மந்தமான கேள்விகள் அடங்கிய பதிர் போட்டியாக இது அமைந்தது. மாணவர்கள் தமிழ் அறிஞர்களையும் அவர்களின் போராட்டங்களையும் முன்பே அறிந்திருந்தது இப்புதிர்போட்டியில் கலந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வமாக இருந்ததை அவர்களின் பங்கெடுப்பின் மூலம் அறிந்து கொண்டேன்\nமேலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளையும், தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தது மட்டுமல்லாமல், தமிழ் பால் ஆர்வம் அடைந்து என்னையும் என் சக ஆசிரியர்களையும் மகிழ்வித்தது\nஎன்றே கூறவேண்டும். இதன் வழி என்னுடைய நோக்கம் நிறைவேறிற்று என்பதை என்னால் உணர முடிந்தது.இந்த இரு நிகழ்வுகளுடன் ���ன்றைய இரண்டாம் நாள் ஒரு நிறைவை எட்டியது.\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)\nவணக்கம். நீண்ட காலமாக தமிழர், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிந்து தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிலேடித்துக் கொண்டே இருந்தது. தற்போது நம் மாணாக்கர்களிடம் தமிழுணர்வு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் எனக்கு இவ்வெண்ணம் உதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், ' தமிழ் மொழி வாரம்' என்ற தலைப்பில் ஒரு வாரம் முழுதும் தமிழர், தமிழரின் பண்பாடு,கலாச்சாரம் போன்றவற்றை யொட்டிய நிகழ்வுகள் அடக்கிய ஒன்றை நடத்திப்பார்க்கலாமே என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழ் மொழிக் கழகச் சார்பில் பள்ளி ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து, தமிழ்வேள் கோ. சாரங்கபாணியின் பெயரில் இவ்விழாவை இன்று ஆரம்பித்தோம்.\nநிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nமுதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கவிதை புனைதலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள், மாகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், போன்ற சான்றோர்களின் கவிதைகளை மிகவும் சிறப்பாக ஒப்புவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக கவிதைகளைப் புனைய பெரிதும் பங்காற்றியுள்ளனர் என்பதனை , மாணவர்களின் கவிதை ஒப்புதல்கள் புலப்படுத்தியது.\nஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு\nஏற்கனவே விளையாடியிருந்தாலும், இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கப��ணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\n. அன்று.... மெலிந்து.. நளிந்த இரவு பயணம்... இன்று மீண்டும் என்னைத் துவைத்தது... அந்தப் பஸ் பிரயாணத்தில்... மீண்டும் அடர்த்தியானது......\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)\nவணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து ...\nவணக்கம். இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறு...\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்��ுள்ளது...\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வா...\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வா...\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107672/", "date_download": "2021-02-27T21:37:40Z", "digest": "sha1:WL3TUZO2JH3GX5SAMUEQ6XL6JIOSCLCD", "length": 28153, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளம்புதல்,பெண்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇமையத் தனிமை – 3\nஇமையத் தனிமை – 2\nஉங்களின் இணையதளம் மீண்டும் இயங்குவதிலும் ’’இமைக்கணம் ’’ துவங்கியதிலும் மிக்க மகிழ்ச்சி. வருடங்களாக , நாள் தவறாமல் வாசித்தும் அலுப்போ சலிப்போ ஏற்படாமல் சிறிய இடைவெளிக்கே பித்துப்பிடித்தது போலாகும் வாசகர்கள் நாங்கள். இடைவெளி குறித்து வந்திருக்கும்க டிதங்கள் அனைத்தும் பிரதி எடுத்து பெயர் மட்டும் மாற்றி எழுதினது போலிருக்கின்றது. இப்போது மீண்டும் வாசிக்கத் துவங்கியபின்னர் முன்பைவிட இன்னும்மகிழ்ச்சியாக இருக்கின்றது. அரியதையும் மிகப்பிரியமானதையும் தொலைத்து, வருந்தி, பின் மீண்டும் அது திரும்பக்கிடைக்கையில் ஏற்படும் சந்தோஷம் இது.\nஇமயத்தனிமை மற்றும் நல்லிடையன் நகர் வாசித்து முடித்தேன். இமயத்தனிமை முடிந்ததும் உங்களுக்கு எழுதனும்னு நினைத்திருந்தேன் தனிப்பட்ட துயர்களின் நினைவு இமயத்தனிமை வாசிக்கையில் மட்டும் குறுக்கிடவேயில்லை என்பதை வாசித்து முடிந்தபின்னரே அறிந்தேன் ஆழ்ந்து வாசித்தேன். இப்போது இந்த பதிவையும் வாசித்ததால் சேர்த்தே எழுதுகிறேன்.\nமிக மிகத்தனிமையான ஒரு பயணமும், நெரிசலாக இரைச்சலாக திரளாக கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மக்களுடன் மனைவி மற்றும் நண்பர்களுடன் இன்னொரு பயணமுமாக முற்றிலும் எதிர் எதிரானவை இவையிரண்டும் ஆனால் எத்தனை மாறுபட்ட அனுபவங்கள்\nஉங்களின் பயண அனுபவப்பதிவுகள் தவறாமல் ஏற்படுத்தும் பொறாமை உணர்வு இப்போதும் இருக்கிறது எனினும், இமயப்பயணம் பொறாமையுடன் எனக்கு என் இயலாமை குறித்து கழிவிரக்கத்தையும் உண்டுபண்ணியது. அப்படி ஒரு தனிமைப்பயணம் எனக்கெல்லாம் சாத்தியமே இல்லாததால் வழக்கம் போல உங்களுடன் எழுதுக்கள் வழியே அதே இடங்களுக்கு சென்று வரும் உணர்வை இமயத்தனிமை ஏற்படுத்தவில்லை\nஅப்படி தன்னத்தனியே குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட சொல்லிக்கொள்ளாமல் வெரும் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு மிக அத்யாவசியமான குளிராடைகள் கூட எடுத்துக்கொள்ளாமல் நினைத்தது நினைத்தபடியும், போட்டது போட்டபடியும் கிளம்பும் ஒரு பாக்கியம் உங்களுக்கு இருப்பது அதிசயமாக இருக்கின்றது.\nஉங்களின் எல்லாப் பயணப்பதிவுகளயும், நானும் அங்கேயே சென்று வந்தது போல வாசிக்க முடிந்த என்னால் மானசீகமாகக்கூட இமயம் வரை வர இயலவில்லை, உள்மனதிற்கு தெரிந்திருக்கும் போல, இது அசாத்தியம் எனக்கெல்லாம் என்று எனவே அந்த 3 பகுதிகளையும் அவற்றிற்கு வெளியிலிருந்து வாசித்ததை உணர முடிந்தது என்னாலேயே. இருந்தும் அந்த வீட்டுத்தங்கல் விலாசம் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்\nவாழ்வு இதுவரை என்னை இப்படி, முடியும் முடியாதென்று எந்த முன்முடிவையும் எடுக்க விட்டதில்லை என்பதனால் எப்போதாவது ஒரு சாத்தியம் இருக்குமேயானால் அப்போது தேவைப்படலாமென்று குறித்து வைத்துக்கொண்டேன்\nஅந்த தனிமை , மலைமுகடுகளில் மெல்லப்படரும் பொன்னொளி, கன்ணாடிச்சுவர்களாலான அறை, ஆப்பிள் தோட்டம், ஊசியிலைக்காடுகள் பனி அடர்ந்த சாலைகள், என்று எல்லாமே கனவுலகம் போல பிரமை தந்தது வாசிக்கையில். அப்படி ஒரு கனவுச்சூழலில் குளிர்மிக்க இரவில் , கைவிடப்பட்ட உணர்வும் பச்சாதாபமும், துயருமின்றி , விடுதலை உணர்வுடன் bondless ஆக கிடைத்த ஒரு தனிமையும் சேர்ந்து உங்களுக்கு கிடைத்தது போல யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது.\nஇந்த கோவில் பயணமும் வரிவரியாக வாசித்தும் புகைப்படங்களைப் பார்த்தும் நானும் திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பியது போலவே உணர்ந்தேன். உங்களுடன் எப்போதுமிருக்கும் நண்பர்களையெல்லாம் பார்த்தால் பொறமையாக இருக்கிறது, மழையத் துரத்துதலாகட்டும், இந்த வெண்ணை சாத்துதலாகட்டும் பல்வேறு இடங்களுக்கு உங்களுடன் பயணிக்கும் கொடுப்பினை இருக்கு இவர்களுக்கெல்லாம் இந்த ஆண்கள் உலகில். ஒரே பொறாமையாய் ஏன் இந்த முறை எரிச்சலாக்வுமே இருந்தது. ஏற்கனவே யோகேஸ்வரனுக்கு, அவர் உங்களுடன் புதுவைக்கு வந்து இருசக்கர வாகனத்துக்கு அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் பகிர்ந்துகொண்டபோது , எரிச்சலில் கொடுத்தது போல் இப்போது எல்லாருக்குமே சாபமிட்டிருகிறென்’\nஅடுத்த ஜென்மத்திலும் நீங்கள் இப்படியே ஜெயமோகனாகவே பிறந்து எழுத்தாளராக இருந்து நான் அப்போது ஆணாய் பிறக்காட்டியும் பரவாயில்லை இப்போது உங்களுடன் எப்பொவும் இருக்கும் எல்லா ஆண்களும் என்னைப் போலவே வாசிப்பில் ஆர்வமுள்ள வீட்டிலும் வெளியிலும் உழைத்துக்கொண்டு, கரண்டி ஒரு கையிலும் வெண்முரசு இன்னொரு கையிலுமாய் பிடித்துக் கொண்டு அல்லல்படும் பெண்ணாகவே பிறக்கட்டுமென..\nஎப்போதாவ்து ஒருவேளை எனக்கும் இப்படி ஒரு தனிமைப் பயணம் அருளப்படுமேயானால் அந்தப்புறப்பாடு நிச்சயம் திரும்பி வருமொன்றாக இருக்காது அதைமட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும்\n// எல்லாவற்றிலிருந்தும் காலத்திலேறி மீளமுடியும் என்ற வாய்ப்பைப் போல வாழ்க்கையின் அருள் வேறில்லை.// இந்த வரிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன்\nஇடைவெளி முடிந்து இணையம் வாசிக்க கிடைத்தற்கும், இமைக்கணத்திற்கும், பயணப்பதிவுகளுக்கும், அனைத்திற்கும் நன்றியுடன்\nபுறவயமான எல்லைகள் அளிக்கும் மூச்சுத்திணறலை எவரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் அதை எண்ணி எண்ணி மனம்புழுங்குவது ஒருவகை பொறுப்புதுறப்புதான். பழிகளை வேறெங்கோ ஏற்றுவது அது. உண்மையில் பெண்களுக்கு இங்கே ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. இந்தியா பெண்களுக்கு அத்தனை பாதுகாப்பான நாடு அல்ல.\nஆனால் சென்ற தலைமுறையுடன் ஒப்பிட்டால் பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் நூறுமடங்கு. வேலைசெய்ய, பயணம் செய்ய, தானாக முடிவெடுக்க உரிமை வந்துள்ளது. செல்வம் சார்ந்த தனியுரிமை உள்ளது. அந்த உரிமைகளை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதன் உச்ச சாத்தியம் வரைப் பயன்படுத்திவிட்டு மேலே கோருவதைத்தான் புரிந்துகொள்ளமுடியும். பெரும்பாலும் தயக்கம், எதிர்காலம் பற்றிய மிகையான அச்சம், சலிப்பு, பிறபெண்களுடன் நல்லுறவை அமைக்கமுடியாத தனிமை காரணமாகவே பெண்கள் தங்கள் வட்டத்திற்குள் ஒடுங்கிக்கொள்கிறார்கள்.\nஒரு கட்டத்திலேனும் எழுந்து பயணம்செய்யத் தொடங்கலாம். அது அளிக்கும் உளவிடுதலை எல்லையற்றது. திடீரென்று இல்லமும் உறவுகளும் அல்ல உலகம் எனத் தெரியத்தொடங்கும்.\nஅதேபோல ஆண்களும் கட்டற்ற சுதந்திரம் உடையவர்களல்ல. எண்ணிப்பாருங்கள், தமிழ் எழுத்தாளர்களில் என்னைப்போல பயணம்செய்பவர் வேறு எத்தனைபேர் என்னைவிடச் செல்வமும் பின்னணியும் உடையவர்கள் உண்டு. தங்கள் வட்டங்களை விட்டு வெளியே செல்ல இயலவில்லை. சூழல் அவர்களை கவ்விக்கொண்டிருப்பதாக எண்ணுகிறார்க, உண்மையில் சூழலை அவர்கள் கவ்விக்கொண்டிருக்கிறார்கள்.\nஅதைத்தவிர மெய்யாகவே பொறுப்புகளால் கட்டப்பட்டவர்கள் பெரும்பாலான ஆண்கள். பொருளியல் எல்லைகள், உறவுகளின் கட்டாயங்கள். அதைக்கடந்து செல்வது எளிதல்ல. எல்லாருக்கும் வெளி அளந்தே அளிக்கப்பட்டிருக்கிறது. முடிந்தவரைப் பெரிய உலகை அமைப்பது அவரவர் பொறுப்பு\nமுந்தைய கட்டுரைதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nஇந்துவும் இந்துத்துவரும் – கடிதம்\nவெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/10/blog-post_31.html", "date_download": "2021-02-27T20:50:52Z", "digest": "sha1:P6O5LD4TLD5SXC3SYJMV2O5FSQP3KWYB", "length": 14011, "nlines": 102, "source_domain": "www.nmstoday.in", "title": "டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள வயர்லஸ் டவர் மீது ஏறி போராட்டம் செய்த வாலிபர் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள வயர்லஸ் டவர் மீது ஏறி போராட்டம் செய்த வாலிபர்\nடி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள வயர்லஸ் டவர் மீது ஏறி போராட்டம் செய்த வாலிபர்\nகோவில்பட்டியில் தொலைந்து பள்ளி கல்வி சான்றிதழை மீட்டு தரக்கோரி டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான வயர்லஸ் டவரில் வடக்கு திட்டங்குளத்தினைச் சேர்ந்த ஜோதிரமேஷ் என்பவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஜோதிரமேஷ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கி விசாரண நடத்தி வருகின்றனர். இவர் டவரில் ஏறி போராட்டம் நடத்துவது, இது 3வது முறை மற்றும் இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குதிட்டங்குளத்தினை சேர்ந்த சரவணனன் என்பவரது மகன் ஜோதிரமேஷ். கூலி தொழில் செய்து வரும் ஜோதிரமேஷ் என்பவர் இன்று காலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 100 அடி உயரமுள்ள வயர்லெஸ் டவரில் ஏறி தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய பள்ளி சான்றிதழ் காணவில்லை என்றும், அதனை மீட்டும் தரவேண்டும் என்றும், அதுவரை கீழே இறங்க போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅவருடன் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவம், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பேசி நைசாக கீழே இறங்க வைத்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜோதிரமேஷ் கீழே இறங்கினார். அவரை போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிரமேஸ் மீது வழிப்பறி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஜோதிரமேஷ் டவரில் ஏறி போராட்டம் நடத்துவது இது 3வது முறை என்பது குறிப்பிடதக்கது. குடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாக கூறி சுபா நகரில் உள்ள தனியார் செல்போன் டவரில் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க கோரி தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குhலையில் நடைபெற்ற இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nசெய்திதியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:15:26Z", "digest": "sha1:F4RBDLFB6YV64ZQPWGG2KGEEG2OQV6OZ", "length": 10854, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அதிகரிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவி���தம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அதிகரிப்பு – சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அதிகரிப்பு – சுகாதாரத்துறை செயலாளர்\nகொரோனா தடுப்பூசியை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் தெரிவு செய்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.\nஇந்த 2 தடுப்பூசிகளில் எது வேண்டுமானாலும் விருப்பத்துக்கு ஏற்ப பயனாளிகள் தெரிவு செய்து கொள்ளலாம் என கூறிய அவர், சென்னையில் கோவேக்சின் தடுப்பூசிகளை அதிகமானோர் விரும்பி போடுவதாக கூறினார்.\nஇதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 6 ஆக இருந்த கோவேக்சின் தடுப்பூசி நிலையங்கள் 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 மாவட்டங்களில் கோவேக்சின் தடுப்பூசி மையங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1446761.html", "date_download": "2021-02-27T22:04:44Z", "digest": "sha1:7TAXDZ7NA7R5CYOR35TP3XGO4AHHYO57", "length": 9894, "nlines": 172, "source_domain": "www.athirady.com", "title": "மாய டிராகனை விடுதலை செய்ய போராடும் இளவரசி!! (வினோத வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமாய டிராகனை விடுதலை செய்ய போராடும் இளவரசி\nமாய டிராகனை விடுதலை செய்ய போராடும் இளவரசி\nமாய டிராகனை விடுதலை செய்ய போராடும் இளவரசி\nமனித உரிமைகளை பாதுகாப்பது அவசியம் -ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராக��ும் இருக்கலாம்\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்..\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான் மா, அப்பா.…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்…\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர்…\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல்…\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று\nஅசாம் மாநிலத்தில் தருண் கோகாய் இல்லாததால் சவாலை சந்திக்கும்…\nநைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்..|\nஇன்று இதுவரையில் 425 பேருக்கு கொரோனா\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான்…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_3.html", "date_download": "2021-02-27T21:08:48Z", "digest": "sha1:V5JSV3ZWVKT6IFY4SXOVIWDRVZVLY7YW", "length": 13822, "nlines": 179, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nபொதுவாக நாதஸ்வரம் என்றாலே கல்யாண வீடுகளும், பூம் பூம் மாடுகாரரும்தான் யாபகம் வருகிறார்கள். அதுவும் கல்யாண வீடுகளில் அவர்கள் சினிமா பாடல்களை எல்லாம் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள், இதனால் அது ஒரு அருமையான வாத்தியம் என்பது போய் அதுவும் ஒரு வாத்தியம் என்றாகிவிட்டதோ என்று ஒரு சந்தேகம். நான் சிறு வயதில் இந்த தில்லான மோகனாம்பாள் படம் பார்த்தபோதுதான் அதன் வீச்சு என்ன என்று தெரிந்துகொண்டேன், அது வரை கல்யாண வீடுகளில் கெட்டி மேளம் என்றவுடன் அவர்கள் வாசிப்பதுதான் என் யாபகத்தில். அந்த படத்தில் சிவாஜி இந்த நாதஸ்வரத்தில் வெஸ்டேர்ன் மியூசிக் வாசிக்கலாம் என்று காட்டும்போது இவ்வளவு அறுபுதமா இந்த நாதஸ்வர இசை என்று தோன்றும்.\nநாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது. தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால். பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.\nகாரைக்குறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மௌலானா, நாமகிரிபேட்டை கிருஷ்ணன், பொன்னுசாமி, சேதுராமன், ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் எல்லாம் இந்த நாதஸ்வரத்தை ஒரு அறுபுதமான இசை கருவி என்று காட்டியவர்கள். அஅவர்கள் இசைக்கும் ஒவ்வொரு பாடலும், ஏன் நாம் இன்று எலக்ட்ரோனிக் இசை கருவியின் பின்னே ஓடுகிறோம் என்று கேள்வி எழுப்பும்.\nஇன்று இதை வாசிக்கும் மனிதர்களை மேடையில் பார்க்க முடிவதில்லை, வெறும் கல்யாண மேடைகளிலும், திருவிலாகளிலும் மட்டுமே பார்க்க முடிவது இந்த அற்புதமான இசை அதன் தனித்துவத்தை இழந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. இன்று கோவில்களில் எல்லாம் கூட ஒரு மெசின் வாங்கி அதில் தாளம், லயம் என்று எதுவும் இல்லாமல் டம் டம் என்று வந்து விட்ட பிறகுதான் இதை நாம் மிஸ் செய்கிறோம் என்று எனக்கு தோன்றுகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் March 3, 2013 at 12:05 PM\nஉண்மை... அந்த இனிமையே தனி...\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார் \nரசித்து பாரட்டியதற்கு மிக்க நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 1)\nஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் அந்த ஆண்டில் பதிவுகள் எழுதுவதில் என்ன புதுமை, என்ன விசயங்கள் பற்றி எழுத போகிறேன் என்று முடிவெடுத்து கொள்வ...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/18/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/61953/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-02-27T22:04:49Z", "digest": "sha1:CRVC4CI3PXOOBFZAYVE7YVLPLOQ2XOM7", "length": 9153, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா தொற்று | தினகரன்", "raw_content": "\nHome சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா தொற்று\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா தொற்று\nகிழக்கு சீனாவில் ஐஸ்கரீம் உற்பத்திகளில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ஐஸ்கிரீம்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.\nபெய்ஜிங்கின் அருகில் தியான்ஜினில் உள்ள தாகியோடாவ் புட் கோ நிறுவனத்தில் இந்த ஐஸ்கிரீம்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 4,836பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் 1,600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 700ஊழியர்களின் சோதனை முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனத்தில் இருந்து 1912 ஐஸ் கிரீம் பெட்டிகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதனை சாப்பிட்டவர்கள் யார் யார் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவட கொரியாவிலிருந்து நடந்தே நாடு திரும்பிய ரஷ்ய நாட்டவர்\nகடுமையான கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ரஷ்ய இராஜதந்திரக் குழுவினர்...\nமாணவர்களின் கல்வி முன்னேற்ற பணியில் இராணுவம்\nஉலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது கல்வி ஆகும். மனிதன் தான் கற்ற...\nடுபாயில் நடைபெற்ற 2021 உலக பரா தடகள Grand Prix போட்டி\nடோக்கியோவில் நடைபெறவுள்ள உலக பரா தடகள போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற...\nதோட்ட தொழிலாளர்களுக்கும் காப்புறுதித் திட்டம் தேவை\n- தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி...\nஅந்தமான் கடலில் நிர்க்கதியான ரொஹிங்கிய அகதிப்படகு மீட்பு\nஎட்டுப் பேர் உயிரிழப்பு: ஒருவர் ம��யம்இந்தியாவின் கடலோரக் காவல் அதிகாரிகள்...\n'நீல்நிறப் பெருங்கடல் கலங்க...'; உறவும் பிரிவும் சொல்லும் காதல்\n- நற்றிணை தரும் சுவைமிகு காட்சிதமிழ் இலக்கியங்கள் எக்காலத்திலும் காதலைப்...\nசுகாதாரத் துறையின் பரிந்துரைகளுக்கு இணங்காத தனியார் பஸ்களுக்கு அபராதம்\nகொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினரால்...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்\n- தடுக்க நடவடிக்கைகள் வகுப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-4/", "date_download": "2021-02-27T22:42:06Z", "digest": "sha1:OZSB5QZEPAH7EMH42N3U6FMJDOJJIPAF", "length": 13068, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது- மஹிந்த | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது- மஹிந்த\nஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது- மஹிந்த\nஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பாக முஸ்லி��் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பிரதமர் நேற்று (வியாழக்கிழமை) கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.\nஇந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் அறிவித்தனர்.\nஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.\nமேலும்,அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு அங்கு வருகைத் தந்திருந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/foreign/", "date_download": "2021-02-27T22:31:19Z", "digest": "sha1:LDGFTSAVKZKZGTRMZJUOAM7EIJ3BVEFB", "length": 11144, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "foreign | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nமேலும் 455 பயணிகள் நாடு திரும்பினர்\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 455 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 10 விமானங்களின் மூலமாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர... More\nஇந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்\nஇந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், ஜ���ாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வௌிவிவகார அமைச்... More\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஇலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளையும் மீறி செயற்பட தீர்மானிக்கிறது ஐ.நா\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/01/24/plus-two-sample-question-papers-tamil-first-second-paper/", "date_download": "2021-02-27T22:31:53Z", "digest": "sha1:CVASVG6M7M6EWP6QR4BSVM2D5JHQMVYM", "length": 19974, "nlines": 333, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Plus Two – Sample Question Papers: Tamil First & Second paper « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா\nபிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா\nமேல்நிலை – இரண்டாம் ஆண்டு – பொதுத் தமிழ்\nபகுதி-1 – தமிழ் – முதல் தாள் தொடர்ச்சி\nகாலம்: 3 மணிமதிப்பெண்: 100\nகுறிப்பு: (1) விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையில் அமைதல் வேண்டும்.\n(2) வினா யஐ-க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில் அமைதல் வேண்டும்.\n9. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.\n33. “ஒன்றே யென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம்\n(அ) அயோத்தியா காண்டம் (ஆ) சுந்தர காண்டம் (இ) யுத்த காண்டம்\n(அ) ஐந்து (ஆ) பதினொன்று (இ) பத்து\n35. எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று\n(அ) குறிஞ்சிப்பாட்டு (ஆ) முல்லைப்பாட்டு (இ) பரிபாடல்\n36. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது\n(அ) பழமொழி (ஆ) திருவள்ளுவமாலை (இ) நாலடியார்\n(அ) சந்தப் பாடல் (ஆ) இசைப் பாடல் (இ) கலிப் பாடல்\n38. தனயை யென்ற சொல்லின் பொருள்\n(அ) அம்மா (ஆ) உடன் பிறந்தாள் (இ) மகள்\n39. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி\n(அ) சதுரகராதி (ஆ) பேரகராதி (இ) அரும்பத அகராதி\n40. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்\n(அ) மதுரைக் கலம்பகம் (ஆ) நந்திக் கலம்பகம் (இ) காசிக் கலம்பகம்\n41. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்\n(அ) தேன்மழை (ஆ) குயில் (இ) தென்றல்\n42. வடமொழியில் பாரதம் பாடியவர்\n(அ) வான்மீகி (ஆ) வியாசர் (இ) காளிதாசர்\n43. “”நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்” என்று பாடியவர்\n(அ) பாரதிதாசன் (ஆ) வாணிதாசன் (இ) பாரதியார்\n44. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர்\n(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன் (இ) கம்பதாசன்\n45. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்\n(அ) அப்துல் ரகுமான் (ஆ) சுரதா (இ) தாராபாரதி\n46. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர்\n(அ) சுப்பிரமணியபாரதி (ஆ) சுரதா (இ) கண்ணதாசன்\n47. கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்\n(அ) கம்பர் (ஆ) வீரமா முனிவர் (இ) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை\n48. சின்னச் சீறா என்ற நூலை எழுதியவர்\n(அ) உமறுப்புலவர் (ஆ) குணங்குடி மஸ்தான் (இ) பனுஅகுமது மரைக்காயர்\nல. கோடிட்ட இடங்களை நிரப்புக\n49. எண்ணிய எண்ணியாங் ………….. எண்ணியர்\n50. நன்றி மறப்பது …………. நன்றல்ல\nவிடைகள் -கேள்வி எண் 29-48\n(உரைநடை, துணைப் பாடம், செய்யுள் நயம் பாராட்டல், தமிழாக்கம், படைப்பாற்றல், மொழித்திறன்)\nகாலம்: 3 மணி மதிப்பெண்: 80\nகுறிப்பு: விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினவாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.\n1. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்க��� (ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளில் மிகாது) விடை எழுதுக.\n1. இசைத்தமிழ் என்பது யாது முற்காலத்தும் இக்காலத்தும் விளங்கும் இசைத்தமிழ் நூல்கள் யாவை\n2. நாடு என்னும் பற்றால் சமரசத்தை இழப்பது பற்றித் திரு.வி.க. உரைப்பன யாவை\n3. கவிதைக்குரிய நல்லியல்புகளைக் கம்பன் உரைக்குமாறு யாங்ஙனம்\n4. பழந்தமிழ் மக்கள் பெரிய முயற்சியையே மதித்து ஒழுகினர் என்பதனை விளக்குக.\n5. செம்மொழியின் இலக்கணம் யாது அவ்விலக்கணம் தமிழ்மொழியின்பால் பொருந்தியிருப்பதனை விளக்குக.\n2. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு (ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளில் மிகாது) விடை எழுதுக.\n6. ஆவின் சிறப்புகளாகப் பாவாணர் விதந்துரைப்பன யாவை\n7. “”செல்வம் நிலைபேறு உடையதன்று” என்பதனை\nநாலடியார் எங்ஙனம் நயம்பட நவில்கின்றது\n8. ஒருபடி முன்னேற்றம் என்று மு.வ. உரைப்பது யாது\n9. இலக்கியங்களில் காணப்படும் கட்டடக் கலைச் செய்திகளைக் கூறுக.\n10. “ஆயன்’ என்ற அரசனைக் குறிக்கும் “கோ’ எனப்பட்டது என்பதை விளக்குக.\n3. பின்வரும் வினாக்களுடன் ஏதேனும் ஒன்றனுக்கு (இருபது வரிகளில் மிகாது) விடை எழுதுக.\n11. நாடு, சமயம், சாதி இவற்றை அடிப்படையாகக் கொண்டு சமரச உணர்வினின்று மாறுபடுதல் தவறாம் என்று திரு.வி.க. வாதிடுவதனை விளக்குக.\n12. நீதி கூறும் போதும் நயம்படக் கூறியவர் திருவள்ளுவர் என்பதனைச் சான்றுகளுடன் விளக்குக.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/3603", "date_download": "2021-02-27T20:54:27Z", "digest": "sha1:PQU26ZNILQFFHGBSH67NYT775ZTTLFYQ", "length": 12621, "nlines": 50, "source_domain": "online90media.com", "title": "உடல் எடையைக வேகமாக குறைக்கும் அவித்த முட்டை… ஒருநாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்? – Online90Media", "raw_content": "\nஉடல் எடையைக வேகமாக குறைக்கும் அவித்த முட்டை… ஒருநாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்\nNovember 3, 2020 November 4, 2020 Online90Leave a Comment on உடல் எடையைக வேகமாக குறைக்கும் அவித்த முட்டை… ஒருநாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்\nமற்ற முட்டை வகைகளுடன் ஒப்பிடும்போது, வேகவைத்த முட்டைகளில் கலோரிகள் குறைவாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். புரதம் மற்றும் ஆற்றல் அதிகமிக்க முட்டை ஒரு காலை உணவை நிரப்புவதற்கு ஒரு ஆரோக்கியமான விருப்பமாகும். வேகவைத்த முட்டையை தினமும் உட்கொள்வது உங்கள் அன்றாட அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், எடையைக் குறைக்கவும் உதவும். முட்டைகளை மற்ற வழிகளில் எடுப்பதைக் காட்டிலும் வேகவைத்து சாப்பிடுவது அதன் ஆரோக்கியப் பலன்களை முழுவதுமாக பெற உதவும். வேகவைத்த முட்டை எப்படி நம்முடைய உடலில் எடையை குறைக்க உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம்…..\nவேகவைத்த முட்டை டயட் என்றால் என்ன\nவேகவைத்த முட்டை டயட் என்பது எடை இழப்பிற்கு வேகமான மற்றும் எளிதான வழி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் இதை நீங்கள் சேர்க்க வேண்டியதில்லை, வேகவைத்த முட்டை டயட் அடிப்படையில் ஒரு நாளில் பல முறை வேகவைத்த முட்டைகளை உண்ணும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஆனால் ஒரு முட்டையை சீரான இடைவெளியில் சாப்பிடுவது உங்கள் ஆற்றல் அளவை சீராக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுக்கும்.\nஒரு முட்டையில் சுமார் 75 கலோரிகள், 5 கிராம் கொழுப்பு, 6 கிராம் புரதம் மற்றும் 1 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளன. வேகவைத்த முட்டை உணவு கலோரி கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் நுகர்வு ஆகிய இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இது உங்கள் கலோரிகளை ஆரோக்கியமான முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.\nஒரே நேரத்தில் மூன்று முட்டைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வேகவைத்த முட்டைகளுடன், உங்கள் அன்றாட உணவில் பச்சை இலை காய்கறிகள், பருவகால பழங்கள், மீன் மற்றும் பருப்பு வகைகளையும் சேர்க்கலாம். தினசரி 2-3 முட்டைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் உணவில் இருந்து வறுத்த மற்றும் சர்க்கரை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள் இல்லையெனில் வேகவைத்த முட்டை உணவு அர்த்தமற்றதாகிவிடும். நீங்கள் ஒரு வேளை உணவுக்கு ஒரு முட்டையை சாப்பிடலாம் அல்லது உங்கள் காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு இடையில் ஒரு சீரான விகிதத்தில் முட்டைகளை பிரித்து சாப்பிடலாம்.\nவேகவைத்த முட்டை உணவைப் பின்பற்றுவது பாதுகாப்பானதா\nநீங்கள் குறுகி�� கால அடிப்படையில் எடை இழக்க விரும்பினால் இது ஒரு நல்ல வழி, ஆனால் இது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான உணவு விருப்பம் அல்ல, ஏனெனில் இது உங்கள் உடலில் மற்ற வகை ஊட்டச்சத்து குறைபாடுகளை உருவாக்கக்கூடும். இந்த கலோரி கட்டுப்பாடு அனைவருக்கும் வேலை செய்யாது,\nஏனெனில் இது உங்கள் உணவில் இருந்து பல உணவு விருப்பங்களை நீக்குகிறது. நீங்கள் பட்டினி கிடக்காமல் மற்றும் உங்கள் அன்றாட உணவில் மற்ற ஆரோக்கியமான உணவுகளையும் சேர்த்துக் கொள்ளும் வரை, குறுகிய கால அடிப்படையில் இந்த உணவு பாதுகாப்பானது.\nஒருநாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nஉங்களுக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால், வேகவைத்த முட்டை உணவைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு முதலில் மருத்துவ வழிகாட்டுதலைப் பெறுவது நல்லது. வழக்கமாக தினமும் மூன்று முட்டைகளை உட்கொள்வது தொழில் ஊட்டச்சத்து நிபுணர்களால் பாதுகாப்பாக அழைக்கப்படுகிறது.\nஇருப்பினும், முட்டைகளின் கொழுப்பின் அளவை உயர்த்தும் திறன் உள்ளது, அதனால்தான் எந்தவொரு உணவிற்கும் மாறுவதற்கு முன்பு நீங்கள் எப்போதும் ஒரு உணவு நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுக வேண்டும்.\nவாழைப்பழமும் பாலும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா… இனி இந்த தவறை மறந்து கூட செய்யாதீங்க\nஇது தெரிந்தால் இனி பூண்டு கலந்த பால்தான் குடிப்பிங்க… 20 வயதிற்கு மேற்பட்டவருக்கு நடக்கும் மாற்றம்\nபடுக்கையறையில் தூங்கும் முன்பு வெங்காயம் வெட்டி வைங்க.. உண்மைச் சம்பவம் இதோ\nஇரவில் படுக்கும் முன் தவறாமல் ஒரு பல் பூண்டு சாப்பிடவும் இந்த அதிசயம் க ட் டா யம் நடக்கும் \nஇவ்வகையான கெ ட் ட பழக்கங்கள் உங்களிடம் இருக்கிறதா கவலை வேண்டாம் நமது ஆரோக்கியத்திற்கு நல்லதாம் \nஉலகையே கலக்கி வரும் சூப்பர் ஸ்டார் தோசை அப்படி என்ன ஸ்பெஷல்னு தானே கேக்குறீங்க .. அப்போ விடியோவை கட்டாயம் பாருங்க \nதன்னை தானே பார்த்து குழந்தை கொடுத்த லெவல் ரியாக்சனை பாருங்க பல மில்லியன் பேரை வி ய ப்பில் ஆழ்த்திய குழந்தை \nஇப்படியெல்லாம் கண்டு பிடிப்புக்கள் உள்ளனவா … பலரையும் வி ய ப்பில் ரசிக்க வைக்கும் காட்சிகள் என்ன தெரியுமா \nநிறங்கள் கூறும் இன்றைய ராசிபலன் … யாரெல்லாம் எந்த நிற ஆடை அணிந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா \nகரும்புள்ளிகள் அதிகம் இருக்கும் வாழைப்பழத்தில் உள்ள பலன்கள் என்னென்ன தெரியுமா இந்த பழத்தை யாரெல்லாம் தூ க் கி எறிகிறவர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-27T23:27:09Z", "digest": "sha1:GXYGCV76MB2D2BZV5ZL2JX4QA7T7HTY4", "length": 7186, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயன்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பொருளிலோ அல்லது ஒர் பணியிலோ இருக்கின்ற மனித விருப்பத்தை நிறைவுசெய்கின்ற ஆற்றலே பொருளியலில் பயன்பாடு (Utility)எனப்படும்.பயன்பாடானது மனித மனநிலையை ஒட்டிய உளவியல் ரீதியான கருத்தாகும்.எடுத்துக்காட்டாக எழுதத்தெரிந்தவர்களுக்கே பேனா பயன்பாடுள்ள பொருளாகும் எழுதத் தெரியாதவர்களுக்கு அல்ல. பயனானது (Usefulness) பயன்பாட்டிலிருந்து மாறுபடும். உதாரணமாக மதுவானது அதனை அருந்துபவர்களுக்கு ஒர் பயன்பாடுள்ள பொருள், அதேநேரம் சமுக நோக்கில் அது ஒர் பயனற்ற பொருளாகும்.பயன்பாடானது சார்பு மாறியாகும்,இது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம், மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.\nஒர் பண்டத்தின் அல்லது பணியின் பயன்பாடானது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபடும் என்பதனால் இதனை அளவிடுவது கடினமாகும். எனினும், பொருளியல் அறிஞரான அல்பிரட் மார்ஷல் இதனை பணத்தின் அளவினைக்கொண்டு அளவிடலாம் என்கின்றார். இக் கருத்தினை எதிர்க்கும் பொருளியலாளரும் உள்ளனர். தற்காலத்தில் உபேட்சை வளையீ (Indifference curve) முறைமூலம் பயன்பாடு ஆராயப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-gajraula.htm", "date_download": "2021-02-27T23:04:36Z", "digest": "sha1:IXAOXFR7CFYQLTIQ5A3PJD7BNE4NUITX", "length": 54110, "nlines": 929, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 கஜ்ரவ்லா விலை: ஐ20 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஐ20road price கஜ்ரவ்லா ஒன\nகஜ்ரவ்லா சாலை விலைக்கு ஹூண்டாய் ஐ20\nமேக்னா டீசல்(டீசல்) (��ேஸ் மாடல்)\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,26,423*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,15,684*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,32,421*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,23,355*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,40,504*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.7,70,215*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.8,59,476*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.8,76,213*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,71,053*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,82,211*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,87,790*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,87,802*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,98,948*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,04,513*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,38,000*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,54,736*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,93,788*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.11,10,525*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.11,10,349*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.11,54,695*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,25,472*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,42,596*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,83,692*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.13,00,816*அறிக்கை தவறானது விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,26,423*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,15,684*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,32,421*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,23,355*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,40,504*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.7,70,215*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.8,59,476*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.8,76,213*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,71,053*அறிக்கை தவ��ானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,82,211*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,87,790*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,87,802*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.9,98,948*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,04,513*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,38,000*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,54,736*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.10,93,788*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.11,10,525*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.11,10,349*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.11,54,695*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,25,472*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,42,596*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.12,83,692*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹபூர் :(not available கஜ்ரவ்லா) Rs.13,00,816*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 விலை கஜ்ரவ்லா ஆரம்பிப்பது Rs. 6.79 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt உடன் விலை Rs. 11.32 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஷோரூம் கஜ்ரவ்லா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை கஜ்ரவ்லா Rs. 5.29 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை கஜ்ரவ்லா தொடங்கி Rs. 5.89 லட்சம்.தொடங்கி\nஐ20 ஆஸ்டா டர்போ imt dt Rs. 11.54 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt Rs. 9.71 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct Rs. 12.25 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் dt Rs. 12.40 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 10.15 லட்சம்*\nஐ20 ஆஸ்டா Rs. 9.82 லட்சம்*\nஐ20 மேக்னா Rs. 7.70 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt dt Rs. 10.04 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் Rs. 12.23 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct dt Rs. 12.42 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் dt Rs. 8.76 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் Rs. 8.59 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt Rs. 9.87 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt dt Rs. 9.87 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt Rs. 11.10 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt Rs. 10.32 லட்சம்*\nஐ20 மேக்னா டீசல் Rs. 9.26 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டர்போ dct Rs. 12.83 லட்சம்*\nஐ20 ஆஸ்டா dt Rs. 9.98 லட்சம்*\nஐ20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகஜ்ரவ்லா இல் ஆல்டரோஸ் இன் விலை\nகஜ்ரவ்லா இல் பாலினோ இன் விலை\nகஜ்ரவ்லா இல் ஹெரியர் இன் விலை\nகஜ்ரவ்லா இல் வேணு இன் விலை\nகஜ��ரவ்லா இல் ஸ்விப்ட் இன் விலை\nகஜ்ரவ்லா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஐ20 mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,645 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,977 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,917 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஐ20 சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஐ20 இன் விலை\nமுர்தாபாத் Rs. 7.70 - 13.00 லட்சம்\nபிஜ்னார் Rs. 7.70 - 13.00 லட்சம்\nபுலேண்ட்ஷார் Rs. 7.70 - 13.00 லட்சம்\nகாசியாபாத் Rs. 7.72 - 12.98 லட்சம்\nகாசிபூர் Rs. 7.78 - 13.02 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 7.80 - 13.12 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/popular-actress-search-for-new-chances-will-ready-to-do-any-kind-of-glamar-role-066823.html", "date_download": "2021-02-27T21:52:38Z", "digest": "sha1:HVAFXVNKOOQJDC2KQUD5SKLJTZ45ZELR", "length": 18303, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தாராளமா நடிக்கிறேன்.. கொஞ்சம் தயவு பண்ணி சான்ஸ் கொடுங்க.. படங்கள் இல்லாததால் சட்டென இறங்கிய நடிகை! | Popular actress search for new chances will ready to do any kind of glamour role - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\n6 hrs ago அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\n6 hrs ago ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்\n8 hrs ago திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாராளமா நடிக்கிறேன்.. கொஞ்சம் தயவு பண்ணி சான்ஸ் கொடுங்க.. படங்கள் இல்லாததால் சட்டென இறங்கிய நடிகை\nசென்னை: அந்த வோர்ல்ட் நடிகரின் படத்தை தவிர வேறு எந்த புதிய படங்களிலும் அந்த பிரபல நடிகை புக் ஆகவில்லை.\nஇதனால், தனது சமூக வலைதள பக்கங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி வாய்ப்புத் தேட அந்த பிரபல நடிகையும் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் இறங்கியுள்ளாராம்.\nகடந்த ஆண்டு அண்ணன், தம்பி என இருவர் படங்களில் நடித்தும் எந்த படமும் ஓடாததால் அடுத்தடுத்த படங்களும் அம்மணிக்கு கிடைக்கவில்லை.\nதலையில் தொப்பி..சால்வை அணிந்து..தர்பாரை ரசித்த தனுஷ்\nஅந்த பிரபல நடிகைக்கு அழகில் குறைவில்லை. செம்ம அழகாக இருக்கிறார். ஆனால், நடிக்கத்தான் வரமாட்டேங்குது என இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். ஆனால், தான் நல்லாத்தான் நடிக்கிறேன் என்றும் கதைகள் தான் சரியாக அமையவில்லை என பதிலுக்கு தோசையை திருப்பி போட்டு வருகிறார் அந்த ஸ்ரீதேவி நடிகை.\nகோலிவுட்டில் இதுவரை அந்த நடிகை நடித்த படங்களில் ஒரே ஒரு படம் மட்டும் தான் தப்பித்தது. மத்தபடி எந்தவொரு படமும் ஓடவில்லை. இதனால், கோலிவுட் தனக்கு செட் ஆகலை என டோலிவுட் மற்றும் பாலிவுட்டிற்கு படையெடுத்தும் பார்த்து விட்டார் அந்த பிரபல நடிகை.\nஅங்கேயும் செம அடி தான்\nஆனால், மற்ற மொழிப் படங்களிலும் அந்த ஸ்ரீதேவி நடிகைக்கு நினைத்த படி வெற்றிகள் கிடைக்கவில்லை. எந்த மொழிப் பட���்களில் நடித்தாலும், தன்னுடைய படங்கள் ஏன் ஓட மாட்டேங்குது என்றும் வருத்தத்தில் புலம்பி வருகிறார் அந்த அன்பான நடிகை.\nஎப்படியாவது முன்னணி ஹீரோயினாக வேண்டும் என ஓவர் எதிர்பார்ப்பில் சரியான கதைகளை தேர்வு செய்யாமல் நடித்ததன் விளைவே அவரது தோல்விகளுக்கு காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.\nஅம்மணிக்கு அந்த தேசபக்தி தான் கைகொடுத்து காப்பாற்ற வேண்டும் என்றும் கோலிவுட்டில் வைரலாக கிசுகிசுத்து வருகின்றனர். அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றால், ஒரே அடியாக ஓரங்கட்டி விடுவார்கள் என்ற பயமும் அம்மணிக்கு தொற்றிக் கொண்டுள்ளது.\nஆனால், அந்த தேசபக்தி படத்திலும் அம்மணிக்கு பெரிய ரோல் எல்லாம் இல்லை. ஏற்கனவே அந்த படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் நடித்து வருவதால், சின்ன ரோல் தான் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். அதுவும் படத்தில் கொஞ்ச நேரம் தான் அந்த ஸ்ரீதேவி நடிகை வந்து செல்வாராம்.\nஅந்த வோர்ல்ட் நடிகர் படத்தை தவிர கையில் எந்த புதிய படமும் இல்லாத நிலையில், கிளாமர் பக்கம் கவனத்தை செலுத்தி வருகிறார் அந்த பிரபல நடிகை. தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தான் தாராளமாக நடிக்க ரெடி என இயக்குநர்களுக்கும், இளம் ஹீரோக்களுக்கும் சிக்னல் கொடுத்து வருகிறார்.\nஎன்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா\n வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிரடியாக ட்வீட் போட்ட இயக்குநர்\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாட���ிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலிங்குசாமி படத்தில் ஒப்பந்தமான நடிகை.. சம்பளம் எவ்ளோ தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஎன்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா\nMovie Review : ஏலே திரைவிமர்சனம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tvs/itel-32-inch-hd-smart-tv-i32101ie-price-214108.html", "date_download": "2021-02-27T22:42:07Z", "digest": "sha1:DKPERUFFWEWNHUCIVGYHZ4BBEWV6TDO2", "length": 12264, "nlines": 289, "source_domain": "www.digit.in", "title": "Itel 32 அங்குலம் HD Smart டிவி (I32101IE) TV இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nTCL 32 அங்குலங்கள் HD Ready LED டிவி\nTCL 32 அங்குலங்கள் HD Ready LED டிவி\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nItel 32 அங்குலம் HD Smart டிவி (I32101IE) இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,,Bluetooth,\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nItel 32 அங்குலம் HD Smart டிவி (I32101IE) இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,,Bluetooth,\nTCL 32 அங்குலங்கள் HD Ready LED டிவி\nஎல்ஜி 22 அங்குலங்கள் Full HD LED டிவி\nகோடாக் 32 அங்குலங்கள் Smart HD Ready LED டிவி\nகோடாக் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி\nRedmi அறிமுகப்படுத்தியது மிக பெரிய டிவி Redmi MAX TV விலை மற்றும் அம்சங்களை தெரிஞ்சிக்கோங்க.\nசியோமியின் ரெட்மி பிராண்ட் வியாழக்கிழமை ரெட்மி கே 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 86 இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி உள்ளிட்ட பல சிறந்த பொருட்களை அறிமுகப்படுத்தியது. அதேசமயம், ரெட்மி புக் புரோ 14, ரெட்மிபுக் ப்ரோ 15 லேப்டாப் மற்றும் ரெட்மி ஏர் டாட்ஸ\nAlexa சப்போர்டுடன் இந்தியாவில் Daiwa வின் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nடைவா ஸ்மார்ட் டிவி: இந்திய நுகர்வோர் பிராண்ட் டெய்வா வாடிக்கையாளர்களுக்காக ஒரு 32 இன்ச் மற்ற 39 இன்ச் கொண்ட இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களின் தகவல்களுக்கு, ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பில் டிவிக்கள் செயல்படுகின்றன இது தவிர\nAmazon 55 இன்ச் கொண்ட 4K HD ஸ்மார்ட் டிவியில் 54% வரையிலான டிஸ்கவுண்ட்.\nAmazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை நடைபெறும் மேலும் ஈ-காமர்ஸ் ரீடைலர் விற்பனையாளர் அமேசான் தனது முதல் விற்பனையை 2021 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது, அந்த வஃயில் இன்று 55\nAMAZON GREAT REPUBLIC DAY SALE: 32 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியில் அதிரடி ஆபர்\nAmazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை நடைபெறும் மேலும் ஈ-காமர்ஸ் ரீடைலர் விற்பனையாளர் அமேசான் தனது முதல் விற்பனையை 2021 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது, அந்த வஃயில் இன்று 32 இன்ச\nஎல்ஜி 55 அங்குலங்கள் BX OLED டிவி (OLED55BX6LB)\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jun/10/erode-hindu-munnani-struggle-3425037.html", "date_download": "2021-02-27T22:16:14Z", "digest": "sha1:CUUKRKW3USJK26KXOWTK6KS6ZBLQDG6K", "length": 10964, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஈரோடு:இந்து முன்னணியினர் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nஈரோடு: மத்திய, மாநில அரசுகளால் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், மத்திய அரசு ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்காமல் உள்ளது.\nஇந்நிலையில், உரிய சமூக இடைவெளி விட்டு மக்கள் தரிசனத்திற்காக கோவில்களை உடனடியாக திறந்துவிட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆலயங்கள் மு��்பு ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில், ஈரோடு மாவட்டத்தலைவர் ஜெகதீசன் தலைமையில் ஒற்றை காலில் நின்றபடி பிராத்தனை போராட்டம் நடந்தது.\nமாநில துணைத்தலைவர்.பூசப்பன் முன்னிலை வகித்தார். ஒரு குழந்தை அம்மன் வேடத்தில் நின்றுகொண்டிருந்தது. இதேபோல் மகிமாலீஸ்வரர் கோவில்,கோட்டை ஈஸ்வரன் கோவில் கோட்டை பெருமாள் கோவில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் (அம்மன் வேடம்), சூரம்பட்டி மாரியம்மன் கோவில் திண்டல் முருகன் கோவில் , வெள்ளோடு ஈஸ்வரன் கோவில், அரச்சலூர் குப்பன்னசாமி கோவில் பெருந்துறை செல்லாண்டியம்மன்கோவில், விஜயமங்களம் ஈஸ்வரன் கோவில் காஞ்சிக்கோவில் சீதாதேவி கோவில் ,சித்தோடு சுப்பிரமணியர் கோவில் , ஆர்.என்.புதூர் பெருமாள் மலை கோவில் ,கொடுமுடி மகுடேஸ்வரன் கோவில், சென்னிமலை முருகன் கோவில் மொடக்குறிச்சி நட்டாத்ரீஸ்வரர் கோவில் மற்றும் பல கோவில்களில் ஒற்றைக்காலில் நின்று அறப்போராட்டம் நடந்தினர்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maduraiminutes.page/2020/02/VCB4Ze.html", "date_download": "2021-02-27T22:10:17Z", "digest": "sha1:PJZ7PYRHL27XDCV5MFG2KV3QT5UOJIOT", "length": 8222, "nlines": 32, "source_domain": "www.maduraiminutes.page", "title": "ஃப்ளேம் பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை மாநாடு", "raw_content": "\nஃப்ளேம் பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை மாநாடு\nபுனேவைச் சேர்ந்த ஃப்ளேம் பல்கலைக்கழகத்தின் ‘உயர் தாக்க தொழில்முனைவு மற்றும் புதுமை’ குறித்த நாள் முழுவதும் நடைபெற்ற மாநாடு 2020 பிப்ரவரி 18 செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் ஐ.டி., எஃப் அண்ட் பி, ஹெல்த்கேர், மற்றும் எஜுகேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதுமைப்பித்தர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், முதலீடுகள், யூனிகார்ன்களை உருவாக்குதல் மற்றும் தொழில்முனைவு போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து விவாதித்தனர்.\nமாநாட்டில் ஃப்ளேம் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மற்றும் புதுமைக்கான மையம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘முதுகலைப் பட்டப் படிப்பான தொழில்முனைதல் மற்றும் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியது, பார்வையாளர்களிடம் உரையாற்றிய ஐ.சி.இ.ஆர்.டி.எஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சி.டி.ஓ.யுமான மோனிஷ் தர்தா கூறுகையில், பொருளாதார நெறிமுறைகள் புதுமைகளிலும் தொழில் முனைவோரிடத்திலும் ஆழமாக வேறூன்றி உள்ளன. ஃப்ளேம் யுனிவர்சிட்டி அறிவித்தள்ள பாடத்திட்டம் உலகத்தை மாற்ற விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோரை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.\nஇந்த மாநாட்டில் டாக்டர். திஷன் கம்தர் முன்னுரையாற்றினார். ஐ.சி.ஆர்.டி.ஐ.எஸ்ஸின் துணை நிறுவனர் தமோனிஷ் தர்தா, யூனிகார்னை உருவாக்குவது பற்றிய நுண்ணறிவுகளை பற்றி உரையாற்றினார். மாநாட்டில் முடிவுரையாற்றிய டாக்டர் துவாரிகா பிரசாத் உனியலாண்ட் கூறுகையில் \"இந்த மாநாடு வெற்றியாக அமைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒன்று, இந்த மாநாட்டிற்கு உலகளாவிய நிபுணர்களைக் கொண்டுவருவதற்கான எங்கள் திறன், ஃப்ளேம் இன் கல்வியின் முன்னணி நிலையை பிரதிபலிக்கிறது. இரண்டாவதாக, எங்கள் ஊடாடும் அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களை அந்தந்த தொழில்களின் முன்னோடிகளுடன் சுதந்திரமாக ஈடுபட ��னுமதித்தன. என்றார்.\nமாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நாள் முழுவதும் நடைபெற்ற இந்த மாநாடு தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள், தொழில்முனைவோர் கல்வியின் முக்கியத்துவம், சவால்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான உதவிக் குறிப்புகள் ஆகியவற்றைக் கற்கவும், பகிர்ந்து கொள்ளவும் சிறந்த தளமாக அமைந்தது. தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்புகளில் முதுகலை திட்டம் பற்றி மேலும் அறிய www.flame.edu.in ஐ பார்வையிடவும்.\nரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nமதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி\nமதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி\nபாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்\nசெல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenagam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-02-27T21:07:49Z", "digest": "sha1:3CAKDAJTE5GXYWKUTOURZSP4UTBBJXFT", "length": 14121, "nlines": 120, "source_domain": "www.meenagam.com", "title": "குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது : வரலாற்று ஆசிரியர் - MeenagamMeenagam", "raw_content": "\nகுருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது : வரலாற்று ஆசிரியர்\nகுருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது : வரலாற்று ஆசிரியர்\nகுருந்தலூரில் (குருந்தூர்) 13 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்று மையங்களில் ��ுருந்தலூர் (குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும் அழைக்கப்படுகின்றது.\nஇந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ் இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது. இந்த குருந்தலூரில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர் (குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாடு இருந்துள்ளது.\nஆகவே அந்தப் பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த குருந்தலூர் (குருந்தூர்) 13ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகன் சாகவனுடைய ஆட்சியில் மிக முக்கிய ஒரு நகராக இருந்ததை சூலவம்சமும், இராஜாவெலிய என்ற சிங்கள இலக்கியமும் குறிப்பிடுகின்றது.\nஇந்த இடத்தில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட லூயிஸ் வன்னிக் கையேடு என்று நூலில் தான் அந்த இடத்துக்கு சென்ற பொழுது அங்கே பௌத்த கட்டட எச்சங்களோடு இந்து ஆலயத்தின் எச்சங்களையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். அதிலேயே நந்தியோடு உடைந்த நந்தியும் அதனோடு இணைந்த கட்டட அழிபாடுகளையும் தான் கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.\n1870 போல் என்பவர் தான் இந்த இடத்துக்கு சென்ற பொழுது பௌத்த கட்டட எச்சங்களுடன் தமிழ் கல்வெட்டுடன் கூடிய இந்து ஆலயங்களின் வழிபாடுகளையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த குருந்தலூர் (குருந்தூர்) என்பது பௌத்த இந்து ஆலயங்கள் தோன்றி வளர்ந்த இடங்களாக காணப்படுகின்றன.\nஅதில் அண்மையிலுள்ள பெரியகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் தமிழ் வணிகனான விசாகன் பௌத்த துறவிகளுக்கு புகை கற்படுக்கைகள் கொடுத்தது பற்றி கூறுகின்றது.\nவன்னிப் பிரதேசத்தில் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 39 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிராகிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அவற்றில் தமிழ் வரி வடிவம் தமிழ் மொழிக்கு என்று தனித்துமான வரி வடிவம் தமிழ் பெயர்கள் தமிழ் உறவுமுறைகள் ராஜா என்ற அரச பட்டத்தை சமமான வேள் என்ற பட்டம் கொண்ட பெயர்கள் தமிழ் இடப்பெயர்கள் காணப்படுகின்றன.\nஎனவே இந்த குருந்தலூரில் ( குருந்தூர்) 13 நூற்றாண்டுக்கு முன்��ிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு. ஆகவே இந்த குருந்தலூர் (குருந்தூர்) அகழ்வாய்வில் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை வைத்துக்கொண்டுதான் அது பாலி சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Previous post: செட்டிபாளையத்தில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nNext Next post: தனியார் தொலைக்காட்சி ஒன்றிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்\nஅலி சப்ரியை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்’\nஇந்தியாவிற்கு சென்று மீனவர் பிரச்சனையினை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன்\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை தேடி வேட்டை\nமீண்டும் இன்று இரவு ஆரம்பமாகும் ஊரடங்குச் சட்டம்\nசெங்கலடியில் 300 ற்கு மேற்பட்ட வாள் வெட்டு குழுவினர்\nமட்டக்களப்பில் பறிபோன 1500 ஏக்கர் காணி\nஆளும் தரப்பில் விமலுக்கு கடும் எதிர்ப்பு\nகாரைதீவு Hip Hop Heroes இன் இயக்கத்தில் உருவான MCB – Middle Class Boyz பாடல்\nதிடீரென நிரந்தரமாக மூடப்பட்ட களுவாஞ்சிக்குடி சதொச நிலையம்\nகடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக் கூறலில்லாமைக்கெதிரான தீர்மானங்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாடு\nஉலகநாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனாவை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரத்தை மறுக்கின்றன – ஐ.நா. செயலாளர் நாயகம்\nஎனக்கு யாதாயினும் பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். சுமந்திரன் சபையில் எகிறினார்.\nசுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும்\nநடிகர் சூர்யாவுக்கு கொரோனா உறுதி\nஉலகில் கொவிட்19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது\nவிடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிட்சர்லாந்து உயர் நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு\nபுலம்பெயர் உறவுகள் மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.\nமட்டக்களப்பில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை\nஇந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22144", "date_download": "2021-02-27T21:00:34Z", "digest": "sha1:WVH3HUTQMCB4AZHR6T6N2HONPYTNS45P", "length": 7421, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை எதிர்ப்பது தேவையில்லாதது.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை எதிர்ப்பது தேவையில்லாதது.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை முன்னதாகவே எதிர்ப்பது தேவையில்லாதது, முதிர்ச்சியின்மையானது என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் இருந்து மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது ஒரு பேரழிவு, மக்கள் இதற்கு எதிராக உடனடியாக போராட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறுகையில் ‘‘சில தலைவர்கள் இதற்கு எதிராக போரட்டம் நடத்த இருப்பதாக கூறியதை பார்க்க முடிகிறது. வரைவு திட்டத்திற்கு எதிராக அவர்கள் எப்படி போராட்டம் நடத்த முடியும். இது இறுதி அறிவிக்கை இல்லை. பொது மக்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள 150 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இது கொரோனா காலம் என்பதால். இல்லை என்றால் விதியின்படி 60 நாட்கள்தான் கொடுக்கப்படும்.நாங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளோம். அதை வரவேற்கிறோம். அந்த ஆலோசனைகளை நாங்கள் பரிசீலிப்போம். அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு இறுதி அறிவிக்கை வெளியிடப்படும்.\nஆகவே, மக்கள் வரைவு அறிவிக்கையை பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானது அல்ல. தற்போது போராட நினைப்பவர்கள், அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் எந்தவித ஆலோசனைகளும் இல்லாமல் பெரிய முடிவுகளை எடுத்தவர்கள். இது தேவையில்லாதது. முதி���்ச்சியில்லாதது.’’ என்றார்.\n← தமிழக அரசு எல்லா நேரத்திலும் விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டும்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா →\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/108-ambulance-case", "date_download": "2021-02-27T22:21:58Z", "digest": "sha1:I6MHUFJRUAS3XR7FT2A2YHUII2QGDBFH", "length": 6635, "nlines": 104, "source_domain": "youturn.in", "title": "108 ambulance case Archives - You Turn", "raw_content": "\n‘பருப்பு விலை’ குறைத்த மோடி என பொய்யான விளம்பரம்| உண்மை என்ன\nதிமுக தோல்வி அடையும் என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்ததாக வதந்தி\n10 கோடியில் சாக்கடை திட்டமா பரவும் பாஜக எம்பியின் பழைய வீடியோ \nஅஜய் தேவ்கன் ராமர் கோவிலுக்கு 18 கோடி நன்கொடை அளித்தாரா \nஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன்.. சசிகலா பெயரில் போலி ட்விட்டர் கணக்கு\nகேரளாவில் யோகி ஆதித்யநாத்திற்காக மலர்ந்த தாமரை கூட்டமா \nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா \nமடகாஸ்கரில் சிவலிங்க வடிவ மரம் எனப் பட்டைய போட்டு பகிரும் புகைப்படம் \nஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் நீக்கப்பட்டு இந்தியில் பெயர் பலகையா \nபெட்ரோல் மீது மத்திய அரசு குறைவான வரியை விதிக்கிறதா \nமக்களின் வரிப் பணத்தில் வாங்கிய 108 ஆம்புலன்ஸ்கள் குப்பையாய்.\nபயன்படாத வாகனங்கள் குப்பையாய் நிறுத்தி வைப்பது போன்று மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய 108 ஆம்புலன்ஸ்கள் ஒரு இடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல். தமிழகத்திலா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு.. கருத்து சுதந்திரத்திற்கு பாதகமா \n‘பருப்பு விலை’ குறைத்த மோடி என பொய்யான விளம்பரம்| உண்மை என்ன\nதிமுக தோல்வி அடையும் என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்ததாக வதந்தி\nஓடிடி சென்சார்ஷிப்: மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன\n10 கோடியில் சாக்கடை திட்டமா பரவும் பாஜக எம்பியின் பழைய வீடியோ \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\n‘பருப்பு விலை’ குறைத்த மோடி என பொய்யான விளம்பரம்| உண்மை என்ன\nதிமுக தோல்வி அடையும் என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்ததாக வதந்தி\nஓடிடி சென்சார்ஷிப்: மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன\n10 கோடியில் சாக்கடை திட்டமா பரவும் பாஜக எம்பியின் பழைய வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/04/blog-post_22.html", "date_download": "2021-02-27T22:24:58Z", "digest": "sha1:ZZZKRC3QXEGCTOAU2LZPAI3SKEXEZN5M", "length": 33490, "nlines": 421, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோ", "raw_content": "\nதமிழ் சினிமாவின் சமீபத்திய தியேட்டர் கூட்ட வறட்சியை போக்க வந்திருக்கும் முதல் கோடைக்காலப் படம் “கோ”. ஓளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது படம். முதல் படத்தில் டீசண்டாய் இருந்து கொண்டு கந்துவட்டி மேட்டர், இரண்டாவது படத்தில் கள்ளக்கடத்தல் பின்னணி. இதில் அரசியலும், பத்திரிக்கை போட்டோகிராபரின் வாழ்க்கையை ஒட்டிய பின்னணி. மூன்றிலும் ஒவ்வொரு கதை களன். முந்தைய படமான அயனின் வெற்றியும், ஹாரிஸின் என்னவோ ஏதோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.\nஒரு தின இதழின் போட்டோகிராபரான ஜீவாவையும், அதன் ரிப்போர்டர்களான கார்த்திகா, பியாவை சுற்றி நடக்கும் கதை. இவர்களின் செய்லால் தமிழ் நாட்டின் ஆட்சியையே மாற்றி அமைக்க எப்படி முடிகிறது என்பதை முடிந்த வரை சுறுசுறுப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nபடத்தின் முதல் காட்சியான பேங்க் கொள்ளைக்காட்சியில் பற்றிக் கொள்ளும் திரைக்கதை, மெல்ல சூடு பரவி, எதிர்கட்சி தலைவர் கோட்டாவிடம் பற்றி எரிய ஆரம்பித்து, ப்ரக��ஷ்ராஜிடம் வந்து நின்று எரிய ஆரம்பித்து சட்டென அணைந்துவிடுகிறது. நடுவே கொஞ்சம் நேரம் என்ன ஏது என்று புரியாமல் அலைபாய்ந்துவிட்டு, அஜ்மல் கட்சி மீட்டிங்கில் வெடித்தெழுகிறது. அதன் பின்பு நடப்பது தெரிந்த பாதையாய் போவதால் க்ளைமாக்ஸின் போது புஸ்ஸென ஆகிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. அஜ்மல் கேரக்டரின் அதீத முக்யத்துவமும், ஜீவா, அஜ்மல் நட்பும் பெரிதாய் ஒட்டவில்லை.\nமுக்கியமாய் பத்திரிக்கையாளர்களான சுபா, கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் பின்னணி நன்றாகவே தெரிந்திருக்கும் அப்படியிருக்கையில் ஒரு முதலமைச்சர் இண்டர்வியூ கொடுக்கும் போது இப்படி கோமாளித்தனமாய் நடந்து கொள்வாரா என்பது கேள்வியே. அது மட்டுமில்லாமல் கோட்டாவின் எபிசோட் ஆந்திரக் காரம்.\nஜீவாவுக்கு மிக இயல்பாய் பொருந்துகிறது இந்த போட்டோகிராபர் கேரக்டர். சம்பவங்கள் நடக்கும் போது சடாலென கேமராவை தூக்கிக் கொண்டு ஒடும் பரபரப்பும், போட்டோ எடுக்கும் லாவகமும் படு இயல்பு. கார்த்திகாவிடம் இவருக்கு இருக்கும் நெருக்கத்திற்கும், பியாவிடம் இருக்கும் நெருக்கத்திற்குமிடையே இவரிடம் தெரியும் பாடி லேங்குவேஜ் ரசிக்க வைக்கிறது.\nகார்த்திகாவின் கண்கள் பல பேரை தூக்கமிழக்க செய்யப் போகிறது. நல்ல வாளிப்பான உயரம். ஆனால் நடிப்பதற்கு பெரியதாய் ஏதும் வாய்ப்பில்லை என்றாலும், பியாவின் காதலுக்காக தன் காதலை கட்டுப்படுத்திக் கொள்ளும் காட்சிகளில் ரசனை.\nபியா அவுட் ஸ்போக்கன் சென்னைப் பெண். பரபரவென காதலை கொட்டிக் கவிழ்த்து, மடிந்து போகிறார். இவரிடமிருக்கும் துள்ளல் இவர் போனதும் போய்விடுவது குறையே.\nரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு தரம். முக்கியமாய் அந்த ஓப்பனிங் சண்டை சேசிங் காட்சிகளும், ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது. க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் அந்த மொட்டை மாடி ஜியாக்கிரபியும், அதை படமெடுத்த விதமும், விறுவிறுப்பு. அதற்கு இணையாய் ஆண்டனியின் எடிட்டிங்கையும் குறிப்பிட வேண்டும்.\nஹாரிஸின் பாடல்களில் மூன்று ஏற்கனவே ஹிட்லிஸ்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கியமாய் அந்த என்னவோ ஏதோ க்யூட் மெலடி. ஆனால் அந்த பாடலின் படமாக்கம் மிகவும் சொதப்பிவிட்டதாய் தான் தோன்றுகிறது. அந்த ஹசிலி பிஸிலியின் மெனக்கெட்டதை இந்த பாடலுக்கு மெனக்கெட்டிருக்கலாம். பின்னணியிசை வழக்கப்படி ஆங்காங்கே சுட்டுத் தெளித்திருக்கிறார்.\nகதை திரைக்கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபரவென ஓடும் படத்திற்கு பெரிய ப்ரச்சனையே திரைக்கதைதான். திடீர் திடீரென வீழ்ந்து விடுகிறது. படம் பார்ப்பவர்களை திசை திருப்ப, எதிர்கட்சி தலைவர், முதலமைச்சர், அஜ்மல் என்று மூன்று பக்கமும் திரைக்கதை ஓடுவதால், ஆங்காங்கே பெரிய அளவில் திரைக்கதை தொய்ந்து வீழ்வதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்திருந்தால் இந்த தொய்வைத் தவிர்த்திருக்கலாம். நக நக பாடலில் ஜெயம்ரவி, ஹாரிஸ், சூர்யா, கார்த்தி, ஜீவா என்று நட்சத்திர பட்டாளங்களை ஆடவிட்டிருப்பது இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் அதில் கல்யாணராமன் கெட்டப் சிம்பு போல ஒரு கேரக்டரை உலவ விட்டிருப்பதில் ஏதேனும் உள்குத்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படத்தின் கதையை தெரிந்து கொண்டு ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதே வேலையில் எலக்‌ஷனுக்கு பிறகு வெளியிட்டதில் இருக்கும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டத்தான் வேண்டும். இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமிருக்கத்தான் செய்யும்.\nகண்டிப்பாக ஏமாற்றம்... ஆனால் பல இடங்களில் ரசிக்க முடிந்தது... முக்கியமாக பியா, அஜ்மல், ஜீவா...\nகோ - கோடை விடுமுறைக்கான ரோட்டோர லெமன் சோடா....\nஅஜ்மல் - வில்லனாவார் என்று யூகிக்க முடிவதால் சுவாரஸ்யமில்லை\nபியா - ஒரே ஆறுதல்\nபாடல் - ஸ்மோக்கிங் சோன்\nகதை - நைட் பஸ் நாவல்\nவசனம் - ஆங்காங்கே கிச்சு கிச்சு... அப்பப்போ நச்\nடைரக்ஷன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்\nரொம்பவே தூக்கி வச்சு கொண்டாடமால், இயல்பான விமர்சனம்..\nசினிமா வியாபாரம் படித்து கொண்டிருக்கிறேன்.... செம....\nபியா சேலை கட்டி நடந்து வரும் காட்சி.... க்யூட்....\nபியா ரசிகன் ஆயிடுவேணோன்னு பயமா இருக்கு....\nஅயனையும் நக்கல் அடித்திருப்பார்... கவனிச்சீங்களா.....\nடைட்டிலில் தலைவர் ஓவியத்தை காட்டும் போது தியேட்டர் அதிர்ந்திருக்குமே அதபத்தி ஒண்ணும் சொல்லலை....\nலோக நாயகனை காட்டும்போது ரெஸ்பான்ஸே இருந்திருக்காதே... அதபத்தியாவது எதாவது சொல்லலாம்ல....\nகேபிள் அண்ணே... எந்த படம் பார்க்க போக���ம் முன் உங்க கருத்தை படித்தப் பிறகுதான் போகலாமா வேண்டாமான்னு முடிவெடுப்பேன். உங்களுடைய நடுநிலை நல்லவிஷயங்களை ஹைலைட் பண்ணி, குறைகளை பெருந்தன்மையாக அன்டர்ப்ளே செய்யும் லாவகம் அழகாக இருக்கும். ஆனா, சமீப காலமாக உங்கள் விமர்சனங்களில் முக்கால்வாசி குறைகளை மையப்படுத்திவருவது போல உணர்கிறேன். (குறிப்பாக தமிழ் படங்களுக்கு இது அதிகம் பொருந்துகிறது.)\nமுதல் பாரா இரண்டு முறை....எக்\"கோ\"வா\nதாங்கள் சொன்னது போல ஆனந்தின் படங்களில் மாறுதல்கள் வந்த வண்ணமே இருக்கிறது. விரைவில் பார்க்க முயற்சிக்கிறேன்..\nபதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு).\nஹாய் @ நையாண்டி நைனா\nபடம் பார்க்க தூண்டும் விமர்சனம்......\nகேபிள் சங்கரை மேற்கோள் காட்டி பதிவர்களை பெருமைபடுத்திய அரசு\nகிளைமேக்க்ஸில் ஜீவா சிரித்தபடியே ஃப்ரீஸ் ஆகும் ஷாட் எனக்கு ரொம்ப பிடிச்சது. பயபுள்ள பிண்றான், எங்கயாவது அவன் நடிச்சான்னு சொல்ல முடியுமா என்ன\nஅது சரி....\"கோ\".....--- இதுக்கு அர்த்தம்தான் என்ன படத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்...யாராவது விளக்குங்களேன்...... \"கோ\"-ன்னா அரசன் - ன்னு தெரியும். நாட்டோட தலைவனை மாத்தறதால அப்படியோ\nரொம்ப நாளாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ...உங்கள் எல்லா விமர்சனங்களிலும் ஆங்கில வார்த்தைகள் அதிகம். பல வார்த்தைகள் எனக்கு புரிவதேயில்லை ... just go with it விமர்சனத்தில் கூட 'ப்ளிரிட்' என்றால் என்ன என்று தெரியவில்லை.\nமேலும் 'க்ளிஷே ஃபீல் குட்' என்றால் என்ன\nதீன் மார் பட விமர்சனத்தில் ..செஃப்பாக... லைவ்லினெஸ்...வைப்பரண்டான ...கம்பேக் மூவி ....\nமாப்பிள்ளை பட விமர்சனத்தில்..மோஸ்தரில்...ஸ்கிரீன் ப்ரெசென்ஸ்...பாடிலேங்குவேஜிலேயே\nநஞ்சுபுரம் பட விமர்சனத்தில். .............திரைக்கதையில் இருக்கும் 'லேக்கை'...\nகுடுமான வரை ஆங்கில வார்த்தைகளை தமிழ்படுத்தி எழுதினால் நன்றாக இருக்கும்\nமிக தாழ்மையான கோரிக்கை இது தவறாக நினைக்க வேண்டாம்.\nஉங்களது விமர்சனம் படித்த பின்னரே நன் பல படங்களை தியட்டரில் பார்த்து இருக்கின்றேன். விமர்சனம் படத்தின் தரத்திற்கு தகுந்தாற்போல் இருக்கும். ஆனால் கோ ஒரு தரமான படம். ஒரு தரமான படத்திற்கு இவ்வளவு bad கமெண்ட்ஸ் தேவையா சமீபத்தில் நான் ரசித்த படங்களில் கோவும் ஒன்று..\nமேலும் ஜானகி ராமன் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.\nram நான் படத்தைப் பற்றி குறையாக மிக சிலதையே சொல்லியிருக்கிறேன். அப்படி சிலாக்கிக்கக்கூடிய படமுமல்ல என்பது என் எண்ணம்.\nதெரிந்து கொள்ள ஒரு வாரம்வரை\nபடம் ரீலிசான அன்றே சுடச்சுட\nதலைவா... வாழ்க உமது சினிமா\n//இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமிருக்கத்தான் செய்யும்.//\nஇது ரைட்டு.இன்னைக்கு காலையில தான் பார்த்தேன்.என்ன பொறுத்த வரைக்கும் ஓ.கே ரகம்.\nஉலக சினிமா ரசிகன் said...\nநஞ்சை காட்பரிஸ் சாக்லேட்டாக்கி தந்திருக்கிறார்கள்.மிகவும் ஆபத்தான படம்.தேர்தல் முடிந்ததும் ரீலிஸ் செய்ததிலேயே இவர்களது அயோக்கியத்தனம் தெரிகிறது.ஒரு சிறந்த புத்தகத்தை அறிமுகம் செய்துள்ளேன். வந்து பார்த்து கருத்துரைக்கவும்.கீழே சொடுக்கவும்.\n//ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது//\nஎனக்கென்னவோ நீங்க தெரிஞ்சே தான் இப்படி எழுதி இருக்கீங்கன்னு தோணுது...ரெண்டும் ஒரே டியூன் தானே ;-)\naamaam parthiban. தெரிஞ்சேத்தான் எழுதினேன். :))\nஆக திட்டமிட்டே மிகக் கொடூரமாக நக்ஸல் விரோதத்தை மக்களிடம் பரப்புவதற்கே இது போன்று கதைக் கருவை இவர்கள் கையாண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு\nJust Go With It- கல்யாணம் பண்ணி காதல்\nசாப்பாட்டுக்கடை -ஜூனியர் குப்பண்ணா மெஸ்.\nஇதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…\nடிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா\nSakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..\nஒரு மாணவனின் கனவு நினைவாவதற்கு உதவ முடியுமா\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப��பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/08/blog-post_10.html", "date_download": "2021-02-27T21:18:52Z", "digest": "sha1:DKJNXJQ7GKFAINLP4M6WO3NVW72ISHBG", "length": 14030, "nlines": 261, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - பீர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி காலி செய்தாலும், அது எப்படி செய்யபடுகிறது என்று பார்த்து இருக்கிறீர்களா \nபீர் என்பது எல்லாம் கூல் ட்ரிங்க்ஸ் போல இன்று எல்லோரும் அருந்துகின்றனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இந்த பீர் என்பதை குடித்தால் கூட நம்மை குடிக்காரன் என்று நினைத்த சமூகம், இன்று பீர் சாப்பிட்டால் ஒன்றும் இல்லை என்கிறது அது சரி....வாருங்கள் நாம் இந்த வீடியோ பார்த்து பீர் காய்ச்ச கற்று கொள்வோம்.\nசரி .. நான் போயிட்டு அப்பறமா வரேன்\nஅப்புறமா வந்து என்ன செய்ய போற ஆனந்த், வா நீயும் இந்த கச்சேரியில் சேர்ந்துக்கோ..... நாங்கள் எல்லாம் ரொம்ப நல்லவைங்கா......\n உங்களது வார்த்தைகள் உற்சாகம் ஊட்டுகின்றன....\nதாங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி \nஜீவாவுக்கு இந்த பதிவு பிடிக்குமான்னு தெரியல. ஆனா..\nரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க ஆனந்த் சீக்கிரம் சொல்லுங்க..... நன்றி \nஇல்ல, அவருக்கு பதிவு பிடிக்குதோ இல்லை���ோ பீர் புடிக்கும்னு சொல்ல வந்தேன்.\nபீர் பிடிக்கும் எப்பவாவது...எப்பவும் பிடிப்பது ரம் தான்...உண்மைய சொல்லிட்டனா...\nஉங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் அப்படின்னு முகபுதகதிலேயே சொல்லிடரீன்களே \nஉலகத்தில் எத்தனை வகை பீர் இருக்கிறது தெரியுமா, அதை பற்றி ஒரு பதிவே எழுத வேண்டும் கிருஷ்ணா \nநன்றி கிருஷ்ணா, விரைவில் ஒரு முழு பீர் பதிவு எழுதுகிறேன்.... உங்களுக்காக \nபீர் \"வாட் இஸ் திஸ்\".................\nபாவம் சார் நீங்க...எதுவுமே தெரியல..தமிழ்நாட்டுல பொறந்துட்டு டாஸ்மாக் தெரியலன்னு சொல்றீங்க...\nநம்ம ஊருல எந்த பக்கம் திரும்பினாலும் ஒரு பச்சை கலர் போர்டு போட்டு ஒரு கடை இருக்குமே, அந்த மளிகை கடையில கிடைக்கிற காய்ச்சல் மருந்து சார்......\nஅருமையான பதிவு.காணொளி அருமை. இயற்கை சுவாசம் போல் காணொளி தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nவைச்சிக்கிட்டா நான் வஞ்சனை பண்றேன்.......தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 1)\nஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் அந்த ஆண்டில் பதிவுகள் எழுதுவதில் என்ன புதுமை, என்ன விசயங்கள் பற்றி எழுத போகிறேன் என்று முடிவெடுத்து கொள்வ...\nசாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் \nடெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்\nஅறுசுவை - பெங்களுரு \"சட்னி சாங்\"\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி ��ெடி (பகுதி - 3)\nசாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"\nமறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)\nத்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி\nஅறுசுவை - பெங்களுரு பாபி'ஸ் தாபா\nஊர்ல சொந்தமா ஒரு வீடு....\nசாகச பயணம் - கோல்ப் கார்ட் ரைட்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் கேமிங்\nசாகச பயணம் - சிங்கப்பூர் நைட் சபாரி (Night Safari)\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 2)\nஅறுசுவை - திணற திணற தின்போம் \nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nடெக்னாலஜி - கையளவு மின்சாரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/thadam-audio-launch-gallery/", "date_download": "2021-02-27T22:19:18Z", "digest": "sha1:GVYMRW4WVDXWLJSV3WZ2O4NIILWBAOL4", "length": 6136, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "தடம் படத்தின் இசை வெளியீடு கேலரி", "raw_content": "\nதடம் படத்தின் இசை வெளியீடு கேலரி\nதடம் படத்தின் இசை வெளியீடு கேலரி\nArun VijayDirector Magizh ThirumeniInder KumarSmruthi VenkatTanya HopeThadamThadam Audio LaunchThadam Audio Launch GalleryVidya Pradeepஅருண் விஜய்இந்தர் குமார்இயக்குநர் மகிழ் திருமேனிதடம்தடம் பாடல்கள் வெளியீடுதன்யா ஹோப்வித்யா பிரதீப்ஸ்ம்ருதி வெங்கட்\nசௌந்தர்யா ரஜினி – விசாகன் திருமண வரவேற்பில் புதுமை\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nவெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்\nநான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்\nஎம் ஜி ஆர் இருமுறை வென்ற ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டி\nசதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1001590/amp?ref=entity&keyword=storm", "date_download": "2021-02-27T22:25:33Z", "digest": "sha1:4QYGYGJYJ7GVY2ACOHR6LD63F7AA36NP", "length": 15587, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "புரெவி புயல் மழையால் | Dinakaran", "raw_content": "\nதஞ்சை, டிச. 16: தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் மழையால் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பை விரைந்து முடித்து அறிக்கை அளிக்கும��று வட்டார வேளாண் உதவி இயக்குனர்களுக்கு வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.\nதஞ்சை மாவட்டத்தில் 2020- 21ம் ஆண்டு குறுவை பருவத்தில் 58,948 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி முடிந்துள்ளது. தற்போது சம்பா பருவத்தில் 80,978 எக்டேர் பரப்பளவிலும், தாளடி 52,661 எக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 11,35,639 எக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது புரெவி புயல் மற்றும் மழையால் நெல் 11,729 எக்டேர் பரப்பளவிலும், மக்காச்சோளம் 124 எக்டேர் பரப்பளவிலும், நிலக்கடலை 60 எக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 11,913 எக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் மழை காரணமாக பயிர் பாதித்த இடங்களை வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார். மதுக்கூர் வட்டாரத்தில் கண்ணனாறு உடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பெரியகோட்டை மற்றும் சொக்கனாவூர் கிராமங்களில் வயல்களில் பல்வேறு நிலைகளில் இருந்த பயிர்களை வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் பாதிப்பின் விவரங்களை கேட்டறிந்தார்.\nஇதைதொடர்ந்து ஒரத்தநாடு வட்டாரத்தில் உளூர் கிராமத்தில் அறுவடைக்கு ஒரு வாரமே உள்ள பயிர்கள் முழுவதும சாய்ந்து முற்றிய நெற்கதிர்கள் வயலிலேயே முளைத்து இருப்பதை பார்வையிட்டார். கணக்கெடுக்கும் பணியை விரைந்து முடித்து உரிய படிவத்தில் அறிக்கையை சமர்பிக்குமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். அனைத்து வட்டாரங்களிலும் புயல் காரணமாக பயிர் சேத கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பயிர் சேத நிலை குறித்து வேளாண்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆலோசிக்கப்பட்டது.\nஇதில் கலெக்டர் கோவிந்தராவ் பேசும்போது, வேளாண்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து புரெவி புயல் பாதித்த பகுதிகளில் கிராமம் மற்றும் விவசாயிகள் வாரியாக சர்வே எண், பரப்பு, விவசாயிகளின் அடிப்படை விவரங்களான வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் எண், குடும்ப அட்டை நகல், பாதித்த நிலங்களின் அடங்கிய ஆவணங்களை சேகரித்து விரைந்து கணக்கெடுக்கும் பணியை முடிக்குமாறு அறிவுறுத்தினார். தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமீனாட்சி, வேளாண் இணை இயக்குனர் ஜெஸ்டின், உதவி ஆட்சியர் அமித் (பயிற்சி), சார் ஆட்சியர் பாலச்சந்தர் உட்பட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.\nஅரசுக்கு 2 நாட்களில் அறிக்கை சமர்பிக்கப்படும்\nதஞ்சையில் தமிழக வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நிவர் புயல் மழையால் 12.911 எக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் மழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் மழை காரணமாக தமிழகத்தில் 3.05 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர்களில் மழைநீர் தேங்கியது. இதில் நீர் வடிந்த பிறகு தற்போதைய கணக்கீட்டின்படி 2.65 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 1.35 லட்சம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் இதுவரை 11.730 எக்டேர் வரை பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 50 சதவீத பணிள் முடிந்து விட்டது. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு அரசுக்கு பாதிப்பின் விவரம் அறிக்கையாக சமர்பிக்கப்படும். பொதுவாக 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிருக்கு அரசு இழப்பீட்டுக்கு பரிந்துரை செய்யப்படும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 90 சதவீதம் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார். பயிர் பாதிப்பு கணக்கெடுப்பை விரைந்து முடித்து அறிக்கை அளிக்க வேண்டும்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/643216/amp?ref=entity&keyword=School%20Nutrition%20Organizer", "date_download": "2021-02-27T21:55:52Z", "digest": "sha1:QWHPOLNE2AOP3XDJTK7GA2VD4GHJ7P7F", "length": 9456, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆந்திராவில் திமுக மாணவர் அணியில் மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் நியமனம் | Dinakaran", "raw_content": "\nஆந்திராவில் திமுக மாணவர் அணியில் மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் நியமனம்\nசென்னை: ஆந்திர மாநிலம் திமுக மாணவர் அணியில் மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடும், மாநில அமைப்பாளர் பரிந்துரையோடும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.எஸ்.ஆரிப் முகமது மாணவர் அணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅ���ேபோல், சித்தூர் மாவட்டம், ஏகாம்பர குப்பம் பகுதியை சேர்ந்த முருகானந்தம். பிரகாசம் மாவட்டம் கங்காவரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு. சித்தூர் மாவட்டம், நகரி பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா. சித்தூர் மாவட்டம், சித்தாந்தலபட்டி பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஆகியோர் துணை அமைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nகாவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஆர்டிஓக்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அரசியல் கட்சிகள் விளம்பரம் தமிழகம் முழுவதும் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை\nவிவசாயத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வாரியத்திற்கு ஏற்படும் செலவை வழங்க தமிழக அரசு ஒப்புதல்: முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவு\nஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கவும் வலியுறுத்தல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்யக்கூடாது: தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்\nசென்ட்ரல் ரயில்நிலையம், விமான நிலையம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை\nசென்னையில் பணிபுரிந்த 11 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nதமிழகத்தில் புதிதாக 486 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nதலைமை செயலகத்தில் எடப்பாடி படம் அகற்றம்\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட 1.06 கோடி பேருக்கு நாளை முதல் தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறை பொது சுகாதாரத்துறை வௌியீடு\nபத்திரப் பதிவுத்துறையில் 3 டிஐஜி, 8 டிஆர் பணியிட மாற்றம்: தமிழக அரசு தகவல்\nதொழிலாளர் துறையினருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: 3 நாள் போராட்டத்திற்கு முடிவு\nவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையான ஒருவர் விசாரணை அதிகாரி பொய் வழக்கு தொடர்ந்ததாக கூற முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையி���் 16 சட்டமன்ற தொகுதிகளில் 48 நிலையான கண்காணிப்பு, 48 பறக்கும் படை\nஆவண காப்பகங்களாக மாறிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 2017ல் 1,800 பேருக்கு மட்டுமே அரசு வேலை: வேலை தேடுபவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி\nஜாக்டோ ஜியோ மாநாடு ஒத்திவைப்பு: தேர்தல் பயிற்சி வகுப்புகளை வேலைநாளில் நடத்த வேண்டும்: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/italy-475-death-in-one-day-worldwide-corona-death-toll-rises-to-8953/", "date_download": "2021-02-27T21:33:05Z", "digest": "sha1:PDP2ZWJ6EW2TANEZGBDYNM7DDEJFRAKC", "length": 8789, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "ஒரே நாளில் 475 பேர் பலி; உலகளவில் கொரோனா பலி 8,953 ஆக உயர்வு - Newstamil.in", "raw_content": "\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை\n” கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்”- நடிகர் சூர்யா ட்வீட்\nஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் – இ.பி.எஸ்.,\nபட்ஜெட் 2021 – மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nHome / NEWS / ஒரே நாளில் 475 பேர் பலி; உலகளவில் கொரோனா பலி 8,953 ஆக உயர்வு\nஒரே நாளில் 475 பேர் பலி; உலகளவில் கொரோனா பலி 8,953 ஆக உயர்வு\nஉலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, உலகளவில் 8,953 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,012 ஆக உயர்ந்துள்ளது.\nஅதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை\n\" கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்\"- நடிகர் சூர்யா ட்வீட்\nஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் - இ.பி.எஸ்.,\nபட்ஜெட் 2021 - மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\n← புடவையில் வசியம் செய்யும் சாக்ஷி அகர்வால்\nஆபாசப் பேச்சு – சரவணா ஸ்டோர் மேலாளர் குருந���தன் மீது வழக்கு – நடந்தது என்ன\nசென்னையில் பனிமூட்டம் – 5 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன – வீடியோ\nதிமுக பொதுச்செயலர் பதவி துரைமுருகனுக்கு\nதனஞ்செயன் சகோதரர் கொரோனாவால் மரணம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nSHARE THIS நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=7778", "date_download": "2021-02-27T22:22:50Z", "digest": "sha1:JTM66KBRSK4RMQTTLIYR4S44BWQSV2MN", "length": 11257, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* பிறர் படும் துன்பத்தைக் கண்டு வருந்துவதோடு, உதவ முன்வருவதே அறிவு இருப்பதன் அடையாளம்.\n* துன்பத்தில் கொடிய துன்பம், கடனாளியாக வாழ்வதே. இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ முயல வேண்டும்.\n* நீண்டநாள் வாழ்வதைக் காட்டிலும், இருக்கும் வரை ஆரோக்கியத்துடன் வாழ்வதே நல்லது.\n* கடவுளிடம் அன்பு வைக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் ஆசை வைப்பது கூடாது.\n* உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில் கடவுளின் அருள் பதிந்து விடும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக செய்திகள் பிப்ரவரி 28,2021\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு பிப்ரவரி 28,2021\n'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்' பிப்ரவரி 28,2021\n'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்' பிப்ரவரி 28,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477762", "date_download": "2021-02-27T22:46:07Z", "digest": "sha1:AFHZMWNAOQYYEQKPWHFKZAVAVLYVV2TH", "length": 17690, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுக்கரையில் துர்நாற்றம்| Dinamalar", "raw_content": "\nஅரிய வகை நோய் கொள்கை; மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\n50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக ...\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபி.எஸ்.எல்.வி., - சி51 ராக்கெட் இன்று பாய்கிறது\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு\nதே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள்: விஜயகாந்துடன் ... 3\nதமிழகத்தில் மேலும் 491 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகொரோனா தடுப்பூசி நன்கொடை; பிரதமர் மோடிக்கு நன்றி ... 1\nமதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதியில் உள்ள சாக்கடை கால்வாயில், வீடுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய் குழாய்களில் இருந்து, மனிதக்கழிவு திறந்து விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, பலருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் ஏற்படுகிறது. மதுக்கரை பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதியில் உள்ள சாக்கடை கால்வாயில், வீடுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய் குழாய்களில் இருந்து, மனிதக்கழிவு திறந்து விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, பலருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் ஏற்படுகிறது. மதுக்கரை பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதில் பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு, இந்த சுகாதார பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.-அருண், மதுக்கரை\nவாகன ஓட்டிகள் அவதிகோவைப்புதுாரிலுள்ள சாந்தி ஆசிரமத்திலிருந்து, பரிபூர்ணா எஸ்டேட் செல்லும் பாதை முக்கிய சாலையாகும். இவ்வழியே பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இவ்வழியாக கோவிலுக்கும், சர்ச்சுக்கும், பள்ளிவாசலுக்கும் செல்லலாம். பாதாள சாக்கடைப்பணிகளை மேற்கொண்ட பின், பெரும்பாலான சாலை சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இச்சாலை மட்டும் அப்படியே விடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பிரபாகரன், கோவைப்புதுார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகரும்பு கடையில் ததும்பி நிற்கிறது சாக்கடை கழிவு\nவெளியூர் வியாபாரிகளுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகரும்பு கடையில் ததும்பி நிற்கிறது சாக்கடை கழிவு\nவெளியூர் வியாபாரிகளுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2574089", "date_download": "2021-02-27T22:38:31Z", "digest": "sha1:EJQSYUS4GHPD3LKFN4LZSLVLTTMGCPGY", "length": 22464, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு பொருள் வழங்க உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஅரிய வகை நோய் கொள்கை; மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\n50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக ...\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபி.எஸ்.எல்.வி., - சி51 ராக்கெட் இன்று பாய்கிறது\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு\nதே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள்: விஜயகாந்துடன் ... 3\nதமிழகத்தில் மேலும் 491 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகொரோனா தடுப்பூசி நன்கொடை; பிரதமர் மோடிக்கு நன்றி ... 1\nரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு பொருள் வழங்க உத்தரவு\nசென்னை: ரேஷன் அட்டை இல்லாத, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், ரேஷன் பொருட்கள் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி கூறியதாவது: வெளி மாநில தொழிலாளர்களுக்கு, உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: ரேஷன் அட்டை இல்லாத, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், ரேஷன் பொருட்கள் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி கூறியதாவது: வெளி மாநில தொழிலாளர்களுக்கு, உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, முழுமையாக பின்பற்றப்படவில்லை.\nரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இலவச அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அனுமதிரேஷன் அட்டை இல்லாத வெளி மாநில தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும். மேற்கு வங்கத்தில், ரேஷன் அட்டை இல்லாத புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், உணவுப் பொருட்கள் வழங்க, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nஇதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை கருதி, அவர்களிடம் ரேஷன் அட்டை இருந்தாலும், இல்லைஎன்றாலும், அவர்களுக்கு ரேஷன் பொருட்களை, மாநில அரசு வழங்க உத்தரவிடப்படுகிறது.\nகொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்பிக்காததால், கருவுற்ற பெண்ணுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனால், ஆட்டோவில் பிரசவம் நடந்ததாகவும், பிறந்த குழந்தை கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும், வழக்கறிஞர் சூரியபிரகாசம் தெரிவித்தார். இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதற்காக, அவர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கக் கூடாது.\nகோவை மாவட்டம், துடியலுாரில் சம்பவம் நடந்ததாகவும், 'டிவி' சானலில் இந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்தை கண்டுபிடித்து, தேவையான மருத்துவ உதவியை, அதிகாரிகள் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், 13ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ரேஷன் அட்டை உணவு பொருள் உயர் நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவு\nம.பி.,யில், பிரமாண்ட சூரிய மின்சக்தி நிலையம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்(14)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் நாட்டு நிர்வாகத்தை பற்றிபேசனும். இதெல்லாம்கோர்ட் சொல்லனுமா கோர்ட்வேலை இதானா.. எப்படிகொடுக்கனும் என்பதையும் கூறி கோர்ட்டே குடும்ப அட்டை வழங்கினால் ஏற்கலாம்.\nஅப்போ ரேஷன் அட்டையை காண்பித்து ஒரு முறை.. அது இல்லை என்று சொல்லி ஒரு முறை என ஒருவர் இரண்டு முறை வாங்கலாம் போல\nவெளிமாநிலத்தவர்களுக்கு ரேஷன் வழங்கி விட்டோம்னு மொத்த பொருட்களும் விரையம் பண்ணி கணக்கு காட்டிடுவானுங்க ஜுட்ஜ் சாமிகளா. எனவே ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி ரேஷன் வழங்குகின்ற மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க சாமிகளா. உள்ளூர் உணவு பஞ்சத்தை உண்டாக்கிய துட்டு பார்த்துருவானுங்க இந்த மாமூல் கூட்டம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nம.பி.,யில், பிரமாண்ட சூரிய மின்சக்தி நிலையம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/535642-book-review-krishnammal-jagannathan-life-history.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-02-27T21:43:49Z", "digest": "sha1:ZOEPVKRN7ALSGU6UP55N5IK6QGK75AKZ", "length": 19193, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "புத்தகத் திருவிழா 2020; தலித் மக்களின் நில உரிமைகளை மீட்டெடுத்த நிலமடந்தை - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இயக்க வரலாறு | Book Review: krishnammal jagannathan life history - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nபுத்தகத் திருவிழா 2020; தலித் மக்களின் நில உரிமைகளை மீட்டெடுத்த நிலமடந்தை - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இயக்க வரலாறு\nபிரிட்டிஷிடமிருந்து இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு பயணித்த தலைவர்களும், சமூகப் போராளிகளும் சுதந்திரத்திற்குப் பிறகுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அதில் முக்கியமானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகள். அத்தகைய கொடுமைகளிலிருந்து அம்மக்களை விடுவிக்கப் புறப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் வினோபா காந்தி பாதையில் பயணித்து கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள்.\nதனது வாழ்நாள் முழுவதும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். ’உழுபவர்களுக்கே நிலம்’ என்று தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்றவர். தொடர்ந்து நின்று கொண்டிருப்பவர்.\nஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணம்மாள் மதுரையில் சவுந்திரம்மாள் நடத்தி வந்த இலவச இல்லத்தில் சேர்ந்து மேல்நிலைக் கல்வி பயின்றார். அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின்னர் வினோபா பாவேயின் சர்வோதய அமைப்பில் இணைந்து, பூதான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nகாந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கணவருடன் இணைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்றார். 1950 களிலிருந்தே முதலே நிலமற்ற ஏழைகளுக்காக தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.\nநாகப்பட்டினத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968-ல் விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 44 பெண்கள், குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் கிருஷ்ணம்மாளை நிலைகுலையச் செய்தது. இதனைத் தொடர்ந்து நிலமற்ற விவசாயிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிலக்கிழார்களிடமிருந்து, பண்ணையார்களிடமிருந்து நிலங்களைப் பெற்றுத் தருவதையே தனது லட்சியமாக ஏற்றுக் கொண்டார்.\nகிருஷ்ணம்மாளின் இப்பயணத்திற்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு உற்ற துணையாய் இருந்து உதவினார் ஜெகந்நாதன்.\nகிராமம், கிராமமாகச் சென்று தாழ்த்தப்பட்ட, ஏழை விவசாயிகளின் நலன்களுக்காகத் தொண்டாற்றிய அரசின் திட்டங்கள், தன் லாப்டி அமைப்பு நிதி மூலமாக 2500-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக்கொடுத்தார்.\nஆதரவற்ற குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள், ஏழைப் பெண்களுக்குக் கறவை மாடுகள், ஆடுகள் வழங்குதல், மதுவிலக்குப் பிரச்சாரம் உள்ளிட்ட சமூகப் பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகிறார்.\nதனது சமூகப் பணிகளுக்காக பத்ம ஸ்ரீ, ஜம்லால் பஜாஜ் விருது, பகவான் மகாவீர் விருது, ஸ்வீடன் நாட்டின் மாற்று நோபல் பரிசான ரைட் லைவ்லிஹுட் உள்ளிட்ட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு சர்வதேச விருதுகளையும்கிருஷ்ணம்மாள் பெற்றுள்ளார்.\n90 வயதைக் கடந்த தள்ளாத நிலையிலும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் சமூக நலனுக்காக வருடம் முழுவதும் பணியாற்ற�� வருகிறார்.\nஇந்த ஒப்பற்ற பயணத்தில் அவர் எதிர் கொண்ட ஆபத்துகளும், காயங்களும் ஏராளமானவை. அத்தகைய கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதனின் ஓய்வறியா கால்களின் பயணத்தையே நிலமடந்தைக்கு... என்ற புத்தகம் நமக்குக் கூறுகிறது. கிருஷ்ணம்மாள் தன் வரலாறை ஒரு நதியின் போக்கில் சொல்லிச் செல்கிறார்.\nகுறிப்பாக மறந்துவிட்ட இந்தத் தலைமுறைக்கு...\nசென்னை புத்தகக் காட்சியில் தடாகம் அரங்கு எண் 266-ல் இந்நூல் கிடைக்கும்.\nநிலமடந்தைக்கு ( கிருஷ்ணம்மாள் ஜெகந்தநாதன் இயக்க வரலாறு )\nநிலமடந்தைக்குபுத்தக விமர்சனம்நரோலாகிருஷ்ணம்மாள்கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்விநோபாவேதாழ்த்தப்பட்ட மக்கள்சுதந்திர போராட்டம்பூமிதான இயக்கம்விடுதலை போராட்டம்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் திலகரின் பங்கு முக்கியமானது: மத்திய அமைச்சர் அமித் ஷா...\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன்...\nபுத்தகப் பகுதி: நீர் எனும் பெரும் புதிர்\nமுகங்கள்: எண்பதிலும் மகத்தான சேவை\nபோட்டித் தேர்வர்களுக்கு ஒரு பொக்கிஷம்\nகவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nபழவேற்காட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nபிளாஸ்டிக் ஒழிப்பில் மறுசுழற்சி தீர்வல்ல\nகாற்று மாசால் குறிவைக்கப்படும் இளம் தலைமுறை\nசுஷாந்த் வழக்கு: ஊடகங்களால் பலிகடா ஆக்கப்பட்டாரா ரியா\nதனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி\nதிருவள்ளுவர் தினத்தையொட்டி 22,741 புத்தகங்களில் உருவான பிரம்மாண்ட திருவள்ளுவர் உருவம்: கோவை பள்ளி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24702", "date_download": "2021-02-27T22:20:42Z", "digest": "sha1:JF3KDYTY3SGGC5ASJPY2HTX3UWXBN6SS", "length": 6112, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "கொழும்பு றிஜ்வே மருத்துவமனையில் 20 சிறுவர்கள் மற்றும் 12 தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொழும்பு றிஜ்வே மருத்துவமனையில் 20 சிறுவர்கள் மற்றும் 12 தாய்மாருக்கு கொரோனா...\nகொழும்பு றிஜ்வே மருத்துவமனையில் 20 சிறுவர்கள் மற்றும் 12 தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகொழும்பு றிஜ்வே மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றிய 20 சிறுவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.\nஇதுவரை றிஜ்வே மருத்துவமனையில் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஜீ. வீரசூரிய தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இந்த கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் தாய்மார்கள் எனவும் ஏனையோர் சிறுவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை றிஜ்வே மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக மருத்துவமனைக்கு வருவதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை. மருத்துவமனையில் சிகிச்சை சேவைகள் எந்த தடையும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகர்ப்பிணிப் பெண்களுக்கான முக்கிய தகவல்.. இந்த வகை உணவுகளை உண்பதால் உங்கள் ஞாபகசக்தி அதிகரிக்குமாம்.\nNext articleஎமது நாளைய தலைமுறையினருக்காக தந்தையுடன் யாழ்ப்பாணச் சிறுவர்கள் செய்த முன்மாதிரியான செயல்.\nதற்போது கிடைத்த விசேட செய்தி..வடக்கில் இன்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சிறையில் உருவாகும் புதிய கொத்தணி..\nதாமரை மலரில் புதிய கூட்டணி\nயாழில் சிறுவர்களால் நேரவிருந்த பாரிய விபத்து\nதற்போது கிடைத்த விசேட செய்தி..வடக்கில் இன்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சிறையில் உருவாகும் புதிய கொத்தணி..\nதாமரை மலரில் புதிய கூட்டணி\nயாழில் சிறுவர்களால் நேரவிருந்த பாரிய விபத்து\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/tips-to-preserve-curry-leaves-kitchen-tips", "date_download": "2021-02-27T22:21:55Z", "digest": "sha1:T6ZWGPUTNIHE33QRSB6KA36AX6HVJ23P", "length": 13941, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "`இதெ���்லாம் பண்ணா கறிவேப்பிலை வீணாகாம தடுக்கலாம்!' - நிபுணரின் கிச்சன் டிப்ஸ் | tips to preserve curry leaves - kitchen tips", "raw_content": "\n`இதெல்லாம் பண்ணா கறிவேப்பிலை வீணாகாம தடுக்கலாம்' - நிபுணரின் கிச்சன் டிப்ஸ்\n`கறிவேப்பிலை இல்லேன்னா அது எப்படிங்க சரி ஆகும்' என நினைப்பவர்களுக்கு டிப்ஸ் தருகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.\n`யாரையாவது இனி வெங்காயம்னு திட்டுவியா' எனும் அளவுக்கு ஒரு காலத்தில் வெங்காயத்துக்குத் திடீர் மவுசு எகிறியிருந்தது. முதல் இடத்தைத் தக்கவைத்து இன்னும் மவுசிலேயே இருக்கும் வெங்காயத்துக்குப் போட்டியாகக் களம் இறங்கியிருக்கிறது கறிவேப்பிலை. `இவனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தியா' எனத் திடீரென பெரிய ஆள் ஆனவர்களைப் பற்றிப் பேசக்கேட்டிருப்போம்.\nஅப்படியாக, கொசுறாக மதிக்கப்பட்ட கறிவேப்பிலை ஓவர் நைட்டில் பெரிய ஆளாகிவிட்டது. ருசித்துச் சாப்பிடும்போது `அட இது என்ன' என வாயில் தட்டுப்பட்டு தட்டின் ஓரத்துக்குச் சென்றுவிடும் கறிவேப்பிலையை அதன் அருமையைப் புரிந்துகொண்டு ஒவ்வோர் இணுக்காகக் கிள்ளிப்போடும் அளவுக்கு நிலை மாறிவிட்டது.\nவெங்காயம் விலை ஏறியதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று போக்குவரத்துச் செலவு. பெட்ரோல் டீசல் விலை எகிறியதன் விளைவு நிச்சயம் காய்கறி விலையில் ஒரு காட்டு காட்டும் என எதிர்பார்த்தது சரிதான். ஆனால், அது சந்தையில் கொசுறாகத் தரப்பட்டுவந்த கறிவேப்பிலையின் தலையெழுத்தையே ஓவர் நைட்டில் மாற்றியிருப்பதுதான் இங்கே `ட்விஸ்ட்.' கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை கிலோ ரூபாய் 100-ஐ தாண்டிவிட்டது. இனிமேல் கொசுறாகக்கூட கறிவேப்பிலையைக் கேக்காதீங்க எனச் சொல்லும் நிலையும் வந்துவிட்டது.\nதட்டில் கண்டதும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிபவர்கள்கூட கறிவேப்பிலை தொக்கை விரும்பிச் சாப்பிடுவார்கள். காய்கறி விலை ஏறியது சோகமான செய்திதான். இருந்தாலும், பிடித்த விஷயத்துக்காகச் செலவு செய்வதுதானே சரி காய்கறி வாங்கச் செல்லும்போது கிலோ கணக்கில் காய்கறிகள் வாங்கும் நேரம் தொக்கு செய்வதற்கும் தேவையான அளவு கறிவேப்பிலையையும் வாங்கிக்கொள்ளலாம்.\nசமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்\nபல்க்காக கறிவேப்பிலை வாங்குவதால் கவலைப்பட வேண்டாம். தொக்காக மட்டும் செய்யாமல் தாளிப்பதற்கும் தேவைக்கேற்றது போலச் சமையலில�� சேர்த்துக்கொள்ளவும் ப்ரிசர்வ் செய்து வைத்துக்கொள்ளலாம். மணத்துக்காகத்தானே சேர்க்கிறோம், சேர்த்தால் என்ன சேர்க்காவிட்டாலென்ன என நினைப்பவர்களுக்குப் பிரச்னை இல்லை. `கறிவேப்பிலை இல்லேன்னா அது எப்படிங்க சரி ஆகும்' என நினைப்பவர்களுக்கு டிப்ஸ் தருகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.\n``வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்க கறிவேப்பிலையை அரைத்து வைக்கலாம், பொடியாக்கி வைக்கலாம். இலையை அரைத்து ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக்கொண்டால் ஏறக்குறைய 10 நாள்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். பொடியாக்கி வைத்தால் வாரக்கணக்கில் ப்ரிசர்வ் செய்து வைக்கலாம். பொடியாக்குவதற்கு லேசான வெயிலில் காற்றுபட வைக்கலாம், மைக்ரோ வேவ் அவனிலும் லேசாகச் சூடுபடுத்தி பின் பொடியாக்கிக்கொள்ளாம். ஆனால், அரைத்து வைத்துப் பயன்படுத்தும்போது வரும் அதே மணமும் வாசனையும் பொடியாக்கி வைக்கும்போது நீண்ட நாள்கள் கிடைக்காது.\nஎன்னதான் அரைத்து வைத்தாலும் பொடியாக்கி வைத்தாலும் தாளிக்கும்போது இரண்டு தழை சேர்த்துப் போடுகிறபோது கிடைக்கும் மணமும் ருசியும் தனிதானே நல்ல மணமும் ஃப்ளேவரும் கறிவேப்பிலையை சூடான எண்ணெய்யில் போடும்போது கிடைப்பதுபோல வேறு என்ன செய்தாலும் கிடைக்காது. தாளிக்கும்போது கறிவேப்பிலையை அரைத்த கலவையாகவோ பொடியாகவோ சேர்ப்பதைவிட இலைகளாகச் சேர்ப்பதுதான் பெஸ்ட்.\nகொத்து கறிவேப்பிலையை கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும். இலைகளாக உதிர்த்தும் டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இப்படி எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது உடனேயே எடுத்து தாளிப்பதற்கும் வசதியாக இருக்கும்.\nவிண்ணை முட்டிய கறிவேப்பிலை விலை... பின்னணி என்ன\nகறிவேப்பிலையை `கரு கரு' என முடி வளர தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்யில் மட்டுமல்லாமல் சாப்பாட்டிலும் சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள். அதனாலேயே கொசுறாகக் கிடைக்கும் கறிவேப்பிலையை முடி வளரணுமே என வேண்டா வெறுப்பாகச் சாப்பிடுவோம். இப்போது காசு வேற கொடுத்து வாங்குகிறோமே, இன்னும் பயபக்தி வரத்தானே செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1445175.html", "date_download": "2021-02-27T22:23:44Z", "digest": "sha1:4Z65IZL7TKJGK4PMBOAEDQCGS5YXP56U", "length": 16518, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "ரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா! (வீடியோ, படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா\nரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா\nஅப்பா இறந்த சோகத்தில் மூழ்கி இருக்கும் அனிதா சம்பத், பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரமாட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த சோகத்தையும் தாண்டி அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்தார்.\nஅனிதாவிடம் ஆரி பேசும் போது, தனக்கு வெளியே நடந்த நெகட்டிவிட்டி விஷயங்களை பற்றி எடுத்துக் கூறி புலம்பினார்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்கள் சந்தோஷத்துடன் என்ட்ரி கொடுத்த நிலையில், அனிதா சம்பத், துக்கத்துடனே உள்ளே நுழைந்தார். அவரை பார்த்த அனைவருமே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவருக்கு ஆறுதல் கூறினர். தன்னை தேற்றிக் கொண்டே மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதா நுழைந்துள்ளார்.\nஅனிதா சம்பத்திடம் திடீரென பேசிய பிக் பாஸ், தனது குழு சார்பாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் கடினமான சூழ்நிலையில், இருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும், மீண்டும் உங்களை இந்த வீட்டில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என பிக் பாஸ் அனிதாவுக்கு ஆறுதல் சொன்னார்.\nஉங்களை ஷவுட் பண்ணது ரொம்பவே தப்பா ஆகிடுச்சு ஆரி.. அப்பா இறந்தது, இந்த நெகட்டிவ் ரெண்டையுமே சமாளிக்க முடியல, பிரபா தான் ரொம்பவே சமாளிச்சான். இன்பாக்ஸ்ல ஏகப்பட்ட மெசேஜ்கள் குவிந்தன. என்ன பண்றதுன்னே தெரியல என ஆரியிடம் தனக்கு நேர்ந்தவற்றை கூறி புலம்பினார் அனிதா.\nசமூக வலைதளத்தில் வரும் நெகட்டிவ் கருத்துக்களை எல்லாம் எடுத்துக்கவே தேவையில்லை. அதில் வரும் பாசிட்டிவ் கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கணும், அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் தானே என ஆரி சொல்ல, அதுக்கு நான் திருந்தி மன்னிப்பு கேட்ட பிறகும் அந்த மன்னிப்பை வச்சி ரொம்பவே கிண்டல் பண்ணிட்டாங்க ஆரி என அனிதா புலம்பியது ரொம்பவே பாதித்தது.\nபிக் பாஸ் போட்டியாளர்களின் கேம் பற்றி விமர்சிக்கலாமே தவிர நெட்டிசன்கள���, எல்லை மீறி குடும்பத்தாரைப் பற்றியெல்லாம் இழுத்துப் பேசுவது தவறான செயல். அதை பண்ணாதீங்க என கமல் சாரே பலமுறை கூறியுள்ளார். அனிதா சம்பத் தனது அப்பாவை இழந்த நிலையில், பிக் பாஸ் பிரச்சனைகளை அவர் மேல் திணித்தது ரொம்பவே தப்பான விஷயம் தான்.\nகேங்காக சுற்றவில்லை என்றாலும், ஆரி, அனிதா மற்றும் சனம் ஷெட்டி மூவருமே நல்ல நண்பர்கள். ஏன் மற்றவர்கள் கூட நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே நண்பர்களாகவே உலா வருவார்கள். ரசிகர்கள் தான் ஒரு போட்டியாளரை உயர்த்த மற்றவரை தாழ்த்தி கமெண்ட் சண்டை போட்டு வருகின்றனர். சில நேரங்களில் அவை எல்லை மீறும் போது தான் பிரச்சனையே..\n“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…\nநலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டார்\nஇலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்..\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான் மா, அப்பா.…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்…\nகஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கைது\nவாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட…\nஉலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ஜெகான் பெரேரா\nதேவூர் அருகே பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..\nதேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர்…\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல்…\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று\nஅசாம் மாநிலத்தில் தருண் கோகாய் இல்லாததால் சவாலை சந்திக்கும்…\nநைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்..|\nஇன்று இதுவரையில் 425 பேருக்கு கொரோனா\nதமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல்…\nஅம்மா… அப்பா இல்லாமல் வாழ முடியாது-நொறுக்கு தீனி வாங்கி தர தான்…\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2019/02/17/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-02-27T21:41:18Z", "digest": "sha1:YC3MCZXGU2DFE3UALA2V3OK4PIF7HXMW", "length": 8587, "nlines": 41, "source_domain": "www.mukadu.com", "title": "எச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்! | Mukadu", "raw_content": "\nஎச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்\nஎச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்\nபீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fast foods) உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மனிதன் ஆளாகிறான்.\nஇந்த துரித உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nதுரித உணவு என்றால் என்ன\nபுரதம், விட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக் குறைந்த அளவு அல்லது அறவே இல்லாமலும், மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவு கழகம் (National Institute of Nutrition).\nதுரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG(Mono sodium Glutamate) என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது. பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் வகை போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகிறது.\nMSG ன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ்(Hypothalmus) பகுதியை தூண்டுகிறது. ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும்.\nஇதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உட்கொள்கின்றனர்.\nஇதுமட்டுமல்லாமல், கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில இரசாயனப் பொருட���களைச் சேர்த்து வெண்மையாக்கப்படும் மைதாவை கொண்டு தயாரிக்கப்படும் புரோட்டா, நூடுல்ஸ், நாண், ருமாலி ரொட்டி, பன், சமோசா, பீட்சா, குல்ச்சா, பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது.\nமேலும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், அஜினமோட்டோ போன்ற வேதிப்பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.\nதுரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புக்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.\nஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும்.\nதலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு , உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும்.\nவிபரீதங்கள், உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். தவறான நடத்தைகளுக்கு மிக முக்கிய காரணமே MSG தான்.\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு, எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்துக்கு அதில் முக்கிய இடம் உண்டு. பெண்கள் பருவம் அடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.\nமேலும், தினமும் துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகளில் அறுபது வீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடற் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.\nநொறுக்குத்தீனி, துரித உணவுக் கலாசாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன என சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் முர்சியா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு துரித வகை உணவு பெரும் ஆபத்து என்பது மறுப்பதற்கு இல்லை.\nஅழகான கொழுக்கொழு கன்னங்களை பெற இதை செய்யுங்கோ\nஉடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-08-20-14-34-38/samuga-vilipunaruvu-nov06", "date_download": "2021-02-27T21:30:37Z", "digest": "sha1:H3I67R6QNVZJ4ZHN2FSRFICJ4NUJTZNL", "length": 10422, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "சமூக விழிப்புணர்வு - நவம்பர் 2006", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nசமூக விழிப்புணர்வு - நவம்பர் 2006\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சமூக விழிப்புணர்வு - நவம்பர் 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமரணதண்டனை வேண்டாம் கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி அ.ஞா.பேரறிவாளன்\nபல்லுயிரியம் (Biodiversity) - ஏன் எதற்கு\nமலத்தில் புதையும் மாண்பு இரா.அதியமான்\nமக்களுக்கு சிறுதுளி தொண்டு நிறுவனத்திற்கு வற்றாத ஜீவநதி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள்\nகருத்தடை டாட் காம் பாமரன்\nஅப்சலை தூக்கிலிடாதே அருந்ததி ராய்\nவகுப்பறையில் இட ஒதுக்கீடு ஆசிரியர்க்கு 50%, மாணவர்க்கு 50% ச.மாடசாமி\nஅமெரிக்கா உலகுக்கு வழங்கிய.... ப்ரியா தம்பி\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருடன் - நேர்காணல் கதிர்\nஅணுசக்தித் துறை நடத்திய நெல்லை நாடகம். கிழித்தெறிந்த மக்கள்\n சமூக விழிப்புணர்வு ஆசிரியர் குழு\nஇன்னிசை அறக்கட்டளை சமூக விழிப்புணர்வு செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.health-check.in/patent-battles-could-choke-covid-19-drugs-pipeline/", "date_download": "2021-02-27T22:37:29Z", "digest": "sha1:5P5BMB54AG3BBNSPEA6Y3ELPBHRMWIMV", "length": 39451, "nlines": 86, "source_domain": "tamil.health-check.in", "title": "'காப்புரிமை போராட்டங்கள் கோவிட் -19 மருந்து பணிகளை தடுக்கக்கூடும்'", "raw_content": "\nகாசநோய் & தொற்று நோய்\nகாசநோய் & தொற்று நோய்\n'காப்புரிமை போராட்டங்கள் கோவிட் -19 மருந்து பணிகளை தடுக்கக்கூடும்'\nபுதுடெல���லி: கோவிட் -19 கண்டறியும் கருவிகள், தடுப்பூசிகள், மருந்துகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்றவற்றுக்கு அறிவுசார் சொத்துகள் (IP) உரிமத்தில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தற்போது உலக வர்த்தக அமைப்பில் (WTO) முன்னின்று அழைப்பு விடுத்துள்ளன. அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களில் (TRIPS) இருந்து இத்தகைய விலக்கு தருவது, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு கோவிட்-19 மருந்துகள், தடுப்பூசிகள், நோயறிதல் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் பெறவோ அல்லது செயல்படுத்தவோ உரிமம் தேவையில்லை என்பது பொருள்.\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அரசுகளது சமர்ப்பிப்பின்படி, \"உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும் வரை\" மற்றும் \"உலகளவில் பரவலான தடுப்பூசி நடைமுறையில் இருக்கும் வரை\", இத்தகைய சொத்துரிமத்திற்கான தள்ளுபடி தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகோவிட்-19 தொற்று பரவியுள்ள சூழலில், வளரும் நாடுகளில் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான எளிதான அணுகலை துண்டிக்க, அறிவுசார் சொத்துரிமை மோசமாகப் பயன்படுத்தப்படலாம் என்று, சவுத் செண்டர் நிர்வாக இயக்குனர் கார்லோஸ் கொரேயா கூறினார். வளரும் நாடுகளை பாதிக்கும் காலநிலை மாற்றம், மருந்துகளுக்கான அணுகல், உணவுப் பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளின் அடிப்படை பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவர் பணியாற்றுகிறார்.\nகொரேயா, 2003ம் ஆண்டில் அறிவுசார் சொத்துரிமை, புதுமை மற்றும் பொது சுகாதாரம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆணையத்திலும் உறுப்பினராக இருந்தார்; மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் நெறிமுறைகள் குறித்த சிறந்த நிபுணர்களின் குழுவில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உறுப்பினராவார். அவர் தனது ஆரம்ப ஆண்டுகளில் அர்ஜென்டினா அரசுடன் அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பணியாற்றி இருக்கிறார்.\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இத்தகைய கோரிக்கையின்படி, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் மீதான தள்ளுபடி அனைத்து பொருட்களுக்கும் நீட்டிக்கப்படாது, கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடத் தேவையானவற்றுக்கு மட்டும் தான் கோரப்பட்டுள்ளது. இது அனைத்து உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களுக்கும் - வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு ஒரே மாதிரியாக பொருந்தும். இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கும், \"உலகளவில் பரவலான தடுப்பூசி நடைமுறையில் இருக்கும் வரையும், உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக் கொள்ளும் வரை நீடிக்கும்\".\nஅக்டோபரில், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்த யோசனையை வரவேற்பதாக ட்வீட் செய்தார், இது \"கோவிட்-19 தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச மற்றும் அறிவுசார் சொத்து ஒப்பந்தங்களை எளிதாக்கும், அவை தேவைப்படும் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கும்\" என்பது அந்த யோசனையாகும். மற்ற சர்வதேச அமைப்புகளும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் திட்டத்திற்கு பின்னால் அணிவகுத்து, தங்கள் ஆதரவை தெரிவித்தன. ஆனால் கோவிட்-19 சிகிச்சைகளை அணுகுவதற்கு தடையாக அறிவுசார் சொத்துரிமை நிற்கிறது என்ற கவலையை நிராகரித்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியம்.\nஇந்த விலக்கில் இருந்து அதிக பயன் பெறப்போவது, வளர்ச்சி குறைந்த நாடுகள் (LDC) தான், ஏனெனில் அவை உள்நாட்டில் கோவிட்-19 தொற்று கண்டறிதல், தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றை உருவாக்க முடியும் என்பதை உறுதி செய்யும், இதனால் விலைகள் குறைவாக இருக்கும்.\nஇந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில், தற்போதைய சூழ்நிலைகளில் ஆபத்தில் இருப்பதை கொரேயா விளக்குகிறார்: தொற்றுநோய் காலத்தில் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களுக்கு (டிரிப்ஸ்) விலக்கு அளிக்க வேண்டுமென்று, வளரும் நாடுகள் ஏன் உலக வர்த்தக அமைப்பிடம் கேட்கின்றன அத்தகைய நடவடிக்கையின் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் அத்தகைய நடவடிக்கையின் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் இந்த திட்டத்தை யார் எதிர்க்கிறார்கள் இந்த திட்டத்தை யார் எதிர்க்கிறார்கள் ஏன் எதிர்க்கிறார்கள்\nநேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:\nஉலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ���ன்ன கேட்கின்றன, அது எந்த வகையில் உதவும்\nகோவிட்-19 தடுப்பு மருந்து, கட்டுப்படுத்தும் அல்லது சிகிச்சைக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் அல்லது தயாரிப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தக்கூடிய காப்புரிமைகள் அல்லது பிற உரிமைகளை, உலக வர்த்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்கவோ அல்லது செயல்படுத்தவோ அனுமதிக்காமல் இருக்கும் உரிமத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, இந்த இரு நாடுகளும் கோருகின்றன. இது, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் அச்சுறுத்தல் இல்லாமல் கண்டறியும் கருவிகள், மருந்துகள், தடுப்பூசிகள் அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை வாங்க அல்லது தயாரிக்க நாடுகளை அனுமதிக்கும். முக்கியமாக, அத்தகைய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் திறன் விரிவாக்கப்படலாம். எனவே, தடுப்பூசி விரைவில் கிடைத்தால், தடுப்பூசியின் அறிவுசார் சொத்துரிமையை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வைத்திருந்தால், நிறுவப்பட்ட உற்பத்தி திறன் உலக மக்களுக்கு வழங்குவதற்கு போதுமானதாக இருக்க அனுமதிக்காது. ஆனால் இந்த பொருட்களின் அறிவுசார் பண்புகள் மீதான தள்ளுபடி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த தடுப்பூசிக்கான மலிவு அணுகல் மூலம் பலரை அது சென்றடையக்கூடியதாக இருக்கும்.\nஅறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள்ளை தள்ளுபடி செய்வது உலக சுகாதார அமைப்பிற்கு மகிழ்ச்சியை தரவில்லையே, ஏன்\nமுக்கிய மருந்து நிறுவனங்கள் அமைந்துள்ள வளர்ந்த நாடுகள், இத்தகைய விதிகள் தள்ளுபடியை எதிர்க்கின்றன. இது மருந்து நிறுவனங்களில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று, அவர்கள் அஞ்சுகிறார்கள்; வேறு சூழல்களில் ஏழை நாடுகள் இத்தையக அறிவுசார் சொத்துரிமை மீது தள்ளுபடிகளை கேட்கக்கூடிய ஒரு முன்னுதாரணம் அமைந்துவிடக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்.\nமறுபுறம், கோவிட்-19 தடுப்பு மற்றும் சிகிச்சையை அணுக அறிவுசார் சொத்து [உரிமைகள்] நிச்சயமாக ஒரு தடையாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு நிறுவனம் பொருத்தமான மருந்துக்கு காப்புரிமை பெற்றால், மற்ற நிறுவனங்கள் அதை மலிவு விலையில் உற்பத்தி செய்வதையும் விற்பதையும் தடுக்கலாம். கோவிட்-19 இல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களின் வணிக நலன்கள���, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கோரிக்கைகள் பாதிக்கும் என்பது எதிர்தரப்பின் பார்வையாகும்.\nஅமெரிக்கா போன்ற நாடுகள் இந்த தொற்றுநோய் விஷயத்தில், தங்கள் நலன்களுக்கே முதலிடம் கொடுத்திருப்பதை நாங்கள் கண்டோம் ... அவர்களது அதிபர் டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையும் போலவே. இந்த தொற்றுநோய்களின் போது அமெரிக்கா சர்வதேச ஒத்துழைப்பில் அக்கறை காட்டவில்லை என்பதற்கான பெரிய அறிகுறிகளில் ஒன்று, உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிக் கொண்டதை கூறலாம். இப்போது, அதிபர் ​​ஜோ பிடனின் புதிய நிர்வாகத்திலும் கூட, வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய மருந்து நிறுவனங்களின் நலன்களை அமெரிக்கா எவ்வாறு கவனிக்கிறது என்பதில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என்றே நினைக்கவில்லை.\nஅறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் தள்ளுபடி, வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களையும், இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களையும் எவ்வாறு பாதிக்கும்\nஇந்த [பெரிய மருந்து] நிறுவனங்கள் எந்த இழப்பையும் சந்திக்க வாய்ப்பில்லை. கோவிட் -19ல் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களை செய்த பெரிய நிறுவனங்களுக்கு… உண்மை என்னவென்றால், இந்த முன்னேற்றங்களில் பெரும்பாலானவை பொது பணம் மற்றும் பல்வேறு அரசுகளின் நிதியுதவி மூலம் நிதி அளிக்கப்பட்டன. எனவே, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க இழப்பு எதுவும் இல்லை. இறுதியில் அவர்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் இந்தியா உட்பட [உலகம் முழுவதும்] எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.\nசந்தையில் தோல்வியை சரி செய்வதற்காக அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) முதலீட்டாளருக்கு அதன் முதலீட்டை திரும்பப் பெற முடியாத சூழ்நிலையைத் தடுக்க, காப்புரிமைகள் கருதப்படுகின்றன; ஏனென்றால் மற்றவர்கள் அவர்களுடன் போட்டியிடுகிறார்கள். ஆனால் இது கோவிட்-19 க்கான சூழ்நிலையாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இங்குள்ள நிறுவனங்கள் பெரும் பொது மற்றும் உதவி நிதியைப் பெற்றுள்ளன, சோதனையின் கீழ் அதிக அளவு தடுப்பூசிகளை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இது தவிர, இந்த பொருட்களுக்கான தேவை, மிகப்பெரிய அளவில் இருக்கும், உண்மையில், இந்த நிறுவனங்கள் பெரிய அளவிலான தயாரிப்புகளின் அடிப்படையில் குறிப்ப���டத்தக்க இலாபம் ஈட்டக்கூடும், அவை விற்கப்படுகின்றன.\nஇந்த விலக்கு தள்ளுபடி ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்திய நிறுவனங்கள் பயனடையும், ஏனெனில் காப்புரிமை போன்ற சட்ட ஏகபோகங்களுக்கு உட்படுத்தப்படாமல், அந்த தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும். நிச்சயமாக இந்த விலக்கு தள்ளுபடி இந்திய நிறுவனங்களுக்கும், இன்னும் பரந்த அளவில், இந்திய மக்களுக்கும் பயனளிக்கும். கோவிட்-19 மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளூர் உற்பத்தியாளர்களை தங்கள் அரசுகள் ஈடுபடுத்த முடியும் என்பதால் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் கூட இந்த தள்ளுபடியால் பயனடைவார்கள்.\nகடைசியாக, தடுப்பூசியை முழு உலக மக்களுக்கும் இரண்டு அளவுகளுடன் உற்பத்தி செய்து விநியோகிக்க போதுமான உற்பத்தி திறன் இல்லை. கோவிட்-19 தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்கும் பொதுவான நிறுவனங்களுடன் உற்பத்தித்திறன் மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்வது இல்லை என்றால், உலக மக்கள் கோவிட்-19 தடுப்பூசியை அணுகுவதற்கான வழி இல்லை.\nவளர்ச்சி குறைந்த நாடுகள் கவலைப்படுகின்ற சர்ச்சைக்குரிய அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் உட்பிரிவுகள் யாவை இதில் அதிக வருவாய் உள்ள நாடுகளின் நிலைப்பாடு என்ன\nஅறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள், ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய அறிவுசார் சொத்துரிமை, சட்ட உரிமையாளர்களை அதிக உரிமைகளை வசூலிக்க அனுமதிக்கும் மற்றும் மூன்றாம் தரப்பினரால் பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அணுகலை மறுக்கும் சட்ட ஏகபோகங்களை உருவாக்குகிறது. காப்புரிமைகள் மிகவும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன, ஏனெனில் உரிமையாளர்கள் அத்தகைய ஏகபோக உரிமைகளை குறைந்தது 20 ஆண்டுகளுக்கு வைத்திருக்க அனுமதிக்கின்றன. தற்போது, ​​குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (LDC) காப்புரிமையை வழங்க வேண்டாம் என்று வாய்ப்பை தேர்வு செய்யலாம். ஆனால் அதிக வருவாய் உள்ள நாடுகள் உட்பட பிற வளரும் நாடுகள் அவற்றை வழங்கவும் செயல்படுத்தவும் வேண்டும்; இல்லையெனில், அவர்கள் உலக வர்த்தக அமைப்பின் மற்ற உறுப்பினர்களால் வர்த்தக உறவுகளுக்கு [அழுத்தங்களுக்கு] உட்படுத்தப்படலாம்.\nஇதன் மூலம் உலக வணிக அமைப்பின் உறுப்பு நாடுகள் காப்புரிமையை வழங்குதல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற பல கடமைகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆனால் அவை அவ்வாறு செய்யாவிட்டால், உலக வர்த்தக அமைப்பின் மற்றொரு உறுப்பினர் உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க முடியும், மேலும் கேள்விக்குரிய உறுப்பு நாடு, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து மீறுவதைக் கண்டால், புகார் அளித்த நாடு பதிலடி கொடுக்க முடியும், எடுத்துக்காட்டாக, நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான அதிக கட்டணங்கள் என்பது, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களை மீறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nகோவிட்-19 இன் சூழலில், அறிவுசார் சொத்து பற்றிய பிரச்சினை முக்கியத்துவம் பெற்றது, ஏனெனில் கோவிட்டை சமாளிப்பதற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும்; ஆனால் அத்தகைய அறிவுசார் சொத்துரிமைகள் பயன்படுத்தப்பட்டால் வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு இதை எளிதாக அணுகுவதை மறுக்க முடியும்.\nஇந்த முன்மொழிவுக்கு, உலக சுகாதார அமைப்பின் ஆதரவு, உலக வர்த்தக அமைப்பில் ஏதேனும் ரகசியமாக இருக்கிறதா\nஉலக சுகாதார அமைப்பு என்பது பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஐ.நா. நிறுவனம் என்பதால் இது முக்கியமானது. அதன் ஆதரவு என்பது பொது சுகாதாரத்தின் கண்ணோட்டத்தில் தொற்றுநோயை நிவர்த்தி செய்வது சட்டபூர்வமானது மற்றும் அவசியமானது என்பதாகும்.\nஇந்த தொற்றுநோய்களின் போது நிறுவனங்கள் தங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை எவ்வாறு பெரிய இலாபங்களுக்காகப் பயன்படுத்துகின்றன இதனால், சிகிச்சைகள் / மருந்துகளின் அணுகல் மற்றும் மலிவு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன\n^ இந்த தொற்றுநோயில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு, கிலியட் தயாரித்த ரெமெடிசீவரின் அதிக விலையை சொல்லலாம். [அதன்] செயல்திறனுக்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்காத நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையில் இதுவும் ஒன்றாகும். ஆனால் கிலியட் புவியியல் நோக்கத்துடன் குறைந்த எண்ணிக்கையிலான உரிமங்களை வழங்கியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இந்த மருந்து கோவிட்-19 க்கானது என்பதை நாம் இன்னும் அறியவில்லை என்றாலும், அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், எந்த நாடுகளில் எந்த மக்களை அணுகலாம் என்று கிலியட் தீர்மானிக்கும் சூழ்நிலையை நாம் காண்போம். அதிக லாபகரமான சந்தைகளை தங்களுக்குள் வைத்திருக்க, அவர்கள் இதை தேர்வு செய்யலாம்.\nநிறுவனங்கள் மருத்துவ தொழில்நுட்பம் அல்லது மருந்துகளை வாங்க முடியாதவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கு மிகச்சிறிய எடுத்துக்காட்டுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்பங்களில் தன்னார்வ பங்களிப்புகளைப் பெற, உலக சுகாதார நிறுவனம், ஏசிடி ஆக்சிலேட்டர் (ACT Accelerator) எனப்படுவதை ஏற்பாடு செய்தது. ஆனால் மருந்து நிறுவனங்கள் தாராளமாக பங்கேற்கவில்லை. எனவே, கோவிட் -19 சிகிச்சையை மலிவானதாக மாற்றுவதற்கு பெரிய நிறுவனங்கள் தங்கள் அறிவுசார் சொத்துக்களுடன் [உரிமைகளுடன்] தானாக முன்வந்து செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கென பாதை இருந்தால், உலகெங்கிலும் உள்ள மக்கள் எவ்வாறு பயனடைவார்கள் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் விலக்குக்கான திட்டத்தின் சரிவு என்னவாக இருக்கும்\nசொத்துரிமை தள்ளுபடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த அரசுகள், தங்கள் விருப்பப்படி அதை செயல்படுத்தலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். உண்மையில், அவர்கள் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் ஷரத்து 73 (பி) இல் உள்ள தேசிய பாதுகாப்பு விதிவிலக்கையும் நம்பலாம்: இந்த விதிவிலக்கின் கீழ், எந்தவொரு உலக வர்த்தக அமைப்பு உறுப்பினரும் ஒரு சர்வதேச அவசரநிலைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அந்த ஒப்பந்தத்தின் கீழ் அதன் கடமைகளுக்கு இணங்கக்கூடாது, மேலும் கோவிட்-19 என்பது ஒரு சர்வதேச அவசரநிலை.\nஇந்த விலக்கு உலகளாவிய பொது சுகாதார நோக்கங்களை அடைய அனுமதிக்கும் என்பதால் நான் எவ்வித எதிர்மறையையும் காணவில்லை; ஆனால் புதுமைப்பித்தர்கள் தங்கள் முதலீட்டிற்கு நியாயமான வெகுமதியைப் பெறுவதற்கான வாய்ப்பில் இருந்து அதை இழக்க விரும்ப மாட்டார்கள்.\nவிலக்கு தருவது குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் தொடர்பான கவுன்சில் அக்டோபர் மாதத்தில் கூடியது. அடுத்து என்ன வருகிறது ஒரு முடிவை எடுக்க வேண்டிய காலக்கெடு உள்ளதா\nஅவைத் தலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆலோசனைகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான கவுன்சிலின் ஒரு அமர்வு நடைபெறலாம். இதற்கிடையில், விலக்கு கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக நாடுகளின் பரந்த கூட்டணி கட்டமைக்கப்படலாம். இது தொடர்பாக முடிவை எட்ட எந்த காலக்கெடுவும் இல்லை.\nஉலக வர்த்தக அமைப்பு, ஒருமித்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது. எனவே, சொத்துரிமை விலக்கை எதிர்க்கும் நாடுகள் இந்த விஷயத்தில் ஒரு முடிவைத் தடுக்கலாம். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் பொருளாதார மற்றும் அரசியல் சக்தியை, உலக வர்த்தக அமைப்பினுள் பயன்படுத்தி இந்த முயற்சியைத் தடுக்க முயற்சிக்கலாம்.\n(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:54:56Z", "digest": "sha1:MTDG5RFY435CYMSGYP6LLQPDZRO4TZK2", "length": 12392, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்ணச்சநல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமண்ணச்சநல்லூர் (ஆங்கிலம்:Manachanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியாகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதிருச்சி - துறையூர் செல்லும் சாலையில், திருச்சியிலிருந்து 31 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உள்ளது.\n18 வார்டுகள் கொண்ட மண்ணச்சநல்லூர் பேரூராட்சி மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2021 வீடுகளும், 25,931 மக்கள்தொகையும் கொண்டது. [4]\n16 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் கல்லை மன்று என்று வழங்கப்பட்டது. அக்காலத்தில் இவ்வூரின் தலைவனாக விளங்கிய திருவிருந்தான் என்னும் வள்ளல் அனதாரியப்பன் என்னும் புலவரைப் போற்றிப் பேணிவந்தான். [5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, 2005, பக்கம் 215\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 05:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T22:18:56Z", "digest": "sha1:TMBHM5TCJUIYEEYQSC3TY37EKC5KSU6Z", "length": 4661, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nமன்னாதி மன்னா... மகா பிரபோ...சரணம், சரணம்\nசக்ரவர்த்தி பிரேந்திர கோடி சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். கடப்பாடி வேலுச்சாமியும் வெந்நீர்ச் செல்வமும் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nமருந்து உற்பத்தியில் கேஎஸ்டிபி சாதனை.... மார்ச் மாதத்திற்குள் ரூ.15 கோடி லாபம்....\nரூ. 5.43 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.... ஒரே நாளில் 1900 புள்ளிகள் சரிந்த பங்குச் சந்தை....\nஒரு கட்சி ஆட்சி முறையை ஏற்படுத்த பாஜக முயற்சி.... கீழ்வேளூர் கூட்டத்தில் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு....\nசமூக நீதியை பறிக்கும் ஐஐடி கல்வி நிறுவனங்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/06/kirubai-kirubai-pr-reegan-gomez.html", "date_download": "2021-02-27T22:11:49Z", "digest": "sha1:QWF75ED63I7FLSQ62LGNAENBV6MVFEYR", "length": 2709, "nlines": 104, "source_domain": "www.christking.in", "title": "Kirubai Kirubai - கிருபை கிருபை | Pr. Reegan Gomez - Christking - Lyrics", "raw_content": "\nகிருபை கிருபை தேவ கிருபை\nஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபை\nஎல்லாம் கிருபை எல்லாம் கிருபை\n1. நிர்மூலமாகாமல் காத்த கிருபை\nஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை\n2. பெலவீன சுகவீன நேரங்களில்\nஎன்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை\n3. அற்பனும் நீசனுமான என்னை\n4. உன்னத ஊழியம் தந்த கிருபை\n5. வழிகளில் என்னை காத்த கிருபை\nஎன் வாழ்க்கையில் துணையாய் வந்த கிருபை\n6. எனக்காய் யாவையும் செய்த கிருபை\nஎன் தேவைகள் யாவையும் தந்த கிருபை\n7. சிறுமையும் எளிமையுமான என்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/122341/", "date_download": "2021-02-27T21:23:02Z", "digest": "sha1:5HFO5NYFV2QNBU7V62QNFNSYN6KFZAV4", "length": 22496, "nlines": 152, "source_domain": "www.nakarvu.com", "title": "ராஜீவ்காந்தி கொலைவழக்கு முடிவுக்கு வருகிறதா?முழுவிபரம் உள்ளே - Nakarvu", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைவழக்கு முடிவுக்கு வருகிறதா\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவருகின்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுவருவதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக தெரியவருகிறது.\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டன��யை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.\nஇதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.\nதமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.\nஅதன் பின்னர் குறித்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஇதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் வழங்கவில்லை. இதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொ��ர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கடிதம் எழுதியது. அதில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கூறியது.\nஇந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது; இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதன் தொடராக கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்யவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுனர் பன்வாரிலால் புரோகித்திடம் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரும் கடிதத்தினைக் கையளித்திருக்கின்றார். குறித்த நிகழ்வின் போது அமைச்சர் ஜெயக்குமாரும் பிரசன்னமாகியிருந்ததாக தமிழக ஊடகங்கள் ஒளிப்படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிந்திக்கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆளுநரின் செயலாளர் இந்தியத் தலைநகர் டெல்லிக்கு அவசர பயணமாகியிருப்பதாக நம்பகரமாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அரசுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கும் இடையிலான இணக்கமான அரசியல் உறவின் வெளிப்பாடாக ஏழுபேரும் விடுதலையாகக்கூடிய சாத்தியம் நூறுவிழுக்காடாக காணப்படுவதாக தமிழகத்தின் மூத்த ஊடகர்கள் அருவிக்குத் தெரிவித்தனர்.\nPrevious articleயாழில் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர் யார்\nNext articleபெரிய பட்ஜட் படத்தில் இணையும் ஈழத்து நடிகர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...\nதங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...\nதடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித\nகொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...\nமாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...\nதங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...\nதடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித\nகொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...\nதமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்\nதமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...\nயாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்\nயாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/124218/", "date_download": "2021-02-27T20:49:52Z", "digest": "sha1:7HBEPPBAQAT5TP2GLYUWNRDCWY4WWLQG", "length": 10839, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "இலங்கையில் மேலும் 08 கொரோனா மரணங்கள்! - Nakarvu", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 08 கொரோனா மரணங்கள்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (18) அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஏற்கனவே 422 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 08 மரணத்துடன் இதுவரை 430 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையில் பாஜக கட்சியை துவக்குவதற்கு ரகசியமாக முன்னெடுக்கப்படும் முயற்சிகள்\nNext articleகிளிநொச்சி மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி பலர் கைது\nமாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் ம��ற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...\nதங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...\nதடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித\nகொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...\nமாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...\nதங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...\nதடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித\nகொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...\nதமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்\nதமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எ��்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...\nயாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்\nயாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64500", "date_download": "2021-02-27T21:29:34Z", "digest": "sha1:LWGWNBU5SOTSO6J3E43RRYQGELR4THJA", "length": 14486, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ரூட்டுக்கு பதிலடி கொடுத்த அவுஸ்திரேலிய ஊடகம் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nஅமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்ற தீர்மானம் - மஹிந்த\nவெலிக்கடை சிறைச்சாலையில் 11 தொலைபேசிகள் மீட்பு\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம்: அஜித் நிவாட் கப்ரால்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nரூட்டுக்கு பதிலடி கொடுத்த அவுஸ்திரேலிய ஊடகம்\nரூட்டுக்கு பதிலடி கொடுத்த அவுஸ்திரேலிய ஊடகம்\nநான்காவது ஆஷஸ் போட்டியின் தோல்வியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவித்த கருத்துக்கு அவுஸ்திரேலிய ஊடகம் பதிலடி கொடுத்துள்ளது.\nநேற்றுமுன்தினம் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 185 ஓட்டத்தினால் வெற்றிபெற்று, தொடரில் 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளத���.\nஇந்த ஆஷஸ் தொடரைப் பொறுத்தவரையில் அவுஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் சேவையை பொறுத்தரையில் அளப்பறியதொன்றாகவே காணப்படுகிறது.\nகாரணம் இரு சதங்கள், இரு அரைசதங்கள் மற்றும் ஒரு இரட்டைச் சதம் உள்ளடங்களாக மொத்தமாக 671 ஓட்டங்களை குவித்து, 134.20 என்ற சராசரியை பதிவுசெய்துள்ளார்.\nஅவரை வீழ்த்த இங்கிலாந்துக்கு தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும், இந்த ஆஷஸ் மட்டுமா, இதற்கு முந்தைய ஆஷஸ் தொடர்களிலும் இங்கிலாந்தின் வேதனையை அதிகரிக்கும் வீரராக இருந்துள்ளார்.\nஇந் நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்,\nஇந்தத் தொடரில் பந்துவீச்சே பெரும்பங்கு ஆதிக்கம் செலுத்தியது, துடுப்பாட்டத்தில் ஸ்மித்தை எடுத்து விட்டால் இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.\nஸ்டீவ் ஸ்மித் இத்தகைய நிலையில் இருக்கும் போது அவருக்கு பந்து வீசுவது கடினமே. அவர் அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும், ஆனால் நாங்கள் இதுவரை அதைச் செய்யவில்லை, இதற்கான விலையைக் கொடுத்து விட்டோம் என்றார்.\nஜோ ரூட் விளக்கத்தில் திருப்தியடையாத அவுஸ்திரேலிய ஊடகம், அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்மித் மட்டுமே வித்தியாசம் எனில் ஹேசில்வுட், பேட் கமின்ஸ், லபுஷேன் ஆடவில்லையா என்ற ரீதியில் கேள்வி எழுப்பி ரூட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளது.\nஸ்மித் மட்டுமே வித்தியாசம் என்று கூறுவதன் மூலம் கமின்ஸ், ஹேசில்வுட், அபார பந்து வீச்சும் 58 ஓட்டங்கள் சராசரி வைத்துள்ள லபுஷேன் துடுப்பாட்டமும் என்ன மாதிரியான பங்களிப்பு செய்துள்ளன, இவற்றையெல்லாம் ஜோ ரூட் குறைத்து மதிப்பிடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.\nஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜோ ரூட் joe root Steve Smith\nயாழ். கரப்பந்தாட்ட சங்கம் நடத்தும் யாழ் வொலிபோல் லீக்கின் வீரர்கள் ஏலம்\nபோட்டியில் பங்கேற்கும் ஒன்பது அணிகளும் தங்கள் அணியின் நட்சத்திர வீரர் ஒருவரை ஏலத்திற்கு முன்னதாகவே தக்க வைத்துக்கொண்டுள்ளன.\n2021-02-27 20:52:32 கரப்பந்தாட்ட சங்கம் யாழ்ப்பாணம் வொலிபோல் லீக்\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வ��்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு...\n2021-02-26 12:01:16 ஜோன் கெடெர்ட் ஜிம்னாஸ்டிக் John Geddert\nஆரம்பித்த வேகத்திலேயே நிறைவுக்கு வந்த இங்கிலாந்து - இந்திய அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்\nஇங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்தது.\n2021-02-26 10:19:15 இங்கிலாந்து இந்தியா டெஸ்ட்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது நியூசிலாந்து.\n2021-02-25 16:18:09 அவுஸ்திரேலியா நியூசிலாந்து Australia\nதிறமையான வீரர்களை இனங்காண மாகாண ரீதியில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்\nநாடு முழுவதிலுமிருந்து திறமையான விளையாட்டு வீரர்களைக் அடையாளம் காண இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் (எஸ்.எல்.சி) மாகாண ரீதியில் 12 மாகாண ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது.\n2021-02-25 12:08:28 இலங்கை கிரிக்கெட் ஒருங்கிணைப்பாளர்கள் slc\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nஅமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்ற தீர்மானம் - மஹிந்த\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nபொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதே எமது நாட்டின் நோக்கம்: அஜித் நிவாட் கப்ரால்\nநாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-02-27T22:30:55Z", "digest": "sha1:QOW6RT5APEMXNN6BTXPJGXZSXAKEBNIW", "length": 15971, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது -முபாறக் அப்துல் மஜீத் | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத��தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது -முபாறக் அப்துல் மஜீத்\nஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது -முபாறக் அப்துல் மஜீத்\nஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது . கடந்த காலங்களில் இடங்களை அடையாளப்படுத்தி தருமாறு அரசாங்கம் கேட்டிருந்ததுடன் திட்டமிட்டபடி அரசாங்கம் ஜனாசாவினை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததை காணமுடியும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள உலமாகட்சி அலுவலகத்தில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.அதாவது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த ஜனாசாக்களை (மரண உடல்கள்) அடக்கம் செய்யவும் முடியும் என கூறியுள்ளார்.\nஇந்த கருத்தினை முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் பலரும் இதனை தீர்வாக பார்க்கின்றார்கள்.அந்தவகையில் உலமா கட்சியினராகிய நாங்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பங்காளி கட்சியாக இருக்கின்ற வேளையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இக்கருத்து ஆறுதலையும் மனநிம்மதியையும் தருகின்றது.\nஏனெனின் ஜனாசா எரிப்பினை முஸ்லீம் சமூகம் முற்றிலும் விரும்பாத செயலாக நாம் கண்டிருக்கின்றோம்.கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனாசா எரிப்பை தவிர்த்து நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டு வருகின்றோம்.இதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடமும் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதே போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச பசில் ராஜபக்ச பவித்ரா வன்னியராட்சி ஆகியோரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.\nஇதனை முழு முஸ்லீம் சமூகமும் எதிர்��ார்த்திருந்தது.அந்த வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாசாக்களை அடக்கம் செய்ய முடியும் என தெரிவித்திருப்பது பாராட்டத்தக்க விடயம் .அத்துடன் இவ்விடயம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பினை அரசு மேற்கொள்ள வேண்டும்.மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாயவின் அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளுக்கோ அல்லது ஏனைய தரப்பினருக்கோ அடிபணியாதவர்கள்.\nஅந்த வகையில் ஜனாசா விடயம் தொடர்பில் தாம் அழுத்தம் கொடுத்திருந்ததாக சிலர் வாதிட்டு கொண்டிருக்கின்றார்கள்.இன்னும் சிலர் தமது பேரணி மூலம் தான் நடைபெற்றதாக கூறுகின்றனர்.ஆனால் ஜனாதிபதி அவர்கள் பல மாதங்களுக்கு முன்னர் ஜனாசாக்களை எரிக்காமல் அடக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.\nஇது தவிர பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் கடந்த காலங்களில் நல்லடக்கத்திற்காக இடங்களை அடையாளப்படுத்தி தருமாறு கேட்டிருந்தார்கள்.எனவே திட்டமிட்டபடி அரசாங்கம் ஜனாசாவினை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததை காணமுடியும்.\nஆனால் இந்த விடயத்தை பிறகாரணிகள் தடுத்திருந்தமையினால் இவ்வாறு நீண்ட தூரம் இப்பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டிருந்தது.எனவே உரிமை கோருவதை நிறுத்தி அரசாங்கத்தை பலப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண���டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=2949", "date_download": "2021-02-27T22:34:12Z", "digest": "sha1:NNYTBCHXO3MXJ5EPXD27DIKHM7EUFQYO", "length": 9083, "nlines": 170, "source_domain": "www.mysixer.com", "title": "மார்ச் 8இல் கதிரின் சத்ரு", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாற��ம்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nமார்ச் 8இல் கதிரின் சத்ரு\nபரியேறும் பெருமாள் படத்தின் சர்வதேச அளவிலான வெற்றியைத் தொடர்ந்து கதிர் நடிக்கும் சத் ரு படம் மார்ச் 8 வெளியாகிறது. நடுவில், கதிர் நடித்த சிகை படம் வெளியானாலும், திரையரங்குகளில் இல்லாமல் ஆன்லைனில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்திற்குப் படம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் கதிர் இந்தப்படத்தில் துடிப்புள்ள இளம் காவல் உதவி ஆய்வாளராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராட்டினம் நாயகன் லகுபரன் வில்லனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்ரு குறித்து கூறிய அதன் இயக்குநர் நவீன் நஞ்சுண்டான், \" நாயகன் போலீஸ் என்றாலும் இது முழுக்க முழுக்க போலீஸ் கதை இல்லை. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஐந்து முகம் தெரியாத குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கதிர் பிடிக்கிறார்...\nகிரைம் திரில்லராக விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது..\" என்றார்.\nபொன்வண்ணன், நீலிமா, ரிஷி, மாரிமுத்து, அர்ஜுன் ராம், சுஜாவாருணி கீயன், ரகுநாத், பவன், சாது, குருமூர்த்தி, பாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nகபிலன், மதன்கார்க்கி மற்றும் சொற்கோ எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அம்ரீஷ். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு செய்ய சண்டைப்பயிற்சி அமைத்திருக்கிறார், விக்கி.\nRD infinity deal entertainment நிறுவனம் சார்பால ரகுகுமார் என்கிற ராஜரத்தினம் மற்றும் ஸ்ரீதரன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை மைல்ஸ்டோன் மூவிஸ் ஜி டில்லிபாபு, மார்ச் 8 இல் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.\nஎங்கேயும் எப்போதும் மகிழ்ச்சியே நிலைக்கட்டும்\nஎங்கேயும் எப்போதும் செப் 16 முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/nik/", "date_download": "2021-02-27T20:54:31Z", "digest": "sha1:77TGHCPGPB7PGSTTL6NY2ZJJ2NG4GHVD", "length": 6644, "nlines": 104, "source_domain": "70mmstoryreel.com", "title": "nik – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nநடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய “கர்ணன்” திரைப்படம் – வீடியோ\n“நவீன சரஸ்வதி சபதம்” – திரை விமர்சனம் – வீடியோ\nவித்யா பாலனால் சில்க் போல கவர்ச்சி காட்ட முடியாது\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/31511", "date_download": "2021-02-27T22:34:21Z", "digest": "sha1:PQN3C6PMVBY4ROLWDUBC6AZK6R7NBSVM", "length": 10866, "nlines": 96, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Maithili: Thetiya - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Maithili: Thetiya\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nமொழியின் பெயர்: Maithili: Thetiya\nநிரலின் கால அளவு: 58:33\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (974KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (881KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (8.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (917KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கரு���்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kumari360.com/2020/06/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-02-27T21:13:23Z", "digest": "sha1:ML4SYWKFHZCZL5WOALH3XMVOGNWRHQQU", "length": 8071, "nlines": 64, "source_domain": "kumari360.com", "title": "கோவையில் வாயில் காயமடைந்த யானை பரிதாப பலி! | Kumari360.com | Kumari360 | Kumari News | Kumarinews | kanyakumari news | Kanyakumarinews | Nglnews | Nagercoilnews | Nagerkovilnews | Nagercoil News | Nagerkovil News | Marthandamnews | Marthandam News | Tamil News | Tamil Online News | Tamil Trending News", "raw_content": "\nகோவையில் வாயில் காயமடைந்த யானை பரிதாப பலி\nதமிழக-கேரள எல்லைப்பகுதியான கோவை ஆனைக்கட்டிக்கு முன்பு உள்ள ஜம்புகண்டி அருகே வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் 12வயது மதிக்கத்தக்��� ஆண் யானை வாயில் காயத்துடன் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர் சுகுமார் பழங்களில் மருந்து வைத்து யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர்.\nஇதையடுத்து நேற்றிரவு வனப்பகுதிக்குள் சென்ற யானை வனத்தை ஒட்டிய அகழி அருகே யானை படுத்துவிட்டதால், அதற்கு 25 பாட்டில்கள் குளுகோஸ், இரும்பு சத்திற்கான மருந்து ஆகியவை வழங்கப்பட்டது. இருப்பினும், யானை உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.\nஇந்நிலையில் காயம் காரணமாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த ஆண் யானை இன்று காலை உயிரிழந்தது. உணவு உட்கொள்ளும் போது வாயில் மரக்குச்சிகள் குத்தியதால் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 10 நாட்களாக யானை உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. இதனால் அது உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.\n← வேகமெடுக்கும் கொரோனா : புதுச்சேரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்\nகுமரி மீனவர்களுக்கு பஞ்ச காலம் நிவாரண நிதி கிடைக்க வலியுறுத்தி ராஜேஷ்குமார் எம்எல்ஏ மீன்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் →\nமீண்டும் டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்த முடிவு- அய்யாக்கண்ணு\nதமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nகொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமே திமுக தான் – முதல்வர் பழனிசாமி தாக்கு\nவிவசாயிகள் இன்னும் எத்தனை உயிர்த்தியாகங்கள் செய்ய வேண்டும்\nடெல்லியில் 18வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளான் சட்டங்களுக்கு எதிரான அந்த போராட்டத்தில் இதுவரைக்கும் 11விவசாயிகள் பலியாகி இருக்கிறார்கள். 11 விவசாயிகள் உயிர்த்தியாகம்\nகுமரி மாவட்ட செய்திகள் தேசிய செய்திகள்\nபிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் குமரியில் ரூ.19 லட்சம் முறைகேடு 241 வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை\nஇந்திய ராணுவத்தின் மனிதாபிமான சைகைக்கு…சீன அதிகாரிகள் நன்றி…\n2020 ஆம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் தொடக்கத்தில் நாம் நினைத்தோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/638543/amp?ref=entity&keyword=military%20manufacturing%20companies", "date_download": "2021-02-27T22:38:19Z", "digest": "sha1:ERAL5QB3WRLECJMVXLLABRENNBOOYCJE", "length": 21809, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "60 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடல்: பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பு | Dinakaran", "raw_content": "\n60 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடல்: பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பு\nகோவை: கோவைக்கு பெருமை சேர்க்கும் பல தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் தயாரிப்பு. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் கோலோச்சி வருகிறது இத்தொழில். 1950-ல் ஆண்டுகளில், மார்க்கெட்டில் கிடைத்த பொருட்களை கொண்டு மிக எளிமையாக உருவாக்கப்பட்ட இத்தொழில், இன்று பெரும் விருட்சமாக விரிவடைந்துள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் இட்லி, தோசை மாவு தேவைப்படும் உணவகங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த கிரைண்டர்கள், மெல்ல மெல்ல வீட்டு சமையல் அறைகளில் இடம்பிடிக்க ஆரம்பித்தவுடன் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போது, அத்தியாவசிய சமையலறை பொருளாக மாறிவிட்டது.\nகன்வென்ஷனல் மாடல் என்ற ஆரம்ப வடிவமைப்பு, தற்போது மாற்றம் பெற்று டில்டிங் என்ற சாய்வு வகை கிரைண்டர்களாக உருவெடுத்துள்ளன. இதை, பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் கையாள்வது எளிது. மேலும், சமையல் அறையில் அதிகளவு இடத்தை ஆக்கிரமிக்காமல், அழகு ஊட்டும் வகையில் டேபிள் டாப் கிரைண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாதாரண குடிசை வீடு முதல் அடுக்குமாடி குடியிருப்பு வரை இவ்வகை கிரைண்டர்கள் இடம்பிடித்தன.\nகொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம்வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்படுவதால், வேறு எங்கும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முறைசாரா தொழிலாக தொடர்ந்து வந்த இத்தொழில், எளிய சாதாரண நபரையும் தொழில்முனைவோராக உருவாக்கியது.\nநாளடைவில், தென்மாவட்டங்களில் சிற்ப வேலைகள் மற்றும் கோயில் வேலைகள் செய்து வந்த தொழிலாளர்கள், கோவைக்கு இடம்பெயர்ந்து, கிரைண்டர் கல் வடிவமைக்கும் தொழிலில் ஈடுபட துவங்கினர். இவர்களது வாழ்வாதாரம் உயர்ந்தது. இத்தொழிலில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் ஈடுபட்டுள்ளனர். கோவையின் அடையாளமாக உள்ள இந்த வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் (geographical indication registry) வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி அமைப்பு (UnitedNations industrial development organisation) கிளஸ்டர் திட்டங்களுக்காக முதன் முதலில் இந்தியாவில் தேர்ந்தெடுத்தது இந்த தொழிலைத்தான்.\nஇத்தொழிலை நம்பி, கல்லுடைக்கும் தொழில், உதிரிபாகங்கள், மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள் என 650-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 10,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மறைமுகமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெற்று வருகின்றனர். இதன்மூலம், 40 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன. கோவையில் தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர்கள் இந்தியா மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nதமிழக அரசு சார்பில் இலவச கிரைண்டர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, கோவையில் இருந்துதான் உற்பத்தி செய்து, அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தொழில் சமீப காலமாக படிப்படியாக நசிந்து வருகிறது. இதன்மீது விதித்திருந்த 14.5 சதவீத விற்பனை வரி, இத்தொழிலை, பெரிய வளர்ச்சி அடைய முடியாமல் முடக்கியது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்புவரை ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கிரைண்டர் தொழில் 2016-ம் ஆண்டு பெரும் சரிவை சந்தித்தது. அதாவது, பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, அதன்பிறகு அமலுக்கு வந்த 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஆகியவை இத்தொழிலை தலைகீழாக புரட்டிப்போட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டாலும், வீழ்ந்த இத்தொழில் இன்னும் எழுந்தபாடில்லை.\nமூலப்பொருட்களுக்கு 18 சதவீதம் வரி, கிரைண்டர் விற்பனைக்கு 5 சதவீதம் வரி என உள்ளதால் இடைப்பட்ட 13 சதவீத வரித்தொகை என்பது உற்பத்தியாளர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 8 மாத காலமாக பெரிய ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள் சமுதாய கூடங்கள் இயங்கவில்லை. இதுவும், இத்தொழிலுக்கு பெருத்த நெருக்கடியை கொடுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டு உபயோக கிரைண்டர் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 3 மாதமாக ஏபிஎஸ் பிளாஸ்டிக், எம்��ஸ் ஆங்கிள், பைப்புகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள், கம்பிகள் மற்றும் மோட்டார் உற்பத்திக்கு தேவையான ஸ்டாம்பிங், காப்பர் வயர்கள் போன்ற மூலப்பொருட்களின் விலை 25 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது.\nஇந்த அபரிமிதமான விலையேற்றம் இத்தொழிலை அடியோடு முடக்கிப்போட்டுவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது, வெறும் 30 சதவீத கிரைண்டர் உற்பத்தி மட்டுமே நடக்கிறது. இதுகுறித்து கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகம் தயாரிப்பாளர் சங்க தலைவர் சவுந்தரகுமார் கூறியதாவது: காரணமே அறியாமல் நாள்தோறும் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலையேற்றம், மத்திய-மாநில அரசுகளின் வரி தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரிய அடி விழுந்துள்ளது. எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. எங்களிடம் கிரைண்டர் வாங்கி விற்கும் வியாபாரிகளும் விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள்.\nஇதே நிலை நீடித்தால் இந்த தொழிலகங்களை முற்றிலும் மூடவேண்டிய நிலை ஏற்படும். இத்தொழிலை நம்பியுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதிக்கு வந்துவிடும். ஒவ்வொரு தொழில்முனைவோரின் சுயமுயற்சியின் காரணமாகவும், கடுமையான உழைப்பின் காரணமாகவும் வளர்ந்த கிரைண்டர் தொழில், தற்போது அடுத்த தலைமுறையை நோக்கி நகர முடியாத நிைலயில் உள்ளது. பாரம்பரியமான இத்தொழில், அழிவின் விளிம்பை நோக்கி செல்கிறது. இத்தொழிலை காக்க, மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சவுந்தரகுமார் கூறினார்.\nமூலப்பொருள் விலைஏற்றத்தை தவிர்க்க, மத்திய அரசு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். சீரான மற்றும் நியாயமான விலை நிர்ணயம் செய்து, கண்காணிக்க வேண்டும். தற்போது, நாமக்கல் பகுதிகளில் கல் கடைசல் தொழிலகங்களை அரசு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுவும், இத்தொழிலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. எனவே, மாநில அரசு இதில் தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும். இத்தொழிலை பாதுகாக்கும் வகையில், ‘’வெட்கிரைண்டர் தொழிற்பேட்டை’’ உருவாக்க வேண்டும்.\nகுழந்தைக்கு 16 க��டியில் ஒரே மருந்து\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி\nவில்லியனூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம்\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் சொந்த ஊரில் அடக்கம்: கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி\n10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா\nபுதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\nவாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து 9 பெண் தொழிலாளர்கள் மயக்கம்\nதேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது : அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் அகற்றம்\nவால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கிய ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது\nமோடி, யோகியை பாராட்டிய லாலு கட்சி எம்எல்ஏ : பீகார் பேரவையில் சலசலப்பு\nபதவி இன்று வரும்; நாளை போகும்... ஆடாதடா... ஆடாதடா... மனிதா : அதிமுக நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு\nமாற்றுத்திறனாளிகள், விஏஓக்கள், மருந்தாளுநர்கள் என போராட்டம் : போராட்டக்களமாகும் தமிழகம்.. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் கடும் பாதிப்பு\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு.: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு\nதூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி எம்.பி.வழிபாடு\nபுதுச்சேரியில் மர்ம பொருள் வெடித்து சாலையில் நடந்து சென்ற பெண் படுகாயம்\nமறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் வெள்ளைமலைப்பட்டி பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம்: தலைவர்கள் அஞ்சலி\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து.: பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு\nமறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்\nஇந்தியாவில் ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன : ராகுல் காந்தி அட்டாக்\nவாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/jazz/price-in-south-24-parganas", "date_download": "2021-02-27T23:01:41Z", "digest": "sha1:XT5GQMCAEVCLRVNZX5CCBLHYWXDIVW5W", "length": 18328, "nlines": 372, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா ஜாஸ் 2021 சௌத் 24 பார்கன்ஸ் விலை: ஜாஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா ஜாஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஜாஸ்road price சௌத் 24 பார்கன்ஸ் ஒன\nin சௌத் 24 பார்கன்ஸ்\nசௌத் 24 பார்கன்ஸ் சாலை விலைக்கு ஹோண்டா ஜாஸ்\nஹவுரா இல் **ஹோண்டா ஜாஸ் price is not available in சௌத் 24 பார்கன்ஸ், currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ஹவுரா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.8,39,801**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹவுரா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.9,03,888**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹவுரா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.9,45,894**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹவுரா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.9,72,821**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹவுரா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.10,11,596**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹவுரா :(not available சௌத் 24 பார்கன்ஸ்) Rs.10,80,529**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.10.80 லட்சம்**\nஹோண்டா ஜாஸ் விலை சௌத் 24 பார்கன்ஸ் ஆரம்பிப்பது Rs. 7.63 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா ஜாஸ் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா ஜாஸ் இசட்எக்ஸ் சிவிடி உடன் விலை Rs. 9.87 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா ஜாஸ் ஷோரூம் சௌத் 24 பார்கன்ஸ் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா டபிள்யூஆர்-வி விலை சௌத் 24 பார்கன்ஸ் Rs. 8.72 லட்சம் மற்றும் ஹூண்டாய் ஐ20 விலை சௌத் 24 பார்கன்ஸ் தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nஜாஸ் இசட்எக்ஸ் Rs. 9.72 லட்சம்*\nஜாஸ் வி Rs. 8.39 லட்சம்*\nஜாஸ் விஎக்ஸ் Rs. 9.03 லட்சம்*\nஜாஸ் விஎக்ஸ் சிவிடி Rs. 10.11 லட்சம்*\nஜாஸ் இசட்எக்ஸ் சிவிடி Rs. 10.80 லட்சம்*\nஜாஸ் வி சிவிடி Rs. 9.45 லட்சம்*\nஜாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசௌத் 24 பார்கன்ஸ் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nசௌத் 24 பார்கன்ஸ் இல் ஐ20 இன் விலை\nசௌத் 24 பார்கன்ஸ் இல் பாலினோ இன் விலை\nசௌத் 24 பார்கன்ஸ் இல் அமெஸ் இன் விலை\nசௌத் 24 பார்கன்ஸ் இல் ஆல்டரோஸ் இன் விலை\nசௌத் 24 பார்கன்ஸ் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜாஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,191 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,421 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,328 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,129 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,011 5\n10000 km/year அடிப்படையில் க��க்கிட\nஎல்லா ஜாஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஜாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா ஜாஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nசௌத் 24 பார்கன்ஸ் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nthe Indian ma... இல் இதனால் which மாதம் can ஐ expect BS6 version அதன் ஹோண்டா ஜாஸ் ஆட்டோமெட்டிக்\nஹோண்டா ஜாஸ் விஎக்ஸ் cvt புதிய ஐ20 ஸ்போர்ட்ஸ் ivt, which கார் ஐஎஸ் better if விலை அதன் both are s...\nWhat ஐஎஸ் the நீளம் அதன் ஹோண்டா Jazz\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜாஸ் இன் விலை\nகொல்கத்தா Rs. 8.39 - 10.80 லட்சம்\nபாலசோர் Rs. 8.63 - 11.11 லட்சம்\nஜம்ஷெத்பூர் Rs. 8.45 - 10.91 லட்சம்\nஅசன்சோல் Rs. 8.48 - 10.92 லட்சம்\nதன்பாத் Rs. 8.45 - 10.90 லட்சம்\nகட்டாக் Rs. 8.63 - 11.11 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 8.63 - 11.11 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-zenfone-max-m1-6505/", "date_download": "2021-02-27T21:00:22Z", "digest": "sha1:AOOTNAISDVXOKRPP3TIP7N6YL4T7CKSJ", "length": 18564, "nlines": 310, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1)\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1)\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 17 அக்டோபர், 2018 |\n13MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.45 இன்ச் 720 x 1440 பிக்சல்கள்\nஆக்டா கோர் 1.4 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) விலை\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) விவரங்கள்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) சாதனம் 5.45 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1440 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.4 GHz, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 505 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஅசுஸ் செ���்போன் மேக்ஸ் (M1) ஸ்போர்ட் 13 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், GIF, மெதுவாக மோசன், டைம்லேப்ஸ், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.0, ஏ2டிபி, EDR, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) ஆக உள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.6,499. அசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) புகைப்படங்கள்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nஇந்திய வெளியீடு தேதி 17 அக்டோபர், 2018\nதிரை அளவு 5.45 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1440 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430\nசிபியூ ஆக்டா கோர் 1.4 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 13 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், GIF, மெதுவாக மோசன், டைம்லேப்ஸ், பனாரோமா\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 41 நாட்கள் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.0, ஏ2டிபி, EDR\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், E-திசைகாட்டி ப்ராக்ஸிமிடி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) போட்டியாளர்கள்\nசமீபத்திய அசுஸ் சென்போன் மேக்ஸ் (M1) செய்தி\nபட்டய கிளப்பும் சவுண்ட் அழைப்பு மற்றும் ஆடியோ தரம் சிறந்து விளங்கு��ிறது. இந்த மாடலில் செல்போனின் அடிப்பகுதியில் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. Asus Zenfone Max Pro M1 was launched last year in April with Android 8.1 Oreo for starting Rs 10,999.\nபிளிப்கார்ட்டில் அசுஸ் டேஸ் துவக்கம்: மலிவு விலை தரமான போன்கள்.\nபிளிப்கார்ட்டில் அசுஸ் ஓஎம்ஜி டேஸ் துவங்கியுள்ளது. வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கின்றது. இதில் அசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு வியக்கும் வையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஎம்ஐ மூலம் பிளிFlipkart Asus OMG Days 15th to 18th April Zenfone 5Z, Zenfone Max Pro M1, Max Pro M2, Zenfone Lit\nரெட்மீ நோட்5 ப்ரோ, அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1: இரண்டும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்ல | Xiaomi Redmi Note 5 Pro vs Asus Zenfone Max Pro M1\nதிரையை பொறுத்தமட்டில், ரெட்மீ நோட்5 ப்ரோ போனில் 5.99 இன்ச் FHD+ IPS LCD யுனிவீசம் திரையும்,ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1ல் 18:9 உயரமுள்ள 6 இன்ச் FHD+ IPS LCD பேனல் திரை உள்ளது.\n5.99 டிஸ்பிளேவுடன் களமிறங்கிய சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 : விமர்சனம் | Asus Zenfone Max Pro M1 review A star is born\nதைவான் நாட்டின் நிறுவனமான அசுஸ் புதிதாக ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. While most of these brands have made a sincere attempt, the one that has leapfrogged others is Chinese smartphone maker Xiaomi.\nஅசுஸ் ரோக் போன் 3\nஅசுஸ் சென்போன் 5Z (Z5620KL)\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1\nஅசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ (ZD552KL)\nஅசுஸ் ரோக் போன் 2\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/traffic-cop-viral-video-today/videoshow/79251485.cms", "date_download": "2021-02-27T22:33:53Z", "digest": "sha1:ZJGQKA37AIGQ7FSXP5FZK4PVDSF7Z3J6", "length": 4105, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொட்டும் மழையில் போக்குவரத்தை சீர் செய்த காவலர்\nதூத்துக்குடி : கொட்டும் மழையில் போக்குவரத்தை சீர் செய்த போக்குவரத்து காவலர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி...\nதேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்கூட்டி ஓட்டிய ஸ்மிருதி இர...\nஇது தான் Turning Point இன்னும் நிறைய இருக்கு...\nமுக ஸ்டாலின் குறித்து முக அழகிரி சொன்னது என்ன \nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/jun/10/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3424957.html", "date_download": "2021-02-27T20:59:43Z", "digest": "sha1:BS3PAL6IBVRPZ5TDWX7NPM4VSHQNCMLO", "length": 10811, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேற்கு வங்க மாநிலத் தொழிலாளிக்கு கரோனா: ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிகள் நிறுத்தம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமேற்கு வங்க மாநிலத் தொழிலாளிக்கு கரோனா: ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிகள் நிறுத்தம்\nநாமக்கல்லில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிய மேற்கு வங்க மாநிலத் தொழிலாளிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மூன்று நாள்களுக்கு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nநாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 85 பேரில் 77 போ் பூரண குணமடைந்தனா். ஒருவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இவா்கள் தவிர மீதமுள்ள 7 பேரில் இருவா் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும், 5 போ் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nஇந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த 20 வயதுடைய இளைஞருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பின்னா் அவா் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிக்குத் திரும்பினாா். செவ்வாய்க்கிழமை அவருடைய சளி மாதிரி பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞா் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.\nஇதற்கிடையே, கோட்டாட்சியா் எம்.கோட்டை குமாா் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்துக்குச் சென்று அந்த இளைஞருடன் பழகிய நபா்களை தனிமைப்படுத்தினா். மேலும், அவா் பணியாற்றிய யூனிட் நிறுத்தப்பட்டது. இன்னும் மூன்று நாள்களுக்கு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/120763/", "date_download": "2021-02-27T21:31:40Z", "digest": "sha1:C65AB4AI7MU426ZZZFDT2X4JBCG7NHGO", "length": 13175, "nlines": 145, "source_domain": "www.nakarvu.com", "title": "இலங்கையில் மேலும் 03 மரணங்கள் பதிவு! - Nakarvu", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 03 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (13) அறிவித்துள்ளார்.\nபத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு நேற்று முன்தினம் (12) மரணமடைந்துள்ளார்.\nஇவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக உக்கிரமடைந்த இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 15 (மட்டக்குளி/ மோதறை) பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு நேற்று மு��்தினம் (12) மரணமடைந்துள்ளார்.\nஇவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை மற்றும் சுவாச தொகுதியில் உக்கிர தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (12) மரணமடைந்துள்ளார்.\nஇவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் ஏற்கனவே 244 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 03 மரணங்களுடன் இதுவரை 247 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிறுமியை வன்புணர்வு செய்த இரு பிள்ளைகளின் தந்தை\nNext articleகொரோனா தொற்றுக்குள்ளான 692 பேர் அடையாளம்…\nமாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...\nதங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...\nதடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித\nகொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...\nமாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்ச���னை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...\nதங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...\nதடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித\nகொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...\nதமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்பை செய்ய வேண்டுமாம்\nதமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு...\nயாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- மீனவ பிரதிநிதிகள்\nயாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/81780-massive-fire-accident-in-singapore", "date_download": "2021-02-27T22:33:50Z", "digest": "sha1:IYDM25FN5JR5V5GF2XVZ725WANKBGJ5H", "length": 5586, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "சிங்கப்பூரில் பயங்கர தீ விபத்து! | Massive fire accident in Singapore", "raw_content": "\nசிங்கப்பூரில் பயங்கர தீ விபத்து\nசிங்கப்பூரில் பயங்கர தீ விபத்து\nசிங்கப்பூரில் பயங்கர தீ விபத்து\nசிங்கப்பூரில் கழிவு மேலாண்மை ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் 38 தீயணைப்பு வண்டிகளில் சென்று, போராடி தீயை அணைத்தன��். சுமார், 3 மணி நேரத்துக்கும் மேல், அதி நவீனக் கருவிகளின் உதவியுடன் போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வீரர் காயமடைந்துள்ளார்.\nகெமிக்கல் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் பயன்படுத்தக் கூடிய ஆலையான இதில், கழிவுப் பொருள்களால் இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF-4/", "date_download": "2021-02-27T21:41:59Z", "digest": "sha1:ZMVHUHLR7XL2ST7ITNBFCJIAC4FZCUOB", "length": 12779, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் நால்வர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nஇலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதன்படி வல்கம்முல்ல பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.\nகொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நிலைமையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், தேவாலப்பொல பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.\nகொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் மோசமடைந்த நீரிழிவு நிலை அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது.\nஅதன் பின்னர் அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.\nஇரண்டாம் நிலை பக்றீரியா தொற்றால் குருதி விஷமானமை, சிறுநீரக நோய் நிலைமை அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் யட்டியாந்தோட்டையை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தார்.\nகொவிட் 19 நியுமோனியா, இதய நோய் மற்றும் நீரிழிவு என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதனையடுத்து, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக உயர்வடைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை\nவடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி\nவடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் ய\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பி\nதமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திர\nரஷ்ய தடுப்பூசியை வாங்க ஆஸ்திரியா விருப்பம்\nரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஆஸ்திரியாவுக்கு வழங்குவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nபிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செய\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி\nசீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவி\nஇலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு\nஇந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec19/39279-2019-12-11-04-46-54?tmpl=component&print=1", "date_download": "2021-02-27T22:23:51Z", "digest": "sha1:KMX43X7XPRVYZSGRVZZU2NFRM5FNK23A", "length": 11269, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "‘நள்ளிரவு நாடகங்கள்’", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 11 டிசம்பர் 2019\nகுடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர் பதவிகளுக்கான அதிகாரங்களை அப்பட்டமாக முறைகேடாகப் பயன்படுத்தி முகத்தில் கரியைப் பூசிக் கொண்டிருக்கிறது, நடுவண் ஆட்சி.\nமகாராஷ்டிராவில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் சிவசேனையிடம் நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு முதல்வர் பதவியைத் தன் வசமே வைத்துக் கொள்ள பா.ஜ.க. செய்த முயற்சியை சிவசேனை ஏற்கவில்லை. பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தார்கள். சிவசேனை தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடந்தன. திடீரென்று தேசியவாத காங்கிரசிலிருந்த சரத்பவார் அண்ணன் மகன் அஜித் பவாருடன் பேரம் பேசி அவர் மூலமாக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சி அமைக்க குறுக்கு வழியில் முயற்சித்தது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி பதவி ஏற்க தயாரான நிலையில் நள்ளிரவில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைத் தட்டி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் கட்டளைக்கு பணிந்தார் குடியரசுத் தலைவர். விடியற்காலை பா.ஜ.க. முதல்வராக பட்னாவிசும், துணைத் தலைவராக அஜித் பவாரும் பதவியேற்க ஆளுநர் அழைத்தார். போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பதைப்பற்றிகூட ஆளுநர் கருதிப் பார்க்கவில்லை.\nகுடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்ற சட்ட நெறிமுறைகள் புறந்தள்ளப்பட்டு விட்டன. அமைச்சரவையைக் கூட்டாமலேயே அவசரமான நிலையில் முடிவெடுக்கக்கூடிய\n12 விதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். நள்ளிரவுக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி விடியற்காலை பா.ஜ.க. அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்பது அவ்வளவு அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையா\nஅஜித் பவார் மீது கூட்டுறவு வங்கியில் ஊழல் செய்த ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அஜித்பவாரை சிறைக்குள் தள்ளுவோம் என்று தேர்தல் பரப்புரை செய்த பா.ஜ.க., அவரையே துணை முதல்வராக்க பதவி வெறியில் துடித்தது. மூன்று நாள் மட்டுமே நீடித்த பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.\nஉச்சநீதிமன்றம் விதித்த ‘கெடு’வுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க குதிரை பேரம் படியாத நிலையில் பட்னாவிஸ் பதவியிலிருந்து ஓட்டம் பிடித்தார். அஜித் பவார் தவறை உணர்ந்து மீண்டும் தேசியவாத காங்கிரசுக்குத் திரும்பினார்.\n“ஜனநாயக மதிப்பீடுகளைக் காப்பாற்றவும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்கும் குதிரை பேரத்தைத் தடுக்கவும் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கிறது” என்று உச்சநீதி மன்றமே கூறியது.\nஅமித்ஷா, மோடி இரட்டையர்கள் ‘சாணக்கியர்கள்’, ‘வானத்தை வில்லாக வளைப்பவர்கள்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட பிம்பங்கள் உடைந்து சுக்குநூறாகிக் கிடக்கின்றன. உச்சநீதிமன்றமே இவர்களின் நேர்மைக்கு சான்றிதழைக் கொடுத்திருக்கிறது. ‘தங்களுக்கு ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்கள்’ என்று பா.ஜ.க. தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘ஆவணத்தைப்’ பார்த்து நீதிபதி குலுங்கி குலுங்கி சிரித்திருக்கிறார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை பா.ஜ.க. ஆட்சி அமைக்க ஆதரவளித்தோர் வருகைப் பதிவேட்டை பட்டியலாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுதான் நீதிபதியின் சிரிப்புக்கான காரணம்.\nஇப்போது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் சிவசேனைக் கட்சியின் உத்தவ் தாக்கரே முதல்வராகி யிருக்கிறார். குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் ‘மதச் சார்பின்மை’ கொள்கையை ஏற்று செயல்பட சிவசேனை முன்வந்திருக்கிறது. ‘இந்துத்துவா’ கொள்கையில் அக்கட்சி சமரசம் செய்து கொண்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும். இட ஒதுக்கீடு கொள்கையை உறுதியாக செயல்படுத்துவதும் தனியார் துறையில் 80 சதவீத வேலை வாய்ப்புகளை மராட்டிய மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதும் குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் பாராட்டத்தக்க முக்கிய அம்சங்கள். சிவசேனை-பா.ஜ.க. இணைந்து மகாராஷ்டிராவை மதவெறி பூமியாக மாற்றிவந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட முரண், ‘மதவெறி’க்கு கடிவாளம் போட்டிருக்கிறது. இனி அடுத்த நிகழ்வுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/2g-corruption-case-to-be-heard-in-january/", "date_download": "2021-02-27T22:30:51Z", "digest": "sha1:HKQDUXNQGNXPHD5SIDYSVU2C5R54V327", "length": 20447, "nlines": 166, "source_domain": "magaram.in", "title": "ஜனவரியில் விசாரணைக்கு வரும் 2ஜி' ஊழல் வழக்கு.!", "raw_content": "\nகடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: வைகோ\nகடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்���ைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச....\nபல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு\nசென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...\nசாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை\nசென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...\nகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்\nஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...\nஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.\nசென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...\nஜனவரியில் விசாரணைக்கு வரும் 2ஜி’ ஊழல் வழக்கு.\nமுந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை தொடர்ந்தன.\nஇந்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அந்த கட்சியின் எம்.பி., கனிமொழி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிசம்பர் 21-ல், அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் து���ை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை, நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, தினசரி விசாரித்து வந்தார். நவம்பர் 30-ல், அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி யோகேஷ் கன்னாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த மாதத்திலேயே விசாரணையை நடத்த வேண்டும்’ என, சி.பி.ஐ., சார்பில் வலியுறுத்தப்பட்டது. போதிய அவகாசம் இல்லாததால், அடுத்தாண்டு, ஜனவரியில் 13 – 15க்குள் விசாரணையை துவக்குவதாக, நீதிபதி தெரிவித்தார்.\nகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்\nஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...\nஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.\nசென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...\nநடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.\nஅரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...\nதமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...\nஅபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.\nகேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nபல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழ���ம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு\nசென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...\nசாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை\nசென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...\nகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்\nஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...\nஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.\nசென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...\nஇன்று முதல் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன – இதோ முழு விவரம்..\nஇந்த 5 முக்கியமான விதிகள் இன்று (டிசம்பர் 1) முதல் மாற உள்ளது, இது உங்களை நேரடியாக பாதிக்கும்..டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. இவை...\nஉருவாகும் ‘புரவி’ புயல்… எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா \nவங்கக்கடலில் உருவாகவுள்ள 'புரவி' புயலானது டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n20 வயது கணவருக்கு 4வது திருமணம் செய்ய பெண் தேடும் 3 மனைவிகள்..\nபாகிஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு ஏற்கனவே 3 திருமணம் முடிந்தும் 4-வது திருமணத்திற்க்காக மணப்பெண் தேடி வருகிறார். கணவரின் திருமண ஆசையை நிறுவேற்றுவதற்காக 3 மனைவிகளும் பெண்...\nகாவலாளிக்கு பயந்து மின்கம்பம் பின்னால் மறைந்துகொண்ட யானைக் குட்டி\nகரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானை குட்டி காவலாளியிடம் தாம் மாட்டி கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் மின் கம்பத்திற்கு பின்னால் மறைந்துகொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்...\nபாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்\nதமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2012/04/", "date_download": "2021-02-27T22:21:13Z", "digest": "sha1:NPDVIK53Y5HXUGSUXN2354DNM7U3PZTK", "length": 3666, "nlines": 107, "source_domain": "www.mugundan.com", "title": "April 2012 | முகுந்தன்| Mugundan", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல | Lessons learnt from life is not only for me...\nமதுரை ஆதினம் ஆனார் சி.டி சாமியார்\nநித்யானந்தா சாமியார் தற்போது மதுரை ஆதினத்தின் மகா சந்நிதானம் ஆக ஆக்கப்பட்டுள்ளது பலருக்கு\nஅதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டிருப்பது உண்மை.\nஒரு குற்றப் பிண்ணனி கொண்டிருப்பவரை ஏன்\nநியமனம் செய்தனர் எனப் புரியவில்லை.\nகூடிய சீக்கிரம் தகவல் வரும் என நம்பலாம்.\nதமிழினம் வெட்கி தலைகுனிய வைத்திருக்கிறார்கள்.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nமதுரை ஆதினம் ஆனார் சி.டி சாமியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/ElaShortStoriesByMagazine.aspx?ID=19", "date_download": "2021-02-27T21:45:07Z", "digest": "sha1:YRMI3YNX6XWKMVK6R46Y7KLQYW7R6K2H", "length": 3525, "nlines": 39, "source_domain": "www.viruba.com", "title": "இலக்கியச் சிந்தனை - சிறந்த சிறுகதைகள் : தீபம்", "raw_content": "\nஆண்டுத் தெரிவுகள் : 1975 / 1974\nஆண்டு மாதம் ஆசிரியர் சிறுகதைத் தலைப்பு\n1987 August கனிவண்ணன் காத்திருந்த வேளையில்...\n1987 November விட்டல் ராவ் பந்து பொறுக்கி\n1986 January பூதுகன் ஓர் உண்ணாவிரதத்தின் கதை\n1984 September அமிழ்தன், பா ஆத்மாவுக்கு ஆகாரம்\n1983 April வண்ணதாசன் நிறை\n1983 July பாவண்ணன் தூண்\n1982 November வண்ணதாசன் சங்கிலி\n1980 July மோகனன் இடப்பெயர்ச்சி\n1980 May ஞானபானு மழை\n1979 April முத்தானந்தம், அ நாகம்மாள்\nஅமுதசுரபி ( 24 ) அரும்பு ( 1 ) ஆனந்த விகடன் ( 73 ) ஆனந்த விகடன் தீபாவளி மலர் ( 2 )\nஇதயம் பேசுகிறது ( 8 ) இந்தியா டு���ே ( 25 ) இனி ( 1 ) இளந்தமிழன் ( 2 )\nஉதயம் ( 1 ) ஓம் சக்தி ( 1 ) ஓம்சக்தி தீபாவளி மலர் ( 3 ) கசடதபற ( 6 )\nகண்ணதாசன் ( 3 ) கணையாழி ( 45 ) கல்கி ( 77 ) கல்கி தீபாவளி மலர் ( 5 )\nகலைமகள் ( 25 ) கலைமகள் தீபாவளி மலர் ( 1 ) கவிதாசரண் ( 1 ) காலச்சுவடு ( 2 )\nகுங்குமம் ( 18 ) குமுதம் ( 39 ) சதங்கை ( 2 ) சரவணா ஸ்டோர்ஸ் இதழ் ( 1 )\nசாவி ( 9 ) சிகரம் ( 1 ) சிறுகதை களஞ்சியம் ( 3 ) சுபமங்களா ( 7 )\nசெம்மலர் ( 24 ) ஞானரதம் ( 2 ) தீபம் ( 20 ) தீம்தரிகிட ( 1 )\nதீராநதி ( 10 ) தாமரை ( 15 ) தாய் ( 4 ) திசைகள் ( 1 )\nதினமணி கதிர் ( 59 ) தேன்மழை ( 1 ) தேவி வார இதழ் ( 1 ) நமது செட்டிநாடு ( 1 )\nபிரக்ஞை ( 1 ) புதிய பார்வை ( 16 ) பெரம்பூர் செய்திகள் ( 1 ) மங்கையர் மலர் ( 1 )\nயுகமாயினி ( 3 ) ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ( 1 ) வடக்கு வாசல் ( 1 ) வண்ணங்கள் ( 2 )\nவாசகன் ( 1 ) விழிகள் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bavachelladurai.blogspot.com/2010/10/", "date_download": "2021-02-27T21:48:09Z", "digest": "sha1:XPFTE3G5YFC3WYEOYFBW5Z6MCG5VML3P", "length": 24897, "nlines": 199, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: October 2010", "raw_content": "\nவம்சி புக்ஸ் ஆரம்பித்து அதன் முதல் புத்தக வெளியீட்டு விழாவை திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெரும் வாசகர்களின் பங்கேற்புடன் நடத்தினோம். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்\nச. தமிழ்ச்செல்வன், இயக்குனர் பாலுமகேந்திரா, எழுத்தாளர் திலகவதி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இவர்களோடு அபுல்கலாம் ஆசாத் என்ற அந்தப் புகைப்பட கலைஞன். அழைப்பாளர்கள் எல்லோரும் லேசான மழைத்தூறலினூடே அந்த பரந்த மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது அபுல் ஒரு ஆட்டோவில் வந்திறங்கினான். எல்லோருமே ஒரு வித ஆச்சர்யத்தோடு அவனைப் பார்க்கிறார்கள். நீண்டு வளர்ந்த சுருள் முடியை இறுக்கி ரப்பர் பேண்ட் போடப்பட்டுள்ள குடுமி, சிகப்பு கல்பதித்த கடுக்கன், கழுத்தில் தொங்கும்\nஒற்றை ருத்ராட்ச கொட்டை மாலை, நல்ல அரக்குக் கலரில் ஒரு நீண்ட ஜிப்பா, இதோடு\nகூடியிருந்த படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் ஏதோ ஒரு மர்ம சிரிப்பும், ஆச்சர்யமும் துளிர்த்த கணமது. நான் அபுலின் கைகளைப் பிடித்து வரவேற்று, அந்த வேட்டியைப்பற்றி விசாரித்தேன். ஒரு பெரும் ஆரவாரத்தோடு அது நேற்று திருவண்ணாமலையில்தான் வாங்கியதென்றும், வெள்ளை வேட்டிக்குக் கறுப்பு, சிவப்பு கலர்வைத்த கரை ரொம்ப அழகென்றும் விவரிக்க, நான் அது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்டஅரசியல் கட்சியினர் கட்டும் வேட்டியென்று விளக்க, அவசர அவசரமாய் வந்த ஆட்டோவிலேயே தன் அறைக்கு திரும்பிப்போய் அடுத்த அரை மணி நேரத்தில் இன்னொரு புது வேட்டியுடன் திரும்பி வந்தான். அதற்குள் நிகழ்ச்சி துவங்கிவிட்டது.\n‘’இது பரவாயில்லையா பவா, இதுவும் நல்ல கலர் காம்ப்பினேஷன்’’ என்று குதூகலித்த அந்த நிமிடத்தை அப்படியே தக்க வைக்க நினைத்து மேடையில் அமர வைத்தோம். ஆனால் அது பா.ம.க கட்சி கரை வைத்த வேட்டி.\nஒரு கள்ளம் கபடமற்ற கலைஞனின் பின் விளைவுகள் பற்றிய எந்த கவலையுமற்ற இந்த மனதோடுதான் நான் அபுலைப்பற்றிய என் பழைய ஞாபகங்களை பதிய விரும்புகிறேன்.\nசுற்றி நீரால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சின். தெருவின் இருபக்கங்களிலும் வியாபித்துள்ள கட்டிடங்களின் கம்பீரத்தைத்தான் அவர்கள் மட்டாஞ்சேரி என்றழைக்கிறார்கள். பழமை மாறாத அந்த உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றில்தான் அபுலின் மாயலோகம் ஸ்டுடியோ. கற்சிலைகளுக்கு கதம்பமாலையிட்ட அதன் உள்அலங்காரமோ, அச்சுவரெங்கும் மாட்டப்பட்டுள்ள Black&white புகைப்படப் பழமையோ, சாதாரண சேர், டேபிளை நிராகரித்து, முற்றிலும் வேறு மாதிரி வடிவமைக்கப்பட்ட இருக்கையை மீறி, அந்த விசாலமான அறையெங்கும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலான தனிமையும், பழமையும் படிந்திருந்தது. அவன் நிறுவனத்தின் பெயர் மசாலா கம்பெனி. பச்சைக் காம்பில் பழுத்திருந்த மிளகாய் பழம்தான் அதன் சிம்பல். அந்த விசாலமான ஹாலின் ஆளுயர ஜன்னல்களைத் திறந்தால் நம் கண்ணுக்கெட்டின தூரம்வரை கடலின் வெண்மையும், நீலமும் புரளும் ஆர்ப்பரிப்பு.\nஅங்கு, நான் என் கதையொன்றை வாசிக்க அழைக்கப்பட்டிருந்தேன். நாற்பது, ஐம்பது வெளிநாட்டுக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சிகரெட் புகை அந்த அறையில் நிரம்பி மட்டாஞ்சேரி பஜாரில் இறங்கிக் கொண்டிருந்த சாயங்காலமது. ஒரு நிகழ்விற்கான துளி பதட்டமுமின்றி அபுல் என்னைக் கட்டி அணைத்து, அறிமுகப்படுத்தி என் சிறுகதையொன்றை வாசிக்க வேண்டினான். அறையின் ஒரு ஓரம் அவர்களே தயாரித்த Red wine நிரப்பப்பட்ட பாத்திரம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நான் அதுவரை பார்த்தறியாத அழகிய யுவதிகள் வெவ்வேறு அளவிலான உடைகளோடு wine போதையை ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். கொண்டாட்ட மனநிலையின் உச்சமான மௌனம் அது. நான் என் ‘‘ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’’ கதையை தமிழில் வாசிக்கிறேன். அம்மனநிலையைக் கொஞ்சமும் சிதையவிடாமல் என் நண்பர் ஆனந் ஸ்கரியா அதை அழகாக ஆங்கிலப்படுத்துகிறார். மாயலோகத்தின் இடைவெளி சுருங்கி இரவின் அடர்த்திக்கு வழிவிடுகிறது. இச்சூழலில் கரைய விரும்பும் ஒரே படைப்பாளி என நான் கருதிய கோணங்கிக்கு அங்கிருந்து பேசினேன். அடுத்த பத்தாவது மணி நேரத்தில் கோணங்கி மழையில் நனைந்து கொண்டே மாயலோகத்திற்குள் பிரவேசித்தான்.\nமாயலோகத்தின் சுவர் எங்கும் வியாபித்திருந்த Black Mother என்று தலைப்பிட்டு கொடுங்கல்லூர் கண்ணகி கோவில் திருவிழாவில் அபுலால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் உக்கிரத்தில் நிலைக்குத்தி நின்றான் கோணங்கி. ‘‘இறடிக்கு நாலடி’’ என்ற நம் ஊர் வாசல் கதவு அளவுள்ள சட்டங்களில் பிரேம் செய்யப்பட்ட அடர்பச்சையும், வெள்ளையும், கலந்து எடுக்கப்பட்ட அமானுஷ்யமான புகைப்படங்கள் அவை. அமெரிக்க பத்திரிகை ஒன்றின் அசைன்மெண்டுக்காகக் கொடுங்கல்லூர் கண்ணகி ஆலய வெளியில் மழையில் படுத்துறங்கி, 1000 க்கும் மேற்பட்ட படங்களைத் தன் கேமராவுக்குள் புதைத்து வைத்திருந்தான் அபுல்.\nஅதிலிருந்து ஒரு படத்தை அச்சந்திப்பின் நினைவாக பெற்று, தன் ‘‘பிதிரா’’ நாவலின் அட்டைப்படத்திற்குக் கோணங்கி பயன்படுத்திக் கொண்டான். கோவில் வளாகமெங்கும் குவித்து வைத்திருந்த கழுத்தறுபட்ட கோழித் தலைகளும், சட்டை அணியாத வெற்று முதுகோடு கண்ணகியை நோக்கி வணங்கும் உரமேறிய உடம்புகளும், கையில் அரிவாளோடும் கடித்த உதடுகளோடும் சினமேறிய பெண்கள் முகங்களும் நாம் எங்கும் காணக்கிடைக்காத பொக்கிஷங்கள்.\nஅபுலின் படைப்பியக்கம் அலாதியானது. காட்டாற்றின் சத்தத்தையும், அமைதியையும் அடுத்தடுத்து உணர முடிவது. பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இளம் பெண்கள் பலர் அவனைத் தேடி வந்தவண்ணம் இருந்தனர். அவர்களோடு அவன் கழித்த நாட்கள் நீரின் சுழிப்பு மாதிரியானது. அதை நாம் பிடித்து நிறுத்த முயலும் அவசரத்திலேயே அது கலைந்து மறையும். தன் கேமராவை அவன் ஓர் உயிருள்ள ஜீவனைப் பற்றியிருப்பது மாதிரியே தன்னோடு எப்போதும் பற்றியிருப்பான்.\nபாபர் மசூதி இடிப்பிற்குப்பின் தேசம் முழுவதும் நிலவிய பேரமைதியை அவன் படமாக்கிய உந்துதலே என்.எஸ்.மாதவனின் Blue pencil என்ற சிறுகதை. மாதவனின் ‘‘லந்தன் பத்தேரியில் லுத்தினியாக்கள்’’ என்ற நாவலில் அபுல் ஒரு தனி கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். ஃபோர்ட் கொச்சினில், கடலலை சீறும் தருணங்களும், அடர் மழைப் பொழிவின் இரவுகளும், பெருமரங்கள் உதிர்ந்து துளிர்க்கும் பருவங்களும் அபுலின் கேமராவுக்குள் அடைக்கலம் தேடி ஒளிந்து கொள்கின்றன. அவன், இரத்தக் கவிச்சியோடு பிறந்த குழந்தையின் மீது புரளும் பிரசவ மயக்கம் தெளியாத தாயின் பரிவுமிக்க விரல்களின் ஸ்பரிசம் மாதிரி அவற்றைத் தன்னுள் புதைத்துக் கொள்கிறான்.\nஎனக்குப் பரிசளிக்க, ஆண்டிற்கு ஒரு முறை மலையடிவாரத்தில் நடக்கும் குதிரை சந்தையின் பின்னணியில் திருவண்ணாமலை மலையை அபுல் பதிவு செய்திருப்பது வேறு எந்த கலைஞனுக்கும் சாத்தியமற்றது.\nஅபுல், கலர் படங்கள் எடுத்து நான் பார்த்ததில்லை. தன் புகைப்படங்களுக்கென்று தனி வரையறைகளை அவன் வகுத்து வைத்துள்ளான். Digital Camera -வை அவன் தொடுவதில்லை. Film போட்டு எடுத்த படங்களைக் கழுவி முடித்து பிரிண்ட் போடுவதற்குமுன் ஆணியால் Film மை கீறுகிறான். அதன் அழகியலைச் சிதைக்கிறான். புகைப்படங்களின் ஆகச் சிறந்த நேர்த்தி அவனுக்கெதிரானவை. அது அவனுக்கொரு பேராடும் கருவி. யுத்தகளத்தில் துள்ளும் ஆயுதத்திற்கு எதற்கு பூ அலங்காரம்\nஎதிர் கொண்டெழும் பேரலைகளைப் பார்த்து, கடற்கரை மணலையும் தாண்டிய ஓட்டமல்ல அபுலின் வாழ்வு. அது ஒரு கலைஞனுக்கான பிரத்தேயகமான, வெளிப்படையானது. பெரும்பாலான தமிழ்க்கலைஞர்களை எப்போதும் பொறாமைப்படுத்தும் அபுலின் கொண்டாட்ட வாழ்வு. நான் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அபுல் ஒரு புது ஸ்நேகிதியை அறிமுகப்படுத்துவான். பெரும்பாலும் வெளிநாட்டுப் பெண்கள் அவன் படைப்பின் மீதும் ஆளுமையின் மீதும் அப்பெண்கள் அடைந்த பரவசத்தையும், உன்மத்தத்தையும் பார்த்து 19. டி.ஏம். சாரோனுக்குக் கேட்காதவாறு பெருமூச்சு விட்டிருக்கிறேன்.\nஅபுலுக்குத் தமிழ்நாட்டில் மிகப் பிடித்த மனிதர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் சினிமா Poster களை மட்டும் புகைப்படங்களாக்கி ஒரு தனி Showவே நடத்தியிருக்கிறான். மட்டாஞ்சேரியின் பின் இரவு உறக்கத்தில் எம்.ஜி.ஆரின் சினிமாப் பாடல்களை உரக்கப் பாடி கடலலைகளைக் கலவரப்படுத்துவான். தன் Cell phone-- இன் Ring tone ‘‘பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்’’ தான். தன்னை ஒரு மலையாளி எ��்றோ, முசல்மான் என்றோ ஓரு விநாடிகூட உணராதவன். வாழ்விற்கும் படைப்புக்குமான இடைவெளியென ஒரு அங்குலத்தையும் அவன் அனுமதித்ததில்லை.\nசமீபத்தில், தன் சமீபத்திய காதல் மனைவியோடு என் வீட்டிற்கு மதிய உணவிற்கு வந்திருந்தான். பெரும் குடும்பப் பொறுப்பேறியிருந்தவன் மாதிரி சாப்பிட்டு முடிக்கும் வரை நடித்துக் கொண்டிருந்தான். அந்த பெண்ணை அபுல் காதலித்துக் கொண்டிருந்த போதே நானறிவேன். அவன் புகைப்படங்களின் வசீகரத்துக்குப் பரிசாக கிடைத்த ஒரு ஈரானியப் பேரழகி. Film Editer.. அவ்வப்போது வாங்கப்பட்ட அவனுக்கான விலையுயர்ந்த Wine பாட்டில்களோடு அவள் இந்தியா வந்திறங்குவாள். இப்போது அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பையன் இருக்கிறான். அன்று வீட்டில் துருதுரு கண்களோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த அந்தப் பையனைப் பிடித்து அவனை எனக்கு நேராக நிறுத்தி குனிந்து கேட்டேன்,\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645813/amp?ref=entity&keyword=building%20collapses", "date_download": "2021-02-27T21:58:01Z", "digest": "sha1:33UVMAFC6R3KBK7PT6HA57N3OSVANWKK", "length": 14393, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்தின் ஒப்புதல் அவசியம் | Dinakaran", "raw_content": "\nநூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்தின் ஒப்புதல் அவசியம்\n* மத்திய, மாநில அரசு துறைகளுக்கு கடிதம்\n* எல்ஐசி கட்டிடத்தை புனரமைக்க ஆலோசனை கேட்பு\nசென்னை: நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்தின் ஒப்புதல் அவசியம் என்று பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு அரசு துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் கடந்த 2018 ஜூன் 1ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த கோட்டம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.33 கோடி செலவில் ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணி, தொடர்ந்து சேலம், காஞ்சிபுரம் நீதிமன்ற கட்டிடங்கள், கோவையில் உள்ள குதிரை வண்டி கோர்ட் உள்ளிட்ட கட்டிடங்களில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.\nதொடர்ந்து அரசு அச்சகம், கவர்னர் பங்களா உட்பட மாநிலம் முழுவதும் 29 பாரம்பரிய கட்டிடங்களை புனரைமக்க தமிழக அரச சார்பில் ரூ.80 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இக்கோட்டம் மூலம் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்த பிறகு பணிகள் தொடங்கப்படுகிறது. இந்த நிலையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் பாரம்பரிய கட்டிடங்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும், நூற்றாண்டு பழமையான 3 ஆயிரம் கட்டிடங்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளர் சார்பில் அனைத்து மத்திய, மாநில அரசு துறைகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியது. அதில், பொதுப்பணித்துறை சார்பில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்தின் மூலம் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.\nஎனவே, சம்பந்தப்பட்ட துறைகள் இக்கோட்டத்திடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். மேலும், எங்களின் ஆலோசனை பெற்று கொண்டு தொடங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டது. அதன்பேரில், வேளாண்மை துறைக்கு சொந்தமாக கோவையில் உள்ள பாரம்பரிய கட்டிடம், மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ள எல்ஐசி நிறுவன கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பது தொடர்பாக ஆலோசனை கேட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும், இக்கோட்டம் சார்பில் பாரம்பரிய கட்டிட பணிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து வருகிறது. அதே நேரத்தில் பாரம்பரிய கட்டிடம் கோட்டம் மூலம் பழமை மாறாமல் புதுப்பிப்பது தொடர்பாக அவ்வபோது ஆய்வு செய்யவும் முடிவு செய்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘தற்போது பல்வேறு துறைகளின் கட்டுபாட்டில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை புனரமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிடும் போதே பொதுப்பணித்துறை பாரம்பரிய கட்டிடத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தா���் மற்ற துறைகள் சார்பில், பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்திடம் அணுகி வருகின்றனர்’ என்றார்.\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nகாவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nஆர்டிஓக்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அரசியல் கட்சிகள் விளம்பரம் தமிழகம் முழுவதும் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை\nவிவசாயத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வாரியத்திற்கு ஏற்படும் செலவை வழங்க தமிழக அரசு ஒப்புதல்: முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவு\nஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கவும் வலியுறுத்தல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்யக்கூடாது: தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்\nசென்ட்ரல் ரயில்நிலையம், விமான நிலையம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை\nசென்னையில் பணிபுரிந்த 11 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nதமிழகத்தில் புதிதாக 486 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nதலைமை செயலகத்தில் எடப்பாடி படம் அகற்றம்\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட 1.06 கோடி பேருக்கு நாளை முதல் தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறை பொது சுகாதாரத்துறை வௌியீடு\nபத்திரப் பதிவுத்துறையில் 3 டிஐஜி, 8 டிஆர் பணியிட மாற்றம்: தமிழக அரசு தகவல்\nதொழிலாளர் துறையினருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: 3 நாள் போராட்டத்திற்கு முடிவு\nவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையான ஒருவர் விசாரணை அதிகாரி பொய் வழக்கு தொடர்ந்ததாக கூற முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 48 நிலையான கண்காணிப்பு, 48 பறக்கும் படை\nஆவண காப்பகங்களாக மாறிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 2017ல் 1,800 பேருக்கு மட்டுமே அரசு வேலை: வேலை தேடுபவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி\nஜாக்டோ ஜியோ மாநாடு ஒத்திவைப்பு: தேர்தல் பயிற்சி வகுப்புகளை வேலைநாளில் நடத்த வேண்டும்: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/3805", "date_download": "2021-02-27T22:18:41Z", "digest": "sha1:MWCUZWCIDRXKFHINECJCEQLETMYZPNNM", "length": 7947, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "காட்டிக்கொடுத்த மீசை! காதலி வீட்டின் பின்புறத்தில் தோண்ட தோண்ட காத்திருந்த அ திர்ச்சி – Online90Media", "raw_content": "\n காதலி வீட்டின் பின்புறத்தில் தோண்ட தோண்ட காத்திருந்த அ திர்ச்சி\n காதலி வீட்டின் பின்புறத்தில் தோண்ட தோண்ட காத்திருந்த அ திர்ச்சி\nதி.நகர் நகைக்கடை கொ ள்ளை ச ம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையரின் மீசையை துப்பாக வைத்து அனைவரையும் போ லீசார் கை து செய்துள்ளனர்.சென்னை தி. நகர் மூசா தெருவில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் கடந்த மாதம் சுமார் ரூ 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் ம ர் ம நபர்களால் கொ ள்ளைய டிக்கப்பட்டது. இந்த கொ ள்ளை ச ம் பவ த்தில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க போ லீ சார் 3 த னிப்படைகள் அமை த்து தீ விர தே டுதல் வே ட்டையில் ஈடுப ட்டனர்.\nஅப்போது போ லீ சார் மேற் கொண் ட விசா ரணை யில் கொள்ளை யர்களில் ஒரு வர் கோ டம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க் கெட் சு ரேஷ், அவரது கூட்டாளி அப்பு என்கிற வெங்கடேஷன், அமல்ராஜ் மற்றும் சுரேஷின் காதலி கங்கா தேவி என்பது தெரியவ ந்தது.\nஇதனை அடுத்து கங்காதேவியிடம் போ லீ சா ர் வி சார ணை நடத்தினர். அப்போது அவரது வீட்டின் பின்புறத்தில் மண் க்குள் நகைக ளை பு தைத்து வைத்திருந்ததை போ லீ சார் க ண் டு பிடி த்து மீட் டனர்.\nதி.நகர் கொ ள ளை ச ம் ப வம் நடந்த மூசா தெருவில் தொடங்கி திருவள்ளூர் புட்லூர் வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேம ராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.\nநகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது கொ ள் ளை சம் ப வ த்தில் ஈ டுபட்ட ஒருவர் மு கக்க வசத்தை ஒரு சில நொடிகள் அகற்றி விட்டு மீண்டும் மா ட்டும் கா ட்சி பதிவாகியிருந்தது.\nஅப்போது அவரது மீ சை வெளியே தெரிந்தது. அதை பழைய கொ ள் ளை யர்க ளின் படங் களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, அது கோட ம் பாக்கம் மா ர்க்கெ ட் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் தொடர்புடைய குற் றவாளி களையும் போ லீ ஸார் அடுத்து அடுத்து கை து செ ய்துள் ளனர்.\nஉங்களுக்கு நேர���்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம். \nநவகிரக தோஷத்தை போக்க என்ன செய்யவேண்டும்.. பலனும் பரிகாரமும்..\nயானையிடம் சிங்கிளாக சி க் கி க் கொண்ட இளைஞன் …. தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறும் வைரல் காணொளி .. இறுதியில் நடந்தது என்ன தெரியுமா \nஇந்த மாதிரி வி லங்குகளை நீங்கள் பார்த்திருக்கீங்களா இதுவரை நீங்கள் கேள்விப்படாத மிருங்கங்களின் காணொளி உள்ளே \nஇரவு நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் மீ றி னால் பே ரா ப த்து கூட நிகழலாம்\nஉலகையே கலக்கி வரும் சூப்பர் ஸ்டார் தோசை அப்படி என்ன ஸ்பெஷல்னு தானே கேக்குறீங்க .. அப்போ விடியோவை கட்டாயம் பாருங்க \nதன்னை தானே பார்த்து குழந்தை கொடுத்த லெவல் ரியாக்சனை பாருங்க பல மில்லியன் பேரை வி ய ப்பில் ஆழ்த்திய குழந்தை \nஇப்படியெல்லாம் கண்டு பிடிப்புக்கள் உள்ளனவா … பலரையும் வி ய ப்பில் ரசிக்க வைக்கும் காட்சிகள் என்ன தெரியுமா \nநிறங்கள் கூறும் இன்றைய ராசிபலன் … யாரெல்லாம் எந்த நிற ஆடை அணிந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா \nகரும்புள்ளிகள் அதிகம் இருக்கும் வாழைப்பழத்தில் உள்ள பலன்கள் என்னென்ன தெரியுமா இந்த பழத்தை யாரெல்லாம் தூ க் கி எறிகிறவர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2021-02-27T22:56:52Z", "digest": "sha1:MWK6IOHVY7K2CMDLR37NOYVDACHMAQAY", "length": 22071, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அம்னோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅம்னோ என்பது தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு என்பதின் சுருக்கம் ஆகும் (United Malays National Organisation). மலாய்க்காரர்களின் மலாய் மேலாதிக்க தன்மையை நிலைநாட்டி இனம், சமயம், நாடு ஆகியவற்றின் கண்ணியத்தைக் கட்டிக் காக்க இந்தக் கட்சி போராடி வருகிறது. மலாய்க்காரர்களின் கலாசாரத்தைத் தேசியக் கலாசாரமாகப் பாதுகாத்து நிலைநிறுத்தி, இஸ்லாமிய சமயத்தை விரிவு படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.\nமலாய்க்காரர்கள் வாழ்க (Hidup Melayu)\n1.3 தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு\n1.4 மலாயா சுதந்திரக் கட்சி\n1.5 மலாயா தீவிரக் கட்சி\n1.6 மலாயா சுதந்திரப் பேச்சு வார்த்தைகள்\nஇரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரித்தானியர்கள் மலாயாவுக்கு மறுபடியும் திரும்பினர். மலாய்க்காரர்களுக்காகப் பிரித்தானியர்கள் மலாயா ஒன்றியம் (ஆங்கில மொழி: Malayan Union) எனும் ஓர் அமைப்பை உருவாக்கினர். எனினும், அதன் சட்டக் கட்டமைப்பு வேலைகளில் இருந்த பிரச்னைகளின் காரணமாக எதிர்ப்புகள் தோன்றின.\nமலாயா ஒன்றியத்தின் மூலமாக மலாய் மாநிலங்கள் பிரித்தானிய முடியாட்சிக்குள் கொண்டு வரப்படுவதாக மலாய்க்காரர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் மலாய்க்காரர்களின் அரசுரிமையைப் பாதிக்கக்கூடிய அம்சங்களும் அந்தச் சட்டக் கட்டமைப்புகளில் இருந்தன. அவையே எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணங்களாகும்.[1] மலாய்க்காரர்கள் அல்லாதவர்களும் அம்னோவில் உறுப்பியம் பெற வேண்டும் எனும் கருத்தை டத்தோ ஓன் ஜாபார் வலியுறுத்தி வந்தார்.\nதவிர, மலாயா ஒன்றியத்தில் மலாய்க்காரர்கள் அல்லாத சீனர்களும், இந்தியர்களும் இடம் பெற வேண்டும் என்றும் பிரித்தானியர்கள் தீவிரம் காட்டினர். அதுதான் மலாயா ஒன்றியத்தை பிரித்தானியர்கள் உருவாக்கியதற்குத் தலையாய காரணம் ஆகும்.[2]\nமலாயா ஒன்றியத்தின் மூலமாக மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்கப்படுவதைப் பல மலாய்க்காரர் அமைப்புகள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தன. அதன் பிறகு பல மலாய்க்காரர்கள் மாநாடுகள் நடைபெற்றன. அதன் நீட்சியாக 1946 மே 10 இல், வேறு ஒரு தேசியக் கட்சி, அம்னோ எனும் பெயரில் தோற்றம் கண்டது.[3] அம்னோவின் தலைவராக டத்தோ ஓன் ஜாபார் பொறுப்பேற்றார்.[4]\nமலாயா ஒன்றியம் என்பது, மலாயாவில் இருந்த அனைத்து சுல்தான்களின் ஆளுமைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, மத்திய அரசாங்கத்தைப் பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுக்குள் பிரித்தானிய ஆளுமையைக் கொண்டு வருவது. இந்த மலாயா ஒன்றியம் அமைக்கப்படுவதில் மலாய்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு வேறு பல காரணங்களும் இருந்தன.\nஅப்போது பிரித்தானிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த சர் ஹரோல்டு மெக்மைக்கல்,[5] மலாயா சுல்தான்களின் அனுமதியைப் பெறுவதற்கு பயன்படுத்திய பலவந்தமான முறைபாடுகள்;\nசுல்தான் எனும் பாரம்பரிய பதவி அதிபர் என்று மாற்றம் காண்பது;\nமலாய்க்காரர்கள் அல்லாத குடியேறிகளுக்கு இனப் பாகுபாடு இல்லாமல், சரிசமமான உரிமைகளுடன் கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்குவது;\nசீனக் குடியேறிகளின் வம்சாவளியினர் அனைவருக்கும் கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்குவது\nமலாய்க்காரர்களுக்கு அப்போதைய இந்தியர்கள் ஒரு மருட்டலாகத் தெரியவில்லை. சமயக் கோட்பாடுகளைத் தவிர, கலை, கலாசாரங்களின்படி இரு இனங்களும் சமரசமாய் ஒத்துப் போகக்கூடியதாய் இருந்தன. ஆனால், சீனர்களின் பொருளாதார ஆதிக்கத் தன்மைதான் மலாய்க்காரர்களை அச்சமடையச் செய்தது. சீனர்களின் தனிப்பட்ட பொருளாதார ஆதிக்கம் மட்டுமே மலாய்க்காரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.[6]\nதேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்புதொகு\n1946 மார்ச் 1 இல், மலாயா, சிங்கப்பூரில் இருந்த மலாய் அமைப்புகள் கோலாலம்பூரில் ஒன்று கூடி ஒரு மாநாட்டை நடத்தின. அந்த மாநாட்டிற்கு அகில மலாயா மலாய் மாநாடு என்று பெயர். அதற்கு டத்தோ ஓன் ஜாபார் தலைமை தாங்கினார். ஒரு மாதம் கழித்து 1946 ஏப்ரல் 1 இல், பிரித்தானியர்களால் மலாயா ஒன்றியம் தொடக்கி வைக்கப்பட்டது.\nஅப்போதைய பிரித்தானியத் தலைமை ஆளுநர் எட்வர்ட் ஜெண்ட் மலாயா ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், மலாய்க்காரர்களும் மலாய் ஆளுநர்களும் மலாயா ஒன்றியத்தை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர்.\n1945 மே 11 இல் ஜொகூர் பாருவில் மற்றோர் அகில மலாயா மலாய் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மலாய்க்காரர்களுக்காக ஓர் அரசியல் கட்சி தேவை என்பதால் அம்னோ எனும் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. டத்தோ ஓன் ஜாபார் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.\nஅம்னோ தோற்றுவிக்கப்பட்டாலும், மலாயா ஒன்றியத்தை டத்தோ ஓன் ஜாபார் ஆதரித்து வந்தார். ஆனால், அவருடைய நோக்கங்களை மலாய் அமைப்புகள் புறக்கணித்து வந்தன. தன்னுடைய நோக்கங்களுக்கு தொடர்ந்தால் போல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விரக்தி அடைந்த டத்தோ ஓன் ஜாபார் அம்னோவில் இருந்து வெளியேறி மலாயா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார்.\nடத்தோ ஓன் ஜாபார் வெளியேறியதும், அம்னோவின் தலைமைப் பொறுப்பிற்கு துங்கு அப்துல் ரகுமான் மாற்றுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அதே ஆண்டு 1946 இல், மலாயாவில் முதல்முறையாக பினாங்கு ஜார்ஜ் டவுன் (பினாங்கு) நகராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் மலாயா தீவிரக் கட்சி ஒன்பது இடங்களில் ஆறு இடங்களைக் கைப்பற்றியது.\nமலாயா தீவிரக் கட்சி என்பது பெரும்பாலும் சீனர்��ளை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியாகும். பினாங்குத் தீவில் அதிகமாக சீனர்கள் இருந்ததால் மலாயா தீவிரக் கட்சி எளிதாக வெற்றி பெற முடிந்தது அதன் பின்னர், மலேசிய சீனர் சங்கத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒரே இடத்தில் இரு கட்சிகளும் போட்டியிடுவது இல்லை என அம்னோவும் மலேசிய சீனர் சங்கமும் பரஸ்பரம் இணக்கம் தெரிவித்தன.\n1947 இல் நடைபெற்ற கோலாலம்பூர் நகராட்சித் தேர்தலில் அம்னோவும் மலேசிய சீனர் சங்கமும் இணைந்து வெற்றி வாகை சூடின. 12 இடங்களில் ஒன்பது இடங்களில் வெற்றி கண்டன. அந்தத் தேர்தலில் டத்தோ ஓன் ஜாபாரின் மலாயா சுதந்திரக் கட்சி மோசமானத் தோல்வியைக் கண்டது.\nஅடுத்து அடுத்து வந்த தேர்தல்களில் அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்திய காங்கிரசு இணைந்து செயல்பட்டன. அதுவே, பின்னாளில் மலேசிய கூட்டணி கட்சி எனும் அரசியல் கூட்டணி உருவாவதற்கு காரணமாக அமைந்தது. அந்தக் கூட்டணிதான் மலேசியாவில் முதல் அரசியல் கூட்டணியாகும்.\nமலாயா சுதந்திரப் பேச்சு வார்த்தைகள்தொகு\n1954 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில், 268 இடங்களில் கூட்டணி போட்டியிட்டது. அதில் 226 இடங்களில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு 100 இடங்களைக் கொண்ட மத்திய சட்டப் பேரவை தோற்றுவிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையின் 52 இடங்களுக்குத் தேர்தலும் எஞ்சியுள்ள 46 இடங்களுக்கு நியமனங்கள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nகூட்டணியின் தேர்தல் பரப்புரைகளில் மலாயாவில் வாழும் அனைத்து இனக் குழந்தைகளுக்கும் இலவசமான கல்வி, மலாயா சுல்தான்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, கம்யூனிச அவசரகாலத்தை முடிவுக்கு கொண்டு வருவது, அரசு சேவையைச் சீரமைப்பு செய்து உள்ளூர் மக்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை வழங்குவது போன்றவை பிரதான கொள்கை விளக்க அறிக்கையாக அமைந்தன.[7]\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது 52 இடங்களில் போட்டியிட்டு இருந்த கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. கூடணியின் மீது மக்களுக்கு இருந்த வலுவான நம்பிக்கை அந்தத் தேர்தலின் மூலம் தெரிய வந்தது. அதன் பின்னர் 1963 இல், மலாயா, சிங்கப்பூர், சபா, சரவாக் ஆகியவை இணைந்து மலேசியாவானது. 1965 இல் சில அரசியல் காரணங்களுக்காக சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிக்கப்பட்டது.\nதற்சமயம் அம்னோவின் தலைவராக நஜீப் துன் ரசா��் பதவி வகிக்கிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1959_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T23:00:20Z", "digest": "sha1:EQDG4OXRI5TNBML3TVUC7L62RA4OOZNJ", "length": 5429, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1959 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதனையும் பார்க்கவும்: 1959 பிறப்புகள்.\n\"1959 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 54 பக்கங்களில் பின்வரும் 54 பக்கங்களும் உள்ளன.\nஅல்பிரட் ஹில் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1887)\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா\nசார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/rajinikanthfunwithilayaraja/", "date_download": "2021-02-27T21:49:50Z", "digest": "sha1:3YHBCE7SXNNXVQ6TPHAHEOR5NYJ3QC5M", "length": 5514, "nlines": 112, "source_domain": "teamkollywood.in", "title": "எனக்கு மட்டும் ஏன் இப்படி பண்ணீங்க- இளையராஜாவை மேடையில் கலாய்த்த ரஜினிகாந்த் ! - Team Kollywood", "raw_content": "\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி பண்ணீங்க- இளையராஜாவை மேடையில் கலாய்த்த ரஜினிகாந்த் \nஎனக்கு மட்டும் ஏன் இப்படி பண்ணீங்க- இளையராஜாவை மேடையில் கலாய்த்த ரஜினிகாந்த் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் பேட்ட படம் திரைக்கு வந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று இளையராஜாவிற்கு நடந்த சிறப்பு நிகச்சியில் கலந்துக்கொண்டார்.\nஅதில் இவர் ‘என்ன சாமி இப்பெல்லாம் உங்களுக்கு நிறைய பணம் வருதுல்ல(காப்பிரைட்ஸாக இளையராஜா தன் பாடலுக்கு பணம் கேட்டது), அப்பறம் என்ன’ என்று ரஜினி கேட்டார்.\nஅதற்கு இளையராஜா ‘அது ��ூட என் பாடல்கள் மூலம் தான் வருகின்றது’ என்றார்.\nமேலும், என்னை விட கமலுக்கு தான் நீங்கள் நல்ல பாடல்களை கொடுப்பீர்கள் என்று ரஜினி சொல்ல மேடையை அதிர்ந்தது.\nஉடனே இளையராஜா ‘கமல் என்னிடம் இதை தான் சொல்கின்றார், நீங்கள் ரஜினிக்கு தான் நல்ல பாடல்களை கொடுப்பீர்கள் என்று’ என சொல்ல அரங்கம் முழுவதும் சிரிப்பலை தான்.\nPrevious மிஸ்டர் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன் \nNext கவர்ச்சி உடையில் சமந்தா வைரல் ஆகும் புகைப்படங்கள் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/solis-tractors/5015-e/", "date_download": "2021-02-27T21:17:38Z", "digest": "sha1:Z63DGAXDSQHEJRFF4BK4UMJIXEHR7NMT", "length": 22048, "nlines": 252, "source_domain": "tractorguru.com", "title": "சோலிஸ் 5015 E விலை 2021 இந்தியாவில்,சோலிஸ் 5015 E டிராக்டர், இயந்திர திறன் மற்றும் விவரக்குறிப்புகள்", "raw_content": "\nவீடு புதிய டிராக்டர்கள் சோலிஸ் டிராக்டர்கள் 5015 E\nதிறன்: ந / அ\nசோலிஸ் 5015 E கண்ணோட்டம் :-\nசோலிஸ் 5015 E நீங்கள் வாங்க விரும்பும் அனைத்து விவரக்குறிப்புகளையும் கொண்டுள்ளது. இந்த இடுகை உங்களுக்கு ஒரு சோலிஸ் 5015 E பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதாகும். கீழே பட்டியலிடப்பட்டுள்ளன சோலிஸ் 5015 E விலை மற்றும் விவரக்குறிப்புகள்.\nசோலிஸ் 5015 E உள்ளது 10 Forwad + 5 Reverse கியர் பெட்டி. இதன் தூக்கும் திறன் உள்ளது 2000 Kg கே.ஜி., இது கனமான கருவிகளை எளிதில் உயர்த்தும். சோலிஸ் 5015 E போன்ற விருப்பங்கள் உள்ளன Dry Type,Multi Disc Outboard Oil Immersed Brakes, 42.5 PTO HP.\nசோலிஸ் 5015 E விலை மற்றும் விவரக்குறிப்புகள்;\nசோலிஸ் 5015 E சாலை விலையில் டிராக்டர் ரூ. 7.40-7.90 Lac*.\nசோலிஸ் 5015 E ஹெச்.பி 50 HP.\nசோலிஸ் 5015 E எஞ்சின் மதிப்பிடப்பட்ட RPM 2000 RPM இது மிகவும் சக்தி வாய்ந்தது.\nஇது பற்றிய அனைத்து விவரங்களும் உங்களுக்கு கிடைத்தன என்று நம்புகிறேன் சோலிஸ் 5015 E. மேலும் விவரங்களுக்கு டிராக்டர் குருவுடன் இணைந்திருங்கள்.\nசோலிஸ் 5015 E விவரக்குறிப்புகள் :-\nஹெச்பி வகை 50 HP\nதிறன் சி.சி. ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000\nகுளிரூட்டல் ந / அ\nகாற்று வடிகட்டி Dry Type\nஎரி���ொருள் பம்ப் ந / அ\nவகை ந / அ\nமின்கலம் ந / அ\nமாற்று ந / அ\nமுன்னோக்கி வேகம் 37 (Max) kmph\nதலைகீழ் வேகம் ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ\nவகை ந / அ\naddடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2080 (4WD) / 2090 (2WD) எம்.எம்\nஒட்டுமொத்த நீளம் 3610 (4WD) /3600 (2WD) எம்.எம்\nஒட்டுமொத்த அகலம் 1970 (4WD) /1800-1830 (2WD) எம்.எம்\nதரை அனுமதி ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ\nதூக்கும் திறன் 2000 Kg\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின்\nபவர்டிராக் யூரோ 55 அடுத்த\nபார்ம் ட்ராக் 6080 X புரோ\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 75 Profiline\nமாஸ்ஸி பெர்குசன் TAFE 30 DI ஆர்ச்சர்ட் பிளஸ்\nமஹிந்திரா ஜிவோ 365 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI பிளானட்டரி பிளஸ்\nசோலிஸ் மற்றும் புட்னி அறிக்கை வழங்கிய தரவு. வெளியிடப்பட்ட தகவல்கள் பொதுவான நோக்கத்திற்காகவும் நல்ல நம்பிக்கையுடனும் வழங்கப்படுகின்றன. பகிரப்பட்ட தரவுகளில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து சோலிஸ் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமஹிந்திரா 275 DI TU ஸ்வராஜ் 744 ஸ்வராஜ் 855 பார்ம் ட்ராக் 60 ஸ்வராஜ் 735 ஜான் டீரெ 5310 பார்ம் ட்ராக் 45 நியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா டிராக்டர் சோனாலிகா டிராக்டர் ஜான் டீரெ டிராக்டர் ஸ்வராஜ் டிராக்டர் குபோடா டிராக்டர் பார்ம் ட்ராக் டிராக்டர் பவர்டிராக் டிராக்டர் ஐச்சர் டிராக்டர்\nபிரபலமான பயன்படுத்திய டிராக்டர் பிராண்டுகள்\nமஹிந்திரா பயன்படுத்திய டிராக்டர் சோனாலிகா பயன்படுத்திய டிராக்டர் ஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர் ஸ்வராஜ் பயன்படுத்திய டிராக்டர் குபோடா பயன்படுத்திய டிராக்டர் பார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர் பவர்டிராக் பயன்படுத்திய டிராக்டர் ஐச்சர் பயன்படுத்திய டிராக்டர்\nபுதிய டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் பயன்படுத்திய டிராக்டர்கள் டிராக்டர்களை ஒப்பிடுக சாலை விலையில்\nஎங்களை பற்றி தொழில எங்களை தொடர்பு கொள்ள தனியுரிமைக் கொள்கை எங்களுடன் விளம்பரம் செய்யுங்கள்\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/solar-led-parking-lot-lights/57124085.html", "date_download": "2021-02-27T22:16:42Z", "digest": "sha1:JYCW6AGVXJF2JNZDB4WYR4BOJOH7ZRID", "length": 18317, "nlines": 269, "source_domain": "www.chinabbier.com", "title": "50W வெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் தெரு விளக்கு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:சூரிய ஒளி விளக்குகள் வெளிப்புறம்,சூரிய ஆற்றல் லெட் தெரு விளக்குகள்,சூரிய நிறுத்தம் லாட் கனடா கனடா\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போ��்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > லெட் லாட் லாட் லைட்ஸ் > சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் > 50W வெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் தெரு விளக்கு\n50W வெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nலைட்டிங் டெக்னாலஜி சமீபத்திய அனைத்து இணைந்து ஒரு வடிவமைப்பு இந்த சோலார் பார்க்கிங் விளக்குகள் வெளிப்புற செய்கிறது உங்களுடைய உடனடி சூழலைப் பாதுகாக்கும் போது ஒரு வர்க்க தலைவர். சூரிய வெளிப்புற உதிரிபாகத்தில் லாட் விளக்குகளில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி சூரிய குழு கட்டப்பட்ட-ல் இயக்கம் கண்டறியும் வளாகத்தின் எல்லைக்குள் இயங்கும் போது ஒரு சக்திவாய்ந்த ஒளியினை வழங்குவதன் மூலம் முழுமையான கட்டணத்தை 8-10 மணிநேர தொடர்ச்சியான ஒளி வழங்குகின்றன.\nசோலார் லாட் லைட்ஸ் லைட் கனடா இரவில் பிரகாசிக்கிறது. இரவு நேரங்களில் சூரிய சக்தியால் வழிநடத்தப்பட்ட தெரு விளக்குகள் மங்கலான முறையில் தோன்றும் மற்றும் இயக்கம் கண்டறியப்படும் வரை ஒளி மங்கலாகும் மற்றும் LED ஒளி 30 நிமிடங்கள் முழு பிரகாசத்திற்கு வரும். இயக்கம் கண்டறிதல்களுடன் இணைந்து LED தொழில்நுட்பம், வணிக ரீதியிலான சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் வணிகத்திற்கும் தனியார் குடும்பங்களுக்கும் ஒரு மலிவு, குறைந்த பராமரிப்பு விருப்பத்தை அளிக்கிறது.\nதயாரிப்பு வகைகள் : லெட் லாட் லாட் லைட்ஸ் > சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகார்டன் 5000 கே-க்கு 80W சோலார் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகேமரா 5000 கே உடன் 80W சோலார் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேட்டரியுடன் சோலார் ஸ்ட்ரீட் லைட் 100W இப்போது தொடர்பு கொள்ளவும்\nகட்டுப்பாட்டுடன் 120W சூரிய வீதி ஒளி வடிவமைப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேட்டரியுடன் 120W சோலார் ஸ்ட்ரீட் லைட் கிட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n90W 100W லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் லித்தியம் பேட்டரி இப்போது தொடர்பு கொள்ளவும்\n90W 100W சோலார் ஸ்ட்ரீட் லைட் IP65 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த சோலார் ஸ்ட்ரீட் லைட் 40 வாட் 4400 எல்.எம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசூரிய ஒளி விளக்குகள் வெளிப்புறம் சூரிய ஆற்றல் லெட் தெரு விளக்குகள் சூரிய நிறுத்தம் லாட் கனடா கனடா சூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் 25W சூரிய பகுதி விளக்குகள் வெளிப்புறம் வணிக சூரிய விளக்குகள் வெளிப்புறம் வால் பேக் விளக்குகள் வெளிப்புறம் சூரிய வீதி விளக்குகள் செலவு\nசூரிய ஒளி விளக்குகள் வெளிப்புறம் சூரிய ஆற்றல் லெட் தெரு விளக்குகள் சூரிய நிறுத்தம் லாட் கனடா கனடா சூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் 25W சூரிய பகுதி விளக்குகள் வெளிப்புறம் வணிக சூரிய விளக்குகள் வெளிப்புறம் வால் பேக் விளக்குகள் வெளிப்புறம் சூரிய வீதி விளக்குகள் செலவு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=188228&cat=1557", "date_download": "2021-02-27T21:56:30Z", "digest": "sha1:KRHYZCBXF4BB37US4QHSANDMLKOHAXEK", "length": 15599, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "எப்போதும் சிரிப்பவள் ஒரு வருடம் தனிமையில் மூலையில் கிடந்தேன்... மமதி சாரி உருக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ எப்போதும் சிரிப்பவள் ஒரு வருடம் தனிமையில் மூலையில் கிடந்தேன்... மமதி சாரி உருக்கம்\nஎப்போதும் சிரிப்பவள் ஒரு வருடம் தனிமையில் மூலையில் கிடந்தேன்... மமதி சாரி உருக்கம்\nசினிமா பிரபலங்கள் செப்டம்பர் 24,2020 | 14:00 IST\nஎப்போதும் சிரிப்பவள் ஒரு வருடம் தனிமையில் மூலையில் கிடந்தேன்... மமதி சாரி உருக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு\nஆர்.எஸ்.பாரதிக்கு நிவாரணம் இல்லை; ஐகோர்ட் 2\n6 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்\nதிமுகவின் ரவுடிசத்தை பட்டியலிடுகிறார் எஸ்.ஆர்.சேகர் 2\n7 Hours ago செய்திச்சுருக்கம்\nபக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த பெருமாள் 1\nபுது முக நடிகர்களுக்கு அசோக்செல்வனின் அட்வைஸ் இது..\n8 Hours ago சினிமா வீடியோ\n8 Hours ago சினிமா வீடியோ\nமுதல்வர் அறிவிப்பை விமர்சித்த ஸ்டாலின் 1\nசிறந்த வழிகாட்டி என நெட்டில் புகழாரம் 1\nவீராங்கனை அனுராதா கண்ணீர்; ரசிகர்கள் பிரியாவிடை | Ravanan | Jallikattu Kalai | Pudukottai | Dinamalar |\n14 Hours ago செய்திச்சுருக்கம்\nதிடீர் அறிவிப்பால் பரபரப்பு 1\n15 Hours ago சினிமா வீடியோ\nவாஜ்பாயை பின்பற்றும் மோடி 1\nதுள்ளி குதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்.\nகழகங்களை மிரள வைக்கும் ஜாதி கட்டளை\nதிமுகவினர் மீது பெண்கள் கோபம் 5\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/feb/19/encounter-incident-criminal-arbitration-3565887.html", "date_download": "2021-02-27T22:11:49Z", "digest": "sha1:PGWS3TPM4ZXAT4IXB3DELU3OIT7FAGJA", "length": 11510, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஎன்கவுன்ட்டா் சம்பவம்: குற்றவியல் நடுவா் விசாரணை\nநெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே என்கவுன்ட்டரில் ரௌடி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது.\nகடலூா் திருப்பாதிரிப்புலியூா் சுப்புராயலு நகரைச் சோ்ந்தவா் வீரா (எ) வீராங்கையன் (30). இவா் கடந்த 16-ஆம் தேதி இரவு 10 போ் கொண்ட கும்பலால் கழுத்தறுத்து கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக, வீரப்பெருமாநல்லூா் சோதனைச் சாவடி அருகே பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற 5 பேரை போலீஸாா் பிடித்தனா். வழக்கில் எஞ்சியவா்களை பிடிப்பதற்காக முக்கிய எதிரியான கிருஷ்ணன் அளித்த தகவலின்பேரில் அவரை குடுமியான்குப்பம் ஓடைப் பகுதிக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு கிருஷ்ணன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் கிருஷ்ணன் தாக்கியதில் காயமடைந்த உதவி ஆய்வாளா் தீபன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவரிடம் பண்ருட்டி குற்றவியல் நடுவா் (எண் 2) மணிமாறன் புதன்கிழமை மாலை விசாரணை நடத்தினாா்.\nஆட்சியரகத்தில் புகாா்: இதனிடையே, என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட கிருஷ்ணனின் தாய் லட்சுமி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு: எனது மகன் ஓவியராகவும், இசைக் குழுவில் டிரம்ப் வாசிப்பவராகவும் செயல்பட்டு வந்தாா். எனது மகன் மீது எந்த குற்ற வழக்கும் இல்லாத நிலையில் போலீஸாா் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா். இந்தச் செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் மீது தாழ்த்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கிருஷ்ணனின் சடலத்தை\nமீண்டும் உடல்கூறாய்வு செய்வதுடன் அதை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.\nஇதனிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் கூறனாா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணிய���் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/we-will-work-against-bjp-candidates-says-congress-literature-team", "date_download": "2021-02-27T21:33:45Z", "digest": "sha1:SWP62FFZMMLFLVCC6Y3E2DYL5LQZVDA6", "length": 14369, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "குமரி: `பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் அதி தீவிர பிரசாரம்!’ - காங்கிரஸ் இலக்கிய அணி | We will work against BJP candidates, says Congress literature team", "raw_content": "\nகுமரி: `பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் அதி தீவிர பிரசாரம்’ - காங்கிரஸ் இலக்கிய அணி\nகாங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன்\n`தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி வருகைக்காக இலக்கிய அணி சார்பில் பிரசாரம் செய்யவிருக்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.க எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அந்தத் தொகுதிகளிலெல்லாம் இலக்கிய அணி சார்பில் அதிக கவனம் கொடுத்து தீவிர பிரசாரம் மேற்கொள்வோம்.’\nகாங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. பின்னர் காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலத் தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கற்பனை செய்வதிலும், நாட்டின் பொருள்களை விற்பனை செய்வதிலும் கைதேர்ந்தவர் பிரதமர் மோடி. இன்று பணப் பரிவர்த்தனை, கல்வி எல்லாமே காகிதம் இல்லாமல் வந்துவிட்டன. அதனால் காகிதம் இல்லாத பட்ஜெட் கொண்டுவருவது பெரிய புரட்சி இல்லை.\nமக்கள்மீது ஆயுதத்தைப் பிரயோகிக்காத அரசுதான் மக்களுக்கு இப்போது தேவை. அமெரிக்கப் பொருளாதாரம்போல இந்தியப் பொருளாதாரத்தை மாற்ற மோடி நினைக்கிறார். ஆனால், அந்த அளவுக்கு உற்பத்தித்திறனை நம் நாட்டில் மேம்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் பட்ஜெட்தான் நம் நாட்டுக்குத் தேவை. ஐந்து நாள்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்துகிறார்கள். பா.ஜ.க அரசு அசுர மெஜாரிட்டியைப் பெற்றிருந்தாலும் நாட்டுநலனைச் சிந்திக்காமல் வெறுப்பு அரசியலைச் செயல்படுத்துகிறார்கள். பெட்ரோல் மூலம் மக்களிடமிருந்து பணத்தைத் திருடிவிட்டு மாநில அரசு மீது பழிபோடுகிறது மோடி அரசு. கியாஸ் விலை உயர்ந்துவிட்டதென்றால், விறகுவைத்து அடுப்பு எரிக்கலாம் என்கிறார்கள்.\nஇந்தியாவுக்காக உயிர்நீத்த இந்திரா காந்தியை நாங்கள், `அன்னை இந்திரா’ என்று மட்டுமே அழைக்கிறோம். `தியாகத் தலைவி’ என அழைக்கவில்லை. ஆனால், குற்றவாளியை `தியாகத் தலைவி’ எனக்கூறுகிறார்கள். அ.தி.மு.க - சசிகலா விவகாரத்தில் பா.ஜ.க பின்னணியில் இயங்குகிறது. காங்கிரஸில் சட்டமன்ற வேட்பாளராகத் தகுதி உடையவர்கள் இலக்கிய அணியில் தமிழகத்தில் எட்டுப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சீட் கேட்டு தலைமையிடம் கோரிக்கை வைப்போம்.\nதென் மாவட்டங்களில் ராகுல் காந்தி வருகைக்காக இலக்கிய அணி சார்பில் பிரசாரம் செய்யவிருக்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.க எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அந்தத் தொகுதிகளிலெல்லாம் இலக்கிய அணி சார்பில் அதிக கவனம் கொடுத்து தீவிர பிரசாரம் மேற்கொள்வோம். தமிழகத்தில் ஒரு சீட்கூட பா.ஜ.க-வுக்குக் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் எங்கள் பிரசாரம் இருக்கும். கே.எஸ்.அழகிரி தலைமை ஏற்ற பிறகு அசுரர்களை எதிர்க்கும் ஆற்றல் காங்கிரஸுக்கு வந்திருக்கிறது. தி.மு.க ஆட்சி அமைக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்றுவார்கள் என்பது உறுதி.\nகாங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன்\nவெளிநாடுகளிலிருந்து விவசாயப் போராட்டத்துக்கு ஆதரவு வருகிறது. அப்படி ஆதரவு அளிப்பது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் என்கிறார்கள். அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் குறித்து மற்ற நாடுகள் கருத்து கூறின. எனவே, விவசாயிகள் போராட்டத்தில் கருத்து தெரிவிப்பது இறையாண்மைக்கு எதிரானது என்பது ஏற்புடையதல்ல. தேர்தலில் வாக்குச்சீட்ட��� முறையைக் கொண்டு வர வேண்டும்\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-02-27T21:07:17Z", "digest": "sha1:SPG4ZEKWU4NMWYS7PJOKDIUXMQ5MAPXP", "length": 6482, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "நாலக்க சில்வா Archives - GTN", "raw_content": "\nTag - நாலக்க சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக்க சில்வாவினால், வெலிக்கடைச் சிறையில் அமைதியற்ற சூழ்நிலை…\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் வை.ஓ பிரிவில் தடுத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக்க சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை :\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் குமாரவினை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nஊழல் ஒழிப்பு பிரிவின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல்...\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nஇழுத்தடித்துவிட்டு, இறுதியில் இணக்கம் February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/comedian-vadivelu-balaji-has-passed-away/", "date_download": "2021-02-27T21:53:06Z", "digest": "sha1:62UJCZJUC32XGLXLJDACOCRUC6R26HET", "length": 8198, "nlines": 101, "source_domain": "mayilaiguru.com", "title": "நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் - Mayilai Guru", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nநகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 42. கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் புகழ்பெற்றவர் வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளார்கள். வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nகொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது\nசெல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nPrevious குழந்தைகள் மீதான வன்முறைக்கு இணையதளத்திலேயே புகார் செய்யலாம்\nNext தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு – ஒரு கிராம் தங்கம் ரூ.4925\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nமயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-12-25-15-57-40/", "date_download": "2021-02-27T21:02:27Z", "digest": "sha1:GS67QO7Q6LO5M72QIUDKTD3VSG7GZIO6", "length": 8202, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திய திரு நாட்டின் ரத்தினம் வாஜ்பாய் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண���டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஇந்திய திரு நாட்டின் ரத்தினம் வாஜ்பாய்\nஇந்திய திரு நாட்டின் (பாரத) ரத்தினமாக, அடல்பிகாரி வாஜ்பாய் உள்ளதாக, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 89 வது பிறந்தநாள் கொண்டாட்டம், நாடு முழுவதும், கட்சிதொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜ்நாத்சிங் கூறியதாவது, நாட்டின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு, பாரதரத்னா விருது வழங்கப்பட வில்லை என்ற பேச்சு அர்த்தமற்றது , பாரதத்தின் ரத்தினமாக உள்ள வாஜ்பாய்க்கு, பாரதரத்னா விருது, அவசியமில்லாத ஒன்று என அவர் கூறினார். விஞ்ஞானி சிஎன்ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சமீபத்தில், பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்ட போது, வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரியவிருது\nபிரணாப் முகர்ஜி ஒரு வரலாறு\nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\nவாஜ்பாய் கனவுகளுக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளார்\nபொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் ...\nராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உய� ...\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங ...\nவாஜ்பாய் தொலைநோக்கு திட்டத்தின் நாயக� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை ���தவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-02-04-10-21-32/", "date_download": "2021-02-27T21:58:42Z", "digest": "sha1:A5HBDH3IT5I64AG2ALP3VCEO3JKUS272", "length": 9028, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி பொதுக்கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nமோடி பொதுக்கூட்டத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nபாஜக., பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடரப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுதமா சன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு பாஜக சார்பில் பாட்னாவில் நடத்தப்பட்ட ரதயாத்திரையில் குண்டுவெடித்தது.இந்த நிலையில், சென்னை அடுத்துள்ள வண்டலூரில் நரேந்திர மோடி கலந்துக்கொள்ளும் பொதுக் கூட்டத்தை பாஜக ஏற்பாடுகள் செய்துவருகிறது.\nவண்டலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படும் எனவே இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்ககூடாது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தமனு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இந்த வழக்கை பொதுநல வழக்காக கருதமுடியாது விளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடிசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது,…\nமேற்குவங்கம் ரத யாத்திரைக்கு அனுமதி\nபிரபலங்களுக்கு எதிரான தேசவிரோத வழக்கு: பாஜக மீது…\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேணுவோம்\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nஉங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாக ...\nஇந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரச ...\nமார்ச்-7ல் தேர்தல் தேதி அறிவிப்பு\nதேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bavachelladurai.blogspot.com/2011/10/", "date_download": "2021-02-27T21:10:27Z", "digest": "sha1:WLPKTQ4TBW2YTYS4S75NK4A4BVGBUAYT", "length": 61851, "nlines": 298, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: October 2011", "raw_content": "\nசல்வடோர் டி விட்டாவின் சினிமா பாரடைஸ் என்ற உலகப் புகழ் பெற்ற இத்தாலியப் படத்தில், அப்படத்தின் நாயகன் பெரிய இயக்குநராகி திரும்பித் தன் நகரத்துக்கு வந்து அவனை இப்படி ஓர் இயக்குநராய் உயர்த்திய சிதிலமடைந்த அத்திரைப்பட அரங்கின் முன் நிற்கிற துயரம் எப்போதும் என்னுள் வந்து வந்து போகும் காட்சிப் படிமம். இதற்குச் சற்றும் குறைவில்லாத மனநிலையை எங்கள் ஊர் ராமலிங்கனார் தெரு மூலையில் சிதைந்து போயுள்ள மீனாட்சி தியேட்டரைப் பார்க்கும் போதெல்லாம் அடைந்திருக்கிறேன். அதைக் கடக்கும்போதெல்லாம் , துருப்பிடித்த அதன் மூடிய இரும்பு கேட்டைத் திரும்பிப் பார்ப்பேன். ஒரு துக்கம் உடல் முழுவதும் பரவுவதை உணர்வேன். யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத, வார்த்தைகளில் கூடாத மன உணர்வு அது. ஒரு கிழட்டு வேசியின் அந்திம க��லத் துயர வாழ்வை மீட்டுவது போன்றது.\nஆறரை மணிக்குத் துவங்கும் ஃபஸ்ட் ஷோ பார்க்க நாலு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் புறப்பட்டு கியூவில் முதல் ஆளாய் நிற்க ஆரம்பித்தாலும், ஒரு போதும் முதல் டிக்கெட்டை நான் வாங்கினதாய் நினைவில்லை. மனிதர்களின் அசுர நெரிசலில் நான் நசுங்கியும், பின்னோக்கி இழுத்து விடப்படினும்கூட ஒவ்வொரு படத்தையும் வியர்வையினூடே பார்த்த நினைவுகள் மேலிடுகிறது.\nஅத்தியேட்டரில் நான் பார்த்த தமிழ்ப் படங்களை வரிசைப்படுத்த முடியாது. ஆனால் பாரதிராஜாவின் நிழல்களை முதல் நாள் முதல் காட்சியில் மூன்றாம் ஆளாக டிக்கெட் வாங்கி, மனித ஆரவாரங்களினூடே பார்த்த நாளின் ஞாபகம் மட்டும் என்றென்றும் என்னுள் நேரம், காலம், பருவம் எல்லாவற்றையும் உள்ளடக்கி அப்படியே உறைந்திருக்கிறது.\nஅன்று அப்படம் என்னுள் நிகழ்த்திய உணர்வுக் குவியலான உரையாடல்கள், வேலையின்மையைப் பற்றி அது தந்த மனச் சித்திரம், கலைஞனின் பெருமிதம் குறித்து அது பேசிய உச்சம் இப்படத்தின் இயக்குநரை ஒரே ஒருமுறை வாழ்வில் சந்தித்துவிட முடியுமா என்ற பேராசை எல்லாத் தமிழ் இளைஞர்களுக்கும் போலவே எனக்குள்ளும் எழுந்த அன்றைய இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.\nஒரு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல காலம்தான் எத்தனை வேகமாக நம்மை சடசடத்துப் போய்விடுகிறது ஆறேழு வருடங்களுக்கு முன் பெரும் தனிமை சூழ்ந்த ஒரு விடுமுறை நாளின் பின்னிரவில் என் நண்பர் எஸ். கே. பி. கருணாவுடன் பெங்களூர் போய், உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கினோம்.\nஅயர்ந்து தூங்கும் நண்பர்களின் முகங்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் பார்த்து, திருட்டுப்பூனையின் மெல்லிய காலடி ஓசையில் அறையை விட்டு வெளியேறி நாங்கள் தங்கியிருந்த மூன்றாவது மாடியின் லிஃப்ட்டுக்குள் நுழைய வைத்தது எல்லாமும் ஒரு காப்பியின் பொருட்டே.\nகண்ணாடி அணிந்து, பெர்முடாஸ் போட்டு, ஒரு கசங்கலான டி-ஷர்ட்டோடு அந்த லிஃப்ட்டில் என்னோடு இருந்த லிப்ட் ஆபரேட்டர் அச்சு அசல் பாரதிராஜாவின் இன்னொரு வார்ப்பு. அவசர அவசரமாய் காபி குடித்து, தம் அடித்து, மீண்டும் அறைக்கு வந்து என் நண்பர் கருணாவிடம் இந்த ஹோட்டல் லிஃப்ட் ஆப்பரேட்டர் நம்மூர் பாரதிராஜா மாதிரியே இருக்கிறார் என்று சொன்ன என் குழந்தைத் தனத்தையும் கருணா புன்னகையோடு ஏற்றுக்கொண்டார���. அடுத்த காப்பிக்கு அவரோடு போய், மங்கலான அவ்வெளிச்சத்தில் உட்கார்ந்து நிமிர்ந்தால் எங்கள் எதிரில் அவர்.\nஇரு குழந்தைகளின் குதூகலத்தோடு பாரதிராஜாவும் கருணாவும் உடல்மொழியில் கட்டித் தழுவி, நிதானப்பட்டு, கருணா என்னை அறிமுகப் படுத்தினார்.\n‘’இவர் பவா, என் நண்பர், நல்ல எழுத்தாளர் சார்’’\n“ஹேய், இவனைத் தெரியாதா எனக்கு இவன்தான் கொஞ்சம் முன்னாடி என்னை யாருன்னே தெரியாத மாதிரி லிஃப்ட்ல மொறச்சான்.”\n“சார்... நான் உங்களை லிப்ட்...’’ வார்த்தைகளைப் பாம்பின் நச்சு நாக்கு மாதிரி உள்ளிழுத்துக் கொண்டேன்.\nகாலம்தான் என்னென்ன விளையாட்டுகளை நம்முன் தினம் தினம் விளையாடிப் பார்த்து விடுகிறது. அவர் காபி குடித்து முடிக்கும்வரை, நிழல்கள் படம் ஒவ்வொரு பிரேமாய் அவர் முகத்தின்மீது ஓட ஆரம்பித்தது எனக்கு.\nராஜசேகர், சந்திரசேகர் என்ற இரு அறிமுகங்களின் இயல்பான நடிப்பும், ஒவ்வொரு காட்சியும் வரையப்பட்ட ஓர் ஓவியம் மாதிரி வந்துபோன இன்றுவரை பெயர் தெரியாத அப்படத்தின் நாயகியும், மனதில் நினைத்ததை அப்படியே திரைக்கு மாற்றியஒரு கலைஞனின் அசாத்தியமான ஆளுமையாலும் நிறைந்து அறைக்குத் திரும்பினேன்.\nபெப்ஸி போராட்டம் உச்சமாகியிருந்த நேரமது. திருவண்ணாமலையில் ‘மறுமலர்ச்சி’ படமாகிக் கொண்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் ஹென்றி படைப்பாளிகள் சங்கத்தின் தீவிர செயல்பாட்டாளர். அப்போது படைப்பாளிகள் சங்கத்தைத் தலைமையேற்று நடத்தியவரும் தன் நண்பனுமான பாரதிராஜாவின் பிறந்தநாளை திருவண்ணாமலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தன் விருப்பத்தை ஹென்றி சார் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவ்வளவுதான்.\nமூடப்பட்டிருந்த தன் ரைஸ் மில்லையே ஓரிரு நாட்களில் கலாபூர்வமாக்கி, ஒரு படைப்பாளியின் பிறந்தநாளைக் கொண்டாட ஆயத்தப்படுத்தினார் கருணா.\nஅது இன்னும் நம்ப முடியாத ஓர் இரவு.\nமுப்பது நாற்பது இயக்குநர்கள் பத்திருபது கார்களில் வந்திறங்கி எங்களை ஆச்சர்யப்படுத்தினர். மயக்கமூட்டிய அன்றைய லேசான மழைத்தூறல் மிக்க இரவில் கிட்டத்தட்ட விடியும்வரை எங்juகள் உரையாடல் நீண்டது.\nஅடுத்த நாள் அவரோடு பயணிக்க வாய்ந்த பகல்நேரக் கார் பயணம் நேற்றிரவு விட்ட உரையாடலை நீட்டித்துக் கொள்ள உதவியது. இயக்குநர் வி. சேகரின் சொந்த கிராமமான நெய்வா நத்தத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து வேட்டவலம் போகும் சாலையில் நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.\nவழியோர மந்தமான கிராமங்கள், டீக்கடை மரப்பலகைகளில் கிராமத்து ஆட்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்தவர் என்பக்கம் திரும்பி, தமிழ்நாட்ல எல்லா கிராமத்தானும் ஒருபோலத்தான் இருக்கான். இது மாவட்டம், ஜாதி அப்படியெல்லாம் ஒரு மயிருமில்ல என்று வார்த்தைகளை முடிப்பதற்குள் கார் கோணலூர் ஏரிக்கரைமீது போய்க் கொண்டிருந்தது. பரவசத்துடன் காரை நிறுத்தச் சொன்னார். நான்கு திசைகளிலும் வியாபித்திருந்த உருண்டை உருண்டையான கற்குன்றுகள் அவருக்குள் எதையோ மீட்டுக்கொண்டு வந்திருப்பதை நான் மௌனமாய் உணர்ந்தேன்.\nஆழ்ந்த மௌனமும் பெருமூச்சுமாய் காரின் முன்சீட்டிற்கு ஏறி, என் பக்கம் திரும்பிக் கொண்டார்.\n‘‘இந்த லேண்டஸ்கேப் எத்தனை அற்புதமா இருக்கு இப்படி ஒரு எடத்தை நான் கிழக்கே போடும் ரயிலுக்காக தேடி அலைந்தேன், உங்க ஊரை அப்ப பாக்கல. இந்த எரியாவை ஏனோ மிஸ் பண்ணிட்டேன்’’ என அப்பயணத்தின் முடிவுவரை எதையோ இழந்த மன பதற்றத்தோடே பேசிக் கொண்டுவந்தார்.\nசாலையோரங்களில் அலாதியாய் பூத்துக்கிடந்த கசா மலர்களை படமாக்க வேண்டி அவசர அவசரமாய் முயன்றும் ஆறேழு மாதங்கள் கழித்தேபோய் அப்படி ஒரு மலர் செடிகள் இருந்த அடையாளமேயற்ற நிலப்பரப்பைப் பார்த்து சத்யஜித்ரே அடைந்த மன பதற்றத்திற்கு நிகரானது அது.\nஒரு சிறு பத்திரிகையில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி எழுதியிருந்த கட்டுரையை என் மதிய உணவினூடே வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், தமிழில் பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன்’ மிக முக்கியமான படம். திராவிடக் கட்சிகள் ஒரு சாதாரண ஸ்லம் பையனின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை அதன் கலாபூர்வத்தோடு சொன்ன படம் அது என்று அதை முடிக்குமுன்பே பாரதிராஜவை தொலைபேசியில் அழைத்து அச்செய்தியை பகிர்ந்து கொண்டேன். தான் மிக எதிர்பார்த்திருந்தும் எதனாலோ அப்படம் நான் நினைத்த அளவுக்கு பேசாமல் போனது. ஆனால் எனக்குத் தெரியும் பவா, ஈவிரக்கமற்ற விமர்சனத்தை காலம்தான் முன்வைக்கும். அப்படைப்பை நானே மறந்த பிறகும் யாரோ ஒரு நேர்மையான விமர்சகனால் அது போற்றப்படுகிறது அது போதும் எனக்கு என அவர் தழு தழுத்ததை தவிர்க்க வேண்டி,\n‘‘அ���்புறம் எப்படி சார் இருக்கீங்க\n‘எனக்கு ரொம்ப பிடிச்ச படத்துல ஒன்னு பவா என்னுயிர் தோழன், ஏன் அது தோத்துச்சி’ என ஆவேசத்தோடு என்னிடமே கேட்டார். எதிர் முனை மௌனத்தை உணர்ந்து ‘தமிழ் மக்களின் ரசனையை இத்தனை படம் எடுத்த அப்புறமும் புரிஞ்சுக்க முடியலை பவா’ என அங்கலாய்த்த அக்கலைஞனின் குரல் நீண்ட நேரம் தொலைபேசியை மீறியும் அந்த அறையில் அலைந்துகொண்டிருந்தது.\nமழைநீர் அறைக்குள்ளும், வெளியிலேயும், பொழிந்த ஓர் இரவு அவர் எங்களுக்கு ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலு பேர்’ கதை சொன்னார். என் வாழ்வில் என்றாவது ஒரு முறை இந்த படத்தை நான் தான் எடுப்பேன். என்னளவிற்கு இக்கதையை உள் வாங்கிக் கொண்டவன் எவனுமில்லையென்று குரல் உயர்த்தினார். ஆனால் அந்நாவல்தான் அவர் தமிழில் கடைசியாக வாசித்தது என என்னால் உணரமுடிந்தது. எதன் பொருட்டோ பிரபலம் வாசிப்பை துப்புற துடைத்து விடுகிறது. அது அவருக்கும் நேர்ந்தது இயல்புதான்.\nகொஞ்சம் கொஞ்சமாய் படைப்பு மனம் விலகி, எதை எதையோ முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் பெரும் கலைஞர்களை இலக்கியத்திலும் திரையிலும் நாம் அறிவோம். அப்படி ஓர் இறுதி முடிவுக்கு வாசகனோ, பார்வையாளனோ வந்துவிடுமுன் தன் ஆகச் சிறந்த இன்னொரு படைப்பின் மூலம் உச்சத்தை அடைந்து நம்மை ஏமாற்றத்துகுள்ளாகிய படைப்பாளிகளே அதிகம். (பொம்மலாட்டம்......)\nபொம்மலாட்டம் படம் துவங்கின பத்தாவது நிமிடம் நான் இந்த மனநிலையில் இருந்தேன். நானேபடேகர் என்ற ஆகிருதியை இவர் கையாண்ட விதம் அப்படிப் பிடித்திருந்தது எனக்கு. அப்படத்தின் ஜீவனோடே இடைவெளியின்றி அவரோடு கூட நானும் பயணித்தேன்.\nஇதற்கு மேல் ஒரு நிமிடமும் தாமதிக்க முடியாது. கதையின் கன்னி அறுத்து பார்வையாளனை விடுவித்தே ஆகவேண்டியத் தருணத்தில் அப்படத்தின் நாயகி பெண்ணல்ல ஆண் என்ற அதிர்வு என் உடல் முழுக்கப் பரவியது. ஒரு சராசரி சினிமா பார்வையாளனாக நான் என் வாழ்வில் அடைந்த ஒரு உச்சஸ்தாயிலான யாராலும் அனுமானிக்க முடியாத அனுபவம் அது. கிட்டதட்ட ஷைலஜாவும் என்னுடனே இருந்தாள்.\nஇருவரும் மௌனமுற்று, பேச எதுவுமற்று, ஈரகாற்று முகத்தில் மோத வீட்டிற்கு வந்தோம். வாசலிலேயே நின்று அவருக்கு போன் செய்தேன்.\n‘‘சார் இப்பதான் பொம்மலாட்டம் பாத்துட்டு வர்றோம்’’ என்ற துவக்கம் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. தாவணிக் கனவுகள் என்ற படத்தில் தான் நினைத்த ஒன்றை காட்சிப் படுத்த முடியாமல் முற்றிலும் சோர்ந்து போகும் ஒரு கணத்தில் வெளியில் பாக்யராஜ் ராதிகாவிடம் அதே காட்சியை, அதே உகரத்தோடு நடித்துக் காட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து பாரதி ராஜா ஒவ்வொரு நிமிடமும் மலர்வதை கேமிரா படமாக்கிக் கொண்டேயிருக்கும், அதே மாதிரியான தருணமது.\nஎன் போன் ஷைலஜாவுக்கு போனது, ‘‘இதுக்கு மேல பேசினா நான் பொறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்துறவேம்மா, உங்கரெண்டு பேரின் பாராட்டு போதும் எனக்கு, பணம் போனா மயிராச்சி’’\nகிட்டத்தட்ட அவரிடம் பேசின அதே மன உணர்வோடு பாலுமகேந்திராவிடமும் பேசினோம். எல்லாக் கலைஞர்களுமே உணர்வுக் குவியல்கள்தானே.\nஒரு நல்ல படைப்பை நான் கொடுத்தா என்ன, என் நண்பன் பாரதி கொடுத்தா என்னம்மா என்று எங்களிடம் சொல்லிவிட்டு, ஒரு நிமிடமும் தாமதிக்காமல் அம் மனஉணர்வுகள் எதன் பொருட்டும் கலைந்துவிட அனுமதிக்காதப் பிடிவாதத்தோடு பார்சன் காம்ப்ளக்ஸ்க்குப் போய், எப்போதும் அவரிடம் உள்ள நிதானத்தை கொஞ்சம் தளர்த்தி, பரவசமாகி\n‘‘பாரதி நான் இன்னும் படம் பாக்கல என் மக ஷைலுவும், மாப்ள பவாவும் இப்பதான் பேசினாங்க அந்த ஈரத்தோடயே வந்திருக்கேன், இப்போ உனக்கு என்ன கொடுக்கறதுன்னு எனக்கு தெரியல....’’ எனத் தடுமாற,\nஎதிர்பாராத இவ்வுணர்வுபூர்வமான சந்திப்பை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்த பாரதிராஜா, தன் எதிரில் மிக பிரமாண்டமாய் மாட்டப்பட்டிருந்த பொம்மலாட்ட பட ஸ்டில்லை கிழித்து, அரைகுறையாய் கிழிக்கப்பட்ட அந்த போட்டோ பிரிண்ட் மீது\n‘நான் எப்போதும் நேசித்து மதிக்கும் அன்பு நண்பன் பாலுவுக்கு அன்புடன் பாரதிராஜா....’ என எழுதி தருகிறார்\nகலைஞர்களின் வாழ்வை ஒரு பறவையின் புதிர் நிரம்பிய வாழ்வைப் போலவே நம் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது நண்பர்களே\nஅத்தனை மினுமினுப்போடு ஒரு நாகப்பாம்பை இதற்குமுன் எப்போதும் பார்த்ததில்லை. அச்சமின்றி அவசரமுமின்றி நான் கருங்கல் கட்டிடத்திலான கிணற்றுமேட்டில் நின்றுகொண்டும்,பாம்பு பாதி கிணற்று சூறாவரியில் அலைவுற்றுக்கொண்டிருந்த காட்சிப்படிமம் அலாதியானது.\nதவறியோ, விரும்பியோ விழுந்திருக்கவோ இறங்கியிருக்கவோ வேண்டும். அது இருந்த இடத்திலிருந்து இரண்டடி ஆழத்தில் நீ���். இதற்கப்புறம் மேலேறி வருவது சிரமம். அது நீரை நோக்கி ஊர்வதும், சடாரெனத் திரும்புவதும், மேலேற முயல்வதும், முடியாமல் இறங்குவதும் கொஞ்சநேரம் படமெடுத்து நிற்பதுமான அதன் தவிப்பை எவ்வளவு முயன்றும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மனம் அதன் அலைவுறலைப்போலவே அடங்கமறுத்தது. யாருமற்ற அக்கிணற்றுமேட்டில் நின்றுகொண்டு கொஞ்சநேரம் அழத்தோன்றியது.அதுவும் முடியவில்லை.\nஎன் நடுவிரல் பெருசேயிருந்த அந்நாகப்பாம்பை இன்னும் கூர்ந்துபார்க்கிறேன். சம்மந்தமேயின்றி அக்கணத்தில் எனக்கு என் நண்பனும் ஒரு காலத்தில் நவீன தமிழ் கவிதையில் கலக்குரல் எழுப்பின கவிஞனுமான கைலாஷ்சிவனின் ஞாபகம் வந்தது.\nஅந்நாகப்பாம்பை அப்படியே தனித்தலைய விட்டுவிட்டு கைலாஷ் சிவனோடு அங்கிருந்து அகன்றேன்.\nகைலாஷ், தமிழ் நவீன கவிதையின் இன்னொரு முகமோ, ஆளுமையோ அல்ல. சிறுபத்திரிகை வாசிக்கும், எழுதும் குழுவில் இப்பெயர் ஒரு கட்டத்தில் உச்சரிக்கப்பட்டது.\nஇவர்களின் ஞானத்தந்தையும், தமிழின் முக்கிய கவிஞருமான விக்கிரமாதித்யன் அண்ணாச்சி எப்போதும் தன் தோள்களிலும், இடுப்பிலும், காடு மேடெல்லாம் இரண்டு மூன்று செல்லக் குழந்தைகளை சுமந்தவர். அப்படி அவரிடமிருந்து இறங்க மறுத்து அல்லது அவர் கீழே இறக்க மறுக்கும், விக்ரமாதித்யனே சொல்வது போல வாழ்வில் இருந்தே வாழ்வை மறுதலிக்கிறவன் கைலாஷ்.\nஅவன் கவிதைகளின் ஒரு வரியோ, உரைநடையின் ஒரு வார்த்தையோ இது வரை என்னைக் கவர்ந்ததில்லை. ஆனால் அவன் அவன்தான் என்னை இப்போதும் அலைக்கழிக்கிறான். பாதிகிணற்றில் மாட்டிக் கொண்ட, அல்லது ஏற்றுக் கொண்ட அந்த நாகப் பாம்பைப் போலவே.\nவருடம், மாதம், கிழமை எதுவும் ஞாபகத்திலில்லாத ஒரு மாலையில், நான்கடிக்கும் குறைவான உயரத்தில் தோளில் நீண்டுத் தொங்கின ஜோல்னாப் பையோடு, காதில் போட்டிருந்த சிகப்புக் கல் கடுக்கன் தெரிய, மனதில் பதிக்கத்தக்க உருவத்தில் துளியும் தயக்கமின்றி வீட்டிற்குள் நுழைந்து, என்னிடம் வந்தவன் கைலாஷ்.\n”திருநெல்வேலியிருந்து வாரேன், உங்களைத் தெரியும். என் பேரு கைலாஷ்சிவன். சூன்யப் பிளவுன்னு ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கு....” அவன் பேசிக் கொண்டேப் போக என் பார்வை அந்த சிவப்புக் கல் கடுக்கன் மீதேக் கிடந்தது.\nஅன்றிரவு அவனே விரும்பிக் கேட்ட மோர் சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு தான் தூங்குவதற்கான இடம் எதுவென தயக்கமின்றி கேட்டான். நான் காட்டிய சிறு அறையை நிராகரித்து, மொட்டை மாடிக்கும், படிக்கூண்டுக்குமிடையேயான,நாலுக்கு நாலிலான ஒரு சிமெண்ட் திட்டு தனக்குப் போதுமென என்னைக் கீழே அனுப்பினான். பழக்கம்தான் எனினும் எல்லாமுமே விசித்திரமாய் இருந்தது எங்களுக்கு. அப்போதுதான் எங்கள் வீட்டில் சமையல் வேலைக்கு சேர்ந்திருந்த சாந்தி என்ற பெண்ணுக்கு விசித்திரத்தை மீறிய அச்சமிருப்பதாய் அன்றிரவே எங்களிடம் சொன்னாள்.கலைஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என பாரதியிலிருந்து உதாரணம் சொல்ல வேண்டிருந்தது அவளுக்கு.\nதிருட்டுப் பூனையின் காலடித்தடங்கள் போலவே அவன் இருப்பும் எங்கள் வீட்டில்.\nஎப்போது வருகை, எங்கே செல்கிறான், எதுவும் யாருக்கும் தெரியாது. இருட்டுப் பிரியும் முன்பே எழுந்து நிலத்திற்குப் போய், அருகிலிருக்கும் காடுவரை அலைந்து, பம்ப்புசெட்டில் குளித்து, வெற்றுடம்போடு வந்து..... எப்படியெல்லாமோ அவன் வாழ்வு.\nஅப்போது அவனுக்கு முப்பதுக்கும் கீழே வயதிருக்கும்.\nஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு, பெர்ப்யூம் அடித்து, பைக்கில் சுற்றி, காதல் கடிதங்கள் பரிமாறி, நகரில் சந்திப்புகளுக்கான ரகசிய இடம் தேடி, மனம் முழுக்க சந்தோஷம் நிறையும் கணங்களோடு அவன் வயதையொத்த இளைஞர்கள் பறந்து கொண்டிருக்கையில்,\nஇவன் காவி கட்டி, தேசாந்திரியாகி,\n”என்ன வேணும் கைலாஷ் உனக்கு\nஅப்போதைய அவன் கை விரிப்பு என் பல இரவுகளின் மீது விழுந்து பிறாண்டியிருக்கிறது.\nஅவன் வீட்டை விட்டகன்ற அடுத்தநாள் அவன் தங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்யப் போன சாந்தி, துணியால் கட்டப்பட்ட சிறு மூட்டை ஒன்றை எடுத்துவந்து எங்கள் முன் கோபத்தோடு போட்டாள்.\nஅத்தனையும் அதன் அடிநாதம்வரை இழுக்கப்பட்ட பீடித்துண்டுகள்.\nசுகமான வாழ்வை நிராகரித்து அதன் நேர் எதிர் கோணத்திற்கு போய் பார்ப்பது. எல்லோரும் வரவேற்பறையில் உட்கார்ந்து வாசல்வழியே வரும் வசந்தத்தை அருந்திக் கொண்டிருக்கையில் ஜி. நாகராஜனைப் போல் புழக்கடைப்பக்கம் போய், வெளியேறும் கழிவுகளை கவனிப்பது. இதற்கான ஆத்ம பலம்யாராலும் அளவிட முடியாதது. அது கைலாஷ் மாதிரியானவாழ்வை, தேர்ந்தெடுத்தவர்களிடம் நிறைய உண்டு.\nஎல்லோரும் படித்துமுடித்து, வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதித்து, லஞ்சம்வாங்கி, கார் பங்களாவோடு பெண் கட்டி, தினம் தினம் ஒரு ஒழுங்கோடு அவளோடு உறவுவைத்து பிள்ளைபெற்று அப்புறம் அதை படிக்க வைத்து.... ச்சேய்... என்ன மாதிரியான வட்டத்துக்குள் வாழ்கிறோம் நாம்\nகைலாஷ் மாதிரியான மனிதர்கள் முதல் கட்டத்திலேயே தங்கள் கயிறுகளை அறுத்துக் கொண்டவர்கள். நாடு முழுக்க அலைவுற்ற அந்த கால்கள், அவன் அருந்தின பல நதிகளின் நீர், சந்தித்த பல மாநில மனிதர்களின் விதவிதமான துரோகங்கள், எதிர்பாராமல் கிடைத்த புணர்வுகள்,எதற்கோ நிகழ்ந்துவிட்ட தவறுக்காய் கிடைத்த பதினைந்து நாள் ஜெயில் வாழ்வு, விரும்பியும், விரும்பாமலும் நிராகரித்த தற்காலிகக் காதல்கள், பச்சை மிளகாய் கடித்து பட்டினியை வெல்ல நினைத்த மடத்தனங்கள். தன்மானத்தை அடகு வைத்து சாப்பிட்ட இரவுச் சாப்பாடுகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகத்தான அனுபவங்கள் ஒரே மனிதனுக்கு கிடைப்பது எப்போதும் என்னை பொறாமைபடுத்துவது. உப்பு சப்பற்ற இந்த தட்டை வாழ்விலிருந்து, தைரியமாய் வெளியேறும் இவர்களில் ஒருவனாய் என் மகனை நினைத்துப் பார்த்து, நத்தையின் உடல்போல ஓடுகளுக்குள் என் நினைவுகளை ரகசியமாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்.\nஇப்படியான பலி வாழ்வை அடைந்தே, பெரும் படைப்புகளை மானுடத்திற்கு வழங்கியுள்ள படைப்பாளிகள், தாஸ்தாவேஸ்கியில் ஆரம்பித்து பஷீர் வரை நீளும் இப்பட்டியல் உலகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.\nஅதன் பிறகான நாட்களில், கிரிவலப் பாதையில் காவி கட்டி அன்னதான வரிசையில் நிற்கும் கைலாஷை பல முறை பார்த்தும் அவன் துறவு வாழ்வு என் பார்வை பட்டு தீட்டாகிவிடுமோ என்ற அதிகபட்ச ஜாக்கிரதையோடு பார்க்காததுமாதிரிவிட்டகன்றிருக்கிறேன் ஆனால் அன்றிரவே அவன் மீண்டும் ”மக்கா பசிக்குது சோறு இருக்குமா” என்றபடியே வீட்டிற்குள் நுழைவதை புன்னகையோடு எதிர் கொண்டுமிருக்கிறேன்.\nஅம்மலைச்சுற்றும் பாதையில் அலைந்து திரியும் கைலாஷைவிட வயதில் குறைந்த சரவணனையும் எனக்குத் தெரியும். சரவணனின் சொந்த ஊர் நாகர்கோயில். ஹைவேயில் கிளார்க் உத்யோகம். வசதியான வீட்டில் சம்மந்தம். அமைதியான நதியின் சீரான வேகம் அவன் லெளகீக வாழ்வை செழிக்க வைத்தது.\n எல்லாரும் ஒரே ஒரு ஒற்றை நிமிடத்திற்கிடையே என இடைவெளிகளில் என்னென்னவோ நிகழ்ந்து விடுகிறது.\n என ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட ஓர் இரவில், தன் உடல்மேல் இரண்டு கால்களையும் போட்டுத்தூங்கும் மகனின் கால்களை மெல்ல விலக்கி, அயர்ந்து தூங்கும் துரோகத்தின் நிழல் படிந்த மனைவியின் முகத்தைப் பார்க்க சகிக்காமல் வெளியேறியவனின் இரவு விடிந்தது திருவண்ணாமலையில்.\nமலை சுற்றும் பாதையெங்கும் வியாபித்திருக்கும் இம்மனிதர்களின் வாழ்வை அளவிட முடிந்த விஞ்ஞானி யார்இவர்களின் ஒட்டுமொத்த துயரை உறிஞ்சியெடுக்கும் படைப்பாளி யார்இவர்களின் ஒட்டுமொத்த துயரை உறிஞ்சியெடுக்கும் படைப்பாளி யார், அவர்களுக்குள் பொங்கும் துக்கத்தை வடிக்கத் தெரிந்த ஓவியன் யார், அவர்களுக்குள் பொங்கும் துக்கத்தை வடிக்கத் தெரிந்த ஓவியன் யார் என்ற எந்த பிரக்ஞையுமற்ற லட்சோபலட்சம் கால்கள் அப்பாதையை சுற்றுகின்றன. சுழுலும் அப்பாதங்களில் சில அங்கேயே தங்கிவிடுவதுமுண்டு. கைலாஷ் அதுவுமல்ல. அவன் அதிலிருந்தும் தப்பித்துக் கொண்டேயிருந்தான்.\nஅப்போதைய தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரும், சிறந்த வாசிப்பாளரும் நல்ல இலக்கியம், நல்ல சினிமா இவைகள் மீது உண்மையான ஆர்வமும் அக்கறையுமுள்ள என் நண்பர் நாகராஜன் தன் பத்திருபது நண்பர்களோடு ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.\nஎன்னதான் கலகக்குரல், கட்டுடைத்தல் எனினும் அதிகாரமும், வழமைகளும் நமக்குள் ஏற்றிவைத்திருக்கும் மரபுகளிலிருந்து விடுபடாமைகள் அவ்வப்போது நிகழும்தானே\nஅவர்கள் வருகையின் பொருட்டு கொஞ்சம் அதீத பரபரப்போடு வீடு இயங்கியது அப்போது அங்கிருந்த கைலாஷ்க்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் இவர்களோடு விளையாடலாம் என்ற அவனின் ரகசிய முடிவு அந்நண்பர்களின் வருகைவரை பதுங்கியிருந்திருக்கிறது.\nஅவர்கள் வந்தவுடன், பரஸ்பரம் அறிமுகங்கள், சிரிப்பொலிகள், குதூகலங்கள், நினைவுகூறல்களின் கூச்சங்கள் இதில் யாரும் கைலாஷின் இருப்பை கவனிக்கவில்லை. ஆனால் நாகராஜன் அவனில் மட்டுமே பார்வை பதித்திருந்ததை நான் கவனித்தேன்.\nதன் சட்டையைக் கழட்டி அதையே பெரிய முண்டாசாகக் கட்டிக் கொண்டு வெற்றுடம்போடு மரச்சேரில் மௌன சாமியாரின் கற்சிலைப் போல அமர்ந்து எங்களை அற்ப மானிடப் பதர்களைப் போல பாவித்து பார்த்துக் கொண்டிருந்த காட்சி அவர்கள் எல்லோரையும் அ���ைதிப்படுத்தியது.\nஓரிரு நிமிடங்களில் அந்த இடத்தை மௌனத்தால் தன்வசமாக்கியிருந்தான். சூழலை லகுவாக்க, நான், ”சார் இவர் பெயர் கைலாஷ்சிவன், ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது” என என் வார்த்தைத் தொடரை இடைமறித்து,\n”பாரதிக்குப் பிறகு நான்தான்” என சத்தமாய் சொல்லி, மீண்டும் கண்மூடி மௌனம் காத்தான்.\nஅவன் இருப்பு, அவருக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையை கொண்டுவந்திருந்தது. அமைச்சரின் நேர்முக உதவியாளராய் அவர் எப்போதும் சந்திக்கிற பாதி வளைந்த உடல்களும், கூழை கும்பிடுகளும், எதையோ வேண்டி மட்டுமே வரும் போலி முகங்களுக்கிடையே இதோ ஒரு வேற்று முகம். வேற்று ஆள்.\nஒரு கவிஞனின் கன கம்பீரத்தோடு, வாசிப்பின் திமிரோடு, எழுத்தின் வலிமையோடு கால்மேல் கால்போட்டு அதிகாரத்தை சகல விதங்களிலும் அலட்சியப்படுத்தும் அவர் அதற்கு முன் சந்தித்திராத ஒரு இளைஞன்\nஎன் நண்பருக்கு அவனை ரொம்பப் பிடித்துவிட்டது. என் வீட்டில் அக்கணத்தில் அவனைவிடப் பொருட்படுத்தக் கூடியது வேறென்றுமில்லை அவருக்கு.\nஎன்னிடம் கொஞ்சம் பயத்தோடு இரகசியமாய், “பவா இவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா கோவிச்சுக்குவாரா\nஎனக் கேட்டது அவனுக்கு கேட்டுவிட்டது.\nதிடீரென தன் மௌனம் கலைந்து,\n”அதெல்லாம் கோவிச்சுக்கமாட்டேன், தாராளமா தரலாம்” என்று சாமி தன் திருவாய் மலர்ந்ததும்அங்கிருந்த எல்லாருமே அதுவரையிலானதங்கள்முகஇறுக்கம் தளர்ந்து வாய்விட்டு சிரித்த கணமது. அக்குழுவில் சிரிப்பின்றி இருந்த ஒரே ஒருவன் நான் மட்டுமே.\nசற்று நேரத்திற்கு முந்தைய தன் கம்பீரத்தை கைலாஷ் வெறும் ஐநூறு ரூபாய்க்காக ஏன் இழந்தான்\nபாரதி முதல் புதுமைப்பித்தன் வரையிலான பெரும் படைபாளிகள், வெறும் பணமுள்ளவர்களிடம் பசியின் நிமித்தமோ அல்லது வேறெதன் பொருட்டோ தங்கள் ஆளுமைகளை தற்காலிகமாக இழந்த தருணங்கள் வரலாறு நெடுக உண்டுதானே\nஎனக்கு ஏதோ நெருட அவசரமாய் அவ்விடத்தை விட்டகன்று இரண்டு முழு சிகெரட்டுகளை முழுவதுமாய் உள்ளிழுத்தேன்.\nஅவர்கள் வந்துவிட்டுப்போன வெறுமை வீட்டை வியாபிக்க அனுமதிக்காமல், வாசலில் உட்கார்ந்து இலக்கியம் பேச ஆரம்பித்தோம். உரையாடலின் துவக்கத்தில் மௌனமாய் பங்கேற்ற கைலாஷ், இடையில் உக்கிரமாக பேச ஆரம்பித்தான். ஒரு காட்டு விலங்கின் அதிகாரமிக்க நடமாட்டம் அது.\nஎன் ’வேட்டை’ கதை கதையேயில்லையெனவும் வேட்டையின் ரத்தம் வாசிப்பவனின் முகத்தில் தெறிக்க வேண்டுமெனவும் என் கதையின் ஒரு வரியையும் வாசிக்காமலேயே பேச ஆரம்பித்தான்.\nசூடான தோசைகளோடும், மல்லாட்டை சட்னியோடும் அவ்வுரையாடல் நீண்டது.\nஅடுப்பங்கரையிலிருந்து ஒவ்வொரு தோசையாக எடுத்து வந்து, சாந்தி எங்கள் தட்டுகளில் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தாள் அங்கு எங்கள் யாருக்கும் அவள் இருப்பு நினைவிலேயே இல்லை.\nகொஞ்ச நேரம் சூடான தோசைத் திருப்பியோடு எங்கள் உரையாடலைக் கவனித்த சாந்தி எதன் பொருட்டோ மிக உக்கிரமடைந்து,\n”நீ எங்கண்ணன் கதையை படிச்சிருக்கியாண்ணா” நாங்கள் நிதானிப்பதற்குள், அவளே கைலாஷை நோக்கி,மீண்டும்\n“சொல்லுண்ணா, நீ வேட்டை கதை படிச்சிருக்கியா” யாரிடமோ பேசும் வார்த்தையென நினைத்த அவன், அவள் பக்கம் திரும்பி.\n”இது எங்களுக்குள்ள நடக்குற தர்க்கம்மா, நீ போய் தோசை போடு”\nதான் வெறும் தோசை சுட்டுப் போடும் பெண்ணல்ல என்பதை நிரூபிக்க வேண்டி,\n”அதிருக்கட்டும் நீ சொல்லு, நீ அந்தக் கதையை படிச்சிருக்கியா இல்லையா\n”படிக்காமலேயே எப்படி அத குப்பைன்னு சொல்ற\n”படிக்காமலேயே தெரிய நீ என்ன பெரியக் கடவுளா\nஅதற்குள் ஏதோ சண்டயென நினைத்து தெருப்பெண்கள் வாசலில் கூடியிருந்தார்கள்.\nகைலாஷின் தடுமாற்றத்தை உள்ளூர ரசித்து,\n”நான் படிச்சிருக்கேண்ணா, திப்பக் காடும், ஜப்பான் கெழவனும், தாலியறுத்தான் பாறையும், செவடங்கொளமும், பன்னி வேட்டையும் படிச்சாதாண்ணா தெரியும்.”\nகோபத்தில் சூடான தோசைத்திருப்பிஎங்கே அவன் மேல் பட்டுவிடுமோ என நாங்கள் பதறினோம்.\nகைலாஷிடம் அதுவரை இருந்த அலட்சிம் விலகி ஆச்சர்யம் கூடி,\n”கண்டிப்பா இன்னிக்கு நைட் வாசிச்சிற்றேன்” என்றஅவன் குரல் வழக்கத்திற்கு மாறாய் மிக இளகியிருந்தது.\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/viral-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-02-27T22:39:03Z", "digest": "sha1:7WGKVAMQZQ4UINR6SMG4ZZUWPDWDVHXA", "length": 4684, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "ஒரு மருமகள��� பண்ற காரியமா இது.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல !! – CITYVIRALNEWS", "raw_content": "\n» ஒரு மருமகள் பண்ற காரியமா இது.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல \nஒரு மருமகள் பண்ற காரியமா இது.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல \nஒரு மருமகள் பண்ற காரியமா இது.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஇதை தான் நான் குடித்தேன் சைனஸ் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை ஆனேன்\nசாக்லேட் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சு குடுங்க..\nடீ கூடவே மொறுமொறுன்னு செய்ய ஈஸியா இருக்கும்\n7 நாளில் நகம் வேகமாக வளர்ப்பது எப்படி இதோ\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\nஇந்த இலை கஷாயம் போதும் வெறும் 3 நாளில் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும்\nந ரம்பு முழங்கால் வ லியை அடக்குகிறது மற்றும் மூலிகைகள் மூலம் சில நிமிடங்களில் வ லியை நீக்கும்\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும்\n3999 மட்டும் போன்செய்தால் வீடு தேடி வரும் எங்கும் கிடைக்காத ஆபர்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nமளிகை கடையில் நடந்த உண்மை சம்பவம்\nமளிகை கடையில் நடந்த உண்மை சம்பவம் உங்களை உறையவைக்கும்.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nஇணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nஇணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/935195", "date_download": "2021-02-27T22:59:44Z", "digest": "sha1:2GFAPZT4WCMICSP77CPHC4HHHPBDTUUZ", "length": 5020, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பழைய ஏற்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பழைய ஏற்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:31, 23 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n→‎கத்தோலிக்க கிறித்தவர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை\n13:25, 23 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAgnel (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎கத்தோலிக்க கிறித்தவர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை)\n13:31, 23 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAgnel (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎கத்தோலிக்க கிறித்தவர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை)\n
[[யோபு (நூல்)|யோபு]]; [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]]; [[நீதிமொழிகள் (நூல்)|நீதிமொழிகள்]]; [[சபை உரையாளர் (நூல்)|சபை உரையாளர்]]; [[இனிமைமிகு பாடல் (நூல்)|இனிமைமிகு பாடல்]]; [[சாலமோனின் ஞானம் (நூல்)|சாலமோனின் ஞானம்]]; [[சீராக்கின் ஞானம் (நூல்)|சீராக்கின் ஞானம்]].\n4) இறைவாக்கு நூல்கள் (4([+2)] பெரிய இறைவாக்கினர்; 12 சிறிய இறைவாக்கினர்):\n
'''பெரிய இறைவாக்கினர்''': [[எசாயா (நூல்)|எசாயா]]; [[எரேமியா (நூல்)|எரேமியா]]; ([[[பாரூக் (நூல்)|பாரூக்கு]]; [[புலம்பல் (நூல்)|புலம்பல்]];)] [[எசேக்கியேல் (நூல்)|எசேக்கியேல்]]; [[தானியேல் (நூல்)|தானியேல்]].\n
'''சிறிய இறைவாக்கினர்''': [[ஓசேயா (நூல்)|ஓசேயா]]; [[யோவேல் (நூல்)|யோவேல்]]; [[ஆமோஸ் (நூல்)|ஆமோஸ்]]; [[ஒபதியா (நூல்)|ஒபதியா]]; [[யோனா (நூல்)|யோனா]]; [[மீக்கா (நூல்)|மீக்கா]]; [[நாகூம் (நூல்)|நாகூம்]]; [[அபக்கூக்கு (நூல்)|அபக்கூக்கு]]; [[செப்பனியா (நூல்)|செப்பனியா]]; [[ஆகாய் (நூல்)|ஆகாய்]]; [[செக்கரியா (நூல்)|செக்கரியா]]; [[மலாக்கி (நூல்)|மலாக்கி]].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-city-2017-2020/car-price-in-vasai.htm", "date_download": "2021-02-27T21:49:34Z", "digest": "sha1:ECEEHJYYGWYV75G6JP2Y6RL2LCQBRZHC", "length": 19049, "nlines": 369, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா city 4th generation வைசை விலை: city 4th generation காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசிட்டி 4th generation காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டி 4th generation road price வைசை ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎஸ்வி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nஹோண்டா சிட்டி 4th generationRs.10.69 லட்சம்**\nவி எம்டி(பெட்ரோல்) (top model)\nவி எம்டி(பெட்ரோல்)(top model)Rs.11.49 லட்சம்**\nஹோண்டா city 4th generation விலை வைசை ஆரம்பிப்பது Rs. 9.29 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி 2017-2020 எஸ்வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி 2017-2020 வி எம்��ி உடன் விலை Rs. 9.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி 4th generation ஷோரூம் வைசை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை வைசை Rs. 9.10 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை வைசை தொடங்கி Rs. 8.42 லட்சம்.தொடங்கி\nசிட்டி 4th generation எஸ்வி எம்டி Rs. 10.69 லட்சம்*\nCity 4th Generation மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவைசை இல் வெர்னா இன் விலை\nவெர்னா போட்டியாக city 4th generation\nவைசை இல் சியஸ் இன் விலை\nசியஸ் போட்டியாக city 4th generation\nவைசை இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக city 4th generation\nவைசை இல் அமெஸ் இன் விலை\nஅமெஸ் போட்டியாக city 4th generation\nவைசை இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக city 4th generation\nவைசை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசிட்டி 4th generation உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி 4th generation mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,319 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,099 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,586 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,929 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,149 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிட்டி 4th generation சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி 4th generation உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி 4th generation விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation வீடியோக்கள்\nஎல்லா சிட்டி 4th generation விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nவைசை இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nவில் - வாலிப் வைசை 401208\nஹோண்டா city 4th generation செய்திகள்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா சிட்டி BS6, மாருதி சலுகைகள், ஹூண்டாய் விலை உயர்வு, ஸ்கோடா ரேபிட்\nகடந்த வாரம் சரியான சத்தங்களை செய்த அனைத்து தலைப்புச் செய்திகளும் இங்கே\n2020 ஹோண்டா சிட்டி இந்த நவம்பரில் வெளி வரவுள்ளது\nஐந்தாவது-ஜென் ஹோண்டா சிட்டி இந்தியாவில் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பெற வாய்ப்புள்ளது\nமார்ச் 2019 ஹோண்டா கார்களின் காத்திருக்கும் காலம்: நீங்கள் அமேஸ், சிட்டி, WR-V & BR-V களை எப்போது நீங்கள் டெலிவரி பெற முடியும்\nஹோண்டாவின் சிறந்த விற்பனையாகும் மாடல் அமேஸ் இப்போது பட்னாவில் ஒரு மாத காலம் காத்திருக்கும் கட்டளையை விதித்திருக்கிறது.\nஹோண்டா 2019 பிப்ரவரி முதல் விலைய�� அதிகரிக்கவுள்ளது சிட்டி, அமேஸ், WR-V, ஜாஸ் போன்ற பிற கார்களுக்கு\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஹோண்டா கார்கள் விலை 10,000 ரூபாயாக உயரும்\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nWhich ஐஎஸ் better ஹோண்டா சிட்டி or டாடா நிக்சன்\nIt ஐஎஸ் still கிடைப்பது ஹோண்டா சிட்டி 4th generation now\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் City 4th Generation இன் விலை\nநவி மும்பை Rs. 10.69 - 11.49 லட்சம்\nபான்வேல் Rs. 10.77 - 11.57 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 9.98 - 10.72 லட்சம்\nசிட்டி 4th generation பிரிவுகள்\nசிட்டி 4th generation படங்கள்\nசிட்டி 4th generation வகைகள்\nபயன்படுத்தப்பட்ட சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/whatsapp-update-group-video-call-and-voice-call-limit-increased-to-8-people/articleshow/75373480.cms", "date_download": "2021-02-27T22:09:16Z", "digest": "sha1:2DRYHYC53IZIIB4MPXVG63MENKTN26EM", "length": 12471, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nவாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் & வீடியோ அழைப்பில் இனிமேல் 8 பேர் பங்கேற்கலாம்\nகடந்த வாரம், ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் அல்லது வீடியோ காலில் எட்டு மெம்பர்களை அனுமதிக்கும் புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் வெளியானது.\nஅதனை தொடர்ந்து, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான பொது தளத்தில் அடுத்த வாரம் முதல் அணுக கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த அப்டேட் மூலம் க்ரூப் காலிங்கில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையானது 8 ஆக அதிகரிக்கும். முன்னதாக அது 4 ஆக இருந்தது.\nஏப்ரல் 27-இல் அறிமுகமாகும் Mi 10 Lite போனின் விலை & அம்சங்கள்\nமுன்னதாக வெளியான புதிய பீட்டா வெர்ஷன் ஆனது வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ அல்லது வாட்ஸ்அப் காலில் இனிமேல் எட்டு மெம்பர்களை பங்கேற்க அனுமதிக்கும் என்பதை வெளிப்படுத்தி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாக்டவுன் மற்றும் சமூக வ���லகல் காலத்தில் வெளியாகும் இந்த வாட்ஸ்அப் அப்டேட் எந்தவொரு அப்டேட்டை காட்டிலும் மிகவும் பொருத்தமான நேரத்தில் வெளியாகும் ஒரு அம்சம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nவணிகங்கள் மற்றும் வகுப்பறைகள் லாக்டவுன் காலத்திலும் கூட கையாளப்படுவதால், இந்த புதிய வாட்ஸ்அப் அம்சமானது ஸூம் மற்றும் கூகுள் டியோ போன்ற மற்ற பிரபலமான வீடியோ கான்பரன்சிங் ஆப்களை \"நேரடியாக\" தாக்கும் என்பது வெளிப்படை.\nWi-fi Calling: உங்கள் போன் வழியாக வைஃபை காலிங் செய்வது எப்படி\n\"எட்டு மெம்பர்கள் வரை இப்போது ஒரு வாட்ஸ்அப் குழு குரல் அல்லது வீடியோ அழைப்பில் சேரலாம் என்று வாட்ஸ்அப் அம்சங்களை டிராக் செய்யும் தளமான WABetaInfo தெரிவித்துள்ளது.\nஇந்த அதிகரிக்கப்பட்ட வரம்பானது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் V 2.20.133 பீட்டா மற்றும் ஐபோனுக்கான வாட்ஸ்அப் V 2.20.50.25 பீட்டாவில் அணுக கிடைக்கிது. ஆக இந்த அம்சம் ஸ்டாண்டர்ட் வாட்ஸ்அப் வெர்ஷன்களிலும் கூடிய விரைவில் வெவரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nஒருவேளை நீங்கள் ஏற்கனவே அப்டேட் செய்து இருந்தால், இந்த அம்சம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், உங்கள் சாட் ஹிஸ்டரியை பேக்கப் எடுத்துவிட்டு, பின்னர் ஸ்டோரில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும்.\nபொது தளத்தில் உள்ளவர்களுக்கு இதே அம்சம் அடுத்த வாரம் முதல் படிப்படியாக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஏப்ரல் 27-இல் அறிமுகமாகும் Mi 10 Lite போனின் விலை & அம்சங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபுதுச்சேரிகழிப்பறைகளைத் திறந்து தண்ணீர் வருகிறதா என செக் செய்த கவர்னர் தமிழிசை\nதூத்துக்குடிசாலையோர கடையில் டீ... ஜெயராஜ் மகளுக்கு ஆறுதல்... ராகுலின் சாத்தான்குளம் பயணம்\nதமிழ்நாடுதமிழக சட்டமன்ற தேர்தல்.. வெற்றிவாய்ப்பு யாருக்கு\nசினிமா செய்திகள்போயஸ் கார்டனில் தனுஷ் எத்தனை கோடிக்கு வீடு கட்டுகிறார் தெரியுமா\nதிருச்சிமக்களிடம் பிட்பாக்கெட் அடிக்கும் மோடி அரசு...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்\nசினிமா செய்திகள்வாத்தி கம்மிங் பா���லுக்கு நடனமாடிய பிரதர் ஹீரோயின்... 6 லட்சம் லைக்குகளை தாண்டி செல்லும் நஸ்ரியாவின் வீடியோ\nசெய்திகள்என்ன வனிதா அக்கா உடம்பை குறைச்சிட்டீங்க ஆனா.. குக் வித் கோமாளியில் கலாய்த்த பாலா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூண்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nபரிகாரம்இந்த 5 நாட்களில் வெங்காயம், பூண்டு வேண்டவே வேண்டாம் - ஆன்மிக அற்புதத்தைப் பெற்றிடுங்கள்\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/06/kalangida-vendaam-enakaaga-oruvar-vol-1.html", "date_download": "2021-02-27T21:35:19Z", "digest": "sha1:ETKKDEEJQUBKDQSLBNX7NPKIQAXATU6C", "length": 4631, "nlines": 117, "source_domain": "www.christking.in", "title": "Kalangida Vendaam - கலங்கிட வேண்டாம் | Enakaaga Oruvar Vol 1 - Christking - Lyrics", "raw_content": "\nகலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்\nகர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்\nஇரவிலும் பகலிலும் கர்த்தர் உன்னை காக்கிறார்\nஅலையிலும் புயலிலும் உன்னை கரை சேர்க்கிறார்\nகலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்\nகர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்\nஅலேலுயா அலேலுயா அலேலுயா அலேலுயா\nகோழி தன் குஞ்சுகளை பாதுகாத்து வளர்க்குது\nகழுகையும் மிதித்து அனுதினமும் காக்குது\nஅது போல கர்த்தர் கரம் உன்னை தினம் காக்குது\nஆபத்து காலத்திலே அவரின் சத்தம் கேட்க்குது\nஉன்னை அவர் தேற்றுவார் காயங்கள் ஆற்றுவார்\nசிரமங்கள் மாற்றுவார் சிகரத்தில் ஏற்றுவார்\nநம்பிக்கையை இழக்காதே கர்த்தர் அருகில் இருக்கிறார்\nநடந்ததை நினைக்காதே யுத்தம் உனக்காய் செய்கிறார்\nகலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்\nகர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்\nதாய் தான் குழந்தைக்கு பாலுட்டிட மறப்பாளோ\nபசியில் அழும் பொது அலட்சியமாய் இருப்பாளோ\nயெஹோவா எல் ஷடாய் தாயை போல இருக்கிறார்\nஎன்ன வேண்டும் கேளுங்கள் எல்லாம் உனக்கு தருகின்றார்\nஉடைகளை உடுத்துவார் உணவையும் ஊட்டுவார்\nவறுமையை ஓட்டுவார் வாழ வழி காட்டுவார்\nஅனாதை நீயுமில்லை ஆண்டவரின் செல்லப் பிள்ளை\nகலக்கங்கள் தேவையி���்லை கர்த்தர் உண்டு பயமுமில்லை\nகலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்\nகர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்\nஇரவிலும் பகலிலும் கர்த்தர் உன்னை காக்கிறார்\nஅலையிலும் புயலிலும் உன்னை கரை சேர்க்கிறார்\nகலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்\nகர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456679", "date_download": "2021-02-27T21:39:35Z", "digest": "sha1:63UQTRYJOHNRDFABJAEUFVX5C2Y235LL", "length": 15708, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ச்சொற் கட்டுரைகள்| Dinamalar", "raw_content": "\n50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக ...\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபி.எஸ்.எல்.வி., - சி51 ராக்கெட் இன்று பாய்கிறது\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு\nதே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள்: விஜயகாந்துடன் ... 3\nதமிழகத்தில் மேலும் 491 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகொரோனா தடுப்பூசி நன்கொடை; பிரதமர் மோடிக்கு நன்றி ... 1\nநாய்களை கண்டுபிடிக்க அரை மில்லியன் டாலர்: பாப் பாடகி ... 2\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் 10\nவேர்ச்சொற் கட்டுரைகள்ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்பக்கம்: 688விலை: ரூ.450வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்நுால் விமர்சனம்: தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லுக்குமான வேர்ச்சொல்லை ஆராய்ந்து அறிந்து கூறியவர், தேவநேயப்பாவாணர். வேர்ச்சொல், அதிலிருந்து கிளைத்த கிளச்சொற்கள் என, சொற்களின் பிறப்பு குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் மொழி இலக்கணம் படிப்போருக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேர்ச்சொற் கட்டுரைகள்ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்பக்கம்: 688விலை: ரூ.450வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்நுால் விமர்சனம்: தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லுக்குமான வேர்ச்சொல்லை ஆராய்ந்து அறிந்து கூறியவர், தேவநேயப்பாவாணர். வேர்ச்சொல், அதிலிருந்து கிளைத்த கிளச்சொற்கள் என, சொற்களின் பிறப்பு குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் மொழி இலக்கணம் படிப்போருக்கு இந்நுால் உதவும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செ���்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480131", "date_download": "2021-02-27T22:35:16Z", "digest": "sha1:7XIHES3F5Z4K2QYL2M4ZDU3OCOESLY3T", "length": 17851, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுபான்மையினருக்கு ரூ.9.90 லட்சம் உதவி| Dinamalar", "raw_content": "\nஅரிய வகை நோய் கொள்கை; மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\n50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக ...\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபி.எஸ்.எல்.வி., - சி51 ராக்கெட் இன்று பாய்கிறது\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு\nதே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள்: விஜயகாந்துடன் ... 3\nதமிழகத்தில் மேலும் 491 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகொரோனா தடுப்பூசி நன்கொடை; பிரதமர் மோடிக்கு நன்றி ... 1\nசிறுபான்மையினருக்கு ரூ.9.90 லட்சம் உதவி\nதிருப்பூர்;பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 145 பயனாளிகளுக்கு, 9.90 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., சுகுமார் தலைமை வகித்தார். பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுவர்த்தினி முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நல மாவட்ட அலுவலர் சாகுல் அமீது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்;பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 145 பயனாளிகளுக்கு, 9.90 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., சுகுமார் தலைமை வகித்தார். பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுவர்த்தினி முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நல மாவட்ட அலுவலர் சாகுல் அமீது வரவேற்று, சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கினார்.முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம், கல்வி உதவி, ஜெருசலேம் புனித பயணத்துக்கான சிறப்பு நிதி உதவி, சர்ச் புனரமைப்பு நிதி, உலமாக்கள் நலவாரியம், பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் வழங்கும் கடனுதவி திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.ஒரு பயனாளிக்கு, 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது. மேலும், 52 பயனாளிகளுக்கு, விதவை உதவித்தொகையாக, 5.20 லட்சம் ரூபாய்; முதியோர் உதவி, கணவரால் கைவிடப்பட்டவர் உதவி, சிறுதொழில் செய்வோருக்கான உதவி என, 92 பயனாளிகளுக்கு, 4.60 லட்சம் ரூபாய் என, 145 பயனாளிகளுக்கு, 9.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகூந்தலை தானமாக வழங்கிய மாணவிகள், பேராசிரியைகள்\nராமேஸ்வரம் ரயில்கள் நேரம் மாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூந்தலை தானமாக வழங்கிய மாணவிகள், பேராசிரியைகள்\nராமேஸ்வரம் ரயில்கள் நேரம் மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.punithapoomi.com/2019/09/100017/", "date_download": "2021-02-27T21:39:53Z", "digest": "sha1:MMZFP2HI5FH6EDEBNO6NDQ7N22EFM4SJ", "length": 14572, "nlines": 188, "source_domain": "www.punithapoomi.com", "title": "சந்திரயான் 2 : லாண்டருடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் நாசா? செய்திகள், தொழில்நுட்பம்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nதா. பாண்டியன் மறைவு அப்பாவை இழந்தது போல உணர்கிறேன் – சசிகலா இரங்கல்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமொிக்கா ஒத்துழைக்கும் – அமெரிக்க இராஜாங்க செயலர்\nஅரசியல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமுறைப்படி பதவி மாற்றத்தைச் செய்யாது வெளியேறிய டிரம்ப் பதவியேற்ற ஜோ பிடனும் ஹரீஸும்\nஇலங்கை தொடர்பில் தீரமானம் வரும்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகரம் கோர்த்து பலம் சேர்த்து பயணிப்போம்\nஇனி – இது இரகசியம் அல்ல\nதமிழர் தாயகத்துக்கான நீதிக்கான பயணத்தின் காலப்பணி\nகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சிவப்பு எறும்பு சட்னி பயன்படுமா- ஆய்வு செய்ய ஒடிசா…\nசந்திரயான் 2 : லாண்டருடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் நாசா\nசந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் கருவியுடன் தொடர்புகளை ஏற்படுத்த நாசா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்படி நாசா விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் அனுமதியுடன் லாண்டருடன் தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்துடன் விக்ரம் லாண்டர் கருவிக்கு ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் “ஹலோ” என்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.\nமேலும் நாளை அல்லது நாளை மறுநாள் லாண்டருடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nநிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முகமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பிவைத்துள்ளனர்.\nகுறித்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்கள் இருந்த சந்தர்ப்பத்தில் விக்ரம் லாண்டருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான சமிக்ஞை துண்டிக்கப்பட்டது.\nஇருப்பினும் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்படுவதாகவும் அதன் மூலம் விக்ரம் லாண்டரை கண்டுப்பிடிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டனர். இதன்படியே சமீபத்தில் விக்ரம் லாண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் விழுந்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nமுந்தைய செய்திபயங்கரவாத தாக்குதல் – கைது செய்யப்பட்ட 64 பேருக்கு விளக்கமறியல்\nஅடுத்த செய்திஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்து தாக்குங்கள் – அல்கொய்தா தலைவர் அறைகூவல்\nநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nதா. பாண்டியன் மறைவு அப்பாவை இழந்தது போல உணர்கிறேன் – சசிகலா இரங்கல்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nடிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்\nசீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு\nஇரஸ்ய தூதரகத்தின் முன் இலங்கை தமிழினப்படுகொலை சாட்சியங்கள்\nகனடா நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூதரகத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள்\nபோரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு நிர்மூலமாகியிருக்கிறது.\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமொிக்கா ஒத்துழைக்கும் – அமெரிக்க இராஜாங்க செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22149", "date_download": "2021-02-27T22:22:49Z", "digest": "sha1:H74IWV55TTJQKQ3GSYEXDDBKKK674SHJ", "length": 7697, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nகன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் பரிசோதனையில் கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறைய���னர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமார், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் இருவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), செல்வராசு (நாகை), ராமலிங்கம் (மயிலாடுதுறை) ஆகிய எம்.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.\n← சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை எதிர்ப்பது தேவையில்லாதது.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,815 ஆக அதிகரிப்பு.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26703", "date_download": "2021-02-27T21:33:00Z", "digest": "sha1:CAQS64ZU6CIQ7ZOMPI2PMVCHEPG333JP", "length": 6263, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "தேவர் ஜெயந்தி.. கோவையில் தேவர் சிலைக்கு அமைச்சர் S.P.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை..! - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nதேவர் ஜெயந்தி.. கோவையில் தேவர் சிலைக்கு அமைச்சர் S.P.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை..\nகோவை குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்று, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்துக்கு மலர் தூவியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தினார்.\nராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஇந்நிலையில், கோவை குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113-வது ஜெயந்தி விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். அப்போது, தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்துக்கு மலர் தூவியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தினார்.\n← பப்ஜி விளையாட்டுக்கு இன்று முதல் நிரந்தர தடை..\nஇறுதியில் வென்ற சமூகநீதி.. 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178359497.20/wet/CC-MAIN-20210227204637-20210227234637-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}