diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0029.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0029.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0029.json.gz.jsonl" @@ -0,0 +1,359 @@ +{"url": "http://gossip.sooriyanfm.lk/10035/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2018-05-20T11:43:51Z", "digest": "sha1:CDGPIH7NS3GHJ63T5ZGFAKY3AZ7ZGCDR", "length": 14733, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரஜினியின் ரசிகையாக ஜோதிகா - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதனது துரு துரு நடிப்பினால் தனக்கென்று ஒரு இடம்பிடித்துக்கொண்ட நடிகையும் ,சூர்யாவின் காதல் மனைவியுமான ஜோதிகா அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் ரஜினியின் ரசிகையாக நடிக்கவுள்ளார்.\nமோகன்லால் எனும் மலையாள திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகையான ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை குடும்பப் பின்னணியில் சொன்ன இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்லவிதமான வரவேற்பு அமோகமாக கிடைத்தது.இந்த திரைப்படத்தில் மோகன்லாலின் ரசிகையாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அவரது நடிப்பும் அனைவராலும் வரவேற்கத்தக்கதாக பாராட்டுக்களையும் பெற்றது.\nமஞ்சுவாரியர் நடித்த மோகன்லால் எனும் இந்த மலையாள திரைப்படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.\nதமிழில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ரஜினிகாந்த் ரசிகையாக ஜோதிகாவை மாற்றவிருக்கிறார்கள். குறித்த திரைப்படத்திற்கு ‘ரஜினி செல்வி’ என்ற தலைப்பு வைக்கலாமென்று திட்டமிட்டுள்ளனர்..\nதற்போது ஹிந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான ‘தும்ஹாரி சுலு’ என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா ஜுன் மாதம் முதல் நடிக்கவிருக்கிறார்.இந்த ஹிந்தி திரைப்படம் முடிந்ததும் ‘ரஜினி செல்வி’எனும் திரைப்படம் ஆரம்பிக்கப்படும். ஜோதிகா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’எனும் படத்தில் நடித்துவருகிறார்.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் - விஜய் சேதுபதி செய்தது என்ன.....\nபுதியதொழிநுட்பத்தை உட்புகுத்தி வெளிவந்துள்ள Snapchat கண்ணாடி\nS.V. சேகர் பற்றிய அதிர்ச்சித் தகவல்\nGoogle விளம்பரங்களை தடுக்க என்ன வழி\nநாக தோஷம் உள்ள நண்பர்களுக்காக\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nஈழதமிழர்களுக்கும் உதவுவதே லட்சியம் - சத்யராஜ் மகள்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nபில்லி, சூன்யம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்க அதிபரின் மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை\nஉட்காந்து வேலை செய்பவராயின் இதை உடன் நிறுத்துங்கள்\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nகோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது\nகாதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nவலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nநூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/06/blog-post_09.html", "date_download": "2018-05-20T12:14:42Z", "digest": "sha1:2TMVGEOJU5SAOAF2FVXD4T5OBY2ANQQ7", "length": 11358, "nlines": 110, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கீழக்கரை மாணவர் சாம்பியன் !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nமாவட்ட அளவிலான கராத்தே போட்டி கீழக்கரை மாணவர் சாம்பியன் \nராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் சதாம் ஹூசைன் சாம்பியன் பட்டம் வென்றார். இவரை பாராட்டி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் பரிசு வழங்கினார்.\nகல்வி அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் முகம்மது காசீம், முகம்மது ஜமால் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ், தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஜோசப் சார்த்தோ, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் ���ேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகாண்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்கும் கவுன்சிலர்கள்\nகீழக்கரையில் சாலை அமைக்கும் பணி\nகீழக்கரையில் மாணவ,மாணவிகள் பங்கேற்ற‌ போதை பொருள் ஒ...\nஊருக்குள் மின் க‌ட்ட‌ண‌ அலுவ‌ல‌க‌ம்\nகீழ‌க்க‌ரை புதிய‌ க‌ட‌ல்பால‌த்தில் அமைச்ச‌ர்க‌ள்\n பிஜேபியினர் 23 பேர் கைத...\nவிதிகளை மீறியதாக கீழ‌க்க‌ரையில் 6 ஆட்டோ ஒரு மினி வ...\nநாளை23-06 தமிழக அரசின் மருத்துவ காப்பிட்டு திட்ட...\nகீழக்கரையில் கல்வி உதவி மற்றும் சங்கத்தின் 3வது ஆண...\nகீழக்கரையில் த‌.மு.மு.க சார்பில் மாணவ,மாணவிகளுக்கு...\n300க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா நோட்டு,புத்தக...\nகீழக்கரைக்கு தரமற்ற புதிய விளக்குகள் என குற்றச்சாட...\nகீழ‌க்க‌ரையில் சி.எஸ்.ஐ. பள்ளி அருகே க‌ழிவு நீர் க...\nகீழக்கரையில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணி துவங்...\nகீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனையில் இலவசமகப்பேற...\nகீழக்கரை மூர் அணி சாதனை \nகீழக்கரையில் 5 இடங்களில் புதிய சோடியம் விளக்குகள்\nகீழ‌க்க‌ரையில் ஆட்ட‌ம் காண‌ வைக்கும் ஆட்டோ க‌ட்ட‌ண...\nஎக்ஸ்னோரா இணைந்து கீழக்கரை பள்ளிகளில் சுற்றுசூழல் ...\nகீழக்கரையில் 5நாட்கள் மட்டுமே கட் அவுட் மற்றும் வி...\n100க்கும்மேற்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு நாசா அமைப்பி...\nகீழக்கரையில் கல்விக்கான உதவி வழங்கும் நிகழ்ச்சி\nகீழக்கரை வடக்குத்தெரு பகுதியில் சாக்கடை குளம்\nமாவட்ட அளவிலான கராத்தே போட்டி கீழக்கரை மாணவர் சாம்...\nமதுரையில் சர்வதேச விமான நிலையம் ரத்தா\nகீழக்கரை சின்னக்கடை தெரு பகுதியில் சாலை அமைக்கும் ...\nவாலிபால் போட்டி கீழக்கரை மூர் அணி கோப்பையை வென்றது...\nகொழும்பில் திறக்கப்பட்டுள்ள‌ கீழ‌க்க‌ரை உண‌வு விடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttysuvaru.blogspot.com/2009/08/blog-post_28.html", "date_download": "2018-05-20T11:49:58Z", "digest": "sha1:AVTHMHE3COFTYY3NYS34FWL5KQ3LPRAW", "length": 15767, "nlines": 120, "source_domain": "kuttysuvaru.blogspot.com", "title": "குட்டி சுவரு: சொர்க்கமே என்றாலும் . . .", "raw_content": "\nகடவுள�� பார்த்தேன் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்து போய்விட்டார் ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி. -ஆத்மாநாம்.\nசொர்க்கமே என்றாலும் . . .\n11:08 AM Author: வசந்த் ஆதிமூலம்\nஎனது தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர். திடீரென்று ஏற்பட்ட உடல் நிலைக் கோளாறு காரணமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை பண்ண வேண்டியிருந்ததால் சுமார் நான்கு வார காலம் எனது சொந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து அப்பாவை கவனித்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பாக்கியமே.\nயாருக்கும் எப்பொழுதும் கஷ்டம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியுடன் இருப்பார். இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு நாள் காலையில் என் அம்மாவை அழைத்து \" கொஞ்சம் என்னுடன் வருகிறாயா. , சிறிது வேலை இருக்கிறது ..\" என்று அழைத்து சென்றவர் நேராக சென்ற இடம் நகரத்திலுள்ள ஒரு பெரிய ஆஸ்பத்திரியின் ஆபரேஷன் தியேட்டர் வாசலுக்கு, \" கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு . இதோ வந்து விடுகிறேன் .\" என்று ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று விட்டார். அதன்பின் தான் அம்மாவுக்கே தெரியும் ஒரு வாரமாய் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று ஆபரேஷனுக்கு தேதியும் குறித்த பின்பு அழைத்து வந்திருக்கிறார். அப்படியொன்றும் அது சாதாரணமான ஆபரேஷன் இல்லை. உடலினுள் ஏற்பட்ட ஒரு சிறிய கட்டியை நீக்கும் அளவிற்கான ஆபரேஷன். பல மாதங்களுக்கு பின்பு தான் எனக்கெல்லாம் தெரிய வந்தது. என்னத்த சொல்ல . . \nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nவன்மையு லெல்லாந் தலை .\nதிருநெல்வேலி - நகரத்தின் உருவம் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. பெருகிவரும் வாகன இரைச்சல், புதிது புதிதாய் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரெண்ட்கள், கடைகள் நன்றாகத்தானிருக்கின்றன. அதே நேரம் அதன் பாரம்பரியத்தை நெல்லை இழந்துவிடவில்லை.\nடவுன் - நெற்றி நெறைய விபூதி, அதிகாலை பஜனை, வற்றாத தாமிரபரணி, சுத்தமான தெருக்கள், நெல்லையப்பர், காந்திமதி அம்பாளின் தரிசனம், கோவில் வாசல், அருகிலேயே மணக்கும் இருட்டுக்கடை அல்வா, வார்த்தைகளில் பாசம் தெறிக்கும் மக்கள், சுண்டி இழுக்கும் ரொட்டி, சால்னா மணம். அப்பப்பா....\nஅப்படியே ஜங்ஷன், பாளையங்கோட்டை பக்கம் சென்றால் ருசியான பல உணவகங்கள், பாரம்பரியமிக்க தேவாலயங்கள், பூத்து குலுங்கும் மலர்களைப் போன்ற பள்ளி குழந்தைகள் இன்னும் இன்னும் திருநெல்வேலியின் சுவை கூடிக்கொண்டேயிருக்கிறது.\nபுறநகர் பகுதிகளில் ஏற்படும் சாதிச்சண்டைகளும், பழிவாங்குதல்களும் அடிக்கடி இரத்த சாயம் பூசிக்கொள்ளும் தனது இன்னொரு பழைய கோர முகத்தையும் இழந்தபாடில்லை நெல்லை.\nதோழன் சாம், மற்றும் சார்லஸ் நேற்று இரவு பாளையங்கோட்டை , முருகன்குறிச்சி அருகில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றார்கள். முட்டை மட்டும் இணைந்த சைவ உணவகம் . ஆஹா . . நம்ம ஆளுங்க கலக்குறாங்கப்பா . . வித விதமா டிஷ் ரெடி பண்றான். முட்டை சப்பாத்தி என்றொரு அயிட்டம். சப்பாத்திக்கு உள்ளே முட்டையை கொண்டுவந்து ஒரு தினுசா கொடுக்கிறான். சான்சே இல்லை.\nஅப்புறம் பல வெரைட்டியில தோசை, இட்லி அமிர்தமா சாம்பார், சட்னி. முட்டையின் மஞ்சள் கரு இல்லாம வொயிட் ஆம்லெட். அடடடா. . . ஒரு சின்ன குடிசைக்குள்ள நளபாகமே நடக்குது. திருநெல்வேலி பக்கம் வர்றவங்க தகவல் சொல்லிட்டு வாங்க. முட்டை சப்பாத்திக்கும், வொயிட் ஆம்லேட்டுக்கும் நான் கியாரண்டி.\nபரண்களில் இருந்து எடுத்த என் தந்தையின் பழைய டைரியிலிருந்து . . .\nமனிதனுக்குச் சொந்தமான சந்தோசங்களையும், துன்பங்களையும் அதை அனுபவிக்கும் மனிதர்களை விடவும், சிந்திப்பவர்களே அனுபவிக்கிறார்கள். அவற்றில் வலிந்து போய் சிக்கி ஆழ்ந்து அனுபவிக்கும் மனம் கலைஞர்கள் - சிந்தனையாளர்கள் பெற்ற வரம் அல்லது சாபம்.\nஇயற்கையின் விதிகளுக்கோ, விஞ்ஞானக் கணிப்புகளுக்கோ , ஒரு பெரும் புதிர் இருக்கும் எனின், அஃது எமது மனிதர் தம் அறியாமையே ஆகும்.\nஅறியாமைக்கு உரியவர்கள் பெரும்பாலும் ஏன் முழுமையாகவே நமது அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாகவே இருப்பதால்தான் பிரச்சினைகள் யாவும் வெடிக்கின்றன.\nபிறந்த நாள் தொட்டு நான் பிறருக்கே ஒரு பிரச்சினையாக இருத்தல் குறித்து, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான அவமானம் கொள்கிறேன்.\nஇந்தப் பிறவியில் எனக்கு கிட்டிய பேரருள் என்னவெனில் எனக்கு நான் என்றும் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை என்பதே ஆகும்.\nஉங்கள் அப்பாவிற்கு என் சல்யூட்.\nதிருநெல்வேலில ஷாப்பிங் மால் எல்லாம் வந்துடுச்சா.... அடடே...\nகடைல இருக்குற ஐட்டம் எல்லாம் சொல்லி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாச்சா....\nஅப்பாவின் டைரிப்படியே அவர் வாழ்வும். அழகான வரிகள்.\nஉன் அப்பாவின் [ என் பெயரியப்பா] வரிகளுக்கு உயிர் கொடுத்ததுக்கு ...\nஎன்னை பாதித்த முதல ஆசரியர் இவரே \n'''புறநகர் பகுதிகளில் ஏற்படும் சாதிச்சண்டைகளும், பழிவாங்குதல்களும் அடிக்கடி இரத்த சாயம் பூசிக்கொள்ளும் தனது இன்னொரு பழைய கோர முகத்தையும் இழந்தபாடில்லை நெல்லை\"\"\n//புறநகர் பகுதிகளில் ஏற்படும் சாதிச்சண்டைகளும், பழிவாங்குதல்களும் அடிக்கடி இரத்த சாயம் பூசிக்கொள்ளும் தனது இன்னொரு பழைய கோர முகத்தையும் இழந்தபாடில்லை நெல்லை.//\nசூர்யா - மும்பை said...\nநானும் நெல்லை மாவட்டத்துக் காரன்தான்.ஊரில் ஒரு ரவுண்ட் அடித்து முட்டைச் சப்பாத்தி பிளஸ் வெள்ளை ஓம்லெட் சாப்பிட வைத்ததுக்கு வணக்கம் பாஸ்.\nநான் வாழ்வது மதுரையில் என்றாலும் பிறந்தது நெல்லையில் .\nஎந்த இடுகையிலும் ஒரு மிகைப்படுதல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நெல்லையின் அழகையும் சொன்னீர்கள் அதன் கோர முகத்தையும் சொன்னீர்கள் அதற்காகவே தனியாக சபாஷ் போடணும்.\nஎன்று சொன்னீர்களே, நான் எங்கோ படித்ததாக ஞாபகம். பரணி ஆற்றிலிருந்து ஏதோ ஓரு குளிர்பான கம்பெனி நீர் எடுக்க\nநந்தலாலா அலப்பறை - வகுப்பறை (1)\nநந்தலாலா. விமர்சனம். அனுபவம். (1)\nவேதனை. பகிர்வு. நன்றி.சகோ.தாமரை. (1)\nசொர்க்கமே என்றாலும் . . .\nபேனா முனையில் . . .\nபடித்து ரசித்தது . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_158605/20180516173201.html", "date_download": "2018-05-20T12:23:28Z", "digest": "sha1:RFE6BEB3XD5STSJYSF2LGIACOAAJJYXQ", "length": 6184, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இஸ்லாமியர்கள் ரம்ஜானை அமைதியான சூழலில் கொண்டாட உதவுவதற்காகவும், காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்றும் மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.எனினும் \"அப்பாவி மக்கள் மீ��ு தாக்குதல் நடத்தினாலோ அல்லது அத்தியாவசியஏற்பட்டாலோ பாதுகாப்பு படை பதிலடி கொடுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகர்நாடகாவில் பெரும்பான்மையை நிருபிக்க குமாரசாமிக்கு 15 நாள் அவகாசம்\nபிரதமர் நரேந்திரமோடி ஒரு ஊழல்வாதி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாக்கு\nபெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் பாஜவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர்: காங். சாடல்\nநீதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி: சிதம்பரம் ட்விட்\nஎம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.25000 கோடியில் திட்டங்கள் : பிரதமர் மோடி பேச்சு\nபீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunippul.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-05-20T11:35:34Z", "digest": "sha1:CTDN7PL6RLSAAK7EX6TW3TZBHOJWZXJ7", "length": 26489, "nlines": 134, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: பெருமாளே! பெருமாளே!", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\n''இங்க இருந்த பெருமாள் படம் எங்க போச்சு\" என்று அலுவலகத்தில் இருந்து வந்தவுடன், ஆருயிர் கணவன் கேட்டதும் எந்த படம் என்றுப் பார்த்தால், போன வருட தினத்தாள் கிழிக்கும் காலண்டரில் அருள்பாலித்துக் கொண்டிருந்தவர்.\n இதுலையும்தான் சாமி படம் இருக்கு என்றேன். அதில் இருந்தது, கலர்புல் வெங்கடாஜலபதி மட்டும். இதிலோ சகட்டு மேனிக்கு, லஷ்மி, புள்ளையார், வெங்கடாசலபதி, அருணாசலம், அவுங்க ஓய்ப்புக்கு சின்ன சின்னதாய் நாலைந்து. படங்களும் கொஞ்சம் கலக்கலாய், மொத்தமாய் இருந்ததை அப்பொழுதுதான் பார்த்தேன்.\nநல்லா வெளிச்சம் வரும் இடம். படமும் நல்லா பளிச்சின்னு இருக்கும். அதை தூக்கி குப்பையில போட்டுட்டீயே பர்த்தாவின் செண்டிமெண்ட்ஸ்க்கு மரியாதை குடுத்தா தானே என்று ஓரே புலம்பல். தோடா செண்டிமெண்ட்ஸ் எனக்கும்தான் இருக்கு, அதுக்கு எனக்கு என்னிக்கு மரியாதை கிடச்சிருக்கு என்று கேட்க நினைத்து, போனா போவுது பாவம். சொல்லிக்க்காட்ட இது சந்தர்ப்பம் இல்லை என்று வாயை மூடிக் கொண்ட்டேன். வேற ஒரு நாள் சான்சா கிடைக்காது :-)\nபுலம்பலின் வீரியத்தைத் தாங்காமல், '' உங்களுக்கு அந்த இடத்தில் பெருமாள் இருக்கணும் அவ்வளவு தானே\" என்று ஒரு போடு போட்டதும் அமைதியடைந்தார்.\nநமக்கா ஐடியாவுக்கு பஞ்சம் என்று பஞ்சாபி சூட்டின், நேரு காலரை தூக்கி விட்டுக் கொண்டவுடன், பழைய பேப்பருக்கு போட வைத்திருந்த 2008 கல்கி தீபாவளி மலர்\nமுன்பெல்லாம் கலர் கலராய் சாமி படங்களாய் இருக்கும். ஏதாவது தேறாதா என்று சொன்னதும், நூறு ரூபாய் கொடுத்து, வாங்கி படித்தது நீ. அதுல என்ன படம்\nவந்திருக்கு என்றுப் பார்க்கவில்லையா என்றுக் கேட்டதும், காரணம் சொன்ன பிரச்சனை வரும் என்றேன். இதெல்லாம் புதுசா என்ற பார்வையைப் பார்த்ததும், ''தீபாவளி மலர்ன்னா நாலைந்து சாமியார், மடாதிபதிகள் படம், மக்களுக்கு சொல்லும் அருள்வாக்கும் எப்போதும் இருக்கும். கல்கின்னா அவங்க ஆஸ்தான, காஞ்சி மடாதிபதிகள் படம் இருக்கும். இருள் நீக்கியார், அவுரூ சிஷ்யன் படம் இருக்கான்னு பார்க்கத்தான் தீபாவளி மலரே வாங்கினேன்\" ஒரு மாதிரி, இன்ன உணர்ச்சி என்றுக்காட்டாத பார்வைப் பார்த்தார்.\nஅதற்குள் நானும் தீபாவளி மலரை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். இரண்டு பெருமாள் படங்கள் கிடைத்தன. இரண்டையும் சீராய் வெட்டி, புது காலண்டரில் வைத்துக் காட்டினேன். ''திருப்பதி வெங்கடாசலபதி இல்லையா\" என்றதும், ''நாமம் போட்ட பெருமாள். எல்லாம் ஒண்ணுதான். இது ரெண்டுல ஒண்ணு செலக்ட் பண்ணுங்க\"\" என்றேன்.\n''உற்சவ மூர்த்தி புகைப்படம் நல்லா இருக்கு'' என்றார். ஆனால் அது சைசு சின்னது. கலர் ஓவியமாய் சுந்தரராஜ பெருமாள், மூலாஸ்தான படம்தான் சரியாய் இருக்கும் என்றேன். அரைகுறையாய் தலையை ஆட்டினார்.\nஸ்ரீதேவி, பூ தேவி சமேத பெருமாள் நன்றாக சூட் ஆனார். வெட்டி, ஒட்டி வைத்ததும், நல்லா இருக்கா என்றுக் கேட்டதும், லேசாய் தலையசைத்துவிட்டு, \" அப்புறம், தீபாவளி மலர்ல அவங்க படம், அருளுரை எல்லாம் இருந்ததா இல்லையா\n\"இருக்கு, ஆனா மறைந்த பெரியவரின் படமும், அருள்வாக்கு மட்டும் இருக்கு. மத்த ரெண்டு பேரூம் காணலை'' என்று சொல்லிவிட்டு ஆப் தி ரெகார்ட்டா மேற்கொண்டு பேச ஆரம்பித்ததும், '' ஆனாலும் உனக்கு வம்பு ஜாஸ்தி. இதுக்காக புக்கு வாங்குவாங்களா என்ன\" என்றதும், ''அடடா, இப்ப கதையைக் கேட்டது யாரூ\" என்றதும், ''அடடா, இப்ப கதையைக் கேட்டது யாரூ\nசாப்பாட்டு மேஜையின் மீது இருந்த, மிச்ச மீதி பக்கங்கள், வெட்டிய தாள் தூகள்களை வாரி குப்பைக்கூடையில் கொட்டிவிட்டு, பிசின், கத்திரிக்கோல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, சாப்பாட்டு கடையை ஆரம்பித்தால், ''அந்த உற்சவ மூர்த்தி படம் எங்கே\" என்றதும், எனக்கு புரையேறிவிட்டது.\nதண்ணீர் குடித்துவிட்டு, மேற்கொண்டு கொஞ்சம் அதீதமாய் ஷோ காட்டிவிட்டு, கம்மிய குரலில் '' அங்க'' என்று புக் செல்ப் இருக்கும் இடத்தை கையில் காட்டிவிட்டு, மீண்டும் இருமினேன். நல்லவேளை அதற்குள் தட்டு காலியாகியிருந்தது. ஆள் ஆளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க, இன்னும் கொஞ்சம் இருமிவிட்டு, பேச்சை மாற்றினேன்.\nஇதெல்லாம் பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் கிடையாது. என்ன செய்ய, தாம்பத்திய சாகரத்தில் வெற்றிக்கரமாய் நீச்சல் அடிக்க, சில சமயங்களில் இப்படி உண்மையை மறைக்க வேண்டியுள்ளது.\n போகட்டும், புத்தாண்டு வாழ்த்துகள் தாமதமாய். இனிய புத்தாண்டிற்கும், இந்தப்புத்தாண்டில் நிறைய அவார்டுகள் வாங்கவும் வாழ்த்துகள்.\nபின்னே என்ன திருவிழந்தூர்காரரை(வீர வைஷ்ணவரை) போய் சகல சாமியையும் கொண்ட குடும்ப சகித காலண்டரை காட்டி ஏமாத்த பார்த்தா விட்டுடுவாரா அதிலயும் அந்த சேம் உற்சவமூர்த்திதான் வேணும்ன்னு அடம் புடுச்சார் பாருங்க அங்க தான் நிக்கிறார் எங்க ஊர்க்காரர். பிடிச்சா அதே பிடியிலே நிப்போம்ல:-))\nஆக.... உற்வசர்... தெப்போற்சவம் போகாம... குப்பத்தொட்டோற்சவத்துக்குப் போயிட்டாரா............\nகீதா, தொல்ஸ் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nகீதா, ஜிரா சொன்னதைப் படிங்க, புரியும் :-)\nஅபிஅப்பா, இந்த மாயவரத்துக்காரர்களுக்கே தாங்கள் அதி சமார்த்திய/ புத்திசாலிகள் என்ற நினைப்பு. இதுல காவேரி தண்ணி\nகுடிச்சி வளரந்தவனாக்கும் என்ற டயலாக் வேற :-)))))))))))\nஹிஹிஹி, நான் கொஞ்சம் கு.வி. அதான் புரியலை, இப்போப் புரிஞ்சது நன்னியோ நன்னி\n//இதெல்லாம் பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் கிடையாது. என்ன செய்ய, தாம்பத்திய சாகரத்தில் வெற்றிக்கரமாய் நீச்சல் அடிக்க, சில சமயங்களில் இப்படி உண்மையை மறைக்க வேண்டியுள்ளது.//\nஹி ஹி இதெல்லாம் தெளிவாப் புரியும். புரியுற மாதிரிதானே எழுதீருக்கீங்க. அதுவுமில்லாம இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி எனக்கும் நடந்தது. ஒரு நண்பருக்கு சாமிப் பாட்டுன்னா பிடிக்கும்னு முருகன், பெருமாள்னு கதம்பமா சிடிகள் வாங்கிக் குடுத்தேன். ஏரோப்பிளேன்ல கொண்டு போகனுமேன்னு... கவரெல்லாம் எடுத்துட்டு சிடி பேக்ல எடுத்துக்கிட்டாரு. இருங்க பேப்பரெல்லாம் குப்பத்தொட்டீல போட்டுர்ரேன்னு சொன்னேன். அவருக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு. எங்க எடுத்துப் போட்டிருவேனோன்னு.. அதெல்லாம் எடுத்துச் சுருட்டி.. ஒரு பேப்பர்ல போட்டு இன்னும் சிறுசாச் சுத்தி ரப்பர் பேண்ட் போட்டு எடுத்துட்டுப் போனாரு. உங்க கதையப் படிச்சதும் அதான் நினைவுக்கு வந்தது.\nஎன்னது.. எங்க போனேனா... இருக்கேன். இருக்கேன். என்ன... ரொம்ப வேலை. அவ்ளோதான் மேட்டரு. :)\n பாம்பின் கால் பாம்பரியும் :-)\n// ''அந்த உற்சவ மூர்த்தி படம் எங்கே\" என்றதும், எனக்கு புரையேறிவிட்டது.\nதண்ணீர் குடித்துவிட்டு, மேற்கொண்டு கொஞ்சம் அதீதமாய் ஷோ காட்டிவிட்டு, கம்மிய குரலில் '' அங்க'' என்று புக் செல்ப் இருக்கும் இடத்தை கையில் காட்டிவிட்டு, மீண்டும் இருமினேன். //\nபொய்மையும் வாய்மையிடத்த \" புரை \" தீர்ந்த நன்மை பயக்குமெனின். அந்த புரை இது தானா\nஉற்சவ மூர்த்தி ஊர் சுற்றி செல்ல வேண்டும் என்று நினைத்து விட்டீர்கள் சரி ஆனாலும் எல்லா பெருமாளுக்கும் இவ்வளவு சீக்கிரம் குப்(ட்)பையா ஆனாலும் எல்லா பெருமாளுக்கும் இவ்வளவு சீக்கிரம் குப்(ட்)பையா \nவந்தியதேவன், என்ன செய்ய, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது ;-)\nவைகுண்ட ஏகாதசி சமயம் என்பதற்காக ‘பெருமாளே' பதிவா \nபெருமாளேஏ..(இந்த தொனி எப்படி எழுத்தில் வடிப்பது\nஇயல்பான Tom & Jerry இல்வாழ்க்கையை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.\nமணியன் சார், புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டில் முதல் பதிவு. சிம்பாலிக்காய் நாமம் படம்:-)\n// இந்த மாயவரத்துக்காரர்களுக்கே தாங்கள் அதி சமார்த்திய/ புத்திசாலிகள் என்ற நினைப்பு.//\nஆயில், என்னடா பொதுவுல உண்மையைப் போட்டு உடைக்கிறோமேன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது :-))))))))))))\nஆயில், என்னடா பொதுவுல உண்மையைப் போட்டு உடைக்கிறோமேன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது :-))))))))))))\n// வந்தியதேவன், என்ன செய்ய, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது ;-)\n\"பேப்பரை மட்டும் பார்த்தால் பெருமாள் தெரியாது\" என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் நீங்கள் \nஆயில், என்னடா பொதுவுல உண்மையைப் போட்டு உடைக்கிறோமேன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது :-))))))))))))//\nஎங்களை வைச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயே :)))))\n//போனா போவுது பாவம். சொல்லிக்க்காட்ட இது சந்தர்ப்பம் இல்லை//\nஅதானே, எப்போ, எங்க, எப்படி அடிக்கனும்னு சும்மா ஸ்கெட்ச் போட்டு இல்ல அடிப்போம்னு சும்மா ஸ்கெட்ச் போட்டு இல்ல அடிப்போம்\n ஏன் கேக்கறேன்னா நீங்க அமிர்தமே கடைஞ்சு எடுத்து குடுத்தாலும் எனக்கு நான் நினைச்சது தான் வேணும்னு சொல்வாங்க இந்த மேனேஜர்கள். :))\nஎல்லா பெருமாளும் ஒன்னு கிடையாது, இருங்க, கேஆரெஸ்ஸ வந்து சாமியாட சொல்றேன். :))\nஇங்க ஒண்ணு எல்லாப் படத்தையும் ,சுவருக்கு வண்ணம் அடிக்கறேன் பேர்வழின்னு பாக் செய்தே வைத்து விட்டது.:)\nஎங்களை வைச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயே :)))))//\n ஒரு தபா, ஏதோ வேலை சொல்ல, நான் அதில் இருக்கும்\nபிரச்சனைகளை சொல்லிக்கிட்டு வர, மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா\nநா சொன்னா மறு பேச்சு சொல்லாமா என் சிஷ்யர்கள் டன்ன்னு செஞ்சி முடிப்பாங்க என்றார்.\nஅடபாவி மனுஷா, உன் கீழே இருக்கிற டென்சீகன், சூபரவைசர், இன்ஜினியர்கள் லிஸ்டும்,\nநானும் ஒண்ணா என்று நொந்துப் போனேன்.ஆனா அன்னில இருந்து, நான் கண்டுபிடித்த உத்தி,\nஇவரு சிஷ்ய பசங்க மாதிரி, முடியாதுன்னு வார்த்தையில, சொல்லாம சைலண்டா செய்யாம\nவல்லி, நீங்கத்தான் புகைப்பட வித்தகி ஆச்சே உங்க பிளாக்குல சாமி படங்களா போட்டுக்கிட்டு அதையே கும்பிடுங்க.\nநன்றி கிருஷ்ணன். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநாமம் சூடுவதே அதற்குத் தானே, இல்லியா:-) தினப்படி மண்டகப்படி:-)\nபின்னூட்டங்கள்ல மக்கள் கிளப்பறாங்கப்பா: \"புரை தீர்ந்த நன்மை\", \"Tom & Jerry இல்வாழ்க்கையை\"... எல்லாமே சூப்பர்.\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களை���ும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nகே ஆர் எஸ் அண்ணாச்சி மன்னிக்க\nதோஸ்தானா, யூமா வாசுகி & சட்ட கல்லூரிகள்\nஇன்றைய இலக்கியம்- தநி தொலைக்காட்சியில் அலசுகிறாள் ...\nஅட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்\nசினிமா சினிமா- தொடர் ஓட்டம்\nபுத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/04/29/charmi-news/", "date_download": "2018-05-20T11:35:39Z", "digest": "sha1:VKJHJMA2PANS7I4JXPH2YDQX4QO4XBN2", "length": 18218, "nlines": 124, "source_domain": "puradsifm.com", "title": "என்னிடம் பெரிய வீடு கார் இருக்கு கணவன் எதுக்கு ...? எனக்கு அந்த மாதிரி வாழ தான் பிடிக்கும் ...நடிகை சார்மியின் சர்ச்சை பேச்சு..! -", "raw_content": "\nஎன்னிடம் பெரிய வீடு கார் இருக்கு கணவன் எதுக்கு … எனக்கு அந்த மாதிரி வாழ தான் பிடிக்கும் …நடிகை சார்மியின் சர்ச்சை பேச்சு..\nஎன்னிடம் பெரிய வீடு கார் இருக்கு கணவன் எதுக்கு … எனக்கு அந்த மாதிரி வாழ தான் பிடிக்கும் …நடிகை சார்மியின் சர்ச்சை பேச்சு..\nதமிழ் திரையுலகில் ஒவ்வொரு நடிகையும் ஒரு விதம் என்று தான் சொல்ல முடியும் நடிகை சார்மி யும் அப்படி தான் சில நாட்கள் நின்றார் பிறகு சென்றார்.\nதற்போது தயாரிப்பு … பிரபல திரைப்பட நடிகையான சார்மியும், பூரி ஜெகன்னாத்தும் இணைந்து படம் தயாரிப்பதால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வைரலாக பரவியது.\nஇந்நிலையில் இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சார்மி பேட்டியளித்துள்ளார். அதில், நானும் பூரி ஜெகன்னாத்தும் இணைந்து படம் தயாரிப்பதால் நாங்கள் காதலிப்பதாக கூறுகின்றனர்.\nவாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கவே பிடிக்காத காரணத்தினால் தான் பட தயாரிப்புக்கு வந்தேன்.\nநான் எனக்கு பிடித்த மாதிரி வாழ்வேன், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படமாட்டேன்.\nஇயற்கையாகவே எனக்கு துணிச்சல் உண்டு யாருக்கும் பயப்பட மாட்டேன். வீட்டில் என்னை பையன்மாதிரி வளர்த்தனர்.\nஎனக்கு திருமணம் எப்போது என்று பலரும் கேட்கின்றனர், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.\nஎனக்கு எவர் மீதும் காதல் வராது, நான் காதலை வெறுக்கிறேன். தனிமையில் வாழ்வது எனக்கு பிடிக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.\nதிருமணம் முடித்தால் கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்றெல்லாம் நிறைய கேள்விகளும் வரும்.\nஅதுவே திருமணமாகதவர்கள் என்றால் சங்கடங்கள் எதுவும் இல்லாமல் பிடித்த மாதிரி வாழலாம். திருமணம் வாழ்க்கைக்கு பாதுகாப்பானது என்கின்றனர்.\nபணம்தான் பாதுகாப்பு. கணவன் சம்பாதிக்காவிட்டால் மனைவிக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். உடல்நிலை சரியில்லை என்றால் பணத்துக்கு எங்கே செல்வாள்.\nஎனக்கு பெரிய வீடு, கார் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லும் வசதி இருக்கிறது. இந்த பாதுகாப்பு எனக்கு போதும் என்று கூறியுள்ளார். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious தூர பயணத்தின் போது வாந்தி (vomit) மயக்கம், தலைசுற்றல் வர காரணமும் ..உடனடி தீர்வும் இதோ..\nNext ஸ்மார்ட் போன் , பர்ஸ் போன்றவற்றை பின் பக்க பாக்கட்டில் வைப்பவரா நீங்கள் .. இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்..\nபோன வருடம் நடிக நடிகைகள் எல்லாரையும் வாட்டி எடுத்த ஒரு விடயம் சுசி லீக்ஸ். அதன் பாதிப்பு இன்னும் இருக்கிறது இதோ.. சுசிலீக்ஸை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. பிரபலங்கள் பலரும் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. அதில்\nவிவசாயத்தை கற்றுக்கொள்ளும் நடிகர் கார்த்தி\nபிரபல நடிகர் கார்த்தி விவசாயம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார். நடிகர் கார்த்தி விவசாயத்தில் உள்ள ஆர்வத்தால் நேரடியாக சென்று விவசாய முறையை நேரில் பார்த்தும், விவசாயம் செய்கிறவர்களின் அனுபவங்களையும் கேட்டு அறிந்து கொள்கிறார். நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை\nகமலின் திரைப்படத்தை கைப்பற்றிய பிரபலம்\nபிரபல நடிகர் கமல்ஹாசனின் திரைப்படத்தின் உரிமையை ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கமல்ஹாசன் இயக்கி, நடித்து கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஹே ராம் படத்தின் இந்தி மறுஉருவாக்க உரிமையை ஷாருக்கான் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஇதற்காக த���ன் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் .. ஒரே பதிவில் உங்களுக்காக..\nஉங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..\n12 வயது வரை பெண்ணாகவும் பின் ஆணுறுப்பு வளர்ந்து ஆணாக மாறும் அதிசய பெண்கள்.. இது வரமா.\nஇரவில் எப்படி உறங்க வேண்டும் .. இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..\nஉடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\nமருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத “மருக்கள்” இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..\nகோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா.. ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com.au/2016/05/blog-post_22.html", "date_download": "2018-05-20T11:40:04Z", "digest": "sha1:6WENSYAI6AQHTKRTVR5NGGHXOTL45Q5P", "length": 60148, "nlines": 228, "source_domain": "shuruthy.blogspot.com.au", "title": "சுருதி : பின்னையிட்ட தீ - சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nபின்னையிட்ட தீ - சிறுகதை\nசிவநாயகத்திற்குப் பசி வயிற்றைக் குடைந்தது. இரவுச் சாப்பாடு முடிவடைந்துவிட்டதா என அறிவதற்காக, மகள் வெண்ணிலாவைக் கூப்பிட்டார். வெண்ணிலா கிணற்றடியில் தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள். இதுவரை காலமும் தண்ணீர் அள்ளுவதற்கு துலாக்கொடியை நம்பி இருந்த அவளுக்கு, அன்றுதான் ‘உவாட்டர் பம்ப்’ பூட்டியிருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து இரவு வேளைகளில் முற்றத்து தென்னை மரங்களுக்கு மேலால் மாவிட்டபுரம் விரையும் ‘ஷெல்’லைப் போல சீறிக்கொண்டு தொட்டிக்குள் பாய்ந்தது நீர்.\n“அம்மா அப்பாவைக் குளிக்க வார்க்க, தோட்டத்திற்கு நீரிறைக்க எல்லாத்திற்கும் சுகம். சுகந்தன் அண்ணாவிற்கு எவ்வளவு நல்ல மனசு.”\nவேலை கிடைத்த முதல் மூன்று மாதங்களிலேயே கடனை அடைத்துவிட்டான். பிறகு வந்த சம்பளக்காசில் அம்மாவிற்கும் வெண்ணிலாவிற்கும் உடுப்பு எடுத்துக் கொடுத்திருந்தான். இப்ப ‘பம்ப்’ ஒன்றும் வாங்கிவிட்டான்.\n வெண்ணிலா கிணற்றடியிலை உடுப்புத் தோச்சுக் கொண்டிருப்பாள். அப்பா கூப்பிடுகிறார். ஒருக்கால் வந்திட்டுப் போகச் சொல்லு” – அம்மா.\nவேலிக்கு அப்பால் நின்ற ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்�� பரதன், தாயாரின் குரல் கேட்டவுடன் பாய்ந்து ஓடி மாமரமொன்றிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டதை வெண்ணிலா கண்டுகொண்டாள்.\nபின் மாமரத்தினின்றும் வெளிப்பட்டு அருகே இருந்த தூர்ந்து போன பதுங்கு குழிக்குள் இறங்கிக் கொண்டான். கடந்த ஆறேழு மாதமாகப் பதுங்கு குழிகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.\nகொஞ்ச நாட்களாகப் பரதனின் போக்கு, தங்கை வெண்ணிலாவுக்கு விசித்திரமாகவே தெரிந்தது.\nசிவநாயகம் குடும்பத்தினரது இரவுச் சாப்பாடு அரங்கேறத் தொடங்கியது. ஏறக்குறைய குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் மேசையில் இருந்தார்கள். சிவநாயகத்தின் மனைவி சாரதா, இரண்டாவது மகன் – பரதன், இளையவன் – சுகந்தன். இவர்களுக்கெல்லாம் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் சுட்டித்தங்கை வெண்ணிலா. தவிர சிவநாயகத்தின் இரண்டு ஊன்றுகோல்களும் மேசைமீது சரித்து வைக்கப்பட்டிருந்தன.\n எங்கே அம்மா பெரியண்ணா… ஒருநாளும் சாப்பாட்டு நேரத்திற்கு வரமாட்டார்” – இப்படி வெண்ணிலா சொல்லிக்கொண்டிருக்கும் போதே சைக்கிளையும் தள்ளிக் கொண்டு வந்தான் தருமன். சாரதா அவனைக் காணாத படியால், சொல்ல நினைத்ததை சொல்லி முடித்தாள்.\n“மூத்தவன் இப்ப வரமாட்டான். நாள் முழுக்கப் படிப்பித்துக் களைச்சு வந்தவன், ஓய்வெடுக்காமல் அரசியல் பேசிப் பொழுதைப் போக்கப் போயிட்டான்.”\n“உனக்கு எப்பவும் அவனைக் கரிச்சுக் கொட்டுறதுதான் வேலை. ஆபத்து வாற நேரம் தான் அவன்ரை அருமை பெருமை தெரியவரும்” – சிவநாயகம்.\n“என்ன சாப்பாட்டுக்கு ஆயத்தம் போலக் கிடக்கு. சைக்கிள் காத்துப் போட்டுது. அதுதான் பிந்திப் போச்சு. நீங்கள் தொடங்குங்கோ. நான் குளிச்சுப் போட்டு வாறன்.”\n”தருமன், ‘உவாட்டர் பம்ப்’ போட்டாச்சு. சுறுக்கெண்டு குளிச்சிட்டு வா. தம்பி சுகந்தன் நீ சாப்பிடடா முதலிலை. சீமென்ற் ஃபக்டரி வேலைக்குப் போய் களைச்சுப்போய் வந்திருப்பாய்.”\nபரதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் பார்த்தான். பிறகு பேச்சை ஆரம்பித்தான்.\n மூத்தண்ணா அப்பாவுக்குக் கொள்ளி வைப்பாரெண்டு, அப்பாவுக்கு தருமண்ணா மேலை விருப்பம். தம்பி சுகந்தன் அம்மாவுக்கு காரியங்கள் செய்வானெண்டு, அம்மாவுக்கு தம்பி மேலை விருப்பம். என்னிலையும் உன்னிலையும் ஒருத்தருக்குமே விருப்பமில்லை.”\n நீ வேணுமெண்டால் உனக்கு நீ கொள்ளி வை” என்று வெண்ணிலா பகடிக்��ுச் சொன்னாள். ஆயினும் பரதன் ஒருகணம் திடுக்கிட்டு திகைத்துப் போனான்.\n“உதை விட்டால் வேறை நல்ல விஷயங்களே இல்லையா கதைப்பதற்கு வெண்ணிலாவுக்கு ஒரு கலியாணம் பேசிச் செய்யிற அலுவலைப் பாக்கவேணும். எனக்கும் ‘அட்டாக்’ வந்து நடக்கேலாமல் ஆக்கிப் போட்டுது. எப்ப என்ன நடக்குமோ தெரியாது” இயலாமையை வெளிக்காட்டினார் சிவநாயகம்.\n நான் இப்ப கலியாணம் செய்ய மாட்டன்” சிணுங்கினாள் வெண்ணிலா.\n“அம்மா ஃபக்டரியிலை வேலை செய்யிற கன ஆக்கள் வெளிநாடு எண்டு போகினம். நாட்டுநிலமை நல்லா இருக்கேக்கை போய்விட வேண்டும் எண்டு கதைக்கினம். எனக்கும் எங்கையாவது காசு மாறித் தந்தியள் எண்டால் நல்லா இருக்கும்” சுகந்தன் தன் கருத்தை வெளியிட்டான்.\n“சாப்பிடேக்கை உதுகளைக் கதையாதை சுகந்தன். நீ வெளிநாடு போறது எனக்குத் துண்டற இருப்பமில்லை.”\nஅவர்கள் சாப்பாட்டைத் தொடங்கிக் கொண்டிருக்கும்போதே நரகத்தின் வாசலும் திறக்கப்பட்டது. வானத்திலே ஏதோ தீச்சுவாலையைக் கிழப்பிக் கொண்டு தூரத்தே போய் விழுந்து வெடித்தது.\nசனீஷ்வர பகவான் அடிக்கடி வடக்குக் கிழக்கிற்கு வந்து போவது ஒன்றும் அப்படிப் புதுமை அல்ல. பலாலி விமானத்தளத்திலிருந்து அசுரகதியில் புறப்பட்டுக் கிழக்குப்புறமா நகர்ந்து ஏதோ ஓர் எல்லைக்கிராமத்தில் விழுந்து வெடித்தது சனியன்.\nஇந்த நேரத்தில் இப்படிப் பேய் பூதங்கள் கிழம்புமென்று யார் நினைத்திருப்பார்கள் சிவநாயகம் அரையும் குறையுமாகச் சாப்பாட்டை நிறுத்திவிட்டுக் கட்டிலில் போய் இருந்து கொண்டார். பாரிசவாதம் என்று ஆரம்பித்தது, இப்ப வாழ்க்கையே அந்தக் கட்டில் என்று ஆகிப் போய்விட்டது. மனனம் செய்து வைத்திருந்த பக்திப்பாடல்கள் எல்லாம் வரி வரியாக வந்தன.\nஇரவு ‘ஷெல்’ அடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. ஆங்காங்கே சிறுசிறு துப்பாக்கிச்சத்தங்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. சாரதா கிணற்றடியில் முகம் அலம்பி விட்டு குடுகுடுவென்று வீட்டிற்குள் புகுந்தாள். முக்கியமான பொருட்களை எடுத்து ஒரு பொட்டலம் கட்டிக் கொண்டாள். சிவநாயகம் எழுந்து சுவரைப் பிடித்தபடி இருளிற்குள் எதையோ தேடினார். முகிலிற்குள் இரு வெளிச்சவட்டங்கள் மின்னிக்கொண்டு நகர்ந்தன. முந்திய காலங்களிலெல்லாம் ஒன்றிரண்டு ‘ஷெல்’ விழும் முன்னே தனது பால்யநண்பன் கதிரவேலு வீட��டில் தஞ்சம் புகுந்து விடுவார் சிவநாயகம். இப்ப எந்தச் சின்ன விஷயத்திற்கும் பிள்ளைகளையே எதிர்பார்க்க வேண்டிய பலவீனமான நிலைமை.\nதெருவீதியில் நின்று யாரோ குசுகுசுத்துக் கதைத்துக் கொண்டு நின்றார்கள். வானவிளையாட்டுப் போலத் தீப்பந்தங்கள் எல்லா மூலைகளிற்குள்ளும் விழுந்து வெடித்தன. கட்டியிருந்த பசுமாடு நிலைமை உணர்ந்து அவலக்குரல் எழுப்பியது.\n“தம்பி சுகந்தன், வாயில்லாப்பிராணி பயந்து கத்துது. கட்டை அவிட்டுவிடு, எங்கேனும் ஓடிப்போகட்டும்” என்றாள் சாரதா.\nநேரம் நள்ளிரவை நெருக்கச் சத்தம் சந்தடி மெதுவாக அடங்கிற்று. தேவாரம் பாடிக்கொண்டும் புறுபுறுத்துக் கொண்டும் இருந்த சிவநாயகம் உறங்கிவிட்டார்.\nவெண்ணிலா உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். அடுத்த வளவின் மரவள்ளித்தோட்டத்தில் யாரோ இரகசியம் கதைப்பது கேட்டது. எழுந்து நேரம் பார்ப்பதற்காக லைற்றைப் போட்டாள். மின்சாரம் நின்று போயிருந்தது. ரோச்லைற் எடுப்பதற்காக பரதனின் அறைக்குள் நுழைந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரதனை அங்கு படுக்கையில் காணவில்லை. சட்டென மூளையில் மின்னலென ஒளிவெள்ளம் தாக்கிற்று.\nரோச்லைற்றை நிறுத்திவிட்டுப் பதுங்கு குழி நோக்கி மெதுவாக அடியெடுத்து வைத்தாள். மாமரம் நோக்கிச் செல்ல பேச்சுக்குரல் அதிகமாகக் கேட்டது. பரதனின் குரல் தெளிவாகக் கேட்டது. மற்றவ்ர்களின் குரல்கள் புரிந்தமாதிரி இருக்கவில்லை. மெதுவாகப் பதுங்குகுழிக்குள் இறங்கினாள் வெண்ணிலா. ஒன்றிரண்டு அடிகள் தாண்டியதும் பாம்பு பூச்சிகளுக்குப் பயந்து ரோச்சைப் போட்டாள். என்ன ஆச்சரியம் பதுங்குகுழி சுத்தம் செய்யப்பட்டு அழகாக இருந்தது. பரதனிற்கு பிரச்சனை வரப்போவது ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் எழுந்தது. மேலே ஏறி வரும்போது, சடுதியாக இரண்டு முரட்டுக்கரங்கள் அவளது வாயைப் பொத்தி அழுத்தின. வெண்ணிலா கத்த முயன்றாள். சுகந்தன் நிற்பது தெரிந்ததும் குரல் அமுங்கி மெதுவாக எழுந்தது. இந்த அரவத்தினால் தோட்டத்தில் இருந்தவர்கள் மெதுவாக நழுவிவிட்டார்கள்.\n எனக்கும் எல்லாம் தெரியும். பரதன் அண்ணா விடிய வந்திடுவார். எல்லாத்தையும் விடிஞ்சாப்போல பார்ப்பம்” என்று வெண்ணிலாவுக்குச் சமாதானம் செய்து வைத்தான் சுகந்தன்.\nஒவ்வொருநாளும் விடியற்காலையில் பரதன் எழுந்து உடற்பயிற்சி செய்வதன் நோக்கம் புரிந்தது. முடிவாக வீட்டிற்குத் திரும்பி அவரவர்கள் இடங்களில் படுத்துக் கொண்டனர்.\nவிடிய அவர்கள் எழும்பவில்லை, எழுப்பப்பட்டார்கள்.\n“பிள்ளை வெண்ணிலா, கரண்ட் போட்டுது போல கிடக்கு. அடுப்பிலை தண்ணியைக் கொதிக்க வைச்சிட்டு, தொட்டியைக் கழுவி தண்ணியை நிரப்பிவிடு. இண்டைக்குச் செவ்வாய்க்கிழமை வடிவாக் குளிக்க வேணும்” என்றாள் சாரதா.\n“சின்னண்ணா ஓடி வா” என்று முற்றத்தில் நின்றபடியே வெண்ணிலா கூச்சலிட்டாள். வெண்ணிலா வீதியைப் பார்த்தபடி திகைத்து நிற்பதைக் கண்டான் சுகந்தன்.\nவீதியில் மக்கள் அவசரப்பட்டு, உடுத்த உடுப்புகளுடன் கிடைத்தவற்றை எடுத்துக் கொண்டு விரைந்தார்கள். பானைகள், சட்டிகள், ஆடு, மாடு, கோழிகள் எல்லாம் போய்க்கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் தமது தகுதிக்கேற்ப எவை எவை முக்கியமானதெனப் பட்டதோ அவற்றையெல்லாம் சுருட்டிக் கொண்டு பதட்டத்துடன் போய்க் கொண்டிருந்தார்கள்.\nசுகந்தன் வீதிக்கு ஓடினான். வெண்ணிலா வீட்டிற்குள் ஓடினாள். வயது முதிர்ந்த ஒருவரை இடைமறித்து விஷயம் அறிந்து கொண்டிருந்தான் சுகந்தன். அதிகாலையில் வெளியான முதல் குண்டு அவர்களின் தலைக்கு மேலால் பறந்துபோய் விழுந்து வெடித்தது. வீதியில் வந்து கொண்டிருந்த விலங்குகள் மூர்க்கம் கொண்டு விரண்டு ஓடின. கதை சொல்வதை நிறுத்திவிட்டு நடையைக் கட்டினார் கிழவர்.\n”மிஞ்சிமிஞ்சிப் போனா, ஒரு மணித்தியாலமோ இரண்டு மணித்தியாலமோ அதுக்கிடையிலை வந்து விடுவான்கள். கையிலை கிடைக்குறதை எடுத்துக் கொண்டு ஓடுங்கோ.”\n அப்பாவைத் தங்க வைக்கிறதுக்குத் தக்கமாதிரி எங்கையாவது வீடு சரிவருமா எண்டு பாத்து வாறன். நீ எல்லாத்தையும் ஆயத்தம் பண்ணு” சொல்லிவிட்டு தருமன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.\n கெதியிலை வரப் பாருங்கோ. வீட்டிலை பரதன் அண்ணையும் இல்லை. வரேக்கை கார் ஒண்டையும் ஒழுங்குபண்ணிக் கொண்டு வாங்கோ. அப்பாவைக் கூட்டிக் கொண்டு போகச் சுகமாக இருக்கும்” சொல்லிக் கொண்டே என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்குள் ஓடினான் சுகந்தன்.\nஉள்ளே வெண்ணிலா தந்தைக்கு உடுப்பு மாற்றுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தாள்.\n”அப்பா பரதன் அண்ணையை இன்னும் காணேல்ல.”\n“வழமையா காலமை எழும்பி ஓடப்போறவன் தானே . வந்திடு���ான் பிள்ளை.”\nஏதோ சொல்வதற்காக வாய் எடுத்தாள் வெண்ணிலா. சுகந்தன் கையால் ஜாடை செய்து ஒன்றும் இப்போது சொல்லவேண்டாம் என்று தடுத்தான்.\n“அம்மா கெதியிலை எடுக்கிற எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வெளிக்கிடுங்கோ.”\n“அண்ணா, அப்பாவை வெளிக்கிடுத்த கொஞ்சம் உதவி செய்யேன்.”\n“அப்பாவைச் சைக்கிளிலை இருத்தி நீயும் வெண்ணிலாவுமா மெதுவாக உருட்டிக் கொண்டு போங்கோ. நான் பின்னாலை வாறன்.”\n“இல்லை அம்மா, தருமன் அண்ணை கார் பிடிக்க எண்டு போனவர், வந்திடுவார்.”\nசுகந்தன் முற்றத்திலே ஒரு கதிரையைத் தூக்கிப் போட்டான். வெண்ணிலா தந்தையை மெதுவாக நடத்திச் சென்று கதிரையில் அமர்த்தினாள். பழைய சாதத்தில் கொஞ்சம் பிசைந்து இரண்டு கவளம் சோறு சிவநாயகத்திற்குக் கொடுத்தாள் சாரதா.\nநேரம் செல்லச் செல்ல பிரச்சினை கூடி வருவது தெரிந்தது. ஊர் மக்கள் சுறுசுறுப்படையத் தொடங்கினார்கள்.\n“பிள்ளை சுகந்தன். இண்டைக்கெண்டு பாத்து பரதனையும் காணேல்லை. தருமன் இப்ப வந்திடுவான் எண்டு நான் நினைக்கேல்லை. நீயும் வெண்ணிலாவும் சேர்ந்து அப்பாவை சைக்கிளிலை வைச்சுத் தள்ளிக் கொண்டு போங்கோ. நானும் ஒரு கரையிலை பிடிக்கிறன். துர்க்கைஅம்மன் கோயில் மட்டுமாவது முதலிலை போவம்.”\nசுகந்தனுக்கும் வெண்ணிலாவுக்கும் அம்மா சொல்வதுதான் சரியென்று பட்டது. வெண்ணிலா சிவநாயகத்தை மெதுவாக நடத்திப் படலை வரையும் கொண்டு சென்றாள்.\n நடக்கக் கஷ்டமாக இருக்கு. ஒவ்வொருமுறையும் போறதும், பிறகு ஆறேழு மாதத்திலை திரும்பி வாறதுமே பிழைப்பாய்ப் போச்சு” என்று புறுபுறுத்தபடியே சிவநாயகம் சலித்தார்.\n சைக்கிளிலை போவம் எண்டு யோசிக்கிறன். பிறகு பிந்தினால் கஷ்டமாப் போயிடும். கொஞ்சம் சைக்கிளிலை ஏறி இருக்க உதவி செய்யப்பா… வெண்ணிலா நீ சைக்கிளை இறுக்கிப் பிடி.”\n“அம்மா, நீ முன்னுக்குப் போ. கொஞ்சம் உதவி செய்துவிட்டு வாறன்” என்று தனது தாயாரைப் பார்த்துச் சொன்னார் கதிரவேலு.\nவெண்ணிலா சைக்கிளைப் பிடிக்க, சுகந்தனும் கதிரவேலுவும் சிவநாயகத்தை மெதுவாகத் தூக்கி சைக்கிள் சட்டம் வரையும் உயர்த்தினார்கள். அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து வீதியால் போய்க் கொண்டிருந்தவர்களும் கிட்ட வந்து உதவி செய்தார்கள். வெண்ணிலாவால் சைக்கிளை கெட்டியாகப் பிடிக்க முடியவில்லை. சைக்கிள் சரிந்து விழுந்தது. சிவ���ாயகம் விழுந்து புழுபோலத் துடித்தார். நிலத்தில் விழுந்ததால் அவருக்கு முதுகுப்புறமாக நல்ல அடி பட்டுவிட்டது. இயலாமையால் கத்தத் தொடங்கினார். வெண்ணிலா கூனிக்குறுகி அழுதாள்.\nவீதியின் வளைவில் மக்கள் ஒரு கும்பல்போல வேகமாக ஓடி வந்தனர்.\n“மாவிட்டபுரம் கோயில் வரைக்கும் வந்திட்டான்கள். கெதியிலை ஓடுங்கோ.” எல்லாரும் ஓடத்தொடங்கினார்கள்.\n“அப்பாவாலை இனிச் சைக்கிளிலை இருக்க முடியாது. தூக்கிக் கொண்டு போய் இனிக் கட்டிலிலை கிடத்துவம். என்னப்பா உங்களாலை நடக்க முடியுமாப்பா\n என்னாலை இனி ஒண்டுமே செய்யேலாது. என்னை வீட்டிலை இருக்க விடுங்கோ.”\nஓடிவந்த கும்பலில் இருந்து இரண்டுபேர் காலைப் பிடிக்க, வெண்ணிலாவும் சுகந்தனும் தலையில் பிடித்துக் கொண்டு சிவநாயகத்தை உள்ளே தூக்கிச் சென்றார்கள். மறுகணம் பலத்த சத்தத்துடன் ‘ஷெல்’ ஒன்று வந்து சிவநாயகம் வீட்டுப்படலைக்கு முன்பாக விழுந்தது. நெருப்பும் புகையும் எழுந்து எங்கும் வியாபித்தது. சிதைந்துபோன உடம்பொன்றின் பாகம் ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து சிவநாயகத்தின் மேல் விழுந்தது.\n‘ஐயோ’ என்று கூக்குரலிட்டபடி சாரதா வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தாள்.\nசிவநாயகத்தைத் தாழ்வாரத்தினுள் இருத்திவிட்டு மீண்டும் படலைக்கு ஓடினார்கள். ஒரு உடல் சிதைந்து சின்னாபின்னமாகி எல்லாம் அடங்கி இருந்தது. பக்கத்தில் கதிரவேலு கையும் காலும் சிதைந்த நிலையில் முனகிக் கொண்டு இருந்தார். நிணமும் சதையும் சிதறிக் கிடந்தன. சுகந்தனின் சைக்கிள் சக்கரம் கதிரவேலுவிற்கு மேல் வளையமிட்டுக் கிடந்தது. கதிரவேலுவைத் தூக்கி வாசலில் கிடத்த முற்பட்டார்கள். உடம்பு எல்லாம் துண்டு துண்டாகி விழுந்தது. தலையின் பின்புறம் வெடித்து சாம்பல் நிறத்தில் மூளை தள்ளிக் கொண்டு தெரிந்தது.\n“தயவுசெய்து ஒருத்தரும் இந்தக் கிராமத்தில் இருக்க வேண்டாம். பத்துநிமிஷத்திலை எல்லாரும் வெளிக்கிட்டிடுங்கோ” என்றபடி துப்பாக்கி ஏந்திய நான்கு இளைஞர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் சொன்னவுடன் எல்லாரும் அவ்விடத்தை விட்டு விரைவாக நழுவினார்கள்.\n”அம்மா உடனடியா எல்லாரையும் வீட்டை விட்டுப் போகட்டாம்” என்றபடி வெண்ணிலா வந்து சிவநாயகத்திற்குப் பக்கத்தில் நின்றாள்.\nவந்தவர்களில் இருவர் கதிரவேலுவிற்கு உதவி செய்ய, மற்ற இ��ுவரும் சிவநாயகத்தின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.\n”அண்ணை முதலிலை அம்மாவையும் அக்காவையும் வெளிக்கிடச் சொல்லுங்கோ”\n“என்ரை புருஷனை விட்டிட்டு நான் வரமாட்டேன்.”\n”அம்மா ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ. அப்பாவை கூட்டிக்கொண்டு வாறதுக்கு நாங்கள் வழிபண்ணுவம். நீங்கள் முதலிலை கெதியிலை வெளிக்கிடுங்கோ. அண்ணை நீங்கள் வீட்டிலை நில்லுங்கோ. எங்கடை வாகனம் இப்ப வரும். அப்பாவை ஏத்த உதவியா இருக்கும்.”\nசாரதா தயங்கித் தயங்கி இரண்டு அடி வெளியே எட்டி வைத்தாள். எங்கிருந்தோ இருந்து வந்த அவர்களின் பசுமாடு சாரதாவின் கால்களை நக்கிவிட்டு சிவநாயகத்திற்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டது. வெண்ணிலா தாயாரின் கைகளைப் பற்றிக் கொண்டாள். திரும்பவும் ‘ஷெல்’ அடிக்கும் சத்தம் கேட்டது.\n”டேய்…. தாஸ், சீனு…. திரும்பவும் அடிக்கிறான்களடா. உள்ளுக்கு ஓடிவாங்கோ. அடிச்ச இடத்துக்குத்தான் அடுத்த ஷெல்லும் அடிப்பான்கள்.”\nமற்ற இருவரும் உள்ளே ஓடிவர, சொல்லிவைத்தால் போல் திரும்பவும் அதே இடத்தில் ஷெல் விழுந்தது. விழுந்ததுதான் விழுந்தது, சும்மா கிடந்த நிலத்தில் விழுந்திருக்கப்படாதா கதிரவேலுவின் மேல் விழுந்து ஊசலாடிக் கொண்டிருந்த உயிரையும் அடக்கி உடலைக் கோதாக்கி சக்கையாக்கிவிட்டுப் போனது.\nகதிரவேல், சிவநாயகத்திற்கு உதவி செய்யாமல் வெறுமனே பச்சோந்தியாகப் போய் இருந்திருப்பாரேயானால், அவருக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது. மனிதநேயத்தை விழுங்குகின்ற இந்த ரத்த தாகங்கள் எல்லாம் எப்போது அடங்கும் மனிதத்தன்மைகள் சுயநலத்தால் சுருங்குகின்ற வேளையில் நல்ல மனங்கள் வாழ முடியாதுதான்.\n”சாரதா நீ பயப்பிடாமல் போ. நான் பின்னாலை வந்திடுவன். சுகந்தனும் நிக்கிறான் தானே. எங்கை தருமனும் பரதனும்\n“தருமன் கார் பிடிக்கவெண்டு போனவன். பரதனை விடிஞ்சதிலை இருந்து காணேல்லை. என்ன பிள்ளையளோ\nசாரதா வீட்டையும் கணவனையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தாள். அவளின் காலுக்குக் கீழே எதுவோ வழுக்கியது. கிடுகு வேலி எல்லாம் சதைத் துண்டங்கள் தொங்கின. காக எச்சமோ கோழி எச்சமோ கொஞ்சம் பிரண்டுவிட்டால் முப்பதுதரம் காலைத் தேய்த்துக் கழுவுவாள் சாரதா. இப்போது இதை எதனால் கழுவுவாள் அவள் மறுபடியும் வீட்டிற்குள் ஓட எத்தனித்தாள் சாரதா. அவளை வெண்ணிலா அழுங்குப் பிடியாகப் பிடித்து, அந்த சிதைந்துபோன உருவங்களுக்கு மேலால் இழுத்துச் சென்றாள்.\nசாரதாவால் தொடர்ந்து நெடும்தூரம் நடக்க முடியவில்லை.\n“தங்கைச்சி கொஞ்சம் கெதியாய்ப் போங்கோ. ஆமி பலாலியிலை இருந்து வெளிக்கிட்டு தெல்லிப்பழைச்சந்திக்கு வருகுதாம் எண்டு கேள்வி” சைக்கிளில் ஒருவர் சொல்லிக் கொண்டே பறந்தார். சாரதா திரும்பித் திரும்பி புருஷனும் பிள்ளையும் வருகின்றார்களா எனப் பார்த்தபடியே நடந்தாள். ஒவ்வொரு வாகனமும் அவர்களைக் கடக்கையில், சாரதா நடப்பதை நிறுத்தி வாகனங்களை நிதானமாக நின்று உற்றுப் பார்த்தாள்.\nகார் ஒன்று அவர்களைக் விரைவாகக் கடந்து சென்றது. உள்ளுக்குள் இருந்தவர்கள் பலத்து அழுதபடி போனார்கள். கார் போன பாதை வழியே குருதி வழிந்து ஒழுகிக் கிடந்தது.\nதெல்லிப்பழையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், தபால்கந்தோர் வளைவில் தருமன் மாட்டு வண்டிலொன்றில் வந்து கொண்டிருந்தான். இவர்களைக் கண்டதும் குதித்து இறங்கி ஓடி வந்தான். தருமனைக் கண்டதும் சாரதா கத்தி அழத் தொடங்கினாள்.\n”அம்மா இதிலை நிண்டு அழுதுகொண்டு நில்லாதையுங்கோ. அண்ணா கார் ஒண்டும் சரிவரேல்லையா\n”கார் எல்லாம் நிக்குது. ஆனா ஒருத்தரும் பிரச்சினை எண்டு விடுறாங்கள் இல்லை.”\nஅவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் வீட்டுப்பக்கமாக துப்பாக்கிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. வண்டில்காரன் தெருவால் போன ஒருவருடன் கதைத்துவிட்டு, வண்டிலை அரைவட்ட வடிவில் திருப்பி வந்தவழியாகப் போகத் தொடங்கினான்.\n“ஓய்… ஓய்… “ என்றபடியே பின்னாலே தருமன் கலைத்தான். வண்டில் பறந்து போனது.\n நீ அம்மாவைக் கூட்டிக் கொண்டு போ, நான் பாத்திட்டு வாறன். துர்க்கை அம்மன் கோயிலடியிலை போய் நில்லுங்கோ. சங்கானையிலை என்னோட ‘ரீச்’ பண்ணுற குணத்தின்ரை வீட்டிலே இடமிருக்கு. அங்கைதான் போக வேணும்.”\n”அண்ணா, சுகந்தன் அண்ணையும் அப்பாவோடைதான் நிக்கிறார். வரேக்கை எல்லாற்றை படிச்ச சேர்ட்பிக்கேற்றையும் எடுத்துக் கொண்டு வரச் சொல்லுங்கோ.”\nஅவர்கள் பயணம் தொடர்ந்தது. தெல்லிப்பழைச்சந்திக்கு அப்பாலே எல்லாம் வழமை போல நடந்து கொண்டிருந்தது. பனந்தோப்பிற்குள் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தார்கள். துர்க்கை அம்மன் கோவிலிற்கு அண்மையில் வயதுபோன மூதாட்டி ஒருத்தி சிறுவர்���ளை இடைமறித்துக் கதை கேட்டாள்.\n”உதாரெண்டு பார் வெண்ணிலா. கதிரவேலுவின்ரை அம்மா அன்னம்மா போலக் கிடக்கு.”\n“ஓம் அம்மா, அன்னம்மா ஆச்சிதான்.”\n“அப்ப கொஞ்சம் எட்டி நட பிள்ளை. கிழவிக்கு மகன் செத்த விஷயமே தெரியாது போல.”\n நீங்கள் ஒண்டும் சொல்ல வேண்டாம். தெரியவாற நேரம் அது தெரிய வரட்டும். உங்களுக்குத் தெரியும்தானே கிழவிக்கு மகன் மேலே எவ்வளவு பிரியம் எண்டு. பிறகு கிழவிக்கு ஏதேனுமொண்டு நடந்தால்…”\n”ஆச்சி எங்கை உந்தப் பக்கமா நடக்கிறியள்\n“இல்லைப் பிள்ளை… என்ரை மகன் கதிரவேலு என்னை முன்னாலை போ, நான் பின்னாலை வாறன் எண்டு சொன்னான். அதுதான் நானும் இப்படியே நடந்துகொண்டு போறன். என்ரை மகளிட்டை சாவகச்சேரிக்குப் போவம் எண்டு வெளிக்கிட்டனாங்கள்.”\n அம்மாவும் நீங்களும் கோயிலடியிலை இருங்கோ. நான் முன்னாலை தேத்தண்ணிக் கடையிலை ஏதாவது வாங்கி வாறன்” என்று சொல்லிவிட்டு எதிர்ப்புறமாக வீதியைக் கடந்து ஓடினாள் வெண்ணிலா.\nசாரதாவும் கிழவியும் கொஞ்சநேரம் ஆளை ஆள் மாறிமாறிப் பார்த்தார்கள். சாரதா தலையைக் குனிந்து கொண்டாள். கிழவியே பேச்சைத் தொடங்கினாள்.\n”சாரதா ஒண்டுக்கும் கவலைப்படாதை. பெத்த மனம் கேளாதுதான். கொஞ்சநாளிலை பரதன் திரும்பி வந்திடுவான். நாட்டுக்காகப் போராடுகிறதையிட்டு நீ பெருமைப்பட வேணும்.”\nசாரதாவுக்கு தலை சுற்றியது. வாய் துடிதுடித்து உளறியது.\n“ஆச்சி உன்ரை மகன் கதிரவேல் காலமை ஷெல் விழுந்து செத்துப்…”\nகடைக்குப் போயிருந்த வெண்ணிலா திரும்பி வரும்போது, சாரதாவும் கிழவியும் கட்டிப்பிடித்து குழறிக் கொண்டிருந்தார்கள். இரண்டுபேரும் என்ரை மகனே என்று கத்திக்கொண்டு நிலத்து மண்ணைப் பிராண்டி அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். வெண்ணிலாவின் கையிலிருந்த சாப்பாட்டுப் பார்சல் தானாக நழுவிக் கீழே விழுந்தது.\nசாரதாவும் கிழவியும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும்போது தருமனும் சுகந்தனும் ஒரு சைக்கிளில் வந்து இறங்கினார்கள்.\n” பதட்டத்துடன் வெண்ணிலா சுகந்தனைப் பார்த்துக் கேட்டாள். சுகந்தன் ஒன்றும் கூறாமல் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். உடம்பு முழுவதும் சிறுசிறு காயங்களுடன், உடுப்புகள் கிழிந்த நிலையில் நின்றான் அவன். வெண்ணிலாவுக்குக் கோபம் வந்தது. அவனின் தோளைப் பிடித்துக் குலுக்கி உலுப்பினாள்.\n” மறுபட���யும் பலத்துக் கத்தினாள் வெண்ணிலா.\n“ஊரைச் சுத்தி ஆமி வந்திட்டுது. அப்பா தனக்கு வயது போட்டுது எண்டும், தனக்கு ஆமி ஒண்டும் செய்யமாட்டான்கள் எண்டும் சொல்லி சுகந்தனை ஓடித் தப்பச் சொல்லிக் கலைச்சுப் போட்டார். சுகந்தன் வந்ததே பெரும்பாடு” தருமன் எங்கையோ பார்த்தபடி சொன்னான்.\n”நீ பெட்டை அண்ணா. உன்னை நம்பி அப்பாவை விட்டிட்டு வந்தது பெரிய பிழை” வெண்ணிலா கண்ணீர் விடத் தொடங்கினாள். சாரதாவிற்கு இவையெல்லாம் கேட்டவுடன் ஒப்பாரியின் உரப்புக் கூடியது. உடல் சோர்ந்து மயங்கிக் கீழே சரிந்தாள் சாரதா.\nசாரதாவிற்கு நினைவு திரும்பியபோது புதிதாக ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பது தெரிந்தது. வெண்ணிலா பனை ஓலை விசிறியால் காற்று வீசிக் கொண்டிருந்தாள். தருமன் ஒரு மூலையில் தன்னுடன் படிப்பிக்கும் சக ஆசிரியரான குணத்துடன் கதைத்துக் கொண்டிருந்தான். குணத்தின் மனைவி மலரும், பிள்ளைகளும் வெண்ணிலாவிற்குப் பக்கத்தில் இருந்தனர்.\n நாங்கள் இப்ப சங்கானையிலை இருக்கிறம். சுகந்தன் அண்ணா சந்தி வரைக்கும் போயிருக்கிறார். பிரச்சினை குறைஞ்சதும் அப்பாவைப் போய்க் கூட்டி வருவார்” வெண்ணிலா தாயாருக்கு சமாதானம் கூறினாள். குணைத்தின் மனைவி எல்லாருக்கும் தேநீர் போட்டுக் கொடுத்தாள். சாரதா பிரமை பிடித்தவள் போல் ஒன்றும் குடியாமல் இருந்தாள்.\nஇரவு பத்து மணி மட்டில் சுகந்தன் வெறுமனே திரும்பி வந்தான்.\nவெடிச்சத்தங்கள் எல்லாம் ஓய்ந்து போயிருந்தன. தருமன் சைக்கிளிற்கு காற்று எல்லாம் சரிபார்த்து முற்றத்திற்குக் கொண்டு வந்தான். அரைக்காற்சட்டை அணிந்து, ‘ரோச் லைற்’ ஒன்றை அதற்குள் திணித்துக் கொண்டான்.\n”சுகந்தன், அப்பாவை நான் ஒருக்காப் பாத்து வரப்போறன். உன்ரை ‘வாச்’சை ஒருக்காத் தா. என்ரை காலமைக் கலாட்டாவுக்குள்ளை துலைஞ்சு போச்சுது.”\n“தருமன் இப்ப போக வேண்டாம். விடியப் பாப்பம். நிலமை அவ்வளவு சரியில்லை” என்றான் குணம்.\n“இல்லைக் குணம். எனக்குக் குறுக்குப் பாதையள், குச்சொழுங்கையள் எல்லாம் தெரியும். ஏலுமெண்டால்தான் போவன். இல்லாட்டித் திரும்பி வந்திடுவன். அப்பாவுக்கு குடிக்க கொஞ்சம் தேத்தண்ணியும், சோறும் கொஞ்சம் சொதியும் பார்சல் கட்டித் தரமுடியுமா\nமலர் கேட்ட எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்தாள்.\n காலமை போகலாம்” தருமனின் ���ையைப் பிடித்துத் தடுத்தாள் வெண்ணிலா.\n“ஏதோ அண்ணா, பாத்துப் போங்கோ” என்றான் சுகந்தன்.\nசாரதாவிற்கு விஷயம் எட்டுமுன்பதாக தருமன் கிளம்பினான். சுகந்தனும் குணமும் வாசல்வரை சென்று திரும்பினார்கள்.\nதருமன் புறப்படுப் போய் நான்கு மணித்தியாலங்கள் கடந்து விட்டன. அதிகாலை மூன்று மணியளவில் சுகந்தனும் குணமும் சைக்கிளில் புறப்பட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுத் திரும்பினார்கள்.\nதந்தையைப் பார்க்கவென்று புறப்பட்டுச் சென்ற தருமன் விடிந்தும் திரும்பவில்லை.\nஅதன் பின்பும் தருமன் திரும்பவேயில்லை.\n(ஈழம் தமிழ்ச்சங்கம் விக்டோரியா, அவுஸ்திரேலியா நடாத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் 4வது பரிசு பெற்றது 1999; ஈழவரின் இருபத்தேழு சிறுகதைகள் 2002)\nமெல்பேர்ண் வெதர் - குறுநாவல்\n56 வருடங்கள் வைத்திய சேவையுடன் ஓய்வுபெறும் டாக்டர்...\nபின்னையிட்ட தீ - சிறுகதை\nஅதுவே மகிழ்ச்சி, அதுவே இன்பம்.\n’உணர்வுகள்’ கவிதைத்தொகுதி – ஒரு அறிமுகம்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/01/55_29.html", "date_download": "2018-05-20T11:48:02Z", "digest": "sha1:XLDDJ5CWN5RN5LAMWYBWAH3UGY4H657U", "length": 24242, "nlines": 212, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் சாலை மறியல் ~ 55 பேர் கைது (படங்கள்)", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர...\nஅபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் ச...\nசவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பண...\nஉலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-...\nஅமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி....\nதுபையில் சிக்னலில் தூங்கிய குடிகார டிரைவருக்கு 15,...\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து ப...\nவீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையா...\nதஞ்சாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் \nதீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)\n'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில்...\nதுபையில் புதி���ாக 'Innovation Fees' அறிமுகம் \nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக வி...\nமதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மா...\nஇந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்...\nவரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்த...\nஅமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வா...\nஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்...\nமலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்...\nஅபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம்...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல்...\nஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்ச...\nபட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nதுபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்ப...\nபட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர...\nதுபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்க...\nஅமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச...\nஅமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்த...\nஅமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் 30-வ...\nஅதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ மு...\nஅமீரகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகா...\nஓமனில் ஏராளமான புதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு (படங...\nதுபையில் பூத்துக் குலுங்கும் மிராக்கிள் கார்டன் (ப...\nமரண அறிவிப்பு ~ ஜபருல்லாஹ் அவர்கள்\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் குடியரச...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின வி...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொத...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் குடியரசு தின ...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதஞ்சை ஆயுதப��படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இந்திய குடியரசு தின விழ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 69-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nசீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக...\nசிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்தி...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட...\nபேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் ...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்த...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\nசீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்...\n9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் ...\nஅதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம்...\nதுபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள...\nதேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்...\nஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திரு...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக / மமக 5 மாவட்ட நிர்வாகி...\nஇஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்\nஅமீரகத்தில் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு ந...\nஅபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000...\nடிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து ...\nவெண்பனியில் உறைந்து போன ஜப்பான் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் ஜன.25 ல் மின்நுகர்வோர் குறைதீர் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.26 ல் கிராம சபைக் கூட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு ஆல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70)\nஅதிராம்பட்ட���னம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஷார்ஜாவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் கனிவான...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\n\"நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது\" ~ வை...\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nபட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்...\nஅமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்ட...\nசவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகள...\nதஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் பு...\nசவுதியில் பிரதி மாதம் 28 ல் மின் கட்டண e-bills வெள...\nஅமீரகத்தில் வேகமெடுக்கும் இந்திய அரசின் புதிய பாஸ்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nபணத்தை திருடிய குற்றத்திற்காக மகனை ஸ்கூட்டர் பின்ப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் சாலை மறியல் ~ 55 பேர் கைது (படங்கள்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று (ஜன.29) தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈடுபட்டனர்.\nதிமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது, மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என்.காளிதாஸ் உட்பட அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதில், 55 பேர் அதிராம்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.\nLabels: CONGRESS, DMK, TMMK, அதிரை செய்திகள், முஸ்லீம் லீக்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள��கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/11/blog-post_5273.html", "date_download": "2018-05-20T11:44:29Z", "digest": "sha1:DQS3YT5F56JTSBHFHQDSIIXOBQANMIGV", "length": 35390, "nlines": 215, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: உங்களுக்கும் அந்த அதிர்வுகள் நேரும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , புத்தகம் , வாசிப்பு , ஷாஜஹான் � உங்களுக்கும் அந்த அதிர்வுகள் நேரும்\nஉங்களுக்கும் அந்த அதிர்வுகள் நேரும்\nஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வுக்கு அவனுக்கு அழைப்பு வந்திருக்கும். எப்படியும் ஐ.ஏ.எஸ். ஆகிவிடுவான் என வீடே அவனை நம்பியிருக்கும். தாலுகா ஆபிஸில் பியூனாக வேலை பார்க்கும் அவனது தந்தையை எடுபிடி வேலைகள் செய்யச் சொல்ல மற்றவர்களுக்கு கூச்சம் வரும். எல்லாம் பொய்த்துப் போகும். விரக்தியால் வாடுவான். ரெயில்வே நிலையம் சென்று தனிமையில் எதாவது புத்தகம் படித்துக்கொண்டு இருப்பான். கலைந்த முடியும், சவரம் செய்யப்படாத முடியுமான தோற்றம்.\nஅப்போது யாரோ அருகில் வருவது போலிருக்கும். நிமிர்ந்து பார்ப்பான். ஒரு இளம் தம்பதியினர் கையில் குழந்தையோடு நிற்பார்கள். அவளை அவனுக்குத் தெரியும். அவனோடு கல்லூரியில் படித்தவள். ”எங்க வகுப்பிலேயே இவந்தான் பிரில்லியண்ட்” என்று அவனை தன் கணவனிடம் அறிமுகம் செய்து வைப்பாள். அவள் கணவன், குழந்தைக்கு எதாவது வாங்கிவருவதாக குழந்தையோடு செல்வான். இவர்கள் இருவரும் அமைதியாகவே இருப்பார்கள். கொஞ்ச நேரத்தில் கணவன் வருவான். டிரெயினும் புறப்படும்.\nஓடிக்கொண்டு இருக்கும் டிரெயினில் அவள் குழந்தையை நெஞ்சோடு அணைத்தவாறு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருப்பாள். மௌனமாய் அழுகை பெருக்கெடுக்கும். அவள் கணவன் சட்டென்று பக்கத்தில் இருந்த பேப்பரை எடுத்து தன் முகத்தை மறைத்துக் கொள்வான், தான் கவனித்து விட்டதை அவள் அறியவேண்டாம் என.(’ஆகாயப் பந்தல்’ சிறுகதை)\nஅவள் தன் அண்ணனோடும் அண்ணியோடும் இருப்பாள். ஒரு இளஞனை காதலிப்பாள். அதை அண்ணியிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வாள். அண்ணி எப்போதும் பழைய பாடல்களை பாடிக்கொண்டு இருப்பாள்.\nஅந்த இளைஞனுக்கு குடும்பச் சூழலால் வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடாகும். வேதக்கோயிலில் திருமணம் நடக்கும் அன்று முழுவதும் அழுது தவித்துப் போவாள். அண்ணிதான் அவளுக்கு ஆறுதல் சொல்வாள்.\nபிறகு ஒருநாள் வீட்டின் பின்பக்கம் தனிமையாய் இருக்கும்போது “நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா..” என்று தன்னையுமறியாமல் பாடுவாள். எப்படி இந்த பாட்டு பாடத் தோன்றியது என ஒருகணம் யோசிப்பாள். எதோ புரிந்த மாதிரி இருக்க, அண்ணியைப் பார்க்க உள்ளே ஓடுவாள்.(’கண்ணில் தெரியும் வானம்’ சிறுகதை)\nஇவை எழுத்தாளர் ஷாஜஹான் எழுதிய இரண்டு சிறுகதைகளின் சுருக்கம். மிக அற்புதமான மொழியில், நுட்பமாய் எழுதக் கூடியவர். 1980களின் பிற்பகுதியில் என்னோடு எழுத ஆரம்பித்தவர். பத்து பதினைந்து கதைகள் போல எழுதினார். பிறகு என்னைப் போலவே எழுதாமல் போனவர். நேரில் சிரிக்கச் சிரிக்க பேசும் அவரின் கதைகள் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கும்போது நான் தேம்பி தேம்பி அழுதுதான் போயிருக்கிறேன். ‘மனசிருந்தால் புளிய இலையில் கூட படுத்துறங்கலாம்’ என்னும் அவரின் வார்த்தைகள் மகத்தான பொன்மொழி போல் எனக்குள்ளே இருக்கிறது.\nஷாஜஹானைப் பற்றி பிறிதொரு கணம் தனியாக ஒரு பதிவு எழுதுவேன். இப்போது அவரது சிறுகதைகளைப் பற்றி மட்டுமே. இவரது சிறுகதைகளை தொகுத்து ரொம்பநாள் கழித்து வம்சி புக்ஸ் “காட்டாறு’ என வெளியிட்டு இருக்கிறது.\n“எல்லாக் கதைகளிலும் சொன்னதைவிட சொல்லாததே அதிகம். இது வாசகனின் படைப்பு சக்தி மீது எழுத்தாளன் கொள்ளும் நம்பிக்கையும், மரியாதையும் சார்ந்தது” என இவரது இந்த சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் முன்னுரை எழுதியுள்ளார். “இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் வாசகனில் நுட்பமான அதிர்வலைகளை கிளர்த்துவதாய் இருக்கிறது” என்னும் அவரது வார்த்தைகள் சத்தியமான உண்மை.\nகதைகளைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் அந்த அதிர்வுகள் நேரும்.\nதிருவண்ணாமலை - 606 601\nTags: இலக்கியம் , புத்தகம் , வாசிப்பு , ஷாஜஹான்\nசுருக்கமாகச் சொன்னாலும் என் மனதை மிகவும் கவர்ந்தது.\nஉங்களால் சாஜகான் என்ற எழுத்தாளன் எனக்கு அறிமுகமாகியிருக்கிறான்\nஇரண்டு கதைச்சுருக்கங்களும் அதிர்வை ஏற்படுத்தியது உண்மை. அதிலும் இரண்டாவது கதையின் பாதிப்பு எளிதில் தீருமெனத் தோன்றவில்லை..\nஇரண்டு கதை களும் அருமை, அறிமுகம் செய்தமைக்கும் பகிர்ந்தம���க்கும் நன்றிகள்.\nவம்சி புத்தகம், சென்னையில் ஒரு கிளை திறக்க வேண்டும் அல்லது சென்னையில் ஒரு புத்தக கடையோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.\nஅரிய நல்ல புத்தகங்கள் திருவன்னமலையை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறது\nமாதவராஜ். வெகு உண்மை. அதிர்வுகள் இன்னமும் மனதை விட்டு அகல வில்லை. உடனடியாக இந்த புத்தகத்தை தேடி ஓட வேண்டி விழைகிறது மனம். நன்றிகள் பல நண்பரே.\nஅருமையான கதைகளாகத்தான் இருக்க வேண்டும்.. அறிமுகத்திற்கு நன்றி..\nஷாஜகானைப் பற்றி ஏற்கனவே என்னுடன் பேசியிருக்கிறீர்கள். இந்த சிறுகதைகள் பற்றிய பகிர்வுகள், இதை நோக்கி இன்னும் முன்னேற தள்ளுகிறது. நன்றிகள் பல\nமனித உறவுகளை......உணர்வுகளை அப்படியே கொடுத்திருக்கும் கதைகள்...\nஇந்த கண்ணீர்கள் தான் நமது கலாசாரத்தை வாழ வைத்துக்கொண்டிருகின்றன\nஎனக்கென்னவோ,கதைகள் பற்றி பேசும்போது அல்லது கதை பேசும்போதுவென தனி முகம் கொள்கிறீர்களோ என்று இருக்கு மாதவன்.எனக்கு ரொம்ப பிடிச்ச முகம் இது\nஅறிமுகம் அசத்துகிறது...என்ன செய்யட்டும் என நிகழ்\nரசித்த அனைவருக்கும் நன்றி. முடிந்தால் புத்தகம் வாங்கிப் படிக்கலாம். சென்னையில் பாரதி புத்தகாலயத்திலும் கிடைக்கிறது(குப்பன் யாஹூ அவர்கள் கவனிக்க).\nஉண்மைதான் ராஜாராம் நீங்கள் சொல்வது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதல���ல் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-05-20T11:26:59Z", "digest": "sha1:RMGFONMBYSUXMSR46E6JPFY5ASOZXZIQ", "length": 13030, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் 2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\n2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..\n2ஜி வழக்குகள் அனைத்தையும் வரும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு இன்று( மார்ச் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது;\nசி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும் இந்த விஷயத்தில் நாட்டு மக்களை நீண்ட நாட்களுக்கு இருட்டில் வைத்து இருக்க முடியாது. இந்த விவகாரம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வழக்குகளில் ஏன் இன்னும் விசாரணை முடியவில்லை என்பதை மக்கள் அறிய வேண்டும். இந்த வழக்கு விசாரணையின் போக்கு குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்; மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். எனவே, 2 ஜி தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். விசாரணையில் ஒரு விஷயத்தை கூட விட்டு விட கூடாது.\nஇவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனத்தை எதிர்த்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.\nPrevious Postமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை Next Postதென் தமிழகத்தில் 15-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..\n2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்..\n2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழிக்கு ராகுல்காந்தி வாழ்த்து..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் ���ின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/income-tax-freeze-cognizant-bank-accounts-in-chennai-mumbai", "date_download": "2018-05-20T11:54:14Z", "digest": "sha1:JROYYHKREBKFGYN7Q7NGVRNDRPRG5DI6", "length": 9515, "nlines": 77, "source_domain": "tamil.stage3.in", "title": "முன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்", "raw_content": "\nமுன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nமுன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்���ி கணக்குகள் முடக்கம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 28, 2018 10:12 IST\nபிரபல தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.\nவேகமாக வளர்ந்து வரும் மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்று காக்நிசன்ட் (Cognizant). இந்நிறுவனம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தனது கிளைகளை நிறுவி வரும் இந்நிறுவனத்தில் 3 லட்சத்திற்கும் மேலாக ஊழியர்கள் பணி புரிகின்றனர்.\nஇதில் 2 லட்சம் பணியாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மும்பை, சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, புனே மற்றும் கொச்சி போன்ற இடங்களில் தனது அலுவலகங்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் வங்கி, மருத்துவம், உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு, காப்பீடு, வியாபாரம் போன்ற பல துறைகளில் தனது சேவையை அளித்து வருகிறது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் \"காக்நிசன்ட் (Cognizant)\" நிறுவனம் 2500 கோடி ரூபாய் செய்துள்ளதாக வருமானவரித்துறை புகார் அளித்தது.\nஇது குறித்து இந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு முறையான விளக்கம் அளிக்கப்படாததால் சென்னை மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016-17 நிதியாண்டில் இந்நிறுவனம் 2500 கோடிக்கு மேல் நிலுவை தொகை செலுத்தவேண்டியிருந்தது. ஆனால் செலுத்த தவறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.\nமுன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nகாக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nசிடிஎஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கிய வருமானத்துறை\n2500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா\nசூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்\nபிரியா ஆனந்துடன் இணைந்து அரசியலில் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/rajinikanth-sung-a-song-on-ar-rahman-composing", "date_download": "2018-05-20T11:40:19Z", "digest": "sha1:73AGQSQDDVHR7M5DENP6BYVWXWH4RANT", "length": 11381, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "இசை புயலை கவுரவபடுத்த பாடகராக மாறிய சூப்பர் ஸ்டார்", "raw_content": "\nஇசை புயலை கவுரவபடுத்த பாடகராக மாறிய சூப்பர் ஸ்டார்\nஇசை புயலை கவுரவபடுத்த பாடகராக மாறிய சூப்பர் ஸ்டார்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Dec 20, 2017 12:15 IST\nஇந்தியாவின் புகழ் பெற்ற திரைப்பட இசைமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையை சேர்ந்தவர். இவர் தனது ஒன்பதாவது வயதில் தனது தந்தையை இழந்தார். சாரதா மற்றும் திரிலோக் ஆகியோருடன் இணைந்து விளம்பரங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். பூஸ்ட், ஏர்டெல், ஏசியன் பெய்ண்ட்ஸ், லியோ காபி போன்ற நிறுவனங்களின் 300கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'ரோஜா' என்ற திரைப்படத்தில் இசையமைத்ததின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற ஆங்கில திரைப்படத்திற்கு இசையமைத்ததிற்கு ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார்.\n2010-ஆம் ஆண்டில் இவருக்கு இந்தியாவின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் இசைப்புயலான இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தற்போது திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த ���ினைவை தனது இசை நிகழ்ச்சியில் கொண்டாட உள்ளார். இந்த நிகழ்ச்சி தலைநகரான டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களை கவுரவிக்க அவரது இசையமைப்பில் ஒரு பாடலை பாடவுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் 'என்கோர் (Encore)' என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இவர்களது கூட்டணியில் இயக்குனர் சங்கரின் '2.0' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.\nஇசை புயலை கவுரவபடுத்த பாடகராக மாறிய சூப்பர் ஸ்டார்\nரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னால் கிரிக்கெட் வீரர்\n'சென்னை என்கிற மெட்ராஸ்' படக்குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nட்விட்டரில் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nஇசை புயலை கவுரவபடுத்த பாடகராக மாறிய சூப்பர் ஸ்டார்\nஏ. ஆர். ரகுமான் ரஜினிகாந்த் பாடல்கள்\nடிசம்பர் 23-ஆம் தேதி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் என்கோர்\nஇசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி\nஇயக்குனர் சங்கரின் 2.0 விரைவில்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் ��து லஞ்சம் என்று கருதப்படும்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttysuvaru.blogspot.com/2011/04/2011.html?showComment=1302440281713", "date_download": "2018-05-20T11:58:03Z", "digest": "sha1:V5L5H35L26EBRCQFD2AS5V4LZDT5HFIW", "length": 5754, "nlines": 73, "source_domain": "kuttysuvaru.blogspot.com", "title": "குட்டி சுவரு: தமிழக தேர்தல் - 2011", "raw_content": "\nகடவுளை பார்த்தேன் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்து போய்விட்டார் ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி. -ஆத்மாநாம்.\nதமிழக தேர்தல் - 2011\n4:29 PM Author: வசந்த் ஆதிமூலம்\nதமிழக தேர்தல் - 2011\nசிறந்த கதாநாயகன் - தேர்தல் கமிஷன். [இப்போ வரைக்கும்....]\nசிறந்த கதாநாயகி - திமுக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்.[அவ்ளோ கிளாமர்...]\nசிறந்த கதாநாயகன் - சிறப்பு பரிசு - மு.கருணாநிதி.[இவரு நடிப்பை யாரும் மிஞ்ச முடியாது.]\nசிறந்த கதாநாயகி - சிறப்பு பரிசு - கனிமொழி [ கூடிய சீக்கிரம் தேசியவிருது வாங்க போற தகுதி இருக்குறவங்க.]\nசிறந்த குணசித்திர நடிகர் - வைகோ.[எப்போதும் இவரு அழுவாரு. இந்தவாட்டி இவருக்காக ஊரே அழுதது.]\nசிறந்த வில்லன்கள் - ஆ.ராசா - ஆற்காடு.வீராசாமி. [இருட்டுலேயே பல வேலைகளை செய்ஞ்சவங்க.]\nஅரசியல்வாதிகளின் வில்லன் - அஸ்ரா கார்க் - சகாயம் - கண்ணப்பன் - இன்னபிற சில அதிகாரிகள்.[நோட் பண்ணு.. நோட் பண்ணு.. பெயரை நோட் பண்ணு..]\nமக்களின் வில்லன் - தேர்தல் கமிஷன். [கொஞ்சமாச்சும் பணத்த கொடுக்க விடுங்க சாமிகளா...]\nசிறந்த காமெடியன்கள் - கே.வி.தங்கபாலு -- வடிவேலு.[அவ்வ்வ்வ்...]\nசிறந்த காமெடி - சிறப்பு பரிசு - கார்த்திக்.[சோலோ காமெடி கிங்.]\nசிறந்த வசனகர்த்தா - வழக்கம் போல.. மு.கருணாநிதி. [எ.கா: தமிழகத்தை யார் ஆள்கிறார்கள் என்றே தெரியவில்லை...\nசிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - விஜயகாந்த்.\nசிறந்த கிராபிக்ஸ் - சன்-கலைஞர் டிவி குழுமம்.\nசிறந்த கோமாளி - ராமதாஸ் - திருமாவளன்.\nசிறந்த கோமாளி - சிறப்பு பரிசு - கி.வீரமணி.\nசிறந்த குடும்ப திரைப்படம் - ராமதாஸ் - குஷ்பூ -திருமா நடிப்பில் \"கற்பின் பெருமை\"\nசிறந்த இளிச்சவாய பய பட்டம் - வேற யாரு, வழக்கம் போல இந்த கருமத்த எல்லாம் பாத்துட்டு பல்லு குடைஞ்சுகிட்டு இருக்கிற நாம தான்...\nசூப்பருங்க... நல்ல யோசனை, நல்ல தெரிவுகள்..\n//சிறந்த இளிச்சவாய பய பட்டம் - வேற யாரு, வழக்கம் போல இந்த கருமத்த எல்லாம் பாத்துட்டு பல்லு குடைஞ்சுகிட்டு இருக்கிற நாம தான்...\nநந்தலாலா அலப்பறை - வகுப்பறை (1)\nநந்தலாலா. விமர்சனம். அனுபவம். (1)\nவேதனை. பகிர்வு. நன்றி.சகோ.தாமரை. (1)\nதமிழக தேர்தல் - 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1523391", "date_download": "2018-05-20T11:55:57Z", "digest": "sha1:LUK6GRS2CQ3UV3T7X6L4IVS2KH7Z5RE3", "length": 17741, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்சிகள் அரங்கேற்றிய தேர்தல் நாடகங்கள்| Dinamalar", "raw_content": "\nகட்சிகள் அரங்கேற்றிய தேர்தல் நாடகங்கள்\nதமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா 231\nஎடியூரப்பா முதல்வராவதில் குழப்பம் 158\nகுமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி ... 207\nஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா 84\nஆர்.முத்துக்குமார் எழுதி, 'சிக்ஸ்த் சென்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ள 'இந்திய தேர்தல் வரலாறு' என்ற நூலை சமீபத்தில் படித்தேன்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1952ல் துவங்கி, 2014 வரை நடந்த, பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளைச் சொல்லும் புள்ளி விவரங்களாக மட்டும் இந்நூல் இல்லை.\nதேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கூட்டணிகள் பற்றிய செய்திகள் விரிவாக இடம்பெற்று உள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் எப்படி கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டன, அதற்கு காரணம் என்ன, அதேபோல், கூட்டணி முறிவுகள் ஏற்பட என்ன பின்னணி என்பது பற்றியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் மற்றும் சிறிய கட்சிகள் எல்லாம் எப்படி கூட்டணியை உருவாக்கிக் கொண்டன என்பது பற்றிய பின்னணித் தகவல் சுவாரசிய மாக உள்ளன. மாநில அளவில் மட்டும் அல்லாமல், தேசிய அளவில் பாராளு மன்றத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி தகவலும் உள்ளது. தமிழக கட்சிகளில் ஏற்பட்ட பிளவு, அதனால் உதயமான புதிய கட்சிகள், சட்ட சபை தேர்தலில் அவற்றின் தாக்கம் பற்றியும் பல தகவல்கள் இடம்பெற்று உள்ளன.\nஇரு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ் போன்றவை எப்படி அணி மாறின. நேர் எதிர் அணிகளில் இக்கட்சிகள் இடம்பெற்றன என்பதெல்லாம் இன்றைய காலக���்டத்தில் அறியப்பட வேண்டியவை. தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பிரதான கட்சிகள், மாநிலத்தின் பிரதான பிரச்னைகளில் என்ன நிலைப்பாடு கொண்டிருந்தன என்பது பற்றி தனி தலைப்புகளில் நூலாசிரியர் குறிப்பிட்டு உள்ளார். குறிப்பாக, ஈழப் பிரச்னையில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வின் நிலை குறித்த விவரங்களும் உள்ளன.\nஇந்திய தேர்தல் வரலாறு என்பது ஏறக்குறைய அரை நூற்றாண்டைக் கடந்து விட்டது. இந்த காலகட்டங்களில் அரசியல் கட்சிகள் நடத்தி உள்ள தேர்தல் நாடகங்கள் பலவற்றை இன்றைய இளைய தலைமுறை அறிய வாய்ப்பு இல்லை. அதற்கு இந்நூல் மிகவும் உதவும். தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறை பற்றி, தன் கருத்தை திணிக்காமல், நடந்தததை அப்படியே பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.\nபதிப்பகம் தொடர்புக்கு: 72000 50073\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபடைப்பாளியின் பார்வையில் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-20T11:46:10Z", "digest": "sha1:3HCALHPKDZSWIECYGJMHB5EF32SR3X67", "length": 17583, "nlines": 203, "source_domain": "www.jothidam.tv", "title": "ஜோதிடம் கற்றுக்கொள்வது – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\nபுதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்பவர்கள் கீழ் கண்டவாறு ஒரு படிவம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கீழ் கண்ட விவரங்களை தெரிந்துகொண்டு அவைகளை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். குறைந்தது 100 பேர்களைப்பற்றிய தகவல்களை சேர்த்து வைத்துக்கொண்டால் அது ஜாதக ஆய்வுக்கு பெரிதும் உதவும்.\nஜாதகரின் முக்கிய அங்க அடையாளங்கள் என்ன\nஜாதகர் அவர் வீட்டில் எத்தனையாவது குழந்தை\nஜாதகரின் ஆரம்பகல்வியில் பிரச்சினை உண்டா\nஜாதகருக்கு நல்ல பணவருவை வந்த காலம் எப்பொழுது\nஜாதகரின் உடன் பிறந்தோர் எண்ணிக்கை எத்தனை\nஜாதகருக்கு உடன் பிறந்தவர்களுடன் உறவு எப்படி\nஜாதகருக்கு இடமாற்றம் ஏதாவது ஏற்பட்டதா\nஜாதகர் பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா\nஅங்க அடையாளம் மற்றும் குணம்.\nஜாதகருக்கு தாயுடனான உறவு நிலை எப்படிசுமூகமா\nஜாதகரின் தாய்க்��ு வருமானம் உண்டா\nஜாதகரின் தாய்க்கு நோய்கள் ஏதாவது உண்டா\nஜாதகரின் தாய்க்கு சொத்துக்கள் உண்டா\nஜாதகரின் தாய்க்கு கல்வித்தகுதி என்ன\nஜாதகருக்கு அசையா சொத்து (நில புலங்கள்,வீடு) உண்டா\nஜாதகர் சொத்து வாங்கிய காலம் எப்பொழுது\nஜாதகருக்கு அசையும் சொத்து (வண்டி,வாகனம்) உண்டா\nஜாதகருக்கு சொத்து தகராரு உண்டா\nஜாதகரின் பள்ளிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா\nஜாதகரின் கல்லூரிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா\nஜாதகருக்கு காதல் அனுபவம் உண்டா\nஜாதகருக்கு தெய்வ நம்பிக்கை உண்டா\nஜாதகருக்கு அரசியல் ஆர்வம் உண்டா\nஜாதகருக்கு கலை ஆர்வம் உண்டா\nஜாதகருக்கு குழந்தை பிறந்த காலம் எப்பொழுது\nஜாதகருக்கு குழந்தைகளால் நன்மை உண்டா\nஜாதகரின் குழந்தைகளுக்கு நோய்கள் உண்டா\nஜாதகருக்கு குழந்தைகளுடனான உறவு நிலை எப்படிசுமூகமா\nஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா\nஜாதகருக்கு எதிரிகளால் தொல்லை உண்டா\nஜாதகருக்கு யாரால் என்ன தொல்லை\nஜாதகருக்கு திருமணம் நடந்த காலம் எப்பொழுது\nஜாதகருக்கு நடந்த திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டதா\nஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி\nஜாதகரின் திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை உண்டா\nஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமா\nஜாதகரின் மனைவி அல்லது கணவன் எப்படி அங்க அடையாளம் மற்றும் குணம்.\nஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு வருமானம் உண்டா\nஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு நோய்கள் உண்டா\nஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு சொத்துக்கள் உண்டா\nஜாதகருக்கு அவமானம் ஏதாவது ஏற்பட்டதா\nஜாதகருக்கு விபத்து ஏதாவது ஏற்பட்டதா\nஜாதகருக்கு பயண சுகம் உண்டா\nஜாதகருக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டா\nஜாதகரின் உயர்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா\nஅங்க அடையாளம் மற்றும் குணம்.\nஜாதகருக்கு தந்தையுடனான உறவு நிலை எப்படிசுமூகமா\nஜாதகரின் தந்தைக்கு வருமானம் உண்டா\nஜாதகரின் தந்தைக்கு நோய்கள் ஏதாவது உண்டா\nஜாதகரின் தந்தைக்கு சொத்துக்கள் உண்டா\nஜாதகரின் தந்தைக்கு என்ன தொழில்\nஜாதகரின் தந்தைக்கு கல்வித்தகுதி என்ன\nஜாதகரின் தந்தை பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா\nஜாதகர் என்ன தொழில் செய்கிறார்\nஜாதகர் வேலைக்கு சேர்ந்த காலம் எப்பொழுது\nஜாதகருக்கு உத்யோக உயர்வு கிடைத்த காலங்கள் எப்பொழுது\nஜாதகருக்கு தொழில் முன���னேற்றம் ஏற்பட்ட காலங்கள் எப்பொழுது\nஜாதகருக்கு தொழில் பிரச்சினை ஏதாவது உண்டா\nஜாதகருக்கு நண்பர்களால் உதவிகள் உண்டா\nஜாதகருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கிறதா\nஜாதகர் வெளி நாடு பயணம் செய்துள்ளாரா\nஜாதகருக்கு நன்றாக தூக்கம் வருகிறதா\nஜாதகருக்கு எதிர்பாராத விரையங்கள் ஏற்பட்டுள்ளதா\nஜாதகரின் வீட்டில் உள்ளவர்கள் யாராவது வெளி நாட்டில் வசிக்கிறார்களா\nஜாதகரின் வீட்டில் யாருக்காவது விபத்து ஏற்பட்டுள்ளதா\nஜாதகரின் வீட்டில் யாருக்காவது திருமணம் நடக்காமல் தடைபட்டுள்ளதா\nஜாதகரின் வீட்டில் யாருக்காவது உடல் ஊனம் உள்ளதா\nPrevious Previous Post: தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்……\nஎனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்\nதாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தரவதே ஆகும்.\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\nவீடு (வாங்கும் / கட்டும் ) அமையும் யோகம்..∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆ ஜோதிட விதி.. ***************** 1.) நான்காம் பாவக அதிபதி உச்சம் ,ஆட்சி பெறுதல். 2.) 4ம் அதிபதியை (நீசமாக இருந்தாலும் ) குரு பார்த்தல். 3). சந்திரனும்,சுக்கிரனும் தொடர்பு […]\nபெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பருவகாலத்தில் மண முடிக்க குரு பலம் வந்து விட்டதா ஜோதிடர்கலிடம் கேட்பார்கள். குரு பலம் என்பது திருமணம் நடத்துவதற்கு ஏற்றகாலம் என்பது உண்மையாகும். இதே போன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதற்கு முக்கிய கிரகம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/islam/p11.html", "date_download": "2018-05-20T12:25:17Z", "digest": "sha1:V5XJAY2LW7TKNCRZGBNVBADG7MZ4XFND", "length": 28117, "nlines": 250, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Islam - ஆன்மிகம் - இசுலாம் சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இல��்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nஅண்ணல் நபிகளாரின் அறுபது பொன்மொழிகள்\n1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.\n2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.\n3. அடைக்கலப் பொருளைப் பேணிக் காக்காதவனிடம் நம்பிக்கை இல்லை, வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் இறைநெறி இல்லை.\n4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.\n5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் சைத்தானின் தன்மையாகும்.\n6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.\n7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.\n8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாகக் கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான்.\n9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.\n10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள்.\n11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.\n12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.\n13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.\n14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.\n15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியவையே.\n16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா அது, தனக்குப் பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் தி���ுப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.\n17. அனாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.\n18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.\n19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.\n20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்கத் தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.\n21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.\n22. தன் அடிமைகளின் மீதும், பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்.\n23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.\n24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதைக் கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.\n25. உனது தந்தையின் அன்பை நீ பாதுகாத்துக் கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்துக் கொண்டால் இறைவன் உனது ஒளியைப் போக்கி விடுவான்.\n26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.\n27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.\n28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.\n29. பெருமை அடிப்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்.\n30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.\n31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.\n32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.\n33. எவரையும் பழித்துக் காட்டுவதை நான் விரும்பவில்லை.\n34. புறம் பேசுவது விபச்சாரத்தை விடக் கடுமையான பாவமாகும்.\n35. கோள் சொல்பவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.\n36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.\n37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாகப் பொறுப்பேற்றால் அவருக்குச் சுவர்க்கம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.\n38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.\n39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையைச் செய்யுங்கள்.\n40. மௌனம் சாதிப்���து அறிவு நிறைந்த செயல்.\n41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.\n42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.\n43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டுக் கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.\n44. உம்முடைய உறவைத் துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழ். உமக்கு அநீதி இழைத்தவனை மன்னித்து விடும்.\n45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.\n46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவர்க்கத்தில் இருப்பார்.\n47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிபாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிகச் சிறந்தவன்.\n48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.\n49. இரசியமாகச் செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தைத் தடுக்கும்.\n50. ஒரு மனிதன் பெற்றோரைத் திட்டுதல் பெரும் பாவமாகும்.\n51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.\n52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.\n53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.\n54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்.\n55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்குத் தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.\n56. மிதமிஞ்சிய உணவு அறிவைக் கெடுத்து, ஆரோக்கியத்தைக் குறைக்கும்.\n57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.\n58. இறைவன் யாருக்கு நல்லவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.\n59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.\n60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.\nஇசுலாம் சமயம் | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கா��� பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/31/india-sixth-wealthiest-country-the-world-010212.html", "date_download": "2018-05-20T11:57:06Z", "digest": "sha1:H5DVDXZ5JYMEKNZ33RDDR24QYTFPJYGF", "length": 18286, "nlines": 157, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகளவில் அதிக செல்வம் படைத்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா.. என்ன இடம் தெரியுமா? | India sixth wealthiest country in the world - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகளவில் அதிக செல்வம் படைத்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா.. என்ன இடம் தெரியுமா\nஉலகளவில் அதிக செல்வம் படைத்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா.. என்ன இடம் தெரியுமா\nஉலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளின் பட்டியல் அன்மையில் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா டாப் 10 நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.\nஉலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளில் இந்தியாவிற்கு என்ன இடம் மற்றும் இந்தப் பட்டியலில் உள்ள பிற நாடுகளின் விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n2017-ம் ஆண்டு 64,584 பில்லியன் டாலருடன் உலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.\nஅமெரிக்காவை தொடர்ந்து 24,803 பில்லியன் டாலர் மதிப்புடன் சீனா இரண்டாம் இடத்தினையும், 19,522 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் ஜப்பான் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது.\nமொத்த செல்வம் என்பது எப்படிக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது\nஒரு நாட்டில் அல்லது நகரத்தில் வாழும் மக்களின் சொத்து மதிப்பினை மொத்த செல்வம் என்று கணக்கிடப்படுகிறது. இதில் நிலம், வீடு, பணம், பங்கு சந்தை முதலீடுகள், வணிக வட்டி மற்றும் கடன் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இந்த அறிக்கையில் அரசு நிதிகள் குறித்து விவரங்களும் அளிக்கப்படவில்லை.\nஐக்கிய ராஜியம் 9,919 பில்லியன் டாலர் மதிப்புடன் 4 வது இடத்தினையும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தினையும், கனடா 6,393 பில்லியன் டாலர் மதிப்புடன் 8வது இடத்தினையும், பிரான்ஸ் 6,649 பில்லியன் டாலருடன் 7 வது இடத்தினையும், ஆஸ்திரேலியா 6,142 ப��ல்லியன் டாலர் மதிப்புடன் 9 வது இடத்தினையும், இத்தாலி 4,276 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தினை உலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளில் பட்டியலில் இடம்பிடித்து இருந்தன.\nசிறப்பாகச் செயல் படும் சந்தை இந்தியா\n2016-ம் ஆண்டு 6,584 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் செல்வ மதிப்பு 2017-ம் ஆண்டு 25 சதவீத வளர்ச்சியுடன் 8,230 பில்லியன் டாலர்களாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த அறிக்கையில் சிறப்பாகச் செயல் படும் சந்தையாக இந்தியா உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்தியாவின் செலவ வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2007 முதல் 2017 வரை மட்டும் 160 உயர்வைப் பெற்றுள்ளது. அதாவது 2007-ம் ஆண்டு 3,165 பில்லியன் டாலராக இருந்த செல்வ மதிப்பானது 2017-ம் ஆண்டு 8,230 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் 3,30,400 நபர்களுக்கும் அதிகமானவர்கள் 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளனர். இதுவே அமெரிக்காவில் 50,41,400-க்கும் அதிகமானவர்கள் 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளதால் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.\nமல்டி மில்லியனர்கள் பட்டியலில் இந்தியா 20,730 நபர்களுடன் 7வது இடத்தினைப் பிடித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n156 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nப்ரியா ஸ்வீடி கணக்கை முடக்கியது பேஸ்புக்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/27014943/Junior-World-Cup-shooter.vpf", "date_download": "2018-05-20T12:03:09Z", "digest": "sha1:CCNFYVTT5HL4LRNIGXJHXDAJXIWY76X5", "length": 8388, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior World Cup shooter || ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார் + \"||\" + Junior World Cup shooter\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பந்தயத்தில் 6 பேர் தகுதி பெற்ற இறுதிப்போட்டியில் 15 வயதான இந்திய வீரர் அனிஷ் பான்வாலா 29 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சீன வீரர்கள் செங் ஜிபெங் 27 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜாங் ஜூமிங் 23 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்ற இந்திய வீரர்களான அன்ஹாத் ஜவந்தா 4-வது இடமும், ராஜ்கன்வார் சிங் 6-வது இடமும் பெற்றனர்.\nஇதன் அணிகள் பிரிவில் சீனா 1,733 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், அனிஷ் பான்வாலா, அன்ஹாத் ஜவந்தா, ராஜ்கன்வார்சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (1,714 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் வென்றது. சந்து, ஜெப்தேஷ்சிங் ஜஸ்பால், மன்தீப்சிங் ஆகியோர் அடங்கிய மற்றொரு இந்திய அணி வெண்கலப்பதக்கம் பெற்றது.\nபதக்கப்பட்டியலில் சீனா 7 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடம் வகிக்கிறது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124801-how-will-be-this-week-for-f-o.html", "date_download": "2018-05-20T12:01:00Z", "digest": "sha1:I4ZVZSKNBIUZ625EH45IUKCPVEK6AYU3", "length": 22169, "nlines": 375, "source_domain": "www.vikatan.com", "title": "எப் அண்ட் ஓ இந்த வாரம் எப்படி இருக்கும்? | How will be this week for F & O?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஎப் அண்ட் ஓ இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎப் அண்ட் ஓ கார்னர்\n11-05-18 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில மே 2018 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்களுக்கு மட்டும்)\nப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;\nப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஒரளவு நன்றாக குறைந்த ஸ்டாக்குகள்:\nப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nபுட் அண்ட் கால் ரேஷியோ:\nஎப்அண்ட்ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\n‘ஜனநாயம் வென்றுள்ளது’ - எடியூரப்பா ராஜினாமாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nஇந்தத் தலைமுறைக்கு சாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nவங்கி வழியில் சாமானியர்களுக்கு அவசரக்கடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2011-feb-10/yield/1989.html", "date_download": "2018-05-20T11:48:20Z", "digest": "sha1:QTOCZJ753Y4NAX44AI5QKDAQ7FF62SJL", "length": 15082, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "தண்ணீரைச் சிக்கனமாக்கும் ரெயின்கன்! | பசுமை விகடன் - 2011-02-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமானா வாரியில் மகசூல் கூட்டும் உயர் ரக துவரை \nசிறப்பான லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் மஞ்சள் \n200 சதுர அடி குடிசையில் மாதம் ரூ.10 ஆயிரம் \nவறண்ட நிலத்திலும் வளமைகாட்டும் பாமரோசா..\nவஞ்சனையில்லாம வருமானம் தருது வான்கோழி \nவிவசாயத்துக்கு மின்சாரம் இல்லை...இலவசத் தொலைக்காட்சி ஒரு கேடா \nபசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் \n\"பெரும்பாலான ஆராய்ச்சிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத்தான்\"\nவந்தாச்சு... வயர்லெஸ் விளக்குப் பொறி...\nபூத் ஜலக்கியா...'கின்னஸ் விருது' பெற்ற கில்லாடி மிளகாய்\nதாக்குப் பிடிக்காத வீரிய ரகம்...தாங்கி நிற்கும் பாரம்பர்ய ரகம்..\nஎந்த நாட்டுக்கு... என்ன பொருள்\n'பஞ்சகவ்யா'வில் அப்படி என்ன இருக்கிறது\n\"இன்று முதல் 'கள்' விற்பனை தொடரும்....\"\nமெள்ளச் சரியும் மஞ்சள், மக்காச்சோளம்\nசோப்புக்காய் மரத்தை தமிழ்நாட்டில் வளர்க்க முடியுமா\n'இறக்குமதியே கதினு இருந்தா... கையில் திருவோடு நிச்சயம் \nபசுமை விகடன் - 10 Feb, 2011\n''நெல்லு எப்படி விளையும்... கடலை எப்படி விளையும்... இப்படி விவசாயத்தைப் பத்தின எந்த அடிப்படையும் தெரியாம இருந்த நான், இப்போ விவசாயத் தொழில்நுட்பங்கள கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்க�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nசிறப்பான லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் மஞ்சள் \n200 சதுர அடி குடிசையில் மாதம் ரூ.10 ஆயிரம் \n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்��ளுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/212459-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:12:40Z", "digest": "sha1:REMKES7LCCEL4N5R5UGSB4GBXDC3HVZZ", "length": 26834, "nlines": 159, "source_domain": "www.yarl.com", "title": "ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்\nஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்\nBy நவீனன், May 13 in விளையாட்டுத் திடல்\nஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்\nஇந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் நேற்று (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.\nஇந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான 10, 000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.\nஇதில், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக தேசிய மட்ட போட்டியொன்றில் பங்குபற்றியிருந்த யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ. புவிதரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்தப் போட்டிக்காக தேசிய மட்டத்தில் சிறந்த உயரங்களைத் தாவியிருந்த 6 வீரர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.\nஇதன்படி, வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் மற்றும் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ. புவிதரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.\nஎனினும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரும், நடப்புச் சம்பியனுமாகிய இஷார சந்தருவன் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த அனுபவமிக்க வீரரான கே. நெப்தலி ஜொய்சன் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறிமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், கடந்த மாத இறுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் (4.70 மீற்றர்) புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்த ஏ. புவிதரன், முதற்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் கலந்து கொண்டிருந்தார்.\nஇதன்படி, குறித்த போட்டியின் ஆரம்பத்தில் நடுவர்களால் வழங்கப்பட்டிருந்த 4.40 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாகத் தாவிய புவிதரன், அதனைத் தொடர்ந்து 4.60 மீற்றர் உயரத்தையும் 2 ஆவது முயற்சியிலேயே தாவினார்.\nஅடுத்த இலக்காக வழங்கப்பட்ட 4.70 உயரத்தை தாவுவதற்கான முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய புவிதரன், 3 ஆவது முயற்சியை வெற்றிகரமாகக் கடந்து அசத்தினார்.\nஇதனையடுத்து புவிதரனுக்கு அடுத்த இலக்காக 4.80 மீற்றர் உயரம் நடுவர்களினால் வழங்கப்பட்டது. எனினும், குறித்த உயரத்தை தாவுவதற்காக அவரால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 4.70 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.\nஇதேவேளை, ஜப்பானின் கிபு நகரில் எதிர்வரும் ஜுன் மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான 12 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.\nஎனினும், குறித்த போட்டித் தொடரில் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளும் இடம்பெற்றிருந்தாலும், இலங்கையிலிருந்து எந்தவொரு வீரர்களும் அதற்காக அறிவிக்கப்பட்ட அடைவுமட்டங்களை பூர்த்தி செய்து இருக்கவில்லை. இதில் ஆண்களுக்கான அடைவுமட்டமாக 4.90 மீற்றரும், பெண்களுக்கான அடைவுமட்டமாக 3.60 மீற்றரும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆ��்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட புவிரதனுக்கு இப்போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு 0.2 மீற்றர்களினால் பறிபோனது.\nஎது எவ்வாறாயினும், கடைசி நேரத்தில் கிடைத்த அறிவிப்புடன், போட்டிகள் நடைபெறுகின்ற தினத்தன்று காலை தனது பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை உடற்கல்வி ஆசியருடன் கொழும்புக்கு வருகை தந்து கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்குபற்றியிருந்த புவிதரன், தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள வீரர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.\nஎனவே, ஒரு பாடசாலை மாணவனாக கோலூன்றிப் பாய்தலில் நாளுக்கு நாள் திறமைகளை அதிகரித்துக் கொண்டே செல்கின்ற புவிதரன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வாய்ப்பினை கடைசி நேரத்தில் தவறவிட்டாலும், மிக விரைவில் தேசிய சாதனையை முறியடித்து சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமையைப் பெற்றுக்கொடுப்பார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nஇம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்துகொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், காலில் ஏற்பட்ட உபாதையினால் நேற்று நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவில்லை.\nகடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டிகளில் தனது பாதணி காரணமாக அசௌகரியத்துடன் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் போட்டியிட்ட அனித்தாவால் 3.30 மீற்றர் உயரத்தையே தாவ முடிந்தது.\nஎனினும், அதற்கு ஒருசில தினங்களுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தா, புதிய தேசிய சாதனையொன்றையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆசிய தகுதிகாண் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஹற்றன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.\nகுறித்த போட்டியை 31 நிமிடங்கள் மற்றும் 16.84 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இ��்வருடத்துக்கான தனது சிறந்த நேரத்தையும் பதிவு செய்தார்.\nரொசல்ல குயில்வத்த தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான 26 வயது நிரம்பிய சண்முகேஸ்வரன், கடந்த 3 வருடங்களாக தேசிய மட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவு செய்திருந்தார்.\nஇந்நிலையில், கடந்த 4 வருடங்களாக இலங்கை பிரபல மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சண்முகேஸ்வரன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் மற்றும் முப்படை மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக், 42.88 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.\nஎனினும், கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், 42.87 மீற்றர் தூரத்தை எறிந்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம், முதல் கட்டப் போட்டியில் ஆஷிக்குடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை பல்கலைக்கழக மெய்வல்லுனர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட பி. ஜயவர்தன 40.01 மீற்றர் தூரத்தை எறிந்து இரண்டாவது இடத்தையும், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ். நிரோஷன 39.90 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.\n100 மீற்றரில் அஷ்ரப்புக்கு பின்னடைவு\nஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது கட்ட தகுதிகாண் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் அஷ்ரப் மற்றும் பாசில் உடையார் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.\nஇதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் மொஹமட் அஷ்ரப், அசௌகரியத்துக்கு மத்தியில் ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றி 4 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் குறித்த போட்டியை 10.63 செக்கன்களில் நிறைவு செய்தார். அத்துடன், இவ்வருடத்தில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அஷ்ரபினால் பெற்றுக் கொள்ளப��பட்ட 2 ஆவது சிறந்த நேரப் பெறுமதியாகவும் இடம்பிடித்தது.\nமுன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 4 x 100 அஞ்லோட்ட அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்வதற்கான 100 மீற்றர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், முதல் சுற்றில் போட்டித் தூரத்தை 10.65 செக்கன்களில் நிறைவு செய்து 2 ஆவது இடத்தையும், இறுதி தகுதிகாண் போட்டியில் போட்டித் தூரத்தை 10.62 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும், நேற்று நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளின் தகுதிச் சுற்றில் பங்குபற்றியிருந்த அஷ்ரப், போட்டியை 10.72 செக்கன்களில் நிறைவுசெய்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார், 10.84 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஎனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் கலந்துகாண்ட அவர், போட்டியை 10.73 செக்கன்களில் நிறைவுசெய்து 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமுப்பாய்ச்சலில் சப்ரினுக்கு மூன்றாவது இடம்\nஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சப்ரின் அஹமட், 16.03 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது சப்ரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தூரமாகவும் பதிவாகியது.\nஎனினும், கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், 15.68 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 4 ஆவது இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n2015 முதல் இப்போட்டித் தொடரில் பங்குபற்றி வருகின்ற சப்ரின், குறித்த வருடத்தில் முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து 2016 இல் முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.\nஇப்போட்டியில், 16.29 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சன்ஜய ஜயசிங்க முதலிடத்தையும், 16.28 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த என். கருணாசிங்க இரண்டாவது இ��த்தையும் பெற்றுக்கொண்டனர்.\nGo To Topic Listing விளையாட்டுத் திடல்\nஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttysuvaru.blogspot.com/2009/02/blog-post_20.html", "date_download": "2018-05-20T11:45:43Z", "digest": "sha1:X35TKRAJERYO232W2YVFX4T62AP3U5FZ", "length": 3898, "nlines": 58, "source_domain": "kuttysuvaru.blogspot.com", "title": "குட்டி சுவரு: என் பார்வையில் ...", "raw_content": "\nகடவுளை பார்த்தேன் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்து போய்விட்டார் ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி. -ஆத்மாநாம்.\n9:00 PM Author: வசந்த் ஆதிமூலம்\nகுட்டிசுவரு நண்பர்களுக்கு , ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கறோம். வாழ்த்துக்கள் .\nஒரு வழியா நான் கடவுள் பார்த்து மிரண்டு, பயந்து பயந்து காதலர் தினத்தையும் கொண்டாடி, கிடைச்ச இடைவெளியில ஈழ மக்களுக்காக தினமும் இங்க நடக்கிற காமெடிய பார்த்து என்ன பன்றதுனே தெரியாம முழிச்சு, அரசியல பொறுத்தவரை யாரு எந்த கூட்டணியில இருக்காங்கனு இப்பவே குழம்பி, கடைசியில டிவி-ய ஆன் பண்ணா இன்னும் ஓடுது வில்லு ட்ரைலர்..செத்தான் தமிழன்.\nஇன்னும் நிறைய விஷயம் இருக்கு நாம ஷேர் பண்றதுக்கு .... பண்ணலாம் .\nஅப்டியே குட்டிசுவரு நண்பர்கள் அவங்க படைப்புகள கொஞ்சம் மெயில் அனுப்பி வைங்க. நல்லா இருந்தா நம்ம ஆசிரியர் குழு (யாருப்பா அந்த குழு ...) கண்டிப்பா அப்டேட் பண்ணும் .\nநந்தலாலா அலப்பறை - வகுப்பறை (1)\nநந்தலாலா. விமர்சனம். அனுபவம். (1)\nவேதனை. பகிர்வு. நன்றி.சகோ.தாமரை. (1)\nகுட்டி சுவரு - வீக் என்ட் ஸ்பெஷல்\nஷேர் மார்க்கெட் மாதிரி நம்ம தமிழ்சினிமா. எப்பவும்...\nஇந்த வார சந்தோஷம்... நம்ம பயாஸ் அண்ணனும், பூபதியண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/03/20/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-05-20T11:51:38Z", "digest": "sha1:DUQFA7BOXTWCSKYZVLNM7JGOQF54NWV6", "length": 15642, "nlines": 115, "source_domain": "puradsifm.com", "title": "ஸ்ரீதேவிக்கு பதிலாக இவரா -", "raw_content": "\nஅண்மையில் நடிகை ஸ்ரீதேவி காலமானதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருந்த படத்தில் பிரபல நடிகை மாதிரி தீட்சித் நடிக்க உள்ளார்.நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மூலம் ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளிய��ட்டுள்ளார்.\nபாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகும் ஷிட்டட் படத்தில், நடிகை ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன், தற்போது ஷிட்டட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்தார். அவர் திடீரென காலமானதையடுத்து, அந்த வேடத்தில் மாதுரி தீட்சித் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.\nஎதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி இறந்துவிட, படத்தை கைவிட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, ஷிட்டட் படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு பதிலாக, மாதுரி தீட்சித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அபிஷேக் வர்மனின் இந்தப் படம் என் அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்தப் படத்தில் அம்மாவிற்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பதற்கு நான், தங்கை குஷி மற்றும் எனது தந்தை ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என ஜான்பி தெரிவித்துள்ளார்.\nPrevious மல்லிகையை இதற்கெல்லாம் பயன்படுத்த முடியுமா\nNext சகிகலாவின் கணவர் காலமானார்\nபல மணித்தியாலங்கள் மேக்கப்போட்டு நடித்து வரும் இளம் நடிகர்\nமறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா திரைப்படமொன்றுக்காக பல மணி நேரங்கள் மேக்கப்போட்டு நடித்து வருகின்றார். கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பூமராங்’ படத்திற்காக நடிகர் அதர்வா 5 மணி நேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். அதர்வா நடிப்பில் தற்போது\nநடிகர் விஜய் மேல் வேண்டும் என்றே முட்டை வீசி உடைத்த பிரபல நடிகர்..\nநடிகர் விஜய் பற்றி எவ்வளவு பேசினாலும் போதாது .அவரது அமைதி அதே நேரம் பொறுமை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான ஒரு பெரிய நடிகர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருந்தாலும் நடிப்பு என்று\nபிரியங்கா கர்ப்பத்திற்கு மா.கா.பா தான் காரணம் – பிரியங்கா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி – பிரியங்கா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி\nதொலைக்காட்சி என்று எடுத்துக் கொண்டாலே மக்களை ஆட்சி செய்வது சீரியல்கள் தான். அப்படி சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்த தொலைக்காட்சிகள் பல. அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி புதிய புதியத்தொடர்களை மக்களிடையே அறிமுகபடுத்துவது வழக்கம். ��து மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஇதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் .. ஒரே பதிவில் உங்களுக்காக..\nஉங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..\n12 வயது வரை பெண்ணாகவும் பின் ஆணுறுப்பு வளர்ந்து ஆணாக மாறும் அதிசய பெண்கள்.. இது வரமா.\nஇரவில் எப்படி உறங்க வேண்டும் .. இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..\nஉடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடட��� இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\nமருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத “மருக்கள்” இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..\nகோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா.. ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sai-pallavai-celebrated-his-birthday-in-maari-2-shooting-spot-118051000033_1.html", "date_download": "2018-05-20T11:56:44Z", "digest": "sha1:NJ2MH6FL6CP3D3VIVQPSC4VYBPFY7JSR", "length": 10362, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாரி 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 20 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாரி 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை\nநடிகை சாய் பல்லவி மாரி 2 படப்பிடிப்பின் போது தனது பிறந்தநாளை கொண்டாடினார்.\nபிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.\nஇதையடுத்து அவர் தமிழில் தியா படத்தில் ஐந்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்தார். இந்த படம் கடந்த மாதம் ரிலீஸாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றது.\nதற்போது பாலாஜி மோ��ன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘மாரி 2’படத்தில் நடித்து வருகிறார். அப்போது தன்னுடைய பிறந்த நாளை மாரி 2 பட குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nரஜினிகாந்த் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்\nஅஜித் பிறந்தநாளன்று விஜய் ரசிகர்கள் செய்த காரியம்\nஅஜித் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nசினிமாவில் இருந்து விலகி விடுவேன்: சாய் பல்லவி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/06/blog-post_07.html", "date_download": "2018-05-20T11:34:27Z", "digest": "sha1:HD6RPYLXSKIXU2AU2O3R4P3WIXYOXJJF", "length": 43326, "nlines": 265, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இது ஒரு படிப்பினை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் � இது ஒரு படிப்பினை\nஅதிர்ச்சி, ஆத்திரம், விருப்பு, வெறுப்பு, உண்மை, போலி, தியாகம், துரோகம் என பல பரிமாண நிகழ்வுகளுக்குள் நுழைந்து, புழுங்கி, வெந்து, தவித்துக் கிடந்த நாட்கள் மெல்ல உதிர ஆரம்பிக்கின்றன. தேவையற்ற வாதங்களுக்கும், விவாதங்களுக்குள்ளும் இடம் தந்து, பிரச்சினை திசை திருப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. மங்களூர் சிவா, அபி அப்பா, லதானாந்த் போன்றோரை தேவையில்லாமல் இழுத்தது தவறு. இந்தக் காயங்களை நினைவில் இருத்திக்கொண்டு இனி எப்படி முன்னோக்கி நகர்கிறோம் என்பது முக்கியமானது.\n நிதானமும், பக்குவமும், அழுத்தமும் மிக்க அவரது ஒவ்வொரு எழுத்தையும் நானும், காலமும் போற்றிக் கொண்டு இருப்போம். மாற்றங்களுக்காக போராடிக்கொண்டு இருந்தாலும், இன்றைக்கு இது ஒரு ஆணாதிக்கச் சமூகம் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என நினைக்கிறேன். முகிலின் குரல் அதனை உணர்வுபூர்வ்மாக பல திசைகளிலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஒவொருவருக்குள்ளும் அழுத்தமானத் தடங்களை பதித்து இருக்கிறது. அனைவரையும் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் என அழைப்பதாகவே உணர்கிறேன்.\nமகாகவியின் அக்கினிக்குஞ்சு இவர்தான். போற்றுகிறேன். குடும்பம், கணவர், மனைவி, ஆண், பெண் உறவுகள் குறித்து அவர் இன்று பகிர்ந்திருப்பவைகளை நாம் அனைவரும் புரிந்துகொள்ளத் தலைப்பட வேண்டும். வாழ்வின் நுட்பமானப் பகுதிகளில், நாம் அறிவுபூர்வமாக நுழைய மறுப்பதையும், நுழைய வேண்டி இருப்பதையும் தெளிவாகவேச் சொல்லி இருக்கிறார். நம் காலத்துப் பெண் இவர் என்று சந்தோஷப்படுகிறேன்.\nதன் சுயத்தை விட்டுக்கொடுக்காத அவரது பாங்கும், குணமும் மிக அரிதானது. அது வேண்டும். சட்டென்று இளகி, கரைந்து, தன்க்கான அடையாளத்தை இழந்து போகிறவர்களாகவே பெண்கள் பொதுவாகவே இருக்கிறார்கள். அதுதான் பெண்மை என்ற தவறான கற்பிதங்களுடன் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த பொய்மையின், போலித்தனத்தின் உச்சியில் அவர் தீ வைத்திருக்கிறார்.\nஇவரை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், நாம் மாற்றங்களை எதிர்ப்பவர்கள் என்றே அறியப்படுவோம். ஆணாதிக்கத்தின் வேர்களில் அவரது கோபமும், சிந்தனையும் தாக்குதல் நடத்துகிறது. அதுதான் முக்கியமென பெருங்குரல் எழுப்புகிறார். காலத்தை சுத்தப்படுத்தும் காரியம் அது.\nஎன் மகளுக்கு இவரை பெருமிதத்துடன் அடையாளம் காட்டுவேன்.\nசெய்த தவறுக்கு மனம் வருந்தி, முகிலிடம் மன்னிப்பு கேட்ட நீங்கள்\nஅதே தொனியில் முல்லையிடம் கேட்க தயக்கம் காட்ட வேண்டியதில்லை. முல்லை மன்னிக்காவிட்டாலும் நீங்கள் அவரிடம் உங்களது தவறுக்கு வருந்துவதுதான் முறை.\nஅதற்காக எழுதாமல் எல்லாம் இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். புதிய மனிதனாய் எழுதுங்கள். அதுதான் காலமும், இந்த நிகழ்வும் உங்களுக்குத் தந்திருக்கும் மாபெரும் படிப்பினை. நீங்கள் சுமத்திய களங்கத்தை, மீதமிருக்கும் உங்கள் எழுத்துக்களால் துடைக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள்.\nஇப்பிரச்சினையை ஆத்திரமாக முன்வைத்த நான், இந்த நேரத்தில் என் கருத்தைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன். .இதுகுறித்து மேலும் பேச வேண்டியதுமில்லை என நினைக்கிறேன். நான் பேசப்போவது இல்லை. நாளை புதிய பதிவர்கள் அறிமுகத்தில் சந்திப்போம்.\n(காயங்களை ஏற்படுத்துகிற, பிரச்சினைகளை சிக்கலாக்குகிற, தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிற ப��ன்னூட்டங்களை இங்கு அனுமதிக்கப்போவதில்லை.)\nTags: தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம்\nமுற்று புள்ளி வைத்ததற்கு நன்றி\nஇனி பல நல்ல பதிவுகளை எதிர் பார்கிறோம்....\n இதுதான் தீர்க்கமான மற்றும் யதார்த்தமான முடிவும் கூட. நன்றி\nபாஸ்கரன் சுப்ரமணியன் June 7, 2010 at 6:51 PM\nபாலகுமாரன், வத்திராயிருப்பு. June 7, 2010 at 6:51 PM\nநிறைய இருக்கு உங்களுக்கு. சன்னமான நட்பு வட்டம் எங்களிடம் இருக்கு. உங்களைப் பற்றியும் பேசுகிறோம், அடிக்கடி.\nபேச வேண்டும் என்று ஆசை உங்களுக்கு நேரம் இடிக்காத பட்சத்தில்\nசெய்த தவறுக்கு மனம் வருந்தி, முகிலிடம் மன்னிப்பு கேட்ட நீங்கள்\nஅதே தொனியில் முல்லையிடம் கேட்க தயக்கம் காட்ட வேண்டியதில்லை. முல்லை மன்னிக்காவிட்டாலும் நீங்கள் அவரிடம் உங்களது தவறுக்கு வருந்துவதுதான் முறை.\nஅதற்காக எழுதாமல் எல்லாம் இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். புதிய மனிதனாய் எழுதுங்கள். அதுதான் காலமும், இந்த நிகழ்வும் உங்களுக்குத் தந்திருக்கும் மாபெரும் படிப்பினை. நீங்கள் சுமத்திய களங்கத்தை, மீதமிருக்கும் உங்கள் எழுத்துக்களால் துடைக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள்.\nஆத்திரத்தைக் கொட்டி அவனே இவனே, ச்சீ தூ, \"அவருடைய சில பதிவுகளில், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரியும். சில நேரங்களில் சுஜாதாவாக முயற்சிப்பார்.\" - கிட்டதட்ட காப்பி அடித்து எழுதுறார் என்பது போல, பிரபல எழுத்தளராக அவதாரம் எடுக்க முயற்சி செய்கிறான், வென்றெல்லாம் துப்பிவிட்டு அறிவுரை கூறுவது எந்த விதத்தில் ஞாயம் \nஎப்பவுமே அறிவுரை சொல்லுபவர்கள் கண்டிப்பவர்களாக இருப்பதுடன் அரவணைப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆவேசப்படுபவர்கள் அறிவுரை சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பது இல்லை என்பதைவிட சிரித்துவிட்டும், முகம் சுளித்துவிட்டும் நகர்ந்து செல்வர். அதிலும் சிலர்\nநர்சிம்முக்கான உங்கள் உபதேசம் பதிவை படிப்பவர்கள் வேண்டுமானால் மாதவராஜ் எத்துனை பெருந்தன்மையாக எழுதி இருக்கிறார் என்று பாராட்டலாம்.\n- இதுவும் ஒரு படிப்பினை தான் சார்.\n\"(காயங்களை ஏற்படுத்துகிற, பிரச்சினைகளை சிக்கலாக்குகிற, தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிற பின்னூட்டங்களை இங்கு அனுமதிக்கப்போவதில்லை)\"\nபதிவுலகில் மூன்று அல்லது 6 மாதங்களுக்கொரு புயல் அடித்து பலரது ஒப்பனைகளை கலைத்து செல்கிறது.\nவங்கங்கடலில் சென்னைக்கு அருகே தோன்றும் புயல் தமிழகத்திற்கு மழையை மட்டும் தந்துவிட்டு ஒரிசாவிலோ, ஆந்திராவிலோ ஊழித்தாண்டவாமாடி பேரழிவை ஏற்படுத்துவது போல இந்த பதிவுலகப் புயலும் நேரடியாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காயங்களை பரிசளித்துவிட்டு, பதிவுலகை வாசிக்கும், நேசிக்கும் சாதாரணமானவர்களுக்கு பல பிரபலங்களின் முகமூடியை கிழித்து உண்மை முகத்தை வெளிக்காட்டி நல்ல பணியைத்தான் செய்கிறது.\nகிழிந்து தொங்கிய முகமூடிகளுள் உங்களுடைய முகமூடியும் ஒன்று ஐயா.\nஉணர்சி வசப்பட்டு நர்சிம் பதிவெழுதினார் என்பதற்காக அவனே இவனே என திட்டிய உங்களை என்ன சொல்வது இது தேவையில்லாம வினவில் பைத்தியக்காரனால் இழுத்துவிடப்பட்டு இன்று வரை மங்களூர் சிவாவிற்கு பதிலளிக்காததை இன்று தான் உங்களால் சுட்டிக்காட்ட முடிந்துள்ளது.\nஆகா நீங்களும் உங்கள் முந்தைய நாட்டமைகளில் உணர்சி மேலிட்டவராகத்தான் இருந்துள்ளீர்கள்.\nகிழிந்த முகமூடியை ஒட்டு போட முயன்றமைக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் முல்லையிடம் நர்சிம்மை மன்னிப்பு கேட்க சொல்லும் முன் நீங்கள் ஒரு மன்னிப்பை கேட்டுவிடுங்கள். ஏனெனில் உங்களுள் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்\nநன்றிகள் பல மாதவராஜ். உங்களிடம் ஒரு வேண்டுகோள்\nஅப்படியே மே 30 மற்றும் ஜூன் 1 தேதிகளில் இட்ட இடுகைகளை எடுத்து விடுங்களேன்\nஎன்றாவது ஒரு நாள் பின்நோக்கி பார்க்கும் போது இத்தகைய கருப்பு நாட்களின் கசப்பு நினைவுக்கு வரவேண்டாம்\nஇது வேண்டுகோள் மட்டுமே. புரிந்துகொள்வீர்கள் என நினைகிறேன்.\nஅவசியம் தேவையான தீர்க்கமான பதிவு நண்பரே.\nகாலம் தான் எல்லாவற்றுக்கும் மாமருந்து.\nவெறுமனே வாசகியாக இருந்தாலும் கூட நிறையவே வருத்தமாக இருந்தது . சூழ்நிலையின் இறுக்கத்தை தவிர்க்க நல்ல\" படிப்பினை \"thanks\nஅதிர்ச்சி, ஆத்திரம், விருப்பு, வெறுப்பு, உண்மை, போலி, தியாகம், துரோகம் என பல பரிமாண நிகழ்வுகளுக்குள் நுழைந்து, புழுங்கி, வெந்து, தவித்துக் கிடந்த நாட்கள் மெல்ல உதிர ஆரம்பிக்கின்றன. தேவையற்ற வாதங்களுக்கும், விவாதங்களுக்குள்ளும் இடம் தந்து, பிரச்சினை திசை திருப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. மங்களூர் சிவா, அபி அப்பா, லதானாந்த் போன்றோரை தேவையில்லாமல் இழுத்தது தவறு. இந்தக் கா��ங்களை நினைவில் இருத்திக்கொண்டு இனி எப்படி முன்னோக்கி நகர்கிறோம் என்பது முக்கியமானது.\nஏன், இவர்கள் மட்டும் தான் இதில் இழுக்கப்பட்டார்களா சந்தன முல்லை பிரச்சினைக்கும் கலகலப்ரியாவுக்கும் என்ன சம்பந்தம் சந்தன முல்லை பிரச்சினைக்கும் கலகலப்ரியாவுக்கும் என்ன சம்பந்தம்\nவினவு கும்பலால் தூண்டி விடப்பட்டு அதற்கு பின் அவர் மீது வீசப்பட்ட கேவலமான வார்த்தைகளுக்கு யார் பொறுப்பு\nஎன்ன காரணத்திற்க்காக அவர் பெயரை நீங்களும் விட்டீர்கள்\n இப்படி சொல்ல உங்களால் மட்டுமே முடியும்...பார்க்கலாம், உங்களின் நேர்மையை....\nநான் இந்த இடுகைக்கு எதிர் வோட்டு போடுகிறேன்...\nபிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டுரது இது தானா \nநான் எனக்கு நியாயம் எனத் தோன்றியதைச் செய்தேன். செய்கிறேன்.\nஉண்மைதான், கலகலப்பிரியா அவர்களின் பேரையும் சேர்த்தே குறிப்பிட்டு இருக்க வேண்டும்.\nஎன்னை விமர்சனம் செய்து வந்த கருத்துக்களை வெளியிடலாம் என நினைத்தேன். ஆனால் சில பின்னூட்டங்கள் வேறு நோக்கில் வருகின்றன. இனி பின்னூட்டங்களை அனுமதிக்கப் போவதில்லை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அ���்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள��� நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay3.html", "date_download": "2018-05-20T11:42:00Z", "digest": "sha1:RI2VLWYWIWOUKPDR3SQYNUYZRDOGOOKN", "length": 9836, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Vijay is happy now - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nகில்லி படம் வசூலில் எகிறிக் கொண்டிருப்பதில் மிக குஷியாக இருக்கிறார் நடிகர் விஜய்.\nகடந்த இரண்டு வருடங்களாக யூத், பகவதி, வசீகரா, கீதை என வரிசையாக தோல்விப் படங்கள் கொடுத்து விஜய்இறங்கு முகத்தில் இருந்தார்.\nஇன்னொரு பக்கம் விக்ரம், சூர்யா வெற்றிப் படங்களைக் கொடுத்து கிடுகிடுவெனமுன்னுக்கு வந்து விட்டனர்.\nபோட்டி அதிகமாகவே வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். இந்தச் சமயத்தில்தான் திருமலை படம் ���ைகொடுத்தது.\nஅந்தப் படத்தின் மூலம் சற்று நிமிர்ந்தவருக்கு, கில்லி படம் காலரைத் தூக்கிவிட வைத்துள்ளது.\nதமிழில் சேஸிங் காட்சிகளை மையமாக வைத்து எடுத்த படங்கள் எதுவும் பெருத்த வெற்றி பெற்றதில்லை.முதன்முறையாக கில்லி இயக்குனர் தரணியின் திரைக்கதையால் அத்தகை புண்ணியத்தைப் பெற்றுள்ளது.\nபடத்தில் நிஜ ஹீரோ தரணியும், ஒளிப்பதிவாளர் கோபிநாத்தும் தான். தரணியின் திரைக்கதையில் இருக்கும் புல்லட்வேகத்தை கோபிநாத்தின் கேமரா அற்புதமாக படம் பிடித்துள்ளது.\nஎந்த இடத்தில் தொட்டாலும் என் கில்லிஎகிறுவான் என்று தரணி கூறியிருந்ததுபோலவே, கில்லி எகிறியிருக்கிறது.\nஆட்டோகிராஃப் படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் எதுவும் வெளிவராததும், கில்லிபடத்துக்கு பிளஸ் பாயிண்ட்டாகி விட்டது. விஜயை மட்டுமல்ல, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தையும் இந்தப் படம்தூக்கி விட்டுள்ளது.\nபெரிய பட்ஜெட்டில் தயாரித்த எனக்கு 20 உனக்கு 18, பாய்ஸ் படங்கள் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்ததால்,ரத்னத்துக்கு துட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதாம். இப்போது கில்லி படத்துக்கு நாலா பக்கமிருந்தும் பாஸிடிவ் ரிசல்ட்வந்து கொண்டிருப்பதில் மனிதர் சற்றுத் தெம்பாக காட்சியளிக்கிறார்.\nஇதற்கிடையே கில்லி வெற்றியைக் காரணமாக வைத்து, சம்பளத்தில் சில லகரங்களைக் கூட்டலாமா என்றுயோசித்து வருகிறாராம் த்ரிஷா.\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nஒரு சாதாரண காய்ச்சலுக்கு இந்த அக்கப்போரா: ராஜா ராணி அட்ராசிட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர�� சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=4&page=3&str=20", "date_download": "2018-05-20T11:47:04Z", "digest": "sha1:FFYXXQ5KOXULBLUTHLROUE4HTRHQ6SXI", "length": 4098, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஅரசியல் கட்சி தொடங்க திட்டம் நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை\nசவாலான வேடங்களில் நடிப்பேன்: ஜெயம் ரவி\nஎனக்கு ரகசிய திருமணம் நடக்கவில்லை: சமந்தா\nபுதுப்படங்களில் இனி நடிக்கமாட்டேன்: சமந்தா\nரஜினியுடன் விரைவில் நடிப்பேன்: சிம்ரன்\nஆக்ஷன் படங்களையே ரசிகர்கள் விரும்புகின்றனர்: அஜீத் பேட்டி\nகவர்ச்சி வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்– தமன்னா\nசினிமாவில் என்னுடைய ரோல்மாடல் ஜோதிகா: லட்சுமிமேன\nநயன்தாராவை காதலிக்கவில்லை: ஆர்யா பேட்டி\nவிரைவில் அரசியலுக்கு வருவேன்: நமீதா\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanaoonjalil.blogspot.com/2014/01/blog-post_16.html", "date_download": "2018-05-20T12:13:42Z", "digest": "sha1:PGSNPLYZYXCXEHD2GDSA7WCOAIJX4C5U", "length": 8774, "nlines": 78, "source_domain": "enmanaoonjalil.blogspot.com", "title": "என் மன ஊஞ்சலில்..!: மாசி ���ாசம் ஆளான பொண்ணு...", "raw_content": "\nஎன் மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நான் ஆரம்பித்த வலை ஊஞ்சல் இது\nமாசி மாசம் ஆளான பொண்ணு...\n'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்', 'மார்கழிப்பூவே' பாடல்களைக் கேட்டஎனக்கு நான் சின்ன வயதில் எதிலோ படித்து ரசித்த ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது.தமிழ் மாதப் பெயர்களை மையமாக வைத்து யாரோ எழுதிய ஒரு அழகான கற்பனைஅதை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.\nஅந்தி மயங்கிய நேரம்...'கார்த்திகை' என்னும் பெயர் கொண்ட இளமை பொங்கும் அழகிய பெண்ணொருத்தி தன் வீட்டு உப்பரிகையில் நிலவை ரசித்தபடி உலவிக் கொண்டிருந்தாள்.\nகீழே சென்று கொண்டிருந்த இளம் வாலிபன் ஒருவன் அவள் அழகை ரசித்து அவளைப் பார்த்து, 'அழகியே..உன் மார்கி(க)ழி' (உன்மேலாடை கிழிந்திருக்கிறது) என்றான் துடுக்காக\nஅந்தப் பெண்ணும் 'நீ வந்து தை(தை)யேன்\nஅந்த மாசில் பங்குநீ'(பங்குனி)'என்றாள் அந்தக் காரிகை\n உன் சிற்றிடை (சித்திரை) எனக்கு வேண்டுமே''என்றான் ஏக்கமாக\nநீயார்'(ஆனி) என்றான் விழி உயர்த்தி\n'இன்று எனக்கு விருந்தாக ஆவாய்நீ' (ஆவணி)என்றான் தாபமாக\nபசி(ஐப்பசி)'என்று காதலுடன் சொல்லிக்கொண்டே அந்தக்கட்டிளங்காளை உப்பரிகைப் படிகளில் ஏறினான்\nயாரோ எழுதிய கற்பனை ஆயினும் ரஸிக்க வைக்கிறது. ;)\nதங்களுக்கு பின்னூட்டமிட வந்தால் WORD VERIFICATION என்ற நந்தி குறுக்கிடுகிறது. அதை முதல் வேலையாக நீக்கிவிடுங்கோ.\nஅது இருந்தால் பின்னூட்டமிட விரும்புவோருக்கு மிகுந்த எரிச்சல் தான் ஏற்படும். அதனால் அதனை உடனே நீக்கிவிடுங்கள்.\nநான் ரசித்ததை அனைவரும் ரசிக்கவே இந்தப் பதிவு..படித்து ரசித்த தங்களுக்கு மிக்க நன்றி\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nமாசி மாசம் ஆளான பொண்ணு...\nவிஞ்ஞான தொழில்நுட்பத்திற்கு ஒரு ஜே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=826a00e56b4dc4b6af6f01429b9a1821", "date_download": "2018-05-20T11:49:40Z", "digest": "sha1:J6B5Z7N27H45QJZUD4Q3LM7325ZI2L6W", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போரா��்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/08/blog-post_26.html", "date_download": "2018-05-20T12:07:50Z", "digest": "sha1:HWZFMJ2I6XQTLX3WJ4TZPX7J4JMOAVPE", "length": 13133, "nlines": 81, "source_domain": "rssairam.blogspot.com", "title": "அனைத்திந்திய அ.தி.மு.க-வை ஆதரிக்கும் தி.மு.க ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஅனைத்திந்திய அ.தி.மு.க-வை ஆதரிக்கும் தி.மு.க \nஇலங்கை விமானப்படை, கப்பற்படை அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மற்றும் தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதற்குத் தமிழக முதல்வர் ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை\n(ஆகஸ்ட் 25) எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:\n\"\"இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஜூலை 16-ம் தேதியன்று தங்களுக்கு கடிதம் எழுதினேன். இதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.\nஎன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இலங்கை விமானப் படை வீரர்கள் 9 பேர் அங்கிருந்து பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.\nஅவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு பதில் இடமாற்றம் செய்த நடவடிக்கையானது, அந்த நாட்டு வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்வதில் இந்தியாவுக்கு இருந்த அதீத ஆர்வத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.\nதமிழக அரசுக்குத் தெரியாமல்...இந்திய அரசின் கண்டிக்கத்தக்க அந்தப் போக்கானது, இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிப்பதன் மூலம் தொடர்கிறது.\nஇலங்கை ராணுவ அதிகாரிகளான தெசநாயகா மொஹட்ட லாலக வெங்க்ரா, ஹேவ வாஸம் கண்டாடக ஆகியோர் நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் 11 மாத பயிற்சி எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் இருவரும் கடந்த மே 19-ம் தேதி முதல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்தப் பயிற்சி குறித்த உண்மைகள் எனது தலைமையிலான அரசுக்கு தெரிவிக்காமலேயே மறைக்கப்பட்டுள்ளது.\nமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை: இந்தச் செயல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம்கூட மதிப்பளிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக அரசின் கருத்தை கேட்காமலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது.\nஎனவே, வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிடவேண்டும். மேலும் இலங்கை ராணுவ வீரர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nமுதல்வரின் கோரிக்கையே எங்களது கோரிக்கை: தி.மு.க.\nஇலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்காமல் அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதே திமுகவின் முடிவு என்று அக் கட்சியின் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nவெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடாது, அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nடெசோ மாநாட்டில் இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றியுள்ளோம். அந்தக் கருத்தை இப்போதும் வலியுறுத்துகிறோம்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைக��ும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t53843-topic", "date_download": "2018-05-20T12:05:00Z", "digest": "sha1:24R36Z7LMEY3WSARKELJB5QGQQAVAKNB", "length": 12277, "nlines": 113, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சூர்யா மகளுக்கு கோல்டன் பேட் பரிசு கொடுத்த கேப்டன் மிதாலிராஜ்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசூர்யா மகளுக்கு கோல்டன் பேட் பரிசு கொடுத்த கேப்டன் மிதாலிராஜ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசூர்யா மகளுக்கு க���ல்டன் பேட் பரிசு கொடுத்த கேப்டன் மிதாலிராஜ்\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ்\nகுறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. சமீபத்தில் நடந்த\nஉலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய\nஅணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றவர்.\nநூலிழையில் கோப்பையை தவறவிட்டாலும், அவருக்கு\nரசிகர்களிடையே நல்ல புகழ் கிடைத்தது\nஇந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா\nஒன்றில் கலந்து கொண்ட மிதாலிராஜ், சிறுவயதிலேயே\nவிளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் சாதனை செய்து\nவரும் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியாவுக்கு கோல்டன் பேட்\nஇந்த சின்ன வயதிலேயே மகளை விளையாட்டு திறமையுடன்\nவளர்க்கும் ஜோதிகாவுக்கு மிதாலிராஜ் மேடையிலேயே\nபாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்க��்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2018-05-20T11:29:22Z", "digest": "sha1:4KTPJFOOB4537X6XGU5ITE5MYLDLHLVK", "length": 6978, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "குங்குமம் (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது குமுதம், ஆனந்த விகடன் ஆகியவற்றை விற்பனையில் தாண்டி விட்டது என்று ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்தது.[1] இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/10.html", "date_download": "2018-05-20T11:39:18Z", "digest": "sha1:VG2T2LQBXGUZ6DNTNIG4HLB5LUZYVRXM", "length": 13209, "nlines": 160, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக வைத்து, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். கடந்த, ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிட்டது.இது, ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு வழங்கப்படும். இதன்படி, அடிப்படை சம்பளத்தில், 72 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, ஜனவரி 1ம் தேதி முதல் 8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், 80 சதவீதத்தை எட்டியது.இந்நிலையில், ஜூலை மாதத்திலிருந்து அகவிலைப்படியை, 10 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரைவில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை கவரும் வகையில், இந்த இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 2010ல், 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, தற்போது தான், இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.இந்த அறிவிப்பால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன் அடைவர். இந்த உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும், 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்ப��ும்.அகவிலைப்படி, 90 சதவீதத்தை எட்டுவதால், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அகவிலைப்படி, 50 சதவீதத்தை தாண்டும்போது, அவற்றை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் நடைமுறை உள்ளது. எனவே இதற்கான அறிவிப்பை, ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வை அடிப்படையாக வைத்து, தமிழக அரசும், தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் அறிவிப்பை வெளியிடும்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-jun-10/annoucement/106620.html", "date_download": "2018-05-20T11:33:07Z", "digest": "sha1:KPYB5UROISX44JEB4WV54VULGAXFO5UP", "length": 13737, "nlines": 353, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமை ஒலி! | Pasumai oli | பசுமை விகடன் - 2015-06-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்\nகுண்டு மிளகாய்...ஏக்கருக்கு ரூ50 ஆயிரம்\nமானாவாரியில் மகத்தான மகசூல்... துவள விடாத துவரை\nமனிதர்களுக்கு உணவு... மாட்டுக்குத் தீவனம்\nஜீரோ பட்ஜெட் அனுபவ பகிர்வு..\nஇயற்கையில் மாடித்தோட்டம்... பாடம் சொல்லும் படம்...\nஊடுபயிரில் உயர்வான லாபம்... வழிகாட்டும் மகத்துவ மையம்\nமானாவாரிக்கு ஏற்ற மகத்தான தொழில்நுட்பங்கள்...\nபாரம்பர்ய உணவும், புதுப்பானைத் தண்ணியும்\nமரத்தடி மாநாடு: கைவிட்ட அரசாங்கம்...கை கொடுத்த விவசாய சங்கம்\nநீங்கள் கேட்டவை: மானாவாரியில் மலைவேம்பு வளருமா\nவீட்டுக்குள் விவசாயம் - 8\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\nபசுமை விகடன் - 10 Jun, 2015\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதி��் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=1925", "date_download": "2018-05-20T12:02:21Z", "digest": "sha1:SXDL7MF4DGINO7LA4JRAIHYVL6NZW3UI", "length": 16997, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ், அணில் சேமியா.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபுதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ், அணில் சேமியா.\n''பலசரக்கு கடையில் 75 ரூபாய்க்கு வேலை பார்த்த நான் இன்று, வருடத்திற்கு 120 கோடி ரூபாய் டேர்னோவர் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் எனது வளர்ச்சிக்காக மேற்கொண்ட எல்லா முயற்சிகளுமே திருப்புமுனைதான்.\nஎனக்கு எந்த படிப்பும் கிடையாது. குடும்ப நிலைமைக் காரணமாக சிறு வயதிலேயே பலசரக்கு கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் வேலை பார்த்த கடையின் முதலாளி வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்தார். சேமியா தயாரித்து விற்கலாம் என அவர் முடிவு செய்தபோது, அந்த வேலையைக் கற்றுக்கொள்ள நம்பிக்கையான ஆள் வேண்டும் என என்னை தேர்ந்தெடுத்தார்.\nகோயம்புத்தூரிலிருந்து வேலையைக் கற்றுவந்த என்னை நம்பி, கடை முதலாளி 55 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்த தொழிலைத் தொடங்கினார். உற்பத்தி செய்வதோடு, அதன் கணக்குவழக்குகளையும் நானே பார்த்தேன். இதனால் கொள்முதல் செய்வது, ஏஜென்டுகளை நியமிப்பது என எல்லா பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்ததோடு,50 சதவிகித உரிமையையும் எனக்குத் தந்தார் என் முதலாளி.\nஅதுவரை ஜூபிடர் சேமியா என்கிற பெயரில் இருந்த பிராண்டை அணில் சேமியா என பெயர் மாற்றினோம். விற்பனையை அதிகரிக்க விளம்பரம் தேவை என்றறிந்து ஒவ்வொரு ஊராகச் சென்று சுவரில் எழுதுவோம். சேமியாவை வீடுகளில் இனிப்பு, பதார்த்தம் செய்ய மட்டுமே பயன்படுத்துவார்கள். இதை மாற்றி டிபன் வகைகளும் செய்யத் தோதாக மெலிதான இழைகள் கொண்ட சேமியா வகைகளைச் செய்து மக்களிடம் கொண்டு சென்றோம். எனது நம்பிக்கையான உழைப்பிற்காக நிறுவனத்தின் மொத்த உரிமையையும் என்னிடமே கொடுத்தார் என் முதலாளி.\nபத்து வருடத்துக்கு முன்பு வரைகூட சராசரி வளர்ச்சியே இருந்தது. மாறிவரும் நமது உணவுப் பழக்கவழக்கங்களில் உடனடி உணவுகள் இடம் பிடிக்கத் தொ��ங்கியதிலிருந்து எங்கள் வளர்ச்சியும் வேகமெடுத்தது. இதற்கேற்ப, ஐந்து நிமிடத்தில் டிபன் என்கிற ஐடியாவை விளம்பரப்படுத்தினோம். ராகி சேமியா என்கிற எங்களது அடுத்த முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nநமது பாரம்பரிய உணவு வகைகளையும் நகர்ப்புற மக்களிடம் கொண்டு செல்லலாமே என்று நினைத்து, புட்டுமாவு கொண்டு வந்தோம். சேமியா மட்டுமில்லாமல் இப்போது லெமன் சேமியா, புளியோதரை சேமியா என்று புதிய முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇன்று ஆயிரம் பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனமாக வளர்ந்ததற்குப் பின்னால் என் புதிய முயற்சிகளும், நம்பிக்கையான உழைப்பும் நிறையவே இருக்கிறது.''\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\n‘ஜனநாயம் வென்றுள்ளது’ - எடியூரப்பா ராஜினாமாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/04/02/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-20T11:51:21Z", "digest": "sha1:NVB5N7X37RJ2KL7PMXHWPT73Y7ALUMWC", "length": 17914, "nlines": 120, "source_domain": "puradsifm.com", "title": "மனித உடலின் இந்த விடயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா -", "raw_content": "\nமனித உடலின் இந்த விடயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமனித உடலின் இந்த விடயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nவிந்தை மிகு மனித உடலின் பல்வேறு அற்புதங்கள் தொடர்பிலான தகவல்களை இந்த பகுதியின் ஊடாக நாம் வானவில் எப்.எம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.\nமனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.\nஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்தில் இருந்து உருவாகின்றன. கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன. ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.\nகம்ப்யூட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும். ஆண்களின் உடல் பாகங்களில் வேகமாக வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.\n60 வயதாகும் போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய் விடுகின்றன. மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடியதாகும். சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவை சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள். ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன.\nஇது உடல் எடையில் 40 சதவீதமாகும். உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த வகை ஓ. அபூர்வமான ரத்த வகை ஏ ஹெச். இந்த ரத்த வகை கண்டு பிடிக்கப்பட்டதற்கு பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது. மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.\nமனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்.\nPrevious புற்று நோய்க்கு மருந்தாகம் மாம்பழம்\nNext ஆட்டிசம் உள்ள குழந்தைகளை எவ்வாறு அடையாளம் காண்பது\nஇறந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சீன தம்பதியினர்…\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த சீன தம்பதியினர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். சீனாவில் விபத்தில் இறந்து போன தம்பதியினரின் கருமுட்டை மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் 2013-ம் ஆண்டு கார் விபத்தில்\nபின்லாந்து மக்களே உலகில் அதிகளவு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்\nஉலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகின் மிகவும் சந்தோசமான நாடாக பின்லாந்து இந்த ஆண்டு தர வரிசையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகின் மகி;ழ்ச்சியான\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nகாலம் மாறிப் போச்சு என்று சொல்வார்களே அது இவர்கள் விடயத்தில் உண்மையாகி உள்ளது அட ஆமாங்க ஆண்கள் பெண்களை பலாத்காரம் செய்வது போல் பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்துள்ளனர் .. அதுவும் பாதிரியாரை .. ஜிம்பாப்வே நாட்டில் பாதிரியார் ஒருவரை கட்டிவைத்து\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஇதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் .. ஒரே பதிவில் உங்களுக்காக..\nஉங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..\n12 வயது வரை பெண்ணாகவும் பின் ஆணுறுப்பு வளர்ந்து ஆணாக மாறும் அதிசய பெண்கள்.. இது வரமா.\nஇரவில் எப்படி உறங்க வேண்டும் .. இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..\nஉடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\nமருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத “மருக்கள்” இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..\nகோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா.. ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-thottam.blogspot.com/2017/05/blog-post_6.html", "date_download": "2018-05-20T12:03:37Z", "digest": "sha1:FPUTGLAKPQ4BPEWQ3HTHGK2RJUARLOVX", "length": 40823, "nlines": 177, "source_domain": "tamil-thottam.blogspot.com", "title": "கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்வோம்... - தமிழ்த்தோட்டம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்\nகேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்வோம்...\nநீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS\nHOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.\nகேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:\n1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று\nமட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.\n2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.\n3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.\n4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional\ndeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.\n5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.\n6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது\n7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.\n8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.\n9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.\n10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.\n11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.\n12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.\n13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killercells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.\n15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்\n16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.\nஉடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-\n1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நி��ுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\n2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.\n3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.\nஎனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..\n4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும் நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.\n5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும் இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.\nநம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி ச��ய்யும். ஆக்ஸிஜன் தெரபி‍னு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும்.\nயோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க.\nஅவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.\nசில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ\n1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்\n2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்\n3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் ல எதுவும் வைக்கவேண்டாம்\nபிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்\nஇதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...\nகேன்சரின் காரணங்கள் என்னவென்று தெளிவாக இது வரை மருத்துவர்களால் கூற முடியாவிட்டாலும்,என்னை பொருத்தவரை கேன்சரின் பாதிப்புக்குகளுக்கு முக்கிய காரணம் விழிப்புணர்வுயின்மை என்றே சொல்லுவேன் . தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் இதன் பாதிப்புகளை பெருமளவு குறைக்கலாம்,சிகிச்சையிலும்நிறைய பலன்களை பெறலாம். அதுவுமில்லாமல் நம் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் கவனமாக இருப்பதன் மூலம் இந்த நோய் வருவதை தவிர்க்கலாம்.நமது கவனமின்மையால் முற்றிப்போன பிறகு கண்டுபிடித்துவிட்டு மல்லுக்கட்டும் நிலையை தவிர்த்தாலே,இந்த நோயின் கொடூரத்தை எதிர்க்கொள்ள பெருமளவு வசதியாக இருக்கும்\nஅதற்கான விழுப்புணர்வையும்,அறிமுக அறிவையும் இந்த தொடர் உங்களுக்கு அளித்தால்,நான் இதை எழுதியதற்கான பலனை பெற்றதாக உணர்வேன்.\n மொக்கை போட்டது போதும்,தொபுகடீர்னு மேட்டருல குதிக்கலலாமா இந்த கேன்சர்னா என்னபா மொதல்ல இந்த கேன்சர்னா என்னபா மொதல்ல இரத்த புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் இப்படி உடம்புல ஒரு இன்ச் விடாம எங்கிட்டு பாத்தாலும் வருது இரத்த புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் இப்படி உடம்புல ஒரு இன்ச் விடாம எங்கிட்டு பாத்தாலும் வருதுஅப்படி என்னதான் நடக்குது ஒடம்புலஅப்படி என்னதான் நடக்குது ஒடம்புல ஏன் அதை குணப்படுத்த இவ்வளவு கஷ்டமா இருக்கு\nநம்ம உடம்பு அப்படின்னு எடுத்துக்கிட்டா என்னன்ன இருக்கு கை,காலு,கண்ணு,மூக்கு....உடம்புக்குள்ளாரன்னு பாத்தா இதயம்,மூளை,நுரையீரல்,சிறுநீரகம் அப்படின்னு எத்தனையோ உறுப்புகளை பார்க்கிறோம்.ஆனா அடிப்படையா நம்ம உடம்புல எல்லாமே உயிரணுக்களால(cells) ஆனது. எலும்பு சதை ரத்தம் எல்லாமே கடைசியா பாத்தீங்கன்ன உயிரணுக்களால ஆனதுதான். ஆனா ஒவ்வொறு உறுப்புக்கும் உயிரணுக்கள் வித்தியாசமா இருக்கும்.அதாவது நுரையீரல்ல இருக்கற உயிரணுக்கள் மூளையில இருக்கற உயிரணுக்களை விட சற்றே மாறுபட்டு இருக்கும்.இந்த உயிரணுக்கள் பல கோடி எண்ணிக்கைல நம்ம உடம்பு முழுக்க இருக்கு.இவைகள் தினமும் நம் உடலில் உருவாகிக்கொண்டும் அழிந்துக்கொண்டும் இருக்கின்றன்.ஒவ்வொரு உயிரணுவும் இப்படி தான் இருக்கனும் அப்படின்னு ஒரு நியதி இருக்கு.அது நமது மரபணுவை(Genes) பொருத்து அமையும்.அதுக்கு ஏத்தா மாதிரி தான் ஒவ்வொரு உயிரணுவும் உருவாகிட்டு இருக்கும்.\nஇது மாதிரி ஒழுங்கா உருவாகிட்டு அழிஞ்சிகிட்டு இருந்தா பிரச்சினையே இல்ல. ஆனா சில சமயம் இந்த மாதிரி நியதியை விட்டு சில உயிரணுக்கள் வித்தியாசமாக உருவாக ஆரம்பிக்கும்.அது மட்டும் இல்லாமல் தன்னை போலவே வித்தியாசமான உயிரணுக்களை அசுர வேகத்தில் உருவாக்கித்தள்ளிக்கொண்டே போகும்.\nஅது பாட்டுக்கு உருவாக்கிட்டு போகட்டும்,அதனால என்ன இதனால லேசா அங்கிட்டு இங்கிட்டு வீங்கி வேணா போகலாம்,இதனால உயிருக்கு ஆபத்து வர அளவுக்கு அப்படி என்ன பிரச்சினை அப்படின்னு கேக்கறீங்களா\nஇந்த வகை உயிரணுக்கள் மேலும் தன்னை போன்ற மற்ற உயிரணுக்களை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டு இருக்கும் என்று போன பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.இருந்தா இருந்துட்டு போகட்டும்,அதனால என்ன,இதனால என்ன பிரச்சினை அப்படின்னு நீங்க கேக்கறீங்க\nஎன்ன மாதிரி நீங்களும் பாசக்கார பயலுவ தானே,அதுவும் வந்தாரை வாழ வைக்கும் இனத்துல வேற பொறந்துட்டோம், அதான் என்னை மாதிரி உங்களுக்கும் இந்த கேள்வி தோனுது.ஆனா பாருங்க இந்த வித்தியாசமான உயிரணுக்கள் சும்மா இருக்கறது இல்லை ,சாதுவாக தான் உண்டு தன் கடமை உண்டுன்னு சுத்திட்டு இருக்கற மத்த உயிரணுக்களை இது தாக்கி அழிக்க ஆரம்பிக்குது,அதுமில்லாமல் உடலில் தன்னுடைய இடத்தை விட்டு வேறு ஒரு உறுப்புக்கு ஏல்லாம் போக ஆரம்பிக்குது.ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான உயிரணுக்கள் உண்டு அப்படின்னு போன பகுதியில சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கா இது பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்திக்கிட்ட�� இருந்தா என்னத்துக்கு ஆகறது இது பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகறது அதாவது ஒரு டாக்டரு மருத்துவமனைக்கு போய் வேலை செய்யனும்,என்னை மாதிரி மென்பொருள் வல்லுனர்கள் ஆபீசுக்கு போய் வேலை( அதாவது ஒரு டாக்டரு மருத்துவமனைக்கு போய் வேலை செய்யனும்,என்னை மாதிரி மென்பொருள் வல்லுனர்கள் ஆபீசுக்கு போய் வேலை() செய்யனும். எங்களை ஏதாச்சும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ஆணி பிடுங்க சொன்னா காமெடி தான்\nஒரு 100 பேரு சுறுசுறுப்பா சீரா வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்,அதில் ஒரு பத்து தொழிலாளிகள் வேலையும் செய்யாமல்,மற்ற தொழிலாளிகளையும் தன்னை போல மாற்றிக்கொண்டு தங்கள் வேலை செய்யும் வட்டத்தை விட்டு மத்த வட்டங்களுக்கும் சென்று பிரச்சினை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அப்பொழுது தொழிற்சாலை என்னத்துக்கு ஆகறது சீக்கிரமே திவாலாகி போக வேண்டியதுதான். இப்படிப்பட்ட நிலைமை தான் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலுக்கும் ஏற்படுகிறது.\nஒழுங்கா சொன்ன பேச்சை கேட்டுக்கிட்டு இருக்கற உயிரணுக்களில் எப்படி திடீர்னு இந்த கேன்சர் உயிரணுக்ளாக உருவாக ஆரம்பிக்கின்றன\nஒழுங்காக இருக்கும் உயிரணுக்களில் இந்த மாதிரியான மாறுந்தன்மை(mutation) வருவதற்கு ஒரு வித நச்சுப்பொருளே காரணம்.இந்த நச்சுப்பொருள் உருவாக்கும் காரணிகளை carcinogens என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.புகையிலை,கதிர்வீச்சு மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்கள்,சில கொடிய தொற்றுநோய் கிறுமிகள் போன்றவற்றை இந்த carcinogens பட்டியலில் சேர்க்கலாம். இந்த நச்சுப்பொருள்களை ஒரே அளவு உட்கொண்ட இரு வேறு நபர்களில் ஒருவருக்கு கேன்சர் வரலாம்,ஒருவருக்கு வராமல் போகலாம்.அது அவரவரின் மரபணு,உடல் நிலை,வயது,உடம்பில் உள்ள DNA-க்களுடன் இந்த carcinogen-களின் செயல்பாடு இப்படி பல விஷயங்களை பொருத்தது. புகையிலை ஒரு முக்கியமான carcinogen என்பதால் தான் புகை பிடிப்பது,புகையிலை போடுவது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துவதற்கு முக்கியமான காரணம்.(சாம் தாத்தா,இது உங்களுக்கு தான்\nஇப்படியாக உருமாறும் உயிரணுக்களால் மற்ற உயிரனுக்களிடம் பரவி கேன்சர் ஒருவரின் உடலை அரிக்கத்தொடங்கி விடுகிறது.உடலில் உள்ள எந்த பகுதியில் உ���்ள உறுப்பிலும் இந்த கேன்சர் வரலாம் என்றாலும் முக்கியமாக மக்களை பாதிக்கும் சில கேன்சர் வகைகளை கீழே பார்க்கலாம்.\n1.)Prostate Cancer (prostate என்பதற்கு தமிழ்ல என்ன வார்த்தைனு தெரியல மக்கா,இது ஆண்களிடையே முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)\nஅங்கிட்டு வர புற்றுநோயாம் இது)\n5.)மார்பகப்புற்றுநோய் (இது பெண்களிடம் முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)\n6.)இரத்தப்புற்றுநோய்(Leukemia or blood cancer,இது இளைஞர்களிடையே அதிகமாக காணப்படும் புற்றுநோய்)\n7.)சிறுநீரக புற்றுநோய் (nephroblastoma /wilms tumour) மற்றும் நரம்பு மண்டல புற்றுநோய்(neuroblastoma-CNS central Nervous system tumour) - இது குழந்தைகள் இடையே அதிகமாக தோன்றும் புற்றுநோய்\n8.)Cervical cancer (இது பெண்களிடையே அதிகமாக தோன்றும் மற்றுமொரு புற்றுநோய்)\nஉலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில ...\nபொன் மொழிகள் சில...- டாக்டர் அப்துல் கலாம்.\nசிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும். சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற...\nஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும...\nவாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் இருக்கிறது. அதனை இன்று பார்ப்போம். வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முத...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\n'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண...\nஇருதய நோய்களுக்கு - பரம்பரை வீட்டு வைத்தியம்\nஇருதய நோயாளிகள் அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம் குறைந்திருப்பதால் ஏற்படுகிறது, மென்மைபான மரக்கறி, பழவகை உணவுகள், கொழ...\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல் (1)\nபடைப்புகளை இலவசமாக வெளியிட (1)\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarasial.com/2018/03/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-05-20T12:12:10Z", "digest": "sha1:ZOH3B7XKYVM72V2CJQR5QZQTGYCYOU3K", "length": 8246, "nlines": 65, "source_domain": "tamilarasial.com", "title": "சென்னை: கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞர்", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nசென்னை: கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞர்\nசர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இதே வேளையில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. சென்னை மீனாட்சி கல்லூரி அருகே அஸ்வினி எனும் மாணவியை அழகேசன் எனும் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்.\nசமீபத்தில்தான் மதுரையை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை ஒருவர் தீ வைத்து கொளுத்தினார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பு மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.மதுரவாயலைச் சேர்ந்த மாணவி அஸ்வினியை சென்னை கேகேநகர் மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து செஞ்சியைச் சேர்ந்த அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொன்றார். தானும் தற்கொலைக்கு முயன்ற அழகேசனுக்கு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி அஸ்வினியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேரளத்தில் காந்தி சிலை:தமிழகத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு\nஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n உஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்\nகாவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்\nலெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்\nஅனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்\nபாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்\nகோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக\nதிரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்\nபாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்\nகோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக\nதிரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்\nபாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்\nகோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக\nதிரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்\nமூழ்கிய பயிற்கள் :கவலையில் டெல்டா விவசாயிகள்..\n700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி… சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி\n“ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை “-வ.கௌதமன் ஐநா உரை…\nஅறம் காக்கும் ஐநா மன்றத்திற்கு வணக்கம். “ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் – […]\nகைதானவர்கள் விடுவிக்கப்படும் வரை பேச மாட்டோம்\nஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானவர்கள் விடுதலையாகும் வரை கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லையென்று […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2005/11/blog-post_113266902714677247.html", "date_download": "2018-05-20T12:04:41Z", "digest": "sha1:MQ3RLEAKWRDWDGLPC5ZJUCQQXVRJ732Z", "length": 27716, "nlines": 73, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "சில நேரங்களில் சில காதல்கதைகள் - Being Mohandoss", "raw_content": "\nசில நேரங்களில் சில காதல்கதைகள்\nசில சமயங்களில் சூழ்நிலைகளின் கைதியாகி நாம் கொட்டிவிடும் வார்த்தைகளை அள்ளுவதென்பது இயலாத ஒன்றாகிவிடுகிறது. அதைப்போலத்தான் அன்றும் நடந்தது. சராசரி குடிமகனைக் காட்டிலும் அனைத்து விஷயங்களுமே, சற்று அதிகமாகவே, சின்னவயதிலேயே கிடைத்துவிட்ட கர்வம் அதிகாரமாய் ஒட்டிக்கொண்டு விலகமறுக்கிறது. பணம், பெயர், புகழ் கொடுக்கும் போதை பலசமயங்களில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற ஒரு பாவனையைக் கொடுத்தாலும் பெரும்பாலும் கட்டுக்குள் அடங்குவதில்லை. அது மற்றவர்களுடைய தவறுகளை, இயலாமைகளைப் பார்க்கும் பொழுது தறிகெட்டு ஓடி தன்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறது. அதை அடக்கியாள்வதென்பதே பெரும்பாடாய் இருக்கிறது. இந்த விஷயம் புரியாமல் இருந்துவிட்டாலோ பிரச்சனையேயில்லை. ஆனால் என் நேரம், நான் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சிறிது நேரத்திலேயே புலப்பட்டுவிடுகிறது.\nஅன்றும் அப்படித்தா���், வேலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளின் மனவழுத்தத்தில் நான் இருந்த பொழுது இதே போல் மனம் காட்டாறு போல் செயல்பட்டுவிட்டது. எங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தாள் அவள் எனக்கு கீழ் பணிபுரிவதற்காக, இரண்டுவருட அனுபவம் இருப்பதாய்ச் சொல்லி. அவளும் தமிழ் தெரிந்த பெண் என்பது என் மனதில் எந்தஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கணிணி சம்மந்தப்பட்ட எங்கள் வேலைகளில் மொழி எந்த உருவகத்தையும் பெற்றிருப்பதில்லை. நான் கொடுத்த மிகச்சுலபமான வேலையை முடிக்காமல் இருந்த அவளை என் பிரச்சனைகள் நாயாய்த் துரத்த நான் சீறினேன்.\n“என்னங்க இது, எக்ஸ்பீரியன்ஸ் ஆளுதானே நீங்க. சின்ன ஃபங்ஷனாலிட்டி இதைக்கூட செய்யாம நாள் பூரா உக்காந்திருக்கீங்க. முடிச்சிட்டீங்களா முடிச்சிட்டீங்களான்னு உங்க பின்னாடியேவா அலைஞ்சிக்கிட்டிருக்க முடியும். இன்னும் நாலு லைன் கூட கோடிங் எழுதலை. உங்கப்பிரச்சனையை நான் பார்த்துக்கிட்டிருந்தா, என் பிரச்சனையை யார் பார்ப்பா\nநான் கொடுத்த வேலையை சிறிது செய்திருந்தால் கூட மனம் சற்று சமாதானமாயிருக்கும் தொடங்காமலேயே இருந்தது மிகப்பெரிய பிரச்சனையாய்ப் பட்டது. நான் அத்துனை கேட்டும் பதில்பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தால் எரிச்சலாய் வந்தது. இவர்கள் வேலை செய்ததாக பொய் சொல்லி வந்துவிடுகிறார்கள். பின்னர் நம் உயிரை வாங்குகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த என்னை அவளின் மௌனம் இன்னும் வேகப்படுத்தியது.\n“ஏன் இன்னும் பண்ணாம இருக்கீங்க, பதில் சொல்லுங்க\nமேலும் மேலும் கோபம்தான் வந்தது, அவளுடைய கண்கள் கலங்குவதைப் பார்த்தபின்பும். ஆண் பெண் என்ற பாகுபாடு எங்கள் வேலையில் கிடையாது. அவள் செய்யவேண்டிய வேலை முடியாமல் நான் அந்த இடத்தைவிட்டு போகமுடியாது. அவள் செய்கிறாளோ இல்லையோ நான் செய்தாக வேண்டிய கட்டாயம், வெள்ளைக்காரனுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் இரவு எத்துனை மணியானாலும் செல்லிடைப்பேசி உயிரை வாங்கிவிடுவான். வெள்ளிக்கிழமை வேறு என் கோபத்தை அதிகப்படுத்தியது. ஐந்து நாள் வேலை முடிந்து நிம்மதியாக இருக்கவேண்டிய நேரத்தில் இவளால் பிரச்சனை.\n“எனக்கு எப்படி பண்றதுன்னு தெரியாது.” அவள் சொல்ல,\n“என்னது தெரியாதா, எக்ஸ்பீரியன்ஸ் தானே நீங்க. இந்த சின்னவிஷயம் கூட பண்ணத்தெரியாமலா இரண்டு வருஷம் வேலைபாத்தீங்க.” நான் இன்னும் சப்தமாய்க்கத்த, அவள் என்னவோ பதில் சொல்ல வந்தாள், இன்னும் கோபம் அதிகமாகி,\nசொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக சென்றுவிட்டேன். அவளுடைய வேலையையும் செய்துவிட்டு, அந்த வாரத்தின் திட்டத்தை குறையில்லாமல் நிறைவேற்றிவிட்டு நான் அலுவலகத்தைவிட்டு வெளியேறிய பொழுது விடிந்திருந்தது. மார்கழி மாதக் கடுங்குளிர் வேறுவாட்டியெடுக்க வண்டியை ஓட்டிச்செல்வது பெரும்பாடாய்இருந்தது. அந்த அசதி தந்த தூக்கத்தில் அன்று மதியம் வரை விழிப்புவரவில்லை. ஆனால் விழிப்புவந்ததிலிருந்தே நான் அவளிடம் சொன்ன அந்த வார்த்தை தான் மீண்டும் மீண்டும் நினைவில்வந்தது. எங்கள் தலைமுறை மக்களைப்போலவே எனக்கும் அந்த நான்கெழுத்து அமேரிக்க கெட்டவார்த்தை பிரயோகம் சிறிது அதிகமாய் இருந்தது. ஆனால் எக்காரணம் கொண்டும் வேலைசெய்யும் இடத்தில் உபயோகப்படுத்தியதில்லை. அது சரியானதொன்று கிடையாது.\nஆனால் என்னுடைய பெண்தோழி முதற்கொண்டு நாங்கள் வெளியில் உபயோகப்படுத்தும் வார்த்தைதான். வேலை பார்க்கும் இடத்தில் உபயோகப்படுத்தியது தான் தவறு, அதுவும் ஒரு பெண்ணிடம். அவள் பக்கம் தவறே இருந்தாலும் அந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை நானும் அவளும் ஏன் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட அனைவரும் உடன்வேலை செய்பவர்கள்தான், அதைத்தவிர வேறொன்றுமில்லை. இந்தப்பிரச்சனையால் அந்த வாரயிறுதி வருத்தத்திலேயே கழிந்தது. உணவகத்திற்கு அழைத்துப்போக வந்திருந்த கீதாவிடம் இந்த விஷயத்தைச் சொல்ல பலமாய்ச் சிரித்தாள்,\n“போடே நாளைக்கு உன்மேல் ஹாரஸ்மண்ட் கேஸ் போடப்போறா, உன்னைய வேலையை விட்டுத் தூக்கப்போறாங்க.”\nஅவளுக்கு அனைத்தும் விளையாட்டுத்தான், ஐஐடியில் படிப்பை முடித்தவள். நானும் அவளும் இந்த நிறுவனத்தில் ஒரே நாளில் வேலையில் சேர்ந்திருந்தோம். அன்றிலிருந்தே பழக்கம். இரண்டாண்டுகளாய் கொஞ்சம் நெருக்கமாய். அவளை வைத்துத்தான் அந்தப்பெண்ணிடம் பேசச்சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன்.\n“இங்கப்பாரு நீ சிரிச்சா சிரிச்சிட்டுப் போ, ஆனா நாளைக்கு நீதான் போய் அவளை சமாதானப்படுத்தணும். ப்ளீஸ், ப்ளீஸ், தமிழ்நாட்டு பொண்ணு என்ன பண்ணுவான்னு யாருக்குமே தெரியாது.”\nகீதாவின் துடுக்குத்தனம் தெரிந்த��ருந்தும் இந்த விஷயத்தைச் சொன்னது பெரியத் தவறாய்ப் போய்விட்டது. திங்கட்கிழமை நேராய் அந்தப்பெண்ணிடம் சென்றவள், அவள் பொய் சொல்லி இந்த வேலையில் சேர்ந்ததை நான் கண்டுபிடித்துவிட்டதாகவும் நிறுவனத்தில் அதை சொல்லிவிடப்போவதாகவும் மறைக்கவேண்டுமென்றால் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசவேண்டுமென்றும் சொல்லி, நாங்கள் உணவருந்தும் இடத்திற்கு இவளை வரச்செய்திருந்தாள். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் புரிந்ததும் கீதாமேல் கோபம்தான் வந்தது. பின்னர் அவளிடம் நான் சொன்ன வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, உடனடியாக இரண்டு வருடங்கள் வேலைசெய்திருந்தால் என்னென்ன தெரிந்திருக்குமோ அதையெல்லாம் தெரிந்துகொள்ளச் சொல்லி கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன்.\nஒருவழியாக இரண்டு மூன்று மாதங்களில் ஓரளவு விஷயங்களைத் தெரிந்துகொண்டிருந்தாள் வானதி. நானும் ஏதோ தமிழிற்கே நன்மை செய்வதைப் போல் நினைத்துக்கொண்டு அவளை வேறு ப்ரோஜக்டிற்கு மாற்றாமல் என்னுடனே வைத்துக் கொண்டிருந்தேன். இது போன்ற விவகாரங்களில் தெலுங்கு மக்கள் தான் எங்கள் துறையில் சிறந்தவர்கள். நான் பெரும்பாலும் இதைச் செய்ததில்லை ஏனோ ஒரு சின்ன உறுத்தல் அடிமனதில் இருந்ததால் அப்படிச்செய்து கொண்டிருந்தேன். முதலில் என்னிடம் நேரடியாய் பேசமாட்டாள், கீதாதான் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். பின்னர் சில நாட்கள் இரவில் நாங்கள் மட்டும் வேலை செய்ய நேரும் பொழுதுகளில் நான் கேட்காமலேயே காப்பி எடுத்துக்கொண்டு வந்து தருவாள். அப்பொழுது நன்றி சொல்ல சிறிது பேச்சுவார்த்தை உண்டானது.\n“வாசு நீங்களும் கீதாவும் காதலிக்கிறீங்களா\nஇந்தக் கேள்வி எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. அதற்கான பதில் எவ்வாறானாலும் அதைப்பற்றி கேட்க அவளுக்கு உரிமை கிடையாது. நம் ஆட்களின் பாதிப்பு இது. மேற்கத்தியர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அரசியல்வாதிகள் பற்றியோ தங்கள் அரசியல் நிலைப்பாடுபற்றியோ வரும் கேள்விகளுக்கு நேரிடையாக பதிலளிப்பார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையைப்பற்றி வரும் கேள்விகளுக்கான விடையை தரவேமாட்டார்கள். ஆனால் நம்மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மறைப்பார்கள், சொந்த வாழ்க்கையைப்பற்றி வெளிப்படையாக பேசுவார்கள். ரொம்பக்காலம் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் மூழ்கிவிட்டதால் எனக்கு அந்தக் கேள்வி ஆச்சர்யத்தையே அளித்தது.\n“இல்லை புரியலை, அதைத் தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ணப்போற.”\n“ப்ளீஸ் வாசு, தப்பா நினைக்காதீங்க ஒரு கியூரியாஸிட்டி தான். ஒன்னாவே வண்டியில வரீங்க ஒன்னாவே போறீங்க. சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அப்படியே இருக்கிறீர்கள். அதான் கேட்டேன் காதலிக்கிறீங்களா, கீதாவை கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களான்னு.”\nஇன்னும் ஆச்சர்யத்தையே வரவழைத்தது அவள் சொன்னது, எங்களின் நடவடிக்கையை கவனிப்பது மட்டுமல்லாமல் அதை என்னிடமே சொல்லி கேள்வி வேறு கேட்டது. ஆனால் என்னவோ சொல்லவேண்டும் போல் தோன்றியதால்,\n“வானதி, நாங்க காதலிக்கிறோம்னு சொல்லமுடியாது. என்னோட கேர்ள் ப்ரண்ட் அவ அவ்வளவுதான். பின்னாடி கல்யாணம் செய்தாலும் செய்து கொள்வோம், அதைப்பற்றி உறுதியாய் சொல்லமுடியாது.”\nநான் சொன்னது வானதிக்கு வேண்டுமானால் ஆச்சர்யத்தை அளிக்கலாம் ஆனால் உண்மை அப்படித்தான். அனால் அவளை திருமணம் செய்து கொள்வதில் எனக்கோ இல்லை என்னைத் திருமணம் செய்து கொள்வதில் கீதாவிற்கோ பிரச்சனைகள் கிடையாது. ஆனால் நாங்கள் அதைப்பற்றி பேசியதில்லை. இதை வேண்டுமானால் சாப்ட்வேர் காதல்னு வைத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுதான்.\nவானதி எந்த நேரத்தில் கேட்டாளோ, கீதாவிற்கு அயல்நாட்டில் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அன்றைக்கு இரவு அவள் இந்த விஷயத்தைச் சொல்லி என் கருத்தை கேட்டபொழுது நான், அந்த வாய்ப்பின் சாதக பாதகங்களை சொல்லி, அப்பொழுதைய சூழ்நிலையில் அவளுக்கு அதுதான் நல்லது என்றும் விவரித்து அவளுடைய பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொடுத்து அனுப்பிவைத்தேன். அதன்பிறகு முதல் இரண்டு நாட்கள் கீதா இல்லாத வித்தியாசம் தெரிந்தது. சிறிது நாட்களில் இந்த வித்தியாசம் வானதியால் நிரப்பப்பட்டது. தவறான அடிப்படையில் கிடையாது உணவருந்தும் வேளையில் உடனிருப்பவளாக, வேலைக்கு வந்து செல்லும் பொழுது உடன் பயணம் செய்பவளாக, எங்கள் வேலையின் மனவழுத்தத்தை போக்கும் வகையில் இடையிடைய உரையாடுவதற்கு நல்ல தோழியாகவும் அந்த இடைவெளி கீதா போனதால் வந்த வித்தியாசம் நிரப்பப்பட்டது. அந்த வித்தியாசம் பிறகு காதலாகவும் மலரலாம் திருமணமாகவும் முடியலாம் ஆனால் நிச்சயம் கிடையாது.\nஆனால் அந்த நட்பு தேவைப்படுகிறது, நாங்கள் இருக்கும் சூழ்நிலையும் அதை வழிமொழிகிறது. என்னால் அந்த நட்பை விவரிக்கவோ இல்லை விமர்சிக்கவோ இயலவில்லை. நட்பிற்கும் காதலுக்கும் திருமணம்செய்து கொள்வதற்கும் இடைப்பட்ட ஒரு பரிமாணத்தைத்தேடி நாங்கள் நகன்றுகொண்டிருக்கிறோம். இதை இந்த சூழ்நிலையை அதன் தேவையை அனுபவித்து பார்க்காமல் உணரமுடியாது.\nசில நேரங்களில் சில காதல்கதைகள் பூனைக்குட்டி Wednesday, May 30, 2007\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/10/051009.html", "date_download": "2018-05-20T12:05:24Z", "digest": "sha1:DBZG74JXGF3H3PSSII62HXKC7C4UPKOJ", "length": 55718, "nlines": 656, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 05/10/09", "raw_content": "\nகொத்து பரோட்டா - 05/10/09\nபோன வாரம் நான் என் ஜீடாக்கிலிருந்து லாக அவுட்டை க்ளிக்கிய பிறகு அண்ணன் கானாபிரபா.. ஆன்லைனில் வந்து “ஹலோ சொன்னார். என்ன விஷயமோ ஏதோ என்று மீண்டும் லாக் இன் செய்து என்னண்ணே.. என்று கேட்டதும், தமிழக அரசின் திரைப்பட விருதுகளை பற்றி ஒரு கருத்து சொல்லுங்கன்னு சொல்ல, ஒகே நான் நாளைக்கு எழுதி அனுப்பிச்சிர்றேன்னு சொன்னேன்.. அவரு அலோ.. எழுதறது இல்ல.. நேரடியா ஆஸ்திரேலியன் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனின் தமிழ் சேவையில் பேட்டி என்றார். ஒரு பத்து நிமிஷத்தில் என் போனில் வந்து சுமார் ஐந்து நிமிடம் பேட்டி கண்டார்.. நான் விருதுகள் பற்றிய என் கருத்துக்களை கூறினேன்.. நிகழ்ச்சி நன்றாக வந்ததாகவும், நடுநிலையுடன் என் கருத்துக்கள் இருந்ததாகவும் அண்ணன் கானா பிரபா சொன்னார்.. வாய்பளித்த அண்ணனுக்கு நன்றி.. மகிழ்ச்சி..இந்த வானொலியை கேட்க http://www.atbc.net.au/ என்கிற தளத்திலிருந்து நமக்கு தேவையான ப்ளேயரை தேர்ந்தெடுத்துவிட்டால்.. இணையம் மூலமாய் கேட்கலாம்.\nவேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.\nதந்தூரி டிக்கா,கபாப் வகைகளை சாப்பிட விரும்பும் ரசிகர்களுக்கு, டி.நகரில் புதிதாய் ”தந்தூர் தடாக்கா” என்கிற பெயரில் ஒரு ஹோட்டல் திறந்திருக்கிறார்கள். புப்பே 275 ரூபாய் ப்ளஸ் டாக்ஸ்.. அதை தவிர லா கார்டே கூட இருக்கிறது.. புப்பேயில் அன்லிமிடெட் தந்தூர் டிக்கா வகைகள், வெஜ், மற்றும் நான் வெஜ்களில் கலக்கி எடுக்கிறார்கள்.. ஜூஸி அண்ட் ஸ்பைஸி..போதும் என்று சொல்ல முடியாது.. அதே போல் ரோட்டி, புல்கா வகைகள் நல்ல சாப்ட்டாக இருக்கிறது.சைட் டிஷ்களும் நல்ல டேஸ்ட் புல். மசாலா பப்பட் நான் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு அயிட்டம், தீய்த்து போன பப்படில் கொடுத்து கசந்து வழிந்தது. சர்விஸில் கொஞச்ம் ஆரம்ப கட்ட பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.\nரெஸ்டாரண்டின் உரிமையாளர் ஒரு பஞ்சாபி பெண், ஒவ்வொரு கஸ்டமர்களிடம் வந்து “ஹவ் இஸ் யுர் புட்” என்று வந்து விசாரித்து போகிறார். நான் கடைசியாய் “நான் குட் என்று சொல்லி.. பாப்படை பற்றி கூற.. அதை டிஸ்கவுட் செய்துவிட்டார்.. என்னவென்றால் அது பப்பே லிஸ்டில் இல்லையாம். இந்த ரெஸ்டாரண்ட் நார்த் உஸ்மான் ரோடில் ஜெயின் கார் ஷாப்பிக்கு நேர் எதிரே மாடியில் உள்ளது. இண்டீரியருக்காகவே ஒரு விஸிட் விடலாம்.Have a Try...\nநண்பர் பதிவர் கண்ணன் அவர்கள் ஒரு பதிப்���கம் ஆரம்பிக்க இருக்கிறார். அவரின் பதிப்பகத்தின் மூலம் ஒரு சிறுகதை தொகுப்பும், கவிதை தொகுப்பும் வெளியிட இருக்கிறார். நான் கூட ஒரு கதை எழுதியிருக்கிறேன். பதிவர்களின் படைப்புகளை வெளியிட ஆவலாய் இருக்கிறார். வருகிற20 ஆம் தேதி கடைசி நாள். மேலதிக தகவல்களுக்கு.. http://guhankatturai.blogspot.com/2009/10/blog-post_03.html அழுத்தி படிக்கவும்.\n“Bang Bang” என்கிற இந்த படத்தின் ஸ்பெஷாலிட்டியே இப்படத்தின் கருதான்.. வெரி இன்ட்ரெஸ்டிங்.. சினிமா, மற்றும் டீவியின் தாக்கம் எந்த அளவிற்கு சிறுவர்களின் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. பசங்க படம் ஞாபகம் வருவதை தடுக்க டியவில்லை..\nஒருவன் சீக்கிரமாய் வீடு வந்துவிட, அவன் மனைவி நிர்வாணமாய் பெட்டில் துடித்து கொண்டிருந்தாள், என்ன என்று கேட்டதற்கு, தனக்கு நெஞ்சு வலி என்று சொல்ல, அவன் துரிதமாய் அவளை ஆஸ்பிடலுக்கு எடுத்து செல்ல முயலும் போது, அவனின் நான்கு வயது பையன் அழ, என்ன என்று கேட்ட போது கப்போர்டில் ஒருவன் நிர்வாணமாய் தன்னை பயமுறுத்துவதாய் சொல்ல.. ஓடிச் சென்று கப்பொர்டை திறந்த அவன் உள்ளே தன் ஆத்ம நண்பன் நிர்வாணமாய் இருப்பதை கண்டு ஆத்திரமாகி “ டேய்.. நானே என் பொண்டாட்டிக்கு நெஞ்சுவலின்னு அவசரமா போயிட்டிருக்கேன்.. நீ என்னடான்னா சின்ன பசங்களை பயமுறுத்தி விடறியா\nநெருங்கிய நண்பனுக்கும், நண்பனுக்கும் என்ன வித்யாசம்\nநாம் ஹாஸ்பிடல்ல இருந்தா நண்பன் உடம்பு எப்படி இருக்குன்னு கேட்பான். நெருங்கிய நண்பன் நர்ஸ் எப்படி இருக்கான்னு கேட்பான். நெருங்கிய நண்பன் நர்ஸ் எப்படி இருக்கா\nவலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம். லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.\nஏ ஜோக் சூப்பர்ஒ சூப்பர்....\nசாப்பாட்டு கடை கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன் ஜி..\nவழக்கமாக கானாவின் நிகழ்ச்சிகள் கேட்கின்றனான் உங்கள் விமர்சனத்தை மிஸ் பண்ணிவிட்டேன்.\nதடாக்கா கீழே திண்டுக்கல் பங்காரு ன்னு ஒண்ணு இருக்கே , போயிருக்கேளோ\nகொத்துல கொஞ்சம் மசாலா கம்மியோ\nஏ ஜோக் சூப்பர் தல..\nகானா அண்ணாவுக்கு பதிவர்கள் சார்பில் நன்றி.\n//புப்பே 275 ரூபாய் //\nபூவா மேட்டர்னால பஃபேயை புப்பே என்று எழுதுதிய உங்கள் குறும்பை இரசித்தேன் :)\n//இண்டீரியருக்காகவே ஒரு விஸிட் விடலாம்.Have a Try... //\nவெறும் இண்டீரியருக்காக மட்டும் போனீங்கன்னா வயித்துக்குள்ள உங்க இண்டீரியர் காலியாகி ஆள் எக்ஸ்டீரியரே மாறிருவீங்க :)\nஒரு சொல்..சில மெளனங்கள் said...\n/வலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம். லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.//\nகொத்து புரோட்டாவை சுவையாக கொடுத்து விட்டு ஏன் கடைசியில் அந்த ஜென்மத்தை பற்றி எழுதி இருக்கிறீர்கள்.அப்புறம் உங்களையும் தாக்குவார்.விட்டு தள்ளுங்கள்.லக்கி என்ன அத்தாரிட்டியா\nஎல்லாமே வழக்கம் போல சிறப்பு.\nஎல்லா விஷயங்களிலுமே நல்லவைகளை தேடித்தான் அடையவேண்டியிருக்கிறது. அயர்ச்சியில் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருக்கவேண்டாம்தான் எனினும் அவர் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை.\nஏ ஜோக் சூப்பர்ஒ சூப்பர்....\nசாப்பாட்டு கடை கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன் ஜி..\n/வழக்கமாக கானாவின் நிகழ்ச்சிகள் கேட்கின்றனான் உங்கள் விமர்சனத்தை மிஸ் பண்ணிவிட்டேன்//\nஅவரும் ரிக்கார்ட் செய்யவில்லையாம் வந்தியத்தேவன்..\nஅந்த சாப்பாட்டு கடை பத்தி சொல்லவே இல்லையே ஜி.\nஅயர்ச்சியில் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருக்கவேண்டாம்தான் எனினும் அவர் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை.//\nஇதுக்கு நீங்க ஒன்னும் சொல்லாமல் இருந்திருக்கலாம், புரிகிற மாதிரியும் இருக்கிறது, புரியாமலிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. :)\n/தடாக்கா கீழே திண்டுக்கல் பங்காரு ன்னு ஒண்ணு இருக்கே , போயிருக்கேளோ\nஅது ஒரு சாம்பார் சாதம் பிரியாணி தலைவரே.. 100 ரூபாய் வேஸ்ட்.., அதே போல் தலப்பாகட்டு.. இரண்டு பேரும் ஒரே குட்டையிலிருந்து வந்தவங்கதான்.. உங்களுடய முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n’ஏ ஜோக் சூப்பர் தல..;;\nஅது சரி.. அது யாரு கே.ராமசாமி..\nயோ வாய்ஸ் (யோகா) said...\nகொத்து பரோட்டால உள்ள ஏ ஜோக் நாங்கள் ப்ரெண்ட்ஸ் வாசித்து சிரிச்சோம். ஹாட் ஸ்பாட்டை ஏன் நிரநடதரமாக தூக்கிட்���ீங்க..\n..;கொத்துல கொஞ்சம் மசாலா கம்மியோ\nஇல்ல தலைவரே.. அதை ரெக்கார்ட் பண்ணல..:(\n/கானா அண்ணாவுக்கு பதிவர்கள் சார்பில் நன்றி.\nநானும் மிக்க நன்றி சொல்லிக்கிறேன்ணே..\n////புப்பே 275 ரூபாய் //\nபூவா மேட்டர்னால பஃபேயை புப்பே என்று எழுதுதிய உங்கள் குறும்பை இரசித்தேன் :)//\nஇப்படியெல்லாம் நுண்ணரசியல் மாதிரி கண்டுபிடிப்பீங்களா..\n//இண்டீரியருக்காகவே ஒரு விஸிட் விடலாம்.Have a Try... //\nவெறும் இண்டீரியருக்காக மட்டும் போனீங்கன்னா வயித்துக்குள்ள உங்க இண்டீரியர் காலியாகி ஆள் எக்ஸ்டீரியரே மாறிருவீங்க :)\nரைட்டு தல. ‘ரே.பே’க்கு வாழ்த்துக்கள்.\n/கொத்து புரோட்டாவை சுவையாக கொடுத்து விட்டு ஏன் கடைசியில் அந்த ஜென்மத்தை பற்றி எழுதி இருக்கிறீர்கள்.அப்புறம் உங்களையும் தாக்குவார்.விட்டு தள்ளுங்கள்.லக்கி என்ன அத்தாரிட்டியா\nஉங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க் நன்றி..\nஅவர் என் நண்பர் தான்.. இருந்தாலும் வழிகாட்ட வேண்டிய அவரிடமிருந்தௌ அந்த மாதிரியான ஒரு ஸ்டேட்மெண்டை நான் எதிர்பார்கவில்லை .. ஒரு நண்பனாய் அவரிடம் நான் சொல்ல வேண்டியது அதனால்தான் சொல்லியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் ...வேண்டாமே..\n/எல்லாமே வழக்கம் போல சிறப்பு.\nஎல்லா விஷயங்களிலுமே நல்லவைகளை தேடித்தான் அடையவேண்டியிருக்கிறது. அயர்ச்சியில் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருக்கவேண்டாம்தான் எனினும் அவர் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை//\nநன்றி.. ஆதி.. சொல்லும் முறையிருக்கிறது அல்லவா.. \nஅந்த சாப்பாட்டு கடை பத்தி சொல்லவே இல்லையே ஜி.\nஎல்லாத்தையும் நேர்ல சொல்லிட்டா அப்புறம் படிக்கிறதுக்கு என்ன இருக்கும்..\n/கொத்து பரோட்டால உள்ள ஏ ஜோக் நாங்கள் ப்ரெண்ட்ஸ் வாசித்து சிரிச்சோம். ஹாட் ஸ்பாட்டை ஏன் நிரநடதரமாக தூக்கிட்டீங்க.//\nவிரைவில் ஹாட்ஸ்பாட்.. பல புதிய படஙக்ளுடன்.. ஹாட்டாக வெளிவர இருக்கிறது..\n/ரைட்டு தல. ‘ரே.பே’க்கு வாழ்த்துக்கள்//\njoke, A Joke இரண்டுமே நெருங்கிய நண்பனை குறிவெச்சு தாக்குது.\n275 பப்பே.. ம்ம் நடத்துங்க... பஞ்சாபி பெண்படம் போடாமல் கிளாஸ் டேபிள்ன்னு..\nலக்கி என்ன மாதிரி புதிய பதிவர்களின்(இளைஞர்களின்) ப்ளாக்க படிச்சுயிருக்க மாட்டார். படிச்சுயிருந்த அப்படி சொல்லியிருக்கமாட்டார்.\nதல ப்ளாக்கல இன்னிக்கு தேதில பதிவுன்னும் கவிதன்னும்(ஹிஹி உங்கள சொல்ல) போட்டு இம்சை பண்ணலையா. (இதுல அவங்க போட்டோ வேற). என்ன கொடுமை தலைவரே...\nஎன் பிளாக்குல 'பட்டைய கிளப்பிகிட்டிருக்கிற சங்கர் அண்ணா ன்னு பட்டய கிளப்பு பிளாக் எழுதுற அண்ணன வெச்சி எழுதியிருந்தேன். எல்லாரும் உங்களைன்னு நினைச்சிட்டு கேட்டாங்க, விளக்கம் கொடுத்துட்டு லிங்க் கா அத மாத்திட்டேன் (அடுத்த நாளுதான், நமக்கும் அண்ணா மூலமா கொஞ்சம் விளம்பரம் வருதுல்ல.... அதான்).\n/தல ப்ளாக்கல இன்னிக்கு தேதில பதிவுன்னும் கவிதன்னும்(ஹிஹி உங்கள சொல்ல) போட்டு இம்சை பண்ணலையா. (இதுல அவங்க போட்டோ வேற). என்ன கொடுமை தலைவரே//\nகே.கே நகருக்குத்தன் கிளம்பி வந்துட்டிருக்கேன்\nகொத்து புரோட்டா நல்லாருக்கு தலைவரே. ஜோக்ஸ் சூப்பர்...\nஆமா கவிதை எழுதுறத விட்டுட்டீங்களா\nஉங்கள் கவிதை மழையில் நனைய ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே.\nவேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.////\nவேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.////\nவேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.////\nகொத்துபரோட்டா சுவை கூடிக்கொண்டுதான் இருக்கு.\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..\nவேட்டைக்காரன் படப்பாடல் கேட்டு பயந்து போனேன். நான் அடிச்சா தாங்க மாட்ட..நாலு நாளு தூங்க மாட்டேன்னு விஜய் மூஞ்சியில ஒரு குத்து விட்டாரு பாருங்க மைக்டைசன் மாதிரி. அரண்டுட்டேன். மைக் மாதிரி காத கடிச்சு வைக்காம இருந்த சரி தான்.\n//லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.\nஅவருக்கு யார் மேலயோ கோவமாம். அது தான் எல்லாரையும் காச்சிட்டாரு. நானும் ரெண்டு கவிதை எழுதி வெச்சுருந்தேன். லக்கி எழுதுனத பார்த்து பயந்து டிராப்ட்ல வெச்சுட்டே���் :)\n// வலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம். லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை //\nநாம எப்பவும், திருப்பதி தேவஸ்தானம் பக்கத்துல இருக்க கியான் வைஷ்ணவ் தாபா தான் போறது....அடுத்த முறை இந்த ரெஸ்டாரெண்ட் போய் பாக்குறேங்க... : )\n///தல ப்ளாக்கல இன்னிக்கு தேதில பதிவுன்னும் கவிதன்னும்(ஹிஹி உங்கள சொல்ல) போட்டு இம்சை பண்ணலையா. (இதுல அவங்க போட்டோ வேற). என்ன கொடுமை தலைவரே//\nகே.கே நகருக்குத்தன் கிளம்பி வந்துட்டிருக்கேன்//\nஅண்ணே தண்டோரா அண்ணே.. நீங்க இம்சை பண்ற லிஸ்டல இல்லண்ணே..\nதந்தூர் தடாக்கா ஹோட்டலுக்கு கீழே இருக்கும் திண்டுக்கல் பங்காரு ஒரு முறை போய் மட்டன் பிரியாணி,மட்டன் சுக்கா சாப்பிட்டு பார்க்கவும்...\nஎனக்கே அப்படி தான் நெனப்பே.. ஹிஹிஹி\nஒருவேளை... அவுரு.. என் ப்ளாகை வந்து படிச்சிருப்பாரோ\nவலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம்.\nஇன்னாத்துக்கு ராசா வருத்தம்....இம்புட்டுபேரு படிக்கோம்ல.... அப்புறமென்ன...\nஅப்பாடா... ரொம்ப நாள் ஆச்சு.. மீ த 50 பின்னூட்டம் போட்டு..\nபிறவிப் பெரும் பயனை அடைந்த திருப்தி இப்போதான் கிடைச்சதுங்க\nகொத்து பரோட்டா வழக்கம் போல் அருமை..\nஏ ஜோக்.... ரசிக்க முடியவில்லை.. சுமார்தாங்க\nகதிர் - ஈரோடு said...\nஒவ்வொருமுறையும் இது போன்ற குறும்படத்திற்காகவே ஓடோடி வருகிறேன்\nஉங்கள் கொத்து பரோட்டாவில் இடம்பெறும் சாப்பாட்டுக்கடை பத்தி சொல்வது நல்லாயிருக்கு சகோ..\nவலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம். லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.\nஅது சரி.. அவவளவு நம்பிகையா..\nஎன் பிளாக்குல 'பட்டைய கிளப்பிகிட்டிருக்கிற சங்கர் அண்ணா ன்னு பட்டய கிளப்பு பிளாக் எழுதுற அண்ணன வெச்சி எழுதியிருந்தேன். எல்லாரும் உங்களைன்னு நினைச்சிட்டு கேட்டாங்க, விளக்கம் கொடுத்துட்டு லிங்க் கா அத மாத்திட்டேன் (அடுத்த நாளுதான், நமக்கும் அண்ணா மூலமா கொஞ்சம் விளம்பரம் வருதுல்ல.... அதான்).\nநன்றி பிரபாகர்.. எந்த பதிவில எப்போ..\n/கே.கே நகருக்குத்தன் கிளம்பி வந்துட்டிருக்கேன்\n/கொத்து புரோட்டா நல்லாருக்கு தலைவரே. ஜோக்ஸ் சூப்பர்...\nஆமா கவிதை எழுதுறத விட்டுட்டீங்களா\nஉங்கள் கவிதை மழையில் நனைய ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே//\nஎன்னையும் கவிஞரா ஏத்துகிட்டீஙக்ளே உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு..\nஎதுக்கு இவ்வளவு பெரிய சிரிப்பு..\nஏன் நல்லாத்தானே பாராட்டி எழுதியிருக்கீஙக் ஏன் டெலிட் பண்ணீங்க வின்ஸி..\nவேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.////\nபப்பு சில சமயம் அப்படித்தான் பழகிடும்ம்..:(\n/கொத்துபரோட்டா சுவை கூடிக்கொண்டுதான் இருக்கு.\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..\n/வேட்டைக்காரன் படப்பாடல் கேட்டு பயந்து போனேன். நான் அடிச்சா தாங்க மாட்ட..நாலு நாளு தூங்க மாட்டேன்னு விஜய் மூஞ்சியில ஒரு குத்து விட்டாரு பாருங்க மைக்டைசன் மாதிரி. அரண்டுட்டேன். மைக் மாதிரி காத கடிச்சு வைக்காம இருந்த சரி தான்//\n/வருக்கு யார் மேலயோ கோவமாம். அது தான் எல்லாரையும் காச்சிட்டாரு. நானும் ரெண்டு கவிதை எழுதி வெச்சுருந்தேன். லக்கி எழுதுனத பார்த்து பயந்து டிராப்ட்ல வெச்சுட்டேன்\nஅவரு என்னை சொல்லியிருந்தாருன்னா பரவாயில்ல.. நிசம்.. பாவம் புதுசா எதாவதுஎழுதனும்னு வர்றவங்க.. படிச்சி நொந்து போயிர மாட்டாஙக்..\nஅங்கே தரும் பஞ்சாபி பீர் சூப்பராய் இருக்கும்..\nதண்டோராவிடம் சரண்டரான கவிஞர் அசோக்..:)\nஎனக்கு பிரியாணி பிடிகக்ல.. மேடம்\nநீங்க மட்டுமில்ல எல்லோருக்குள்ளும் அது மாதிரி ஒரு நினைப்பு இருக்கு\nவருகைக்கும் வருத்ததிற்கும் மிக்க நன்றிஒ\nநிச்சயம் உங்களை ஏமாற்றமாட்டேன் நண்பரே\nசேச்சே ஒண்ணும்பெரிய பிரசச்னையில்ல.. அக்னி\nகொத்துப்புரோட்டா அருமை. இறுதியில் லக்கி பற்றி சொல்லியிருந்தது சிறப்பு. தமிழின் சிறந்த ���ழுத்தாளர்களே புதிதாக வலையில் எழுத வருபவர்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும்போது ஒரு மூத்த பதிவரின் இந்த கருத்து ஏற்புடையதல்ல என்பதை நயமாக சுட்டிக்காட்டினீர்கள். நன்றி\n\\\\நாம் ஹாஸ்பிடல்ல இருந்தா நண்பன் உடம்பு எப்படி இருக்குன்னு கேட்பான். நெருங்கிய நண்பன் நர்ஸ் எப்படி இருக்கான்னு கேட்பான். நெருங்கிய நண்பன் நர்ஸ் எப்படி இருக்கா\nஇது 100% உண்மை தல. மே மாசம் நான் உடல் நிலை சரி இல்லாமல் ஆஸ்பத்திரில படுத்து இருந்த போது என்னோட நண்பன் போன் பண்ணி நர்சு நல்ல இருக்காடா மச்சின்னு கேட்டான். ஏன்டா என்றதுக்கு அப்ப தான் உன்னைய நான் பார்க்க வருவேன் இல்லேன்னா வீட்டுல வந்து பார்த்துக்குறேன்னு சொன்னான்.\nநன்றி.. ஆமா கொஞ்சம் காஸ்ட்லிதான்..\nA ஜோக்ன்னா என்ன அண்ணேன்...\nஎனக்கு மட்டும் புரியவே இல்ல....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகண்டேன் காதலை – திரை விமர்சனம்\nநிதர்சன கதைகள்-12- நேற்று வரை\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்-Sep 09\nசுந்தர், ரோசா, மற்றும் சில அனானிகளூம்\nதாய்- மகன் - தந்தை ஒரு போராட்டம்\nகொத்து பரோட்டா - 05/10/09\nஉங்கள் கதை, கவிதை புத்தகமாய் வெளிவர வேண்டுமா..\nமூணார் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கல��ம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/sengonmai-541-550", "date_download": "2018-05-20T11:47:01Z", "digest": "sha1:GNBBLLTPRPHAA5WG3FOHGJ72QPW7JXOK", "length": 12306, "nlines": 279, "source_domain": "www.tamilgod.org", "title": " செங்கோன்மை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஓர்ந்துகண்\tணோடாது\tஇறைபுரிந்து\tயார்மாட்டும்\nவானோக்கி\tவாழும்\tஉலகெல்லாம்\tமன்னவன்\nஅந்தணர்\tநூற்கும்\tஅறத்திற்கும்\tஆதியாய்\nகுடிதழீஇக்\tகோலோச்சும்\tமாநில\tமன்னன்\nஇயல்புளிக்\tகோலோச்சும்\tமன்னவன்\tநாட்ட\nவேலன்று\tவென்றி\tதருவது\tமன்னவன்\nஇறைகாக்கும்\tவையகம்\tஎல்லாம்\tஅவனை\nஎண்பதத்தான்\tஓரா\tமுறைசெய்யா\tமன்னவன்\nகுடிபுறங்\tகாத்தோம்பிக்\tகுற்றம்\tகடிதல்\nகொலையிற்\tகொடியாரை\tவேந்தொறுத்தல்\tபைங்கூழ்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/04/15/dark-days/", "date_download": "2018-05-20T11:56:50Z", "digest": "sha1:5UZA7A7RE6OORSJFUAJAOFIDJHCVZP5I", "length": 8231, "nlines": 81, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "செப், 27 க்குள் ஒரு திகீர் நிகழ்வு ! « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nசெப், 27 க்குள் ஒரு திகீர் நிகழ்வு \nசெப், 27 க்குள் ஒரு திகீர் நிகழ்வ�� அது என்னப்பான்னு கேப்பிங்க சொல்றேன். ஜோதிட ரீதியிலான காரண காரியங்களை எதிர்பார்க்கிறவுக இங்கே அழுத்தி ரத்த அழுத்தத்தை கொஞ்சம் ஏத்திக்கங்க.\nஇப்ப ப்ராக்டிக்கல் மேட்டருக்கு வரேன். நான் சொல்லப்போற மேட்டரோட சாரம் மத்திய அரசு கவிழ்தல் – சந்தடி சாக்குல பாக்,சீன நேரடி தாக்குதல் அ தாஜ் ஹோட்டல் பாணியில உள்ளடி – மக்கள் அல்லாட்டம்.இதுக்கான கிரவுண்ட் இப்பமே ரெடியாயிட்டிருக்கிறதை கோடி காட்ட விரும்பறேன். Read More\nThis entry was posted in அரசியல், ஜோதிடம் and tagged அரசியல், இந்தியா, ஜாதகம், ஜோதிடம்.\nசத்ய சாயிபாபாவை கொல்ல 2 வருட சதி\nநாடியை நாடி : கந்தன்\nOne thought on “செப், 27 க்குள் ஒரு திகீர் நிகழ்வு \nநைனா, நீ சொன்ன மாரிதேன் இப்ப கொஞ்ச கொஞ்சமா நடந்திட்டு வர்து. இம்புட்டு நாலு எங்கூர்ல காலைல ஒரு மன்நேரம் பொறவும் மத்தியானம் ஒரு மன்நேரம் இப்புடிதேன் ஒரு மூணு மாசமா இருந்திச்சி. எலக்சன் முடிஞ்சதுலருந்து (அதேன் நீ சொன்ன டேட்லருந்து) நாலுமந்நேரம் கட் பண்ணி வெருப்பெத்திக்கினு இருக்கான்வ.\nஆற்காடுவீராசாமி நைனா எலக்சன்ல நின்னா அவருக்கு டெப்பாசிட் கூட கெடைக்காம மரண அடியா குடுக்கனும்னு பிளான் பன்னிருந்தோம். பாத்தா, மன்சன் எலக்சன்ல ஜகா வாங்கிக்கினு போயிட்டாரு.\nசெப்டம்பர் லாஸ்ட்ல இருட்டுக்கு எதுனாச்சி நல்ல முடிவு கடிக்குமா இல்லாங்காட்டி (அப்ப உள்ள) ஆளுங்கட்சிக்கு ஏதும் ஆப்பு ஏதும் வருமா இல்லாங்காட்டி (அப்ப உள்ள) ஆளுங்கட்சிக்கு ஏதும் ஆப்பு ஏதும் வருமா எம்சாரு உசுரோட இருந்தவர கலிஞர் பருப்பு வேகாம இருந்திச்சி. இப்ப ஆட்சி வேற அம்பேல்னா கேகவா வேணும்.\nஅமாவாசிக்கு பொறந்த பார்ட்டி சும்மாவா இருக்கும்\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\n11ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் ப���ண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-05-20T12:10:09Z", "digest": "sha1:INL6RISEI5KIVXPGG6Z57KDDLS5PF3N4", "length": 11212, "nlines": 222, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/விடிவெள்ளி - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nதாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது\nஅது இலங்கும் ஒரு நட்சத்திரம்.\nஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.\nமனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.\nகுதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.\nமுதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.\nஇறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.\nஇரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.\nமனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.\n(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,\n(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,\nநிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.\nஅன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.\nநிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.\nநானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.\nஎனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.100852/", "date_download": "2018-05-20T11:41:19Z", "digest": "sha1:TQUALUK7VO3CTB6E6MRTXPRABFVLQEMG", "length": 13169, "nlines": 452, "source_domain": "www.penmai.com", "title": "அட கொன்னியா என்னாமா யோசிக்கிறானுங்க?? | Penmai Community Forum", "raw_content": "\nஅட கொன்னியா என்னாமா யோசிக்கிறானுங்க\nஅட கொன்னியா என்னாமா யோசிக்கிறானுங்க\nகல்யாணம் முடியட்டும்டி அப்பறம் இருக்கு உனக்கு..\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஅங்க யாரோ பைக் நம்பர் ப்ளேட்ல பத்திரிகை வெச்சாங்க இங்க படமே எடுத்துட்டாங்க - அசத்துறாங்கப்பா\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஅடப்பாவிங்களா... கல்யாண பத்திரிக்கையையும் விட்டு வைக்கலையா... குசும்புக்கு அளவே இல்லாம போகுது தெய்வமே...\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nஅங்க யாரோ பைக் நம்பர் ப்ளேட்ல பத்திரிகை வெச்சாங்க இங்க படமே எடுத்துட்டாங்க - அசத்துறாங்கப்பா\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஅடப்பாவிங்களா... கல்யாண பத்திரிக்கையையும் விட்டு வைக்கலையா... குசும்புக்கு அளவே இல்லாம போகுது தெய்வமே...\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஅன்புக்குப் பூனையும் அடிமை Interesting Facts 0 Apr 24, 2018\nஅட செஞ்சிப்பாருங்க..மொதல்ல.. Nature Cure 0 Apr 19, 2018\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்.\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஸ்ரீ பூவாடைக்காரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் எங்குள்ளது\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=4&page=2&str=10", "date_download": "2018-05-20T11:35:36Z", "digest": "sha1:WPQR6VDLUALGAKYPPM2DZUS47TA64UHO", "length": 4750, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nரஜினி பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனிக்கட்சி துவங்குவது நல்லது: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்\nஆமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nஜல்லிக்கட்டுடன் நிற்க வேண்டாம்... பிரச்சினைகளுக்குக் குரல் கொடுங்க\nபிடித்த நடிகை சிம்ரன் எனக்கு பொருத்தமான கதாநாயகிகள் திரிஷா, ஜெனிலியா ஜெயம் ரவி சொல்கிறார்\nஷ்ரத்தா கபூரின் அடி.. உதை..\nஐஸ்வர்யா அலங்காரம் செய்கிறார்.... ஆரத்யா அழுகிறாள்...\nஎனக்கு நடிக்க வரவில்லை என்று டைரக்டர்கள் ஒதுக்கினார்கள் நடிகை சமந்தா கூறுகிறார்\n‘‘கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தால் சாதிக்க முடியாது’’ நடிகை சுருதிஹாசன் பேட்டி\nதெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை: அமீர்கான்\nடாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே தற்போது வெளிவருவதில்லை: ராதிகா சரத்குமார் பேச்சு\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/34298-2017-12-15-04-16-32", "date_download": "2018-05-20T12:15:19Z", "digest": "sha1:53EDZWYDZITRJE3OM5OUZQ2IX5PW37B4", "length": 21473, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "இயக்குநர் பாலா படங்களில் போலீஸ்", "raw_content": "\nதைப் புரட்சி சாதனைகளும் சவால்களும்\nநீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா\nதோழர் மணியரசன் அவர்களுக்கு மறுப்பு\nமார்ச் 23 - மாவீரன் பகத்சிங் நினைவாக\nஇந்தியத்தை எதிர்க்கும் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும்\nதமிழ்த் தேச ஓர்மையைச் சிதைக்கும் சீமான்\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2017\nஇயக்குநர் பாலா படங்களில் போலீஸ்\nநாச்சியார் டீஸரைப் பற்றி இன்னமும் விவாதம் தீர்ந்தபாடில்லை. என்ன நடக்க வேண்டுமென இயக்குநர் பாலா நினைத்தாரோ அது நன்றாகவே நடந்து விட்டது. சமூக வலைத்தளங்களில் கழுவிக் கழுவி ஊத்தியே இலவச விளம்பரமாகி விட்டது.\nசென்சாரில் அந்த வார்த்தை mute செய்யப்படும் எனத் தெரியாததல்ல அவருக்கு. அப்படியென்றால் அவர் அந்த வார்த்தையை வைத்தார் என நாம் கேட்க முடியாது. ஏனெனில், அது படைப்பாளியின் சுதந்திரம் என்பார்கள். இன்றைய நாளில் அவரது படம் சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்டது அப்படத்திற்கு கிடைத்த விளம்பரம் தான். அதை பாலா நன்கு புரிந்து வைத்துள்ளார்.\nஇயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் உருவானவர் என்பதால் பாலா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.\n'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசிய வசனத்தால் எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. . ஏனெனில், இதற்குப் பதில் அவர் வேறு வசனம் கொடுத்திருந்தாலும் நடித்திருப்பார். அவருக்கு அது ஒரு காட்சி அவ்வளவு தான். ஆனால், நான் இந்தப் பதிவில் பேச வந்தது ஜோதிகா பேசிய வசனம் பற்றி அல்ல. அவர் ஏற்றிருந்த போலீஸ் வேடம் பற்றித் தான்.\nதனது திரைப்படங்களில் கதாநாயகர்களை செமி கிறுக்கனாகவே காட்டிப் பழக்கப்பட்ட பாலா, போலீஸ்காரர்களை முழு கிறுக்கனாகவே காட்டுவார்.\nதமிழில் மிகச்சிறந்த படமான சேதுவை தந்த பாலா, அந்தப் படத்தின் கதாநாயகனை பிற்பகுதியில் மனநோயாளியாக சித்தரிப்பார். நந்தா படத்தில் கொலைக்கார விட்டேத்தியாக சூர்யாவைக் காட்டியிருப்பார். பிதாமகனில் விக்ரமை பைத்தியக்காரனாகவே காட்டியிருப்பார். அந்த படத்தில் லைலா கேரக்டரும் பாதி பிதாமகன் போலவே உருவாக்கப்பட்டிருக்கும். பரதேசி படத்தில் அதர்வாவையும் அப்படித்தான் காட்டியிருப்பார்.\nதமிழ் சினிமாவில் மனப்பிறழ்வு மனிதர்களை பாலாவைப் போல், காட்சிப்படுத்திய இயக்குநர் வேறு யாரும் இருக்க முடியாது. இப்படியான படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என்பதை உணர்ந்ததாலோ, தொடர்ந்து அவர் படங்களில் இப்படியான கிறுக்குத்தனம் நிரம்பியிருக்கிறது.\nதமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதையம்சம் கொண்ட படங்கள் வந்துள்ளன. சிவாஜியின் தங்கப்பதக்கம், எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 115, ரஜினியின் மூன்று முகம், கமலின் காக்கிசட்டை, விஜயகாந்தின் ஊமை விழிகள், பிரபுவின் மறவன், சத்தியராஜின் வால்டர் வெற்றிவேல், அர்ஜீனின் குருதிப்புனல், சரத்குமாரின் கம்பீரம், விஜய்யின் ஜில்லா, அஜித்தின் பில்லா, விஜய்சேதுபதியின் சேதுபதி என நிறைய படங்கள் வந்திருக்கின்றன.\nஆனால், இவர்கள் படத்தில் உள்ள போலீஸ்காரர்களுக்கும், பாலாவின் படத்தில் உள்ள போலீஸ்காரர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பாலா படத்தில் இருப்பவர்களை தமிழகத்தில் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் பார்க்க முடியாது. அவ்வளவு கேணக்கிறுக்கன்களாக இருப்பார்கள்.\n'நந்தா' படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் கருணாஸ் நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் நீதிபதி வீட்டில் திருடி, அந்தப் பொருட்களை ஏற்றிச் செல்ல இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து அனுப்பச் சொல்வார். திருடனின் போனை நம்பி எந்த விசாரணையும் இல்லாமல், இன்ஸ்பெக்டரே டிராவல்ஸ்க்கு போன் செய்து வேனை நீதிபதி வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.\n'பிதாமகன்' படத்தில் கொட்டக்கடை நடத்தி மோசடி செய்பவராக சூர்யா நடித்திருப்பார். அந்த சூதில் லைலா வாட்ச், செயின், பணம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விடுவார். அனைத்தும் இழந்த கோபத்தில் சூர்யாவை அடிக்க துரத்துவார். போலீசும் சேர்ந்து துரத்தும்.. சூர்யா சிக்கிக் கொள்ளும் போது, ஒரு பெண் போலீசை 'குந்தாணி' எனத்திட்டுவார். அப்படியெல்லாம் போலீசை திட்ட முடியுமா\n'அவன் இவன்' படத்தில் விஷால், ஆர்யா என இரண்டு கதாநாயகன்கள். இதில் எதற்கு விஷாலை அப்படி கேரக்டரில் நடிக்க வைத்தார் என்று இதுவரைக்கும் விஷாலுக்கே தெரிந்திருக்காது. வழக்கம் போல, கதாநாயகர்கள் தலையில் காரக்கொழம்பை கரைத்து ஊற்றி பழக்கப்பட்ட பாலா, இந்த படத்தில் ஆர்யா தலையில் அதை ஊற்றி விட்டிருப்பார்.\nகளவு குறித்து வேல.ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையைப் படித்த பின், பாலாவின் இந்த படத்தைப் பார்க்கும் போது 'தாய் மீது சத்தியம்' படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தான் தந்தது.\nஇந்த படத்தில் காவல்துறை அதிகாரி, குற்றவாளிகளை அழைத்து கறிவிருந்து நடத்துவார். அப்போது இனி திருடமாட்டேன என திருடர்களிடம் சாப்பிடும் முன் சத்தியம் செய்யச் சொல்வார்.\nபோலீஸ் ஸ்டேஷனிலே சரக்கு, சைடு டிஸ் ஆகியவற்றோடு கறிச்சோறு எங்காவது போட முடியுமா புகார் தரப் போறவர்களிடம் புகார் எழுத பேப்பர் வாங்கி வரச்சொல்லும் கச்சேரிக்கு பாலா போனதில்லை போலும்.\nஇந்த படத்தில் ��ோலீசாரின் வாக்கி டாக்கி காணாமல் போய் விடும். அதை தேடி போலீஸ் அலையும். அப்போது காவல்துறை அதிகாரியை குண்டு சிறுவன் கடுமையான லந்து கொடுப்பான்.\nஅவர்களுக்குள் நடக்கும் ஒரு டயலாக். ' டேய்.. என் கண்ணுல இருந்து கண்ணீர் வர வெச்சுட்டீங்கடா.' என காவல்துறை அதிகாரி சொல்ல, அதற்கு அந்த சுள்ளான், \"டி எஸ் பி சார்.. கண்ல இருந்து தண்ணி தான் வரும்... பின்னே மூத்திரமா வரும்\nஇந்த படத்தில் வசனம் ஆபாசம் என்பதைத் தாண்டி வக்கிரமாகவே இருந்தது. ' ஏண்டி.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. ஆம்பளைங்க பேண்ட்ல ஜிப் இருக்கறது ஓக்கே.. பொம்பள புள்ளைங்க பேண்ட்ல எதுக்குடி ஜிப்\" ( எழுதினது எஸ்.ராமகிருஷ்ணனா\" ( எழுதினது எஸ்.ராமகிருஷ்ணனா\nஇந்த படத்தில் நீதிபதி வீட்டு பீரோ சாவி காணாமல் போகும். அந்த பீரோவை திறக்க திருடனான ஆர்யாவை இன்ஸ்பெக்டர் அழைத்துச் செல்வார். பீரோவை திறந்த பிறகு நீதிபதியின் சைரன் வைத்த வாகனத்திலேயே ஊருக்குள் ஆர்யா வருவார். இப்படியெல்லாம் யாராவது யோசிக்க முடியுமா இதில் கதாநாயகியாக வருபவரும் போலீஸ் தான். அவர் வீட்டில் திருடப்போகும் விஷாலிடம் அவர் பேசும் வசனங்கள் ‘ஏ’ ஒன் \nஇப்படி பாலா படம் என்றாலே போலீஸ்காரர்களை நட்டு கழன்றவர்களாய் காட்டும் நிலையில், நாச்சியாரில் ஜோதிகாவும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப பயமாய் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/events/03/166700?ref=home-section", "date_download": "2018-05-20T12:02:55Z", "digest": "sha1:KHIGQ7FYWMGEFF433SDGTKLZQPHDECEI", "length": 7327, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மனித நேய கரங்கள் அமைப்பின் கார்த்திகை தீபத்திருவிழா - home-section - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனித நேய கரங்கள் அமைப்பின் கார்த்திகை தீபத்திருவிழா\nமட்டக்களப்பு மனித நேய கரங்கள் அமைப்பும், கனடாவின் தமிழ் மனித நேய கரங்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடுசெய்த கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வு, இன்றைய தினம்(03) மாலை நடைபெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு, மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில், மட்டக்களப்பு மனித நேய கரங்கள் அமைப்பின் தலைவர் சு.ஜெயமுரளி தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nநிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கனடா தமிழ் மனித நேயகரங்கள் அமைப்பின் உறுப்பினர் சு.சனார்த்தனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, கார்த்திகை தீபத்திருவிழாவினை குறிக்கும் வகையில் ஆயிரம் விளக்குகள் ஒளியேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇதேவேளை, குறித்த விழாவில் நாட்டிய நிகழ்வுடன் தெய்வீக இசைக்கச்சேரிகள் இடம்பெற்றதுடன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/01/blog-post_48.html", "date_download": "2018-05-20T11:40:59Z", "digest": "sha1:Q5W4IF4EUSHVL732M2RV76BHUZLMOQXJ", "length": 23737, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்டியலில் இந்தியா !", "raw_content": "\nஅமீரகத்தில் 'விர்ஜீன்' புதிய தொலைப்பேசி நிறுவனம் த...\nஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக...\nதஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் ...\nஓமன் நாட்டின் புதிய பட்ஜெட் விமான சேவை துவக்கம் \nதுபாயில் டிரைவர் இல்லா வாகன இலவச சவாரி பரிசோதனை ஓட...\nஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் ச...\nகடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ர...\nதுபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் ப...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (...\nகனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்...\nபி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு \nஅதிரையில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்த...\nமரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவ��ிக்க குவைத...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாத சில்லறை பெட்ரோல் விலை உயர...\nஅதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் \nதுபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் ...\nதுபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று ...\nபெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ...\nசவூதி ரியாத்தில் 68 வது இந்திய குடியரசு தின விழா ப...\nதுபாய் ஷாப்பிங் திருவிழா (DSF) இன்றுடன் நிறைவு\nமல்லிப்பட்டினத்தில் புதிய சலூன் கடை திறப்பு \nவெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி\nபுனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி \nஒட்டிப்பிறந்த 42 ஜோடி குழந்தைகள் வெற்றிகரமாக பிரித...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின வி...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா பியாரி பேகம் அவர்கள்)\nதுபாயில் அழகு சாதனப் பொருட்களுக்கு 'ஹலால்' பரிசோதன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் 9 மி.மீ மழை பதிவு \nதமிழர்களிடம் உதவி கோரிய அமெரிக்கா \nஅதிரையில் காங்கிரசார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் கொண்டாடிய குடியரச...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 68 வது இந்திய குடி...\nகுடியரசு தினத்தையொட்டி அதிரையில் இலவச பல் மருத்துவ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 68-வது குடியரசு தினவிழ...\nதுபாய் புரூஜ் கலீபா கட்டிடம் இந்திய தேசிய கொடியின்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் புதிதாக திற...\nகடன் பிரச்சனையால் துபாய் சிறையிலுள்ள பாகிஸ்தானியர்...\nஅமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய ...\nஅமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் பண மெத்தை பிடிபட்...\n10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 க்கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SLET - NET தேர்விற்கான...\nஅபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் தவறவிட்ட 8,900 மொபைல...\nகுவைத் இளவரசருக்கு இன்று மரண தண்டனை \nதுபாயில் 1/2 மணி நேரத்தில் 6 முறை ரேடார் கேமராவில்...\nஉலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக த...\nதஞ்சை மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை மத்திய குழுவினர...\nதுபாயில் ஸ்மார்ட் குப்பை தொட்டி அறிமுகம் \nடெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மத...\nகுவைத்தில் பறவைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் \nசவூதி இணையதளங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்...\nஅதிரையில் ரயில்��ே பாலம் அமைக்கும் பணி தீவிரம் \nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரி என்ற வத...\nகுவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரந...\nதுபாயில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் \nசீனாவில் 'ஒரு குழந்தை' சட்டம் ரத்தால் 18 மில்லியன்...\nதுபாயில் தீயணைப்பு படகுகள் அறிமுகம்\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 283 மனுக்கள் ...\nநெகிழ வைத்த அண்டை வீட்டு அமெரிக்கர் \nஇந்திய குடியரசு தினவிழாவையொட்டி துபாயில் ரத்ததான ம...\nசாலை விபத்தில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஇந்திய குடியரசு தின விழாவில் அமீரக ராணுவப்படை பங்க...\nஹாங்காங் செல்ல இந்தியர்களுக்கு ஃப்ரீ விசா (VISA ON...\nமுஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதி ரியாத்தில் குரல் கொடுத...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம் ( படங்கள் )...\nஅதிரையில் 22.90 மி.மீ மழை பதிவு \n'சவுதி டைட்டானிக்' – ஒரு சிறப்பு பார்வை\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதியில் குரல் கொடுத்த தமிழ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து ஜப்பானில் குரல் கொடுத்த அதிர...\nவிடை பெறுகிறது துபாய் ஷனா பில்டிங் \nஅமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் \nஅமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு \nதுபாய் கல்ப் நியூஸ் பத்திரிகையில் ஜல்லிக்கட்டு போர...\nசாலைவிதிகள் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, பேச்சு...\nவிபத்தை தடுக்க அபுதாபி நெடுஞ்சாலையில் ரேடார் கேமரா...\nமரண அறிவிப்பு ( ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்க...\nஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு\nவயது ஒரு தடையல்ல என நிருபித்த 94 வயது பாட்டி \nதுபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிக...\nஅதிரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தி...\nதுபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிரை தமுமுக-மமகவினர் \nஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்ட...\nமரண அறிவிப்பு ( ஜென்னத் பீவி அவர்கள்)\nஎனது கோரிக்கைகள் ஏற்பு: 'அரசியல் விமர்சகர்' அதிரை ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅமெரிக்காவில் இரண்டு விமானங்கள் உரசல் \nஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு தனியிட இருக்கை...\nஓமனில் அரசு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் மற்றும் இ...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்த ��ிரம்மாண்ட முதலை \nவெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்ற ...\nஆதார் அட்டை எடுக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்...\n அருமை.. அருமை.. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்டியலில் இந்தியா \nஷார்ஜாவில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் அதிகம் இறந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் பற்றிய விபரங்களை ஷார்ஜா காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானியர்கள் முதலாவது இடத்திலும் இந்தியர்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.\nநேரடி சாலை விபத்துக்களில் இறந்தவர்கள் பற்றிய விபரம்:\n1. பாகிஸ்தானியார் - 32 பேர்\n2. இந்தியர்கள் - 30 பேர்\n3. அமீரகத்தினர் - 23 பேர்\n4. பங்களாதேஷிகள் - 13\n5. பிலிப்பினோக்கள் – 3 பேர்\nநடைபாதையில் செல்லும் போது வாகனம் மோதி இறந்தவர்கள்:\n1. பாகிஸ்தானியர் - 45 பேர் மற்றும் 33 காயமடைந்துள்ளனர்\n2. இந்தியர்கள் - 29 பேர்\n3. பங்களாதேஷிகள் - 9 பேர்\nவிபத்துக்களால் காயமடைந்து கை, கால் ஊனமானவர்கள்:\n1. அமீரகத்தினர் - 19 பேர்\n2. இந்தியர்கள் - 14 பேர்\n3. பாகிஸ்தானியர் - 11 பேர்\n4. பங்களாதேஷிகள் - 4 பேர்\nஇத்தகைய விபத்துக்களுக்கான காரணங்களாக, அதிக வேகம், வாகனத்தை திடீர் என முன்னெச்சரிக்கை இன்றி திருப்புதல், ஓட்டும் போது கவனமின்மை, சாலையை கவனிக்காமல் வாகனத்துடன் உள்நுழைதல், எதிர் திசையில் வாகனத்தை செலுத்துதல், சிவப்பு சிக்னலில் நிற்காமல் செல்லுதல், தடம் மாறி மாறி சீரற்ற முறையில் வாகனத்தை செலுத்துதல், இரு வாகனங்களுக்கிடையே போதிய இடைவெளியை பேணதிருத்தல் மற்றும் பொறுப்பற்ற முறையில் ஓட்டுதல்கள் ஆகியவையே பிரதான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 90 சதவிகிதமான விபத்துக்கள் டிரைவர்களின் பொறுப்பற்ற போக்காலேயே ஏற்படுகின்றன.\nமேற்படி போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 2000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 12 கரும்புள்ளிகளுடன் வாகனத்தையும் 30 நாட்களுக்கு முடக்கி வைக்கப்படும். சிவப்பு சிக்னலில் நிற்காமல் செல்வதாலேயே விபத்துக்களில் சிக்குவோருக்கு மரணம் மற்றும் படுகாயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 800 திர்ஹம் அபராதமும் 8 கரும்புள்ளிகளுடன் 15 நாட்கள் வாகனமும் முடக்கப்படும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/01/blog-post_346.html", "date_download": "2018-05-20T12:00:12Z", "digest": "sha1:6TFGKKFWXD3CTEUSK44XK2HJNC6ARJTJ", "length": 25853, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: வாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வது தொடர்பாக", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர...\nஅபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் ச...\nசவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பண...\nஉலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்த���யாவுக்கு 6-...\nஅமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி....\nதுபையில் சிக்னலில் தூங்கிய குடிகார டிரைவருக்கு 15,...\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து ப...\nவீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையா...\nதஞ்சாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் \nதீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)\n'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில்...\nதுபையில் புதிதாக 'Innovation Fees' அறிமுகம் \nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக வி...\nமதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மா...\nஇந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்...\nவரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்த...\nஅமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வா...\nஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்...\nமலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்...\nஅபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம்...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல்...\nஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்ச...\nபட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nதுபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்ப...\nபட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர...\nதுபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்க...\nஅமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச...\nஅமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்த...\nஅமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் 30-வ...\nஅதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ மு...\nஅமீரகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகா...\nஓமனில் ஏராளமான புதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு (படங...\nதுபையில் பூத்துக் குலுங்கும் மிராக்கிள் கார்டன் (ப...\nமரண அறிவிப்பு ~ ஜபருல்லாஹ் அவர்கள்\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங...\nஅதிரா��்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் குடியரச...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின வி...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொத...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் குடியரசு தின ...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இந்திய குடியரசு தின விழ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 69-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nசீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக...\nசிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்தி...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட...\nபேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் ...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்த...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\nசீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்...\n9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் ...\nஅதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம்...\nதுபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள...\nதேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்...\nஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திரு...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக / மமக 5 மாவட்ட நிர்வாகி...\nஇஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்\nஅமீரகத்தில் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு ந...\nஅபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000...\nடிக்கட், பாஸ்போர்��் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து ...\nவெண்பனியில் உறைந்து போன ஜப்பான் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் ஜன.25 ல் மின்நுகர்வோர் குறைதீர் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.26 ல் கிராம சபைக் கூட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு ஆல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஷார்ஜாவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் கனிவான...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\n\"நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது\" ~ வை...\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nபட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்...\nஅமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்ட...\nசவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகள...\nதஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் பு...\nசவுதியில் பிரதி மாதம் 28 ல் மின் கட்டண e-bills வெள...\nஅமீரகத்தில் வேகமெடுக்கும் இந்திய அரசின் புதிய பாஸ்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nபணத்தை திருடிய குற்றத்திற்காக மகனை ஸ்கூட்டர் பின்ப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வது தொடர்பாக\nஇந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவாறு கடந்த 10-01-2018 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால�� வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மீது தொடர் பணியாக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் வருடம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு 01-01-2000 வரை பிறந்தவர்கள் அதாவது 01-01-2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் கடந்த ஆண்டு பெயர் சேர்க்க தவறியவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் தொடர்புடைய நகராட்சி அலுவலகங்களில் படிவம் 6 ஐ பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயதிற்கான ஆதார சான்று நகல் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார நகல் ஆகியவற்றை இணைத்து படிவம் பெற்ற இடத்திலேயே பூர்த்தி செய்து அளித்திடலாம் அல்லது அருகாமையில் உள்ள அனைத்து இ-சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.\nபுதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்) பெயர் நீக்கம் செய்திட படிவம் 7-ஐயும், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம் செய்ய படிவம் 8 ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A-ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றாவண நகல்களுடன், தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த வெளிநாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிவம் 6A அளித்து தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதஞ்சாவூர் மாவட்டம். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இந்த தொடர் திருத்த பணியின் போது தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபொதுமக்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, உரிய மாற்றங்கள் மேற்கொள்ள நேரடிய���க உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாதவர்கள், Online மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.\nOnline மூலம் வீட்டில் இருந்தோ அல்லது இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.elections.tn.gov.in\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/02/blog-post_11.html", "date_download": "2018-05-20T11:49:16Z", "digest": "sha1:J3KJJB6Y22XIR7CYILCCAA7X7NYJA7OS", "length": 89728, "nlines": 314, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் � இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்\nஇளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்\nஆணுக்கும், பெண்ணுக்குமான பிரத்யேக ரகசியங்கள் காலம்பூராவும் புதைந்து கிடக்கும் வெளி அது. உடல் ரீதியான மர்மங்களில் கிறுகிறுத்து, கள்ளம் பிறக்கும் விழிகளைத் திறந்து வைத்து, தரையில் கால் பாவாத காலத்தை ஒவ்வொருவரின் பதின்மப்பருவமும் கொண்டு வருகின்றன. அதில் பித்துப் பிடித்துப் போகிறவர்களும் உண்டு. எச்சரிக்கையோடும், பயத்தோடும் நின்று நின்று போகிறவர்களும் உண்டு. இன்னதென்று அறியாமலேயே பாரங்களைச் சுமந்து ஓடிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. அனுபவித்தவை அல்லது அனுபவிக்க முடியாமல் போனவை நிலைபெற்று சுகமான அல்லது வலிநிறைந்த நினைவுகளாகின்றன. சூழல்களுக்கு பெரும்பங்கு இருக்கின்றன.\nஎல்லாவற்றையும் அப்படியேச் சொல்வதில் தடைகளையும், மனத்தடைகளையும் அமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. விதிக்கப்பட்ட புரிதல்களே அளவுகோல்களாக நின்று கொண்டு இருக்க அதன் உயரத்திற்கு எல்லோரும் தங்களை குறுக்கிக் கொள்ள அல்லது நிமிர்த்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வேறு அபிப்பிராயங்களுக்கு இழுத்துச் சென்று விடுமோ என்னும் தயக்கங்கள் முன்வருகின்றன. இதில் ஆண்கள் புனைவுகளோடும், வெளிப்படையாகவும் சொல்வதற்கு வசதியிருக்கிறது. அவைகளை சாகசமாகவும், தீரமாகவும், வலியாகவும் புரிந்துகொள்ள மனிதர்கள் பழக்கப்பட்டு இருக்கின்றனர். உள்ளாடையின் கறைகள் பற்றி ஒரு ஆணுக்கு எழுத சாத்தியமாகிறது. பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடம் அது. மோனிகாலிவின்ஸ்கியின் உள்ளாடைக் கறையை மோப்பம் பிடித்துக்கிடந்த உலகம்தானே இது.\nவிடுங்கள். பதின்மப்பருவத்து அனுபவங்கள் எல்லோருக்குமானதுதான். எல்லோரும் கடந்து சென்றவைதான். இந்தத் தெளிவோடு அந்தப் பருவத்தை மீள்வாசிப்பு செய்வோமானால், அவை அழகாகவேத் தோன்றக்கூடும். எனக்கு அப்படியானதை மட்டுமே நான் இங்கு சொல்லத் துணிகிறேன். இது என் அளவுகோல். என் ஜன்னல்.\nஅரசியலிலும், சினிமாவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தினூடே அதன் பிரக்ஞைகளற்று எனது பதின்மப்பருவம் நகர்ந்திருக்கிறது. நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று ஏற்பட்டது. காமராஜர் இறந்தார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார். இந்திரா காந்தி தவிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்களின் பெயர்களை மக்கள் உச்சரித்தார்கள். சினிமா புதுப்பரிணாமம் கொண்டது. பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கமல், ரஜினி, வைரமுத்து என ஒவ்வொருவராக கனவுகளோடும், கனவுகளை விதைத்தபடியும் வந்தனர். எல்லாம் அழகாகவும், புதிதாகவும் விரிந்த காலம்.\n”எனக்கே உரிய தனிமுறையில் ஒருகாலத்தில் நான் இன்பத்தை சுவைத்த இடங்களை இப்போது நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பிட்ட நாட்களில் இவ்விடங்களுக்கு மீண்டும் போய்வர ஆசைப்படுகிறேன். திரும்பப்பெற முடியாதபடி மறைந்து விட்ட கடந்த காலத்துக்கு எனது நிகழ்காலத்தை இசைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.”\nபனிபொழியும் பீட்டர்ஸ்பர்க் நகரத்து வெண்ணிற இரவுகளை படித்திருக்கவில்லையென்றாலும் கூட, தஸ்தாவஸ்கியின் இதுபோன்ற ஒரு வரியையாவது என்னாலும் எழுதி இருக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது. மேகக்கூட்டங்கள் தரையில் விழுந்து கிடப்பது போல உப்புக் குவியல்கள், காற்றில் எப்போதும் இருக்கும் லேசான கரிப்பு இவைகளோடு என் பதின்மப் பருவத்து நாட்கள் ஆறுமுகனேரியில் பத்திரமாய் இருக்கின்றன. இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி என வாழ்ந்த சிறுவீடும், குறுகலான தெருக்களும் இதிகாசங்களில் பார்த்தனவாய் தெரிகின்றன.\nபூவரச மரங்களும், வேப்ப மரங்களும், வாடாச்சி மரங்களுமான தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வாசல் தெளிக்கும் தாவணிப் பெண்ணை அளந்து செல்கிறேன். டைரியில் அண்ணன் எழுதிய கவிதைகளைப் படித்து, நானும் எழுதிப் பார்க்கிறேன். வெயில் தகதகக்கும் தருவைக்காட்டில் மதியச் சாப்பாட்டை மறந்து, விக்னேஷ்வரன் போட்ட பந்தை ஏறியடிக்க முயன்று, ஏமாந்து ஸ்டம்ப் அவுட்டாகிப் போகிறேன். மூங்கில் தட்டியடைத்த வராண்டாவில் உட்கார்ந்து ரஞ்சன் புல்புல்தாரா வாசிப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். “பெரியவர்களுக்கு அப்படி வருமாம்” என நண்பர்கள் சொல்ல, மொட்டை மாடியின் இருட்டில் போய் முயற்சித்து முயற்சித்து தண்டுவடத்தில் சுண்டிய வலியில் விம்மியும், பயந்தும் அப்புறம் அடங்கியும் போகிறேன். நகைகளை ஒவ்வொன்றாய் எங்கள் படிப்புக்காக கனரா வங்கியில் வைத்துவிட்டு கவரிங் நகைகளோடு வலம் வரும் அம்மாவைத் திடுமென அணைத்து கண்கள் மல்க விலகுகிறேன். ஒருமுறை கணக்கில் நூறுமார்க் வாங்காமல் 98 வாங்கியதற்காக அழுகிறேன். முதன்முறையாக தனிப்பைனி (தனிப்பதனீர் அதாவது ‘கள்’) இரண்டு மூன்று சொக்குகள் அடித்துவிட்டு தலைக் கிறுகிறுத்து பனைமரத் திரட்டில் நின்று சத்தம் போட்டு சிரிக்கிறேன். வாரம் ஒருமுறையோ, இருமுறையோ முக்காணி ரைஸ்மில்லில் இருந்து அப்பா வரும் இரவில், அம்மாவைத் தவிர வீடே உட்கார்ந்து ரம்மி விளையாட, அம்மா நடுவில் வைக்கும் அச்சு���ுறுக்கை வேகமாக ஆளுக்கு முதலில் எடுக்கிறேன். நூலகம் சென்று குமுதம், ஆனந்தவிகடன், கல்கியில் வரும் அத்தனை சுஜாதா தொடர்கதைகளைப் படிக்கிறேன். அதில் வரும் ஜெயராஜ் படங்களின் பெண்களை திரும்பத் திரும்ப பார்க்கிறேன். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே...”, “செந்துராப் பூவே செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே..”, “ஆனந்த ராகம் கேட்கும் காலம்” பாடல்களில் காற்றாக கரைகிறேன். இதுதான் பதின்மப்பருவத்தில் நான்.\nஒன்பதாம் வகுப்பு படிக்க உயர்நிலைப்பள்ளி காயல்பட்டினம் போகிற ரோட்டில் பேயன்விளையில் இருந்தது. முதன்முதலாய் கோஎஜுகேஷன். வகுப்பில் அடிவாங்கக் கூடாது, முட்டி போடக்கூடாது என்பதில் பையன்கள் கவனமாயிருப்பார்கள். அங்கு படித்ததில் ஒரு பெண்ணைத்தவிர எந்தப் பெண்ணும் நினைவில் இப்போது இல்லை. அந்தப் பெண்ணை என் நண்பன் ஒருவன் காதலிப்பதாய் சொல்லிக்கொண்டான். அப்போதுதான் படித்து முடித்து, ஒருமாதமோ இரண்டு மாதமோ டிரெயினிங்கிற்கு வந்த ஒரு இளம் வாத்தியார் மீது அவள் கிறங்கிப் போயிருந்ததைப் பார்த்தேன்.\nஇன்னொன்றும் நினைவிலிருக்கிறது. அம்மன்புரத்தில் இருந்து வந்த திடகாத்திரமான மாணவன் ஒருவனை ஒரு வாத்தியார் அடிக்க, பெண்கள் முன்னால் பட்ட அவமானம் தாங்காமல், அவரைக் கீழே தள்ளி நையப்புடைத்து விட்டான் அவன். பள்ளியை விட்டு அனுப்பப்பட்டாலும் எங்களுக்குள் காவியத் தலைவனாக கொஞ்சகாலம் இருந்தான்.\nஆரம்பத்தில் கபடி விளையாட்டில் மும்முரம். தெருவுக்குத் தெரு டீம்கள் இருக்கும். பெரியவர்கள் டீமும் இருக்கும். சிறியவர்கள் டீமும் இருக்கும். நானும், தம்பியும் எங்கள் தெருவின் சிறியவர்கள் டீமில் முக்கிய விளையாட்டுக்காரர்கள். பாடிப் போவதிலும், பிடிக்க வந்தால் குதித்து, லாவகமாக தப்பிப்பதிலும், பாடிவந்தவனை முட்டித் தூக்குவதிலும் என் தம்பி வல்லவன். எனக்கும், அவனுக்கும் அதுபற்றியே பேச்சு இருக்கும். கபடி விளையாட்டில் தொடர் போட்டி நடத்துவார்கள். பெரிய பெரிய டீமெல்லாம் வரும். அப்பா, அண்ணன்கள், நான், தம்பி எல்லோரும் பார்க்கப் போவோம். “தேக்கரு ஹம் திவானா ஹை...”, “சுராலியே கே தும் நே..” இந்திப் பாடல்களுக்கு நடுவில், “இன்னும் சிறிது நேரத்தில் கபடி விளையாட்டு ஆரம்பிக்கப்படும்” என அறிவிப்புகள் கொடுக்கப்படும். டியூப் லைட்டின் பிரகாசமான வெளிச்சங்களுக்கு மத்தியில் அம்பயர் வந்து விசில் ஊதும் சத்தத்திற்காக, கயிறுகள் கட்டி வைத்திருக்கும் முன் வரிசையில் காத்து இருப்போம்.\nபத்தாம் வகுப்பில் சங்கரராம சுப்பிரமணியன், நரசிம்மன் என்னும் இரண்டு பேர் அறிமுகமானார்கள். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் அவர்களது தந்தைகள் முறையே சீப் எஞ்சினியராகவும், டாக்டராகவும் இருந்தனர். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசுவார்கள். வேறொரு உலகத்து மனிதர்கள் போல இருக்கும். பள்ளியில் அவர்களுக்குத் தனிமரியாதை. காலாண்டுத்தேர்வில் விஞ்ஞானம், வரலாறு, பூகோளம், ஆங்கிலம் எல்லாவற்றிலும் அவர்களே முதல், இரண்டாம் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். தமிழில் நான் முதல் மதிப்பெண் வாங்கினேன். அதைப் பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இப்ராஹிம் சார் வந்தார். கணக்கில் நான் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தேன். அவர்கள் தொண்ணூற்று ஐந்தோ, தொண்ணூற்று ஆறோதான் எடுத்திருந்தார்கள். நம்ப முடியாமல் என் பேப்பர்களை வாங்கிப் பார்த்தார்கள்.அதிலிருந்து நான் அவர்களுக்கு போட்டியானேன். என்னையும் தங்களோடு பழகுவதற்கு லாயக்கானவன் போல நடத்தினார்கள். பிரியமான நண்பர்களுமாயினர். அவர்களது வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் முன்னறையில் இருந்தார். பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். “யார்” என்றேன். சங்கரராமனின் அப்பாவின் அப்பாவாம். அப்போதே கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்றார். என் தாத்தாவை, என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். இடைவெளி புரிந்தது. கடைசி வரையிலும் கணக்கில் என்னை முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும் இருநூறுக்கு இருநூறுதான்.\nபதினொன்று படித்து முடிக்கும் வரை கால்ச்சட்டைதான். முதன்முதலாய் கைலி கட்டிக்கொண்டு வாசலைத் தாண்டி தெருவில் கால்வைக்க கூச்சமாயிருந்தது. தெருக்களின் அக்காக்கள் “இந்தா பாருங்களேன் மாதுவ..பெரிய மனுஷனாய்ட்டான்” என்று சிரித்தார்கள். பெருமையும் இருந்தது. வெட்கமும் இருந்தது. நடக்கும்போது தென்னியது. மடித்துக் கட்டினாலும் நன்றாக இருக்காது. ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.\nபதினாறு, பதினேழு வயசான பிறகும் மெலிதான கருப்பில் பூனைமுடிகளோடுதான் மீசை இருந்தது. தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னின்று ஓரிரவில் எதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கிறதா என்பது போல பார்த்து முகம் சுருங்கிப் போவேன். நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன். யாரோ சொன்னது கேட்டு இரவுகளில் படுக்கப் போவதற்கு முன் தேங்காய் என்ணெய் தேய்த்து தவமாய் தவமிருந்தேன். இருபது வயதுக்கப்புறமே மீசையென்று ஒன்றானது. (“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)\nஇரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான். அவன் புண்ணியத்தில் பல பட்சிகள், அணில்களை சாப்பிட்டு இருக்கிறேன். அவனோடு ரெயில்வே லைனைத் தாண்டி நாங்களெல்லாம் காட்டுக்குள் (வேலிக்கருவேல மரங்கள் நிறைந்த பகுதி) போவோம். சில நேரங்களில் ஏழு, எட்டு அணில்களை அடித்து விடுவான். வீட்டிற்கு வந்து அவனே உரித்து, இடித்து, உருண்டைகளாக்கி, பொரித்து தருவான். அவனிடம் எப்போதுமே ஒரு பயம் இருக்கும். ஒருதடவை எதோ கிண்டல் செய்துவிட்டேன் என்று என்னை அடிக்கத் துரத்தினான். அங்குமிங்கும் ஓடி, கடைசியில் மாடிக்கு ஓடினேன். துரத்தி வந்தான். செத்தோம் என்றிருந்தது. பக்கத்தில் வந்துவிட்டான். “அய்யோ” என கத்தி மாடியிலிருந்து குதித்து விட்டேன். கால்களில் லேசான அதிர்ச்சி. அப்படியே விழுந்துவிட்டேன். வேறொன்றுமாகவில்லை. கேள்விப்பட்டு ஓடிவந்த அம்மா “ஏ...பாவி, எம்புள்ளயக் கொன்னுப்புட்டியே..” எனக் கத்த, அண்ணன் விக்கித்துப் போனான். எழுந்து உட்கார்ந்த பிறகு வீடு மட்டுமல்ல, தெருவே சிரித்தது.\nஅம்மாவைப் பெற்ற தாத்தாவும், ஆச்சியும் ஆறுமுகனேரியில்தான் அடுத்த தெருவில்தான் இருந்தார்கள். நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். தாத்தா இறந்ததும���, அந்தப் பெரிய வீட்டில் ஆச்சி தனியாய் இருந்தார்கள். இரவுகளில் துணைக்கு நான் படுக்கப்போவேன். வீட்டுத்திண்ணையில் ஆச்சியிடம் பழக்கம்விட மேலும் சில பாட்டிகள் வருவார்கள். ஊர்க்கதைகளைக் கேட்கலாம். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற பெரிய நாவல்களையெல்லாம் படித்தது அந்த நாட்களில்தான். படுத்திருந்த முற்றத்திலிருந்து பார்த்தால் வானம், நட்சத்திரங்கள் தெரியும் அப்போது.\nகோடை வாசஸ்தலம் என்றால் சாயர்புரம் அருகில் உள்ள நடுவக்குறிச்சியில் உள்ள எங்கள் பெரியம்மா வீடுதான். புத்தகங்களின் வீடு அது. பெரியம்மா மகன் முருகேசன் அண்ணன் தமிழில் வெளிவரும் அத்தனை தின, வார, மாத இதழ்களுக்கும் சந்தா கட்டியிருப்பர்கள்.சுற்றி பூஞ்செடிகளும், மா, கொய்யா, பலா மரங்களும் அடர்ந்திருக்கும். லீவெல்லாம் அங்குதான். தமிழ்வாணன் எழுதிய ஆண் பெண் உறவுகளுக்கான புத்தகங்கள் ஒரு அலமாரியில் ரகசியமாக அடுக்கி வைக்கப்பப்ட்டு இருந்தன. எதையோத் தேடிக்கொண்டு இருக்கும்போது அவை கண்ணில் பட, யாருக்கும் தெரியாமல் இதயம் படபடவென அடிக்க படித்தேன். காய்ச்சல் அடித்த மாதிரி இருந்தது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை.\nசரியாக பதினைந்து முடிந்து பதினாறாவது வயதில் உயர்நிலைப்பள்ளி முடித்து, P.U.C படிக்க, திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரிக்குச் சென்றேன். அங்குதான் B.B.Aவும் படித்தேன். போவதும், வருவதும் டிரெயினில்தான். சரியாக இருபத்தைந்து நிமிடங்களாகும். சிரிப்பும், கும்மாளமுமாக இருக்கும். எல்லாவற்றையும் வேல்ராஜ் கெடுத்தான். முகமெல்லாம் பருக்கள் நிரம்பி கரடுமுரடாய் இருப்பான். எங்கு நான் அமர்ந்திருந்தாலும் பக்கத்தில் வந்து பாடாய் படுத்துவான். அணைப்பான். “டார்லிங்” என்பான். நான் திமிறி விலகினாலும் விடமாட்டான். “உன்னை ரேப் செய்றேன்” என்பான். கூடியிருந்து சிரிப்பார்கள். அசிங்கமாய் இருக்கும். சட்டையெல்லாம் கசங்கிப் போகும். சிலசமயம் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிடுவான். ச்சீய் என்று தள்ளிவிடுவேன். ஒருநாள் அவன் சட்டையைக் கிழித்து கோபம் கொள்ளவும் செய்தேன். அதற்கும் சிரித்தான். அவன் ஏறுகிற கம்பார்ட்மெண்ட்டைத் தவிர்க்க ஒவ்வொருநாளும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்கும். “ஒன்னோட ஆளு அங்க இருக்கான்” என்று காட்டிக்கொடுக்கவும் சிலர் இருந்தார்கள். P.U.Cயிலேயே பெயிலாகிப் போனான். அப்பாடாவென்றிருந்தது. கல்லூரியெல்லாம் முடித்த பிறகு ஒருதடவை அவனை சந்தித்தேன். பெரிய ஆளாய் இருந்தான். அச்சாபீஸ் நடத்திக்கொண்டு இருந்தான். கல்யாணமெல்லாம் முடிந்திருந்தது. ரொம்ப பாசமாய் கையைப் பிடித்துக்கொண்டு “அவனா இவன்” என்பது போல பேசினான்.\nமூத்த அண்ணன் B.B.A முடித்துவிட்டு துத்துக்குடியில் ஒரு ஆடிட்டரிடம் C.A படித்துக்கொண்டு இருந்தான். படிப்பில் கெட்டிகாரனாய் இருந்தாலும் எந்நேரமும் பத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பான். கவிதைகள் எழுதுவான். அதில் ஒரு கவிதை மறக்கமுடியாதது. வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை. விஷயம் இப்படி இருக்கும்.\n”நான் அந்த மாந்தோப்பில் தினந்தோறும் நடந்து செல்கிறேன். தாழ்வான கிளையில் பூவொன்று பிஞ்சு பிடித்திருப்பதைப் பார்த்திருந்தேன்.. காயாகும், கனியாகும் என காத்திருந்தேன். ஒருநாள் அதனைக் காணவில்லை. வெம்பிக் கீழே உதிர்ந்து கிடந்தது”\nஅதில் இருந்த காதல் கதை நானறிவேன். பின்னாளில் ‘அழகி’ படம் பார்த்தபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.\nமுதலில் பனைமட்டை, தென்னை மட்டைகளை செதுக்கி, ரப்பர் பாலில் விளையாடினோம். முருகேசன், விக்னேஷ்வரன், நான், என் தம்பி தான் வெறிகொண்டு நிற்போம். நாளாக, நாளாக என் அண்ணன்கள், அண்ணனின் சில நண்பர்கள், விளையாட்டிலேயே ஈடுபாடு இல்லாத ரஞ்சன் என ஒரு செட் சேர்ந்தோம். ராஜ் கிரிக்கெட் கிளப் என சொல்லிக்கொண்டோம். கிரிக்கெட் மட்டையும், கார்க் பாலும் வாங்கினோம். பேடு கிடையாது. பந்துகள் முழங்காலுக்குக் கீழே பட்டால் உயிரே போய்விடும். ஜெயசீலனுக்கு ஒருதடவை ‘அங்கேயே’ பட்டுத் துடித்து விழுந்தான். அப்புறம் குதிக்க வைத்து மூத்திரம் எல்லாம் போகச் சொன்ன பிறகு சரியானது. இப்படியான கடும் பயிற்சிகளுக்குப் பிறகு ஒருதடவை சங்கரராம சுப்பிரமணியனிடம் சவால் விட்டோம். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் உள்ள பையன்களுக்கும் எங்களுக்கும் போட்டி வைத்தோம். கம்பெனிக்குள் கிரிக்கெட்டுக்கு என்று கிரவுண்டு இருந்தது. சிலோனில் இருந்து வந்த ராயப்பன் என்கிறவர் அவர்களின் கோச்சாக இருந்தார். விளையாடுவதற்கென்று தேவையான அனைத்து உபகரணங்களும் இருந்தன. எங்களை எளிதில் வென்றுவிட்டார்கள். நாங்கள் போட்ட பந்தையெல்லாம் சங்கரராமன் நொறுக்கிவிட்டான். கடும் சோகத்தோடு திரும்பினோம். நாங்களாகவே ‘அப்படி அடிக்கணும்’, ‘இப்படி அடிக்கணும்’, ‘இதுதான் ஸ்கொயர் கட்’, ‘இப்படி லாஃப்ட் செய்யணும்’ என்று சொல்லிக்கொள்வோம். நேரம் காலம் இல்லாமல் விளையாடுவோம். இரண்டு மாதம் கழித்து அடுத்த போட்டி. தாரங்கதாராவை வீழ்த்தினோம். என் இரண்டாம் அண்ணன் ஒபனிங் பேட்ஸ்மேனாகப் போய் கடுமையாக டிஃபன்ஸ் செய்ய, என் தம்பி, நான், விக்னேஷ்வரன் அடுத்து அடுத்து விளாசிவிட்டோம். அதன்பிறகு என்னையும், விக்னேஷ்வரனையும் தாரங்கதாரா கிரிக்கெட் டீமீல் சேர்த்துக் கொண்டார்கள். பிராக்டிஸெல்லாம் கொடுத்தார்கள்.\nமுதலாமாண்டு படிக்கும்போது, இறுதியாண்டு படித்த ஒரு மாணவர் ஒருவர் கல்லூரியில் தனித்து தெரிவார். அவரது ஸ்டைலும், மேனரிசமும் பிடிக்கும். கிரிக்கெட், டேபிள் டென்னிஸெல்லாம் பிரமாதமாக விளையாடுவார். பிரமிப்பாய் இருக்கும். எப்போதாவது நேருக்கு நேர் பார்க்கும்போது “ஹலோ” என்று புன்னகை உதிர்த்து அவர் பாட்டுக்கு போவார். லைப்ரரியில் வைத்து நெருக்கமானார். இலக்கியம் பேசுவார். மிகுந்த மரியாதையோடு இருப்பேன். கல்லூரியில் விழா நடந்த நாளின் இரவில் அவரோடு ஹாஸ்டலுக்குச் சென்று தங்கினேன். காலையில் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசிப்போனார். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது. எதுவும் பேசாமல் அங்கிருந்து வீட்டிற்கு வந்தேன். பிறகு என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார். நேர் எதிரே வந்தாலும் மௌனமாக கடந்து செல்வார். பாவமாக இருந்தது. ஆரோக்கியமான உறவுகளைச் சின்னச் சின்ன பலவீனங்கள் கொன்று விடுகின்றன.\nவீட்டில் பணக்கஷ்டம். முக்காணியில் அப்பா குத்தகை எடுத்து நடத்தி வந்த ரைஸ்மில்லில் நிறைய பிரச்சினைகள். நிறைய கடன்கள் ஆகிவிட்டன. அப்பா எல்லாவற்றையும் அப்படியே பாதியில் விட்டு விட்டு சென்னைக்குச் சென்று விட்டார்கள். பி.யூ.சி முடித்திருந்த இரண்டாவது அண்ணன் ரைஸ்மில்லுக்குச் சென்று, நிர்வாகம் செய்து, கடன்களை அடைத்துக்கொண்டு இருந்தான்.\nவீட்டுக்கு பக்கத்தில் நாங்கள் படித்த நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழ��விற்கு பழைய மாணவர்கள் என்னும் தோரணையில் நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். ‘குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தையெடுத்து...’ பாடல் ஒலித்த உற்சாகமான வேளையில் கூட்டத்திற்குள் அவளைப் பார்த்தேன். ஒல்லியாய் அழகாய் இருந்தாள். அவளும் பார்த்தாள். பிறகு காலைகளில் பஸ் நிறுத்தத்தில் நின்று அவள் பள்ளிக்குப் போவதைப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தனை கூட்டத்திலும் சட்டென ஒரு பார்வை தந்து போவாள். என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். நான் “நீ நின்ற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கும், நீ பார்த்த இடத்தில் பசுமை பூத்தொடுக்கும்” என கவிதைகளாய் எழுதிக்கொண்டு இருந்தேன். ஒருநாள் கூட பேசியது இல்லை. அவளது மாமன் பையன் ஒருநாள் சில பயல்களோடு அடிக்க வந்தான். அவன் கட்டிக்கிற போகிறவளாம். நான் ஒழுங்காய் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பின்னாட்களில் அவனை சென்னை அமைந்தகரையில் ஒரு ஒயின்ஷாப்பில் பார்த்தேன். அங்கே அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவளையும் பார்த்தேன் ஊரில். குழந்தையோடு பெரியவளாய் திருச்செந்தூர் செல்லும் பஸ்ஸின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தாள்.\nஅண்ணன் B.B.A படித்தான் என்று நானும் படித்திருக்கக் கூடாது என நினைத்துக் கொள்வேன். எனக்கு விருப்பமான கணிதத்தையே தேர்வு செய்திருக்க வேண்டும்(எதைப்படித்தால் என்ன, படித்தவைகளுக்கு ஏற்பவா வேலை பார்க்கிறோம்) . Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும். ஜன்னல் வழியே தூரத்துக் கடலைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். பிரபாகர் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டு இருப்பான். செஸ் விளையாடும் சுப்பிரமணிய ஆதித்தனுடனும், பாலசுப்பிரமணியனுடனும் நெருக்கமானேன். சாய்ங்காலங்களில் அடர்ந்த புங்கை மரங்களடியில் உட்கார்ந்து சுஜாதாவையும், பாலகுமாரனையும் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.\nகல்லூரிக்குப் பின்னால் உள்ள கடற்கரையில் எங்கள் கல்லூரியின் கடைசி நாளன்று பைத்தியம் பிடித்துப் போனோம். பாடினோம். ஆடினோம். அழுதோம். இரவெல்லாம் கிடந்து விடிகாலையில் வீட்டிற்கு வந்தேன். பேதலித்துப் போனேன் சில நாட்கள்.\nஎல்லாம் சட்டென கலைந்து போனது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. Air forceல் வேலைக்குச் சேர்ந்து இராஜஸ்தான் போய்விட்டான் தம்பி. இரண்டாவது அண்ணனுக்கு தினத்தந்தியில் வேலை கிடைத்து கோயம்புத்தூர் சென்றிருந்தான். மூத்த அண்ணனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருந்தது. தங்கையோ தூத்துக்குடியில் பி.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தாள். வீடு வெறிச்சோடி இருந்தது. நண்பர்களும் பலர் ஊரைவிட்டுச் சென்று விட்டனர். இரண்டு மூன்று வங்கித் தேர்வுகள் எழுதினேன். தெருக்களில் தனியனாய் நடந்து திரிந்தேன். புதுக்குளத்தில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. சாயங்காலத்தில் பச்சைச் சம்புகளில் தூக்கணாங்குருவிகள் அடைந்து கத்திக்கிடந்தன. சிகரெட் பிடிக்கப் பழகினேன். நூலகத்திலேயே கிடந்தேன். இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ படித்து இழப்பின் வேதனைகளை அனுபவித்தேன். சென்னையில் மாமா வீட்டில் தங்கியிருந்த அண்ணன் என்னை அழைத்தான். யுனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் ஏஜண்ட்டாக சில மாதங்கள் இருந்தேன். பிடிக்கவில்லை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். தகராறில் மார்க்கெட்டிங் மேனேஜர் சட்டையைப் பிடித்து சுவரில் தள்ளிவிட்டு வந்தேன். பாண்டிச்சேரியில் சிங் ஒருத்தர் நடத்திய ஒயின்ஷாப்புகளுக்கு இரண்டு மூன்று வருடக்கணக்குகளை எழுதிக்கொடுக்க அண்ணன் அனுப்பி வைத்தான். பத்து நாட்கள் போல இருந்தேன். தண்ணியடிக்கப் பழகினேன். கே.கே.நகரில் வாடகை வீடு பார்த்து அம்மாவையும் ஊரிலிருந்து அழைத்து வந்து தங்கினோம். ராம் தியேட்டரில் ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது.\nஇந்தத் தொடருக்கு என்னை அழைத்த ராகவனுக்கு நன்றி. இபோது நான் அழைக்க விரும்புவது.... அவர்கள் விரும்பினால்..... சுரேஷ்கண்ணன், தமிழ்நதி, ரிஷபன் ஆகியோரை\nஎழுத்தின் மூலம் உங்கள் அனுபவங்களுக்குள் ஆழமாக இழுத்துச் சென்று விட்டீர்கள்.\nதொடங்கிய விதமும் முடித்த விதமும் கவிதை\nஒரு சின்ன தொடர்பதிவுக்கு அழைத்து விட்டு எனக்கு கிடைத்ததை கையில், மனசிலும் கொள்ளாமல் சுமக்கிறேன். அம்மா சிலிர்க்கிறது மாதவராஜ், என்ன மாதிரியான பதிவு, ரொம்ப கர்வமா இருக்கு, நான் கேட்டு கொடுத்ததை ஒரு பொக்கிஷமாய் வைத்து கொள்ள தோன்றுகிறது. நேர்மையான எழுத்து மாதவராஜ்\nஅம்பிகா அவர்கள் தொடர்பதிவுக்கு கேட்ட போது எனக்கு சந்தோசமாய் இருந்தது. என்னை தொடர்பதிவுக்கு அழைத்த ஒரே நபர் அவர் அல்லது இரண்டாவது நபராகவும் இருக்கலாம். அந்த ஒரு அங்கீகாரதிர்க்காக தான் அதை எழுதினேன். நான் அழைப்பது ஜாம்பவான்களாய் இருக்க வேண்டும் அப்போ தான் நெல்லுக்கு இறைக்கிற நீர், எனக்கும் கிடைக்கும் என்று உங்களையும், காமராஜையும், பாராவையும் அழைத்தேன்.\nநீங்கள் ரெண்டு பேருமே எவ்வளவு சத்தியமாய் எழுதியிருக்கிறீர்கள், இது எனக்கு வரம்.\nமிகவும் அருமை.. பல இடங்களில் என்னையும் பொறுத்திப் பார்த்து பழைய நினைவுகளை நினைத்து மகிழ்ந்து கொண்டேன்.\n//ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.//\n//நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன்//\n//இரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான்.//\n//அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை. //\n//காலையில் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசிப்போனார். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது//\n//என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். //\n//‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது//\n//\"என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு//\nஇந்த வரிகள் அழகோ அழகு.. காதல் நிறைந்து வழிகிறது\nபதின்மப் பருவத்தையும் ஒரு காவியம் போல எழுத முடியுமா.. அப்பாடி\nதோழா... சொல்லுவாயென நினைத்ததை சொல்லவில்லை.\nபடிக்கிறேன். அந்த நிழற்படம் பார்க்கிற போது ஏர்படுகிற\nகாலையிலேயே பதிவை படித்துவிட்டேன். சந்தோஷமாக இருந்தது. நம் பழைய நாட்களை `ரீவைண்ட்’ செய்து பார்த்த மாதிரி இருந்தது.\nஉன் திருமணத்துக்கு பின் நான் உன் `பழைய ப்ரெண்ட்’ ஐ எங்கேயோ பார்த்து விட்டு வந்து,`அது இப்போ நல்லாவே இல்லை, வயசான மாதிரி ஆயிட்டு ‘ என்றதும், அம்மு உன்னிடம், ஏங்க அது நல்லாவே இல்லயாமே’ என்று கேலி செய்து சிரித்ததும் நினைவு வந்து மீண்டும் சிரிப்பு வந்தது.\nநிறைய அறிந்தவை, சில புதிதானவை.\nநிரம்ப அருமையாகப் பொழிந்திருக்கிறது இளைய நிலாதெரிந்த ஊர்களாய் இருப்பதனால்....இன்னும் நன்றாக இருந்தது\nஉங்க பின்னூட்டத்தைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.. அக்காவிடமும் உடனே பகிர்ந்து கொண்டபடி\nஆஹா..எங்க ஊருல இருந்து இப்படி ஓர் எழுத்தாளரா..நீங்க, காமராஜ் சார்...\nஎன் மனைவி அடிக்கடி சொல்வதுண்டு..'எங்க ஊருல (திருநெல்வேலி) இருந்து எத்தனை எழுத்தாளர்கள் வந்திருக்காங்கனு..' அப்பலாம் நான் கோவில்பட்டி, மல்லாங்கிணறு ஊர்களையலாம் சாத்தூர் 'வட்டத்தில்' சேர்த்துக்கொள்வதுண்டு ...\nஇனிமேல் நானும் சாத்தூரைப் பத்தி கொஞ்சம் பெருமையா சொல்லிகலாம்ல....\nஉங்களை, காமராஜ் சாரை இங்கே 'சந்தித்ததில்' மிக்க மகிழ்ச்சி\nஉங்கள் பதிவு வாசகர்களை கட்டிபோட் வைக்கிறது......அசத்தல் எங்கிருந்து இந்த வரிகள் கொட்டுகின்றன ......வலைதளத்தில் நீங்க பெரிய ஆளு.....This means you are great .\nரசித்து படித்தேன்....எத்தனை விஷயங்கள்..சுவாரசியமான வாழ்க்கை..சுவாரசியமான எழுத்து\nவாழ்வின் அழகான தருணங்களை உங்களால்தான் பகிர முடிந்தது.சந்தோஷம் நண்பா\nவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. அனுபவங்கள் பிரத்யேகமானவையாக இருக்கலாம். ஆனால் சுகமான நிழலாடல் எல்லோருக்கும் பொதுவானவைதானே\nபுரியவில்லை. உன்னிடம் சொல்லியதை எதை நான் பகிரவில்லையென்று.\nஅப்படியே என்னை ஆறு��ுகநேரி, சாஹுபுரம்,குரும்பூர், பேயன்விளை, காயல்பட்டினம் கொண்டு சென்று விட்டீர்கள்.\nஉங்களை கண்டடைந்ததில் எங்களுக்கும் சந்தோஷம்.\nரொம்ப நன்றி. ஆனால் நான் பெரிய ஆளாக எனக்குத் தெரியவில்லை.\nப்பா.., படிக்க ஆரம்பிச்சவுடனே முடிச்சது கூடத் தெரியலை. ஒரு மாதிரி பிரமிப்பு ஆரம்பம் முதல் முடிவு வரை.\n(“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)\nபல இடங்கள் என்னை நானே பார்த்தது போல் உணர்ந்தேன். நேர்மையான பதிவு. உங்கள் பதிவுகளில் மிகச்சிறந்த படைப்பு இது தான்.\nஎன்ன மாது இப்படி பண்ணிட்டீங்க\nதொலைந்து போனது போல இருக்கு.அல்லது கண்டெடுத்தது போலவும்.\nசுட்டி சுட்டி சொல்லலாம்.சொல்லாமலும் இருக்கலாம்.\n\"வலை உலகில் வாழ்வை எழுதி செல்பவன்'\nஎன கூப்பிட ப்ரியமாய் இருக்கிறது\n.மஞ்சனத்தி பழம் சுவை மாது.\nநீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.\n// Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும் //\n//கடைசி வரையிலும் கணக்கில் என்னை முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும் இருநூறுக்கு இருநூறுதான்//\nதோற்றதே இல்லை என்பதை தன்னடக்கத்துடனும் சொல்ல முடியும் என்பதை புரிய வைத்த வரிகள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீ��ான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-20T11:55:59Z", "digest": "sha1:DJJAGY55HXULSZ3DMDPVYQYLM2Z3R5DS", "length": 12817, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "மேட்டுப்பாளையம் நகரத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்மேட்டுப்பாளையம் நகரத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nமேட்டுப்பாளையம் நகரத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nகோவை மாவட்டம் TNTJ மேட்டுப்பாளையம் நகர கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை மேட்டுப்பாளையம் மதீனா நகரில் அமைந்துள்ள நேரு ஜி பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 7 ஆண்டுகளாக இதே பள்ளியில் இரு பெருநாள் தொழுகையும் நடந்துவரும் நிலையில் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமான அளவில் மக்கள் கலந்துகொண்டனர். ஆரம்ப காலங்களில் சுமார் 20 – 30௦ மக்களே கலந்துகொண்ட நிலை மாறி இந்த ஆண்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுமார் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 600 பேர் கலந்துகொண்டனர். ஏகத்துவ கொள்கையை நசுக்க துடிக்கும் சக்திகளின் சூழ்ச்சியை முறிஅடித்து மக்கள் வெள்ளம் பெருகுவது தவ்ஹீத் வாதிகளிடையே புது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொழுகை சுமார் 8.30௦ மணிக்கு ஆரம்பமானது.இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் கிளை தலைவர் சகோதரர்: P.முஹம்மத் இப்ராஹிம்அவர்கள் “ரமலான் போதித்த இறையச்சம்” என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரை ஆற்றினார். அவர் தமது உரையில் கடந்து சென்ற ரமலான் நம் இடத்தில் ஏற்படுத்தியுள்ள வியக்கத்தக்க மாற்றத்தை மிக எளிமையாக எடுத்துரைத்தார்.\nபட்டுக்கோட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nகோவை காட்டூர் கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மதி்ப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2016/12/blog-post_69.html", "date_download": "2018-05-20T11:29:45Z", "digest": "sha1:5ZWQ3IJR43H7EIBSEKXHFGRJ2WIKFATZ", "length": 5066, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "பெண்களுக்கான தர்பியா முகாம் : நீடாமங்கலம் | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / தர்பியா முகாம் / நீடாமங்கலம் / மாவட்ட நிகழ்வு / பெண்களுக்கான தர்பியா முகாம் : நீடாமங்கலம்\nபெண்களுக்கான தர்பியா முகாம் : நீடாமங்கலம்\nTNTJ MEDIA TVR 23:29 தர்பியா முகாம் , நீடாமங்கலம் , மாவட்ட நிகழ்வு Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக 30-11-2016 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயீ. முகம்மது ரஃபீக் அவர்கள் தொழுகையின் துஆக்கள் பற்றிய தர்பியா நிகழ்ச்சி நடத்தினார்கள்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/10/25/experiences/", "date_download": "2018-05-20T11:32:56Z", "digest": "sha1:KLARYK4N3BKLTN6NV2PMJRAGIVH6LWDT", "length": 21352, "nlines": 117, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "ஒரு அனுபவம் -சில பாடங்கள் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஒரு அனுபவம் -சில பாடங்கள்\nசின்னவயசுல சித்தி வீட்டுக்கு போறச்ச -மூட்டை முடிச்சை இறக்கிவச்சுட்டு நாம வாய திறந்தா அந்த வீட்ல எந்த வேலையும் ஓடாது. அல்லாரும் நம்ம வாய பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. அந்த வீட்ல நமக்கு ஒரு அக்கா, நாலு தங்கச்சினு ஞா. சித்தி மட்டும் என்னவாம் ஒரு பக்கம் திட்டித்தீர்த்துக்கிட்டே கரண்டியும் கையுமா சமையலறைக்கும் ஹாலுக்கும் ரன் எடுத்தபடி இருப்பாய்ங்க. நம்ம வாய் சாலம் அப்படி.\nஅந்த வயசுல முக்கியமா பட்ட மேட்டர்லாம் இப்பம் சப்பை மேட்டராயிருச்சு. அதனால வயசு பிள்ளைங்க கிட்ட எதையாவது பேசனும்னா ரோசிக்க வேண்டியதாயிருக்கு. துருக்கி பூகம்பம்தேன் நம்மை அதிகமா பாதிக்குது. இப்பம் கேரளா ,தமிழகத்துல 3.5 வருசத்துல பூகம்பம் கியாரண்டின்னு சொல்றாய்ங்க.\nபூகம்பத்தை விட அதை ஃபேஸ் பண்ணக்கூடிய நிலையில இல்லாத அரசு இயந்திரம்தேன் பேதியாக்குது.பசங்க கிட்டே இடையில என்னப்பா போரடிக்கிறேனா ச்சொம்மா என் திருப்திக்கு சொல்லாதே..போரடிச்சா சொல்லிருன்னு பேசவேண்டியதாயிருக்கு.\nநியூஸ் பேப்பரை எடுத்தா சில பிள்ளைங்க கிரிக்கெட் -சினிமா மட்டும் பார்த்துட்டு (அண்டர்லைன்) போட்டுர்ராய்ங்களா பகீருங்குது. அத்வானியோட மொத ரதயாத்திரையின் போது ஹின்டுவை கூட படிக்கவேண்டியதாயிருந்ததுன்னா பார்த்துக்கங்க. இதனால வீட்ல சின்ன உலகயுத்தமே நடக்கும்.\nஆனால் நம்ம பசங்க ஊஹூம்.. தெலுங்கு பேப்பர்ல தாய்குலத்துக்குன்னு ஒரு இணைப்ப��� வச்சிருப்பாய்ங்க. வாழைப்பழத்துல அழுகின பாகத்தை கிள்ளிபோடறாப்ல அதை கழட்டி வீசினப்பறம் தான் நாம பேப்பரையே படிக்க ஆரம்பிப்போம்.ஆனால் அதை என்னமோ எஸ்.எஸ்.சி ரிசல்ட் வந்த பேப்பர் மாதிரி என் பொண்ணு வாரிக்கிட்டு போறதை பார்த்தா பகீருங்குது.\nநம்ம வாய் சாலத்து மேல நம்பிக்கைய வச்சு ஒரு மேட்டரை சொல்லலாம்னுதேன் இந்தபதிவை ஆரம்பிச்சோம். ரெம்ப சாதாரணமான சம்பவங்கதேன்.ஆனால் இந்த சம்பவங்களை இயற்கை கோர்க்கிற விதமிருக்கே ச்சொம்மா சொல்ல கூடாது நெசமாலுமே தூள் தான்.\nநாம விளம்பரத்தையே உள்ளடக்கமா கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்தறது உங்களுக்கு ஞா இருக்கலாம். ஆரம்பத்துல டிடிபி,டிசைன்னு ரெம்பவே அல்லாட வேண்டியிருக்கும்.\nஇடையில மக டிசைன்ல விளையாட ஆரம்பிச்சபிறகு இம்சை குறைஞ்சது. ( நம்ம சுகுமார்ஜி அவளோட டிசைனை பார்த்துட்டு கண்ணு வலிக்குதுன்னுட்டாரு – அப்படி சொன்னதோட நிக்காம கலர் செலக்சனுக்கு ஒரு சூட்சுமத்தையும் சொல்லிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கிட்டாரு.) இப்பம் தீபாவளி ஸ்பெஷல் டிசைன் பண்ணிக்கிட்டிருக்கம்.\nநாம வாழறது தெலுங்கு தேசத்துலயாச்சே அதனால என்னதான் வெறுமனே விளம்பரம்னாலும் சுந்தரதெலுங்குலயும் மேட்டர் வரும். வந்தே தீரும். இந்தபிரச்சினைய ராம்பாபு சாஃப்ட்வேரை வச்சு சமாளிச்சிட்டிருந்தோம். சிஸ்டத்தை ஃபார்மட் அடிக்கிறப்ப பேக் அப் எடுக்காம கோட்டை விட்டாச்சு.\nநெட்ல தேடு தேடுன்னு தேடறோம். ஒன்னும் பெயரலை. தேடலின் சமயம் மாலை 4.30 முதல் 7 வரை. பொஞ்சாதி டிவி ரிமோட்டை தேட நொந்து போயிட்டம். கொய்யால தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்ங்கறதெல்லாம் பீலாவா எவனோ ஒருத்தனுக்கு அம்பதோ நூறோ கொடுத்து அடிச்சுவிடாம இந்த ஸ்ட்ரெய்ன் தேவையான்னு ஆயிருச்சு.\nசில அட்வர்டைசர்ஸை சந்திக்கவேண்டியிருந்ததால தேடும் பணியே பணியா கொள்ளாம வெளிய புறப்பட்டாச்சு. ஒரு பார்ட்டி ஃபோட்டோ கொடுக்க அதை ஸ்கான் பண்ணியாகனும். வீட்ல மெகாசைஸ் ஸ்கானர் இருந்தாலும் அதை கனெக்ட் பண்ணா தாளி கீ போர்ட் வேலை செய்யாது அ மௌஸ் வேலை செய்யாது அ ரெண்டும் வேலை செய்யாது.\nஇந்த லொள்ளை தாங்கமுடியாமயே ஸ்கான் பதிவுக்கெல்லாம் லாங் லீவ் விட்டாச்சு.அதனால ஓரளவு பழக்கமான நெட் சென்டருக்கு போய் ஸ்கான் பண்ண சொன்னேன்.\nகொக்குக்கு ஒன்னேமதிங்கற மாதிரி டொக்கா நெட் ஆ���ாமிய தெலுங்கு சாஃப்ட்வேர் பற்றி விஜாரிச்சேன். அவரு அங்குர் சாவ்ட் வேரை சிபாரிசு பண்ணதோட சி.டி.கொண்டாங்க லோட் பண்ணித்தரேன்னாப்ல.\nரூ.25000 ஐ ஒரே நாள்ள செலவழிச்ச ரிக்கார்டுக்கு சொந்தக்காரங்கற பயத்துல வெளியவர்ரச்ச ரூ30க்கு மேல கொண்டு வர்ரதில்லை. அந்த ரூ30 செலவழியற வரை வீடு திருமபறதில்லை. செலவழிஞ்சுட்டா வெளிய நிக்கறதில்லை.\nபையில பார்த்தா சிடிக்கு தான் தேறும் போல.என்னதான் சாஃப்ட் வேர் ஓசின்னாலும் ரைட்டிங் சார்ஜாச்சும் தரனும்னு வீட்டுக்கு ஃபோன் அடிச்சு சில்லறை கொண்டுவரச்சொன்னேன். அம்பதா கொண்டுவந்தாய்ங்க.\nசரி இருக்கட்டும்னு வச்சுக்கிட்டு நெட் ஆசாமிக்கு ரைட்டிங் சார்ஜு கொடுத்துட்டு ரூ40 ஐ பையில வச்சுக்கிட்டு பஜாருக்கு போனேன்.\nம்னசுல எல்லையில்லாத தகிரியம் தாளி எவனையும் போய் கெஞ்சத் தேவையில்லை. தன் கையே தனக்குதவின்னு அடிச்சு தூள் கிளப்பலாம்.( நம்முது சிம்மராசி -சனி ரெண்டுலருந்து மூணை பார்க்கிறாரு)\nஅங்கருந்து நேர சத்யாவோட நகைக் கடை. ச்சொம்மா இருந்தவனை தீபாவளி பூஜைக்கு ஆந்தை வாகனத்தோட லட்சுமி சிலை வச்சு செய்யுன்னு ஜும் ஏத்தி விட்டாச்சு. ஆனா ஆர்டர் கொடுக்கிற சமயம் இன்னொரு ஆசாமி சத்யாவுக்கு டபுள் டோஸா வினோலாக்ஸ் கொடுக்க ஆந்தை வாகனம் கான்சல். ஆனாலும் சிலை ஓகே.\nஅன்னைக்கப்பாறம் சத்யாவுக்கு கான்டாக்டல போகலை. இந்த கேப்ல சென்னை போய் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு வந்திருக்காரு போல. நம்மை பார்த்ததும் கண்ணனை பார்த்த ராதை கணக்கா வா வா ..னுட்டு கடைய விட்டு இறங்கி வண்டியேறிட்டாப்ல ( அவரோட வண்டிதான்)\nஷகரான கடை பூஜை முடிக்க பகல் 12 ஆகும் (இடையிடையில வியாபாரம்) டிஃபன் 2 மணிக்கு சோறு நாலு மணிக்கு ராத்திரி சோறு பன்னெண்டு மணிக்குத்தேன்.\nவண்டி நேர புக்ஸ்டோர் போயிருச்சு. அங்கன பூஜைக்கான இன்விட்டேஷனை போட பந்தா கவர் (டிசைன்+ப்ரிண்டிங் நம்ம மகதேன்) , ரெண்டு மார்க்கர்லாம் வாங்கியாச்சு. பையில கைய விடறாரு காசை காணோம் . கொஞ்ச நா இடைவெளிக்கப்பாறம் நம்மை பார்த்த உணர்ச்சி வேகத்துல கல்லாவுல இருந்து காசை எடுக்காமயே கிளம்பிட்டாப்ல.\nசித்தூரு ஊரு சின்னதா இருந்தப்ப வேற கதை. ஒவ்வொரு கடைகாரருக்கும் தன்னோட ஒவ்வொரு கிராக்கியோடவும் பர்சனல் டச் இருக்கும். இப்பம் எவன் முகத்தை பார்க்கிறான் அந்த நிமிசத்துல சத்யாவோட மன நி��ைய வர்ணிக்கனும்னா தனிப்பதிவே போடனும். தீபாவளி பர்ச்சேஸ் மட்டும் ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு செய்துட்டு வந்திருக்கிற பார்ட்டி. என்னமா ஃபீல் பண்ணியிருப்பாருன்னு நினைச்சுப்பாருங்க.\n கரீட்டா நாப்பது ரூவா. நாம படக்குனு எடுத்து நீட்ட சத்யாவுக்கு ஒரே ஆச்சரியம் . ( இவன் முப்பதுக்கு மேல வச்சிருக்க\nமாட்டானே..அதுலயும் நேரம் இப்ப ராத்திரி எட்டாகுதே)\nராத்திரி எட்டுங்கறது சத்யாவோட டீ டைம். கடைலருந்து “டுப்கி”அடிச்சாவது டீ குடிக்கிற கிராக்கி.ஆனால் அவர் கையிலயும் கால் காசில்லை. நம்ம கையிலயும் காசில்லை.\nபுஸ்தவ கடைக்கும் – சத்யா கடைக்கும் மிஞ்சிப்போனா 100 அடி தூரமிருக்கலாம் அவ்ளதான்.ஆனால் கையறு நிலை.\nசத்யாவுது மீனராசி.சனி எட்டை பார்க்கிறாரு. ரெண்டு மூனு வாரத்துக்கு மிந்திதான் 407 வேன் காரன் ரைட்ல பூந்து வண்டியோட டேஞ்சர் லைட்ஸ் காலி, நெம்பர் ப்ளேட் வளைஞ்சு போச்சு. இப்பம் இந்த மாதிரி.\nஇப்பம் சொல்லுங்க .ஜோதிடம் மூட நம்பிக்கையா\nThis entry was posted in ஜோதிட பாலபாடம், Tamil Horoscope and tagged அனுபவம், அஷ்டமசனி, சனிப்பெயர்ச்சி, சில பாடங்கள்.\nசனிப்பெயர்ச்சி பலன் ( 2011 -2013)\nநான் படித்த பலான கதை\n3 thoughts on “ஒரு அனுபவம் -சில பாடங்கள்”\nமிகச் சொற்பமாக எனக்கும் நிகழும்…\nஇங்கே வருகிற அன்பர்கள் கேட்கிற, பதில் சொல்லுகிற கேள்வி இல்லை இது 🙂\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\n11ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/reliance-jio-complaint-against-airtel-for-Violated-License-Norms-With-Apple-Watch-Series-3-Cellular", "date_download": "2018-05-20T11:28:50Z", "digest": "sha1:DXJ2XWLCKIZ7FMBBSWLLH6MUAYDAXY5R", "length": 16419, "nlines": 92, "source_domain": "tamil.stage3.in", "title": "பாதுகாப்���ு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ ப", "raw_content": "\nபாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்\nபாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : May 14, 2018 15:50 IST\nஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3இல் பாதுகாப்பு விதிமுறைகள் முறைகேடு நடந்துள்ளதாக ஜியோ குற்றம் சாட்டியுள்ளது.\nடெலிகாம் நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டிகள் தொடர்ந்து வலுத்து கொண்டே செல்கிறது. ஜியோவின் வருகையால் பாதிப்படைந்த பல டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்று. ஆனால் ஏர்டெல், தங்களது வாடிக்கையாளர்களை கைவிடாமல் இருக்க அதிரடியான சலுகை திட்டத்தை கையில் எடுத்து வழங்கி வருகிறது. சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லுலர் வாட்ச்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் விற்பனை செய்துவரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3இல் லைசன்ஸ் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம், ஏர்டெல் மீது டெலிகாம் டிபார்ட்மெண்ட்டில் (DoT) கடந்த மே 11ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த புகாரில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவிற்குள் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இன் - இ-சிம் ப்ரொவிஷனிங் நோட் (eSIM provisioning node) என்பதனை செட்டப் செய்யப்படவில்லை. விதிமுறைகளை மீறி இந்தியாவிற்குள் வெளியே ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3இன் சர்விஸ் இயங்கி வருகிறது.\nமுக்கியமான பாதுகாப்பு விதிமுறைகளையும் சேர்ந்த ஏர்டெல் நிறுவனம், லைசன்ஸ் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை களங்கப்படுத்தும் விதமாக நாட்டிற்கு வெளியே தவறான வலைதள பிணைப்பு (Install Critical Network Element) ஒன்றை நிறுவி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏர்டெல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று ஜியோ புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு \"ஏர்டெல் நிறுவனம் தற்போதுவரை பொறுப்புடனும் சட்டத்தை மதிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.\nஎங்கள் மீது ஜியோ தெரிவித்திருக்கும் குற்றம் மற்றுமொரு அற்பமான நம்பிக்கையற்ற குற்றம். ஏர்டெல், டெலிகாம் பிரிவிற்கு ஆப்பிள் வாட்ச் குறித்த அம்சங்கள், வடிவமைப்புகள், சட்டரீதியான செயல்கள் மற்றும் செல்லுலார் கண்டிஷன் போன்றவற்றை முறைப்படி தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் ஜியோ நிறுவனம் மட்டுமே இந்தியாவை ஆள வேண்டும் என்ற நோக்கில் எங்கள் மீது அப்பட்டமான குற்றத்தை சாட்டியுள்ளது.\nஇது தவிர நெட்ஒர்க் பிணைப்பு மற்றும் வாடிக்கையாளர் தகவல் போன்றவற்றை மிகவும் பாதுகாப்பு வசதியுடன் சட்டபூர்வமாக உருவாகியுள்ளது. இது குறித்து டெலிகாம் பிரிவு கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலளிக்க தயாராக உள்ளோம்\" என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் புகார்கள் பல முறை எழுந்த வண்ணம் உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆப்பிள் வாட்ச் மாடல்களின் ப்ரீ புக்கிங் கடந்த மே 4ஆம் தேதி முதல் கடந்த மே 11ஆம் தேதி வரை நடந்தது.\nஇதில் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லுலர் மாடலை வாங்கும் பயனாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி இஎம்ஐ பரிவர்த்தனை மூலம் 5000 ரூபாய் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்தது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் இந்த செல்லுலர் அம்சத்தை உபயோகப்படுத்த வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லின் மைபிளேன் போஸ்ட்பெய்டு (MyPlan Postpaid or Infinity Postpaid) திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். ஆனால் ஜியோவின் போஸ்ட்பெய்டு ப்ரீபெய்டு இருத்தரப்பு வாடிக்கையாளர்கள் இந்த புதிய அம்சத்தை உபயோகப்படுத்தலாம்.\nதொடர்ந்து இரு நிறுவனங்களுக்கிடையே ஆன மோதல் வலுத்து கொண்டே செல்கிறது. இரண்டு நிறுவனங்களும் சமீபத்தில் வாடிக்கையாளர்கள் ஐபிஎல் 2018ஐ காண (MIMO (Multiple-Input Multiple-Output) pre-5G technologies) 5ஜி அதிவேக இன்டர்நெட் பயன்பாடை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு இடங்களில் நடைபெறும் ஐபிஎல் இடங்களான ஜெய்ப்பூர், பெங்களூர், மொஹாலி, இந்தோர், கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற இடங்களிலும் நடைமுறை படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை மும்பை வாங்கீட்டே மைதானத்திலும் (Wankhede stadium, Mumbai), டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலும் (Feroz Shah Kotla stadium) அமல்படுத்தியுள்ளது.\nஏர்டெல்லின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3\nரிலையன்ஸ் ஜியோவின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3\nபாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்\nஏர்டெல் நிறுவனம் மூலம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சுலபமாக போர்ட் கோட் பெறலாம்\nஜியோவுக்கு போட்டியாக நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் வோடபோன்\nஏர்டெல் மீது ஜியோ புகார் கடிதம்\nபாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் மீது புகார்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா\nசூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்\nபிரியா ஆனந்துடன் இணைந்து அரசியலில் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/28020117/If-South-African-player-D-Kag-is-injured.vpf", "date_download": "2018-05-20T12:12:09Z", "digest": "sha1:LOVMJ5QLCU6W7PBCMKEWPHXV3UTVHUF4", "length": 7384, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "If South African player D Kag is injured || தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி + \"||\" + If South African player D Kag is injured\nதென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், ஜிம்பாப்���ேக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார்.\n2–வது நாள் ஆட்டத்தில் அவர் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக டி வில்லியர்ஸ், விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.\nவருகிற 5–ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டி காக் ஆடுவது சந்தேகம் தான்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. டோனி தலைமையில் விளையாடும் அனுபவம்... -சொல்கிறார் ஷேன் வாட்சன்\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி\n3. பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை\n4. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு வெளியேறியது பெங்களூரு அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10051/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2018-05-20T11:39:30Z", "digest": "sha1:ZFHJMP7VJ7KSX655QSPMKQ5CY5YPLMU7", "length": 17417, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Dark Mode உள்ளடங்கலாக பல புதிய அம்சங்களை தருகின்ற Messnger App.!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nDark Mode உள்ளடங்கலாக பல புதிய அம்சங்களை தருகின்ற Messnger App.\nSooriyan Gossip - Dark Mode உள்ளடங்கலாக பல புதிய அம்சங்களை தருகின்ற Messnger App.\nஒரு மாதத்திற்கு ஒரு புதிய அம்சம் என்றால் பரவாயில்லை; கடந்த இரண்டு ஆண்டுகளில், பேஸ்புக், பல வகையான புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகமான அம்சங்கள் பயனர்களுக்கு உதவுவதற்கு மாறாக, எது எங்கு உள்ளது. இது எதற்கு. எதற்கு இந்த அம்சம் பயன்படும். என்று பயனர்களை குழப்பி கொண்டு இருக்கிறது.\nஇன்னும் சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் முனைப்பின் கீழ், பேஸ்புக் F8 Developer மாநாட்டில், பேஸ்புக்கின் மெசெஞ்சர் பயன்பாட்டின் Interface ஐ மாற்றியமைக்கும் அறிவிப்பு வெளியானது. \"நீங்கள் செய்திகளை அனுப்பும்போது, ​​உங்களுக்கு எளிய மற்றும் வேகமான அனுபவம் தேவை.\nஇந்த கருத்துக்களை மையமாகக் கொண்டு, குறிப்பிட்ட மென்பொருளை முற்றிலும் மறுவடிவமைப்பு செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்\" என்று Mark Mark Zuckerberg கூறியுள்ளார். பேஸ்புக் மெசெஞ்சரின் துணைத் தலைவர் டேவிட் மார்கஸ், \"பேஸ்புக் மெசெஞ்சருக்கான நெறிப்படுத்தப்பட்ட மேம்படுத்தல் ஆனது, மிக மிக விரைவில் வெளியாகும் என்றும் மற்றும் இது சார்ந்த பணிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வரும் என்று கூறியுள்ளார்.\nதற்போது வரையிலாக, மெசெஞ்சர் ​​பயன்பாட்டில் நேவிகேஷன்களுக்காக, கீழே ஐந்து டேப்ஸ் மற்றும் மேல் மூன்று டேப்ஸ்களும் உள்ளன. கூறப்படும் மறுவடிவமைப்பில், கீழே மூன்று முக்கிய டேப்ஸ் இடம்பெறும். இது chat contacts மற்றும் திசைகாட்டி போன்ற லோகோவை கொண்டுள்ள ஒரு டேப் தோன்றும். இது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களை கண்டுபிடிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெசெஞ்சரின் லோகேஷன் ஷேரிங் மூலம் நண்பர்களைப் சந்திக்க முயற்சிக்கும் \"தற்காலிக\" பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இது உடனே அவர்களை நிரந்தரமான பயனர்களாக மாற்ற உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபுதிய மெசெஞ்சர் டிசைனின் மேல் பக்கத்திலும் மூன்று டேப்ஸ் இடம்பெறும் : Camera , Video Call, மற்றும் Compose. மேல் பக்கத்தின் இடதுபுறத்தில் பயனரின் ஐகன் மற்றும் தேடல் பட்டன் இடம்பெறும். இந்த புதிய மேம்படுத்தலில், டார்க் மோட் அம்சமும் இடம்பெறுகிறது. இது பேஸ்புக் மெசெஞ்சரில் நீண்ட நேரம் செலவழிக்கும் பயனர்களை கவரும் என்பதில் சந்தேகமே இல்லை. மேற்கூறப்பட்டுள்ள அம்சங்களை தவிர்த்து Chat Heads என்கிற ஒரு விருப்ப அம்சமாக மாற்ற உள்ளது. இந்த மெசெஞ்சர் அப்டேட் அனைத்தும் \"மிக மிக விரைவில்\" வரவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அப்டேட் கிடைக்கும் வரை மட்டுமே நாம் காத்திருக்க வேண்டும்.\nவெட்டுவான் கோவிலின் சோக வரலாறு\nGmail கணக்கில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மோசடி\nஇந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ராசி இது தான்...\nகணவன் மனைவியின் சந்தோஷத்த���ற்கு 20 ஆண்டுகள்.... புதிய கண்டுபிடிப்பு\nபுதியதொழிநுட்பத்தை உட்புகுத்தி வெளிவந்துள்ள Snapchat கண்ணாடி\nஉடல் எடையைக் குறைக்க சிறந்த வழிமுறைகள் இதோ\nபடுகொலை செய்யப்பட்ட மகனின் இரத்தக் கறைகளை சுத்தம் செய்த தாய்... மனதை உருக்கும் சம்பவம்\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nInstagram இல் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய வசதி\nயாழ் தேவிக்கு உலகளவில் கிடைத்த பெருமை\nஇவ்வகை பர்க்கர்கள் பற்றி அறிந்துள்ளீர்களா\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nகோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது\nகாதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nவலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nநூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2017/01/blog-post_31.html", "date_download": "2018-05-20T12:05:30Z", "digest": "sha1:UB5AK3M75IBMHW22RW23M33GZTP7MH7I", "length": 30142, "nlines": 279, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவான இலங்கை அரச பாடநூல்", "raw_content": "\nமுதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவான இலங்கை அரச பாடநூல்\n - முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் யோதிலிங்கம் எழுதிய அரசறிவியல் பாடநூலில் இருந்து:\n//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// (அரசறிவியல், பக்கம் 87)\nசிறிலங்கா அரச பாடத் திட்டத்திற்கு அமைய, யோதிலிங்கம் எழுதிய இந்த நூலானது, அந்நாட்டில் தற்போது இருப்பதைப் போன்ற \"தாராண்மை வாத (லிபரல்) அரசு\" கட்டமைப்பு உலகில் சிறந்தது என்று கூறுகின்றது. அதற்காக முதலாளித்துவம் பற்றி இல்லாத கற்பனைகளை புனைகின்றது. அதில் ஒன்று தான் \"நலன்புரி முதலாளித்துவம்\" என்ற கட்டுக்கதை.\nநலன்புரி அரசு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன, \"நலன்புரி முதலாளித்துவம்\" முதலாளித்துவம் எப்போதும் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே நலன்புரிவதாக இருக்கும். அது இயற்கை. அனைத்து மக்களுக்கும் நலன்புரியும் முதலாளித்துவம் உலகில் இருக்க முடியாது. அப்படியானால் அதற்குப் பெயர் முதலாளித்துவம் அல்ல, சோஷலிசம்.\nயோதிலிங்கம் வாழும் இலங்கையில், மக்கள��ன் அத்தியாவசிய தேவைகளான இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகளை போன்றவற்றை அரசு பொறுப்பேற்று செய்கின்றது. ஆனால், அதைச் செய்வது முதலாளித்துவம் அல்ல. இது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டும்.\nஉதாரணத்திற்கு, இலவச சேவை வழங்கும் அரச மருத்துவமனைகளுக்கு போட்டியாக, தனியார் மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் முளைத்துள்ளன. அங்கு நின்றால் காசு, நடந்தால் காசு, லிப்டில் ஏறினால் காசு என்று, நோயாளிகளிடம் பணத்தைக் கறந்து, அவர்களை மனநோயாளிகளாக மாற்றி விடுகின்றன. இதுவா \"நலன்புரி முதலாளித்துவம்\"\nஓய்வூதியம் பெற்ற பின்னர், பிரான்ஸில் இருந்து சென்று இலங்கையில் சிலகாலம் இருந்து விட்டு வந்த நண்பர் சொன்னார். \"இலங்கையில் தனியார் மருத்துவமனைகளுக்கு செலவிடும் தொகை, பிரான்ஸ் மருத்துவ செலவுகளை விட அதிகம்\" அந்த நண்பர் முன்பு மருத்துவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்குப் பேர் நலன்புரி முதலாளித்துவம் அல்ல, கொள்ளைக்கார முதலாளித்துவம்\nமேற்கு ஐரோப்பிய நாடுகளில் \"நலன்புரி முதலாளித்துவம்\" இருக்கிறது தானே என்று கேட்கலாம். ஐயா, உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் முதலாளிகளின் குணம் மாறுவதில்லை. நியூ யோர்க்கில் இருக்கும் நாயும் \"வவ்....வவ்...\" என்று தான் குரைக்கும் எல்லா முதலாளிகளும் தொழிலாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி, சுரண்டித் இலாபத்தை கூட்டிக் கொள்வது வழமை.\n\"நலன்புரி முதலாளித்துவம்\" நிலவும் நாடுகளில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு இடையிலேயே ஏற்றத்தாழ்வான ஊதியம் வழங்கப் படுகின்றது. அது சிலநேரம் பத்துப், பன்னிரண்டு மடங்கு அதிகம் உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அடிமட்ட ஊழியரின் சம்பளம் ஆயிரம் டொலர் என்றால், அதே நிறுவனத்தில் நிர்வாகியின் சம்பளம் பன்னிரண்டாயிரம் டொலர்\nநான் நெதர்லாந்திற்கு வந்து இருபது வருடங்களாகின்றன. இத்தனை வருட கால அனுபவத்தில், ஒரு தடவையாவது \"நலன்புரி முதலாளித்துவத்தை\" காணவில்லை. மாறாக கொள்ளைக்கார முதலாளித்துவம் மட்டுமே கண்டிருக்கிறேன். இது எனது அனுபவம் மட்டுமல்ல. இங்குள்ள அனைத்து உழைப்பாளிகளும் ஒத்துக் கொள்ளும் உண்மை.\nவழமையாக எல்லா நிறுவனங்களிலும் மூன்று பேர் செய்யும் வேலையை, ஒரு ஆளைக் கொண்டு செய்விப்பார்கள். ரெஸ்டோரன்ட் ஒன்றில் கோப்பை க���ுவும் தொழிலாளியாக இருந்தாலும், வங்கியில் கணக்குப் பார்க்கும் ஊழியராக இருந்தாலும், Burn out என சொல்லப் படும் மித மிஞ்சிய வேலைப் பளுவால் பாதிக்கப் படுகின்றனர்.\nஐரோப்பிய தொழிலகங்களில் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்போர் அதிகம். தாங்கு சக்தியை விட அதிகமாக வேலை செய்வதால், பலருக்கு மன உளைச்சல் வந்து நோயாளிகளாக மாறி விட்டனர். ஐரோப்பாவில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் பலர், நாற்பது வயது தாண்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். காரணம், சக்திக்கு மீறிய வேலைப்பளு.\nஎமது கண் முன்னாலேயே எமது உழைப்பு சுரண்டப் படுகின்றது. இலவசமாக உறிஞ்சப் படும் எமது உழைப்பு, முதலாளிகளின் இலாபமாக மாறுகின்றது. நிர்வாகிகளின் போனசாக மாறுகின்றது. இவர் என்னவென்றால் அது தான் \"நலன்புரி முதலாளித்துவம்\" என்று வக்காலத்து வாங்குகிறார்.\nமேற்கு ஐரோப்பாவில் இருப்பது நலன்புரி அரசு, அது முதலாளித்துவம் அல்ல. அரசு வேறு, முதலாளித்துவம் வேறு. இந்த வித்தியாசம் அரசறிவியல் எழுதிய யோதிலிங்ககத்திற்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. இங்குள்ள முதலாளிகள் மக்களின் நலனுக்காக ஒரு சதம் கூட கொடுப்பதில்லை. அவர்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சுயநலவாதிகள்.\nஇந்த முதலாளிகள் மக்களின் நலனுக்காக தானம் தர்மம் எதுவும் செய்யத் தேவையில்லை. குறைந்த பட்சம் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உறுதிப் படுத்தினாலே போதும். அந்த விடயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். கடந்த தசாப்த காலத்தில் மட்டும் இலட்சக் கணக்கானோர் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.\nவேலையிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பல வறுமையில் வாடுகின்றன. அதற்குக் காரணம், கணணி மயமாக்கல், ரோபோ மயமாக்கல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி. நூறு தொழிலாளர்கள் செய்த வேலையை ஒரு ரோபோ செய்யும் காலம் வந்து விட்டது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து விட்டு, பெருந்தொகை பணத்தை மிச்சம் பிடிக்கின்றன. அதனால் தான் வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக்கின்றது.\nஅதே நேரத்தில் நிர்வாகிகளுக்கு கொடுக்கும் இலட்சக் கணக்கான போனஸ் பணம், பங்குதாரர்களுக்கு கிடைக்கும் இலாபம் போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை. வேலையிழந்த தொழிலாளர்கள் தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ளட்டும். அதனால், முதலாளிகளுக்கு என்ன கவலை\nஇது தான் \"நலன்புரி முதலாளித்துவத்தின்\" மகத்துவம் யோதிலிங்கத்தால் எப்படி இவ்வாறு மனச்சாட்சிக்கு விரோதமாக எழுத முடிகின்றது யோதிலிங்கத்தால் எப்படி இவ்வாறு மனச்சாட்சிக்கு விரோதமாக எழுத முடிகின்றது கொள்ளைக்கார முதலாளித்திற்கு \"நலன்புரி\" என்று மனிதாபிமான முகமூடி அணிவித்து மாணவர்களை ஏமாற்றுவது நியாயமா கொள்ளைக்கார முதலாளித்திற்கு \"நலன்புரி\" என்று மனிதாபிமான முகமூடி அணிவித்து மாணவர்களை ஏமாற்றுவது நியாயமா முதலாளிகளின் கொள்ளையை மறைப்பதற்காக \"நலன்புரி முதலாளித்துவம்\" என்று வெள்ளை அடிப்பது ஒரு பிழைப்பா\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nஇலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்\nஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்\nLabels: அரசியல், இடதுசாரிகள், இலங்கை அரசியல், கம்யூனிச எதிர்ப்பு, முதலாளித்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nமே 15 - 18 : பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்\nஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமுதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவான இலங்கை அரச பாடநூ...\nஇலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்...\nஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுக...\n#தோழர் - அரச அதிகாரத்தை அசைத்த பழந்தமிழ் வார்த்தை\n தமிழ் விவசாயிகள் தற்கொலைக்காக போராட வர ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆந்திராவில் அனுமதி, தமிழ்நாட்டில்...\n தைப் பொங்கலே அதற்கு ஆதா...\n\" வலதுசாரி பயங்கரவாதிகள் ப...\nமரியாதைச் சொல்லான ஸார்/சேர் (Sir) வர்க்கப் போராட்ட...\nஹிட்லரின் கம்யூனிச விரோத கொலைவெறி இனப்படுகொலையின் ...\nமுன்னாள் போராளிகளின் உரிமைகளுக்காக \"எழுக தமிழ்\" வே...\nதமிழின விவசாய - முதலாளிகளை புரிந்து கொள்வதற்கான லெ...\nடார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றிய மார்க்சிய கண்ண...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=d0f0a58bb764ea52062a9d5b648de0de", "date_download": "2018-05-20T12:12:57Z", "digest": "sha1:V7FZW5KXIWHE7DIMP43IK2UFLVY7SLJN", "length": 33256, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் ம���யற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள��� செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2783&sid=93b42f3a984344947a9ae05db7cf2250", "date_download": "2018-05-20T12:11:24Z", "digest": "sha1:YVBZTMX6QWHVK3TCGQWSWKBLAYE4E5PD", "length": 27942, "nlines": 329, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவத���[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nமேலே உள்ள லிங்க் சொடுக்கி படத்தை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எ��ுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-kid-was-sexually-abused-by-a-gang-in-delhi-118043000003_1.html", "date_download": "2018-05-20T11:53:37Z", "digest": "sha1:JWGOIKMJ5VMZE6WQE7AKQPAEKXFVZKLB", "length": 11868, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அண்ணா என்னை விட்டுவிடுங்கள் எனக் கதறிய சிறுமியை சீரழித்த கும்பல்(வைரல் வீடியோ) | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅண்ணா என்னை விட்டுவிடுங்கள் எனக் கதறிய சிறுமியை சீரழித்த கும்பல்(வைரல் வீடியோ)\nபீகாரில் சிறிமியை ஒரு கும்பல் வழிமறித்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 9 வயது சிறுமி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.ல்.ஏ உள்ளிட்ட 5 பேரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படார். இதே போல் பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇதற்கெல்லாம் பயப்படாத சில அயோக்கிய கும்பல், தொடர்ந்து பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் பீகார் மாநிலம், ஜெஹனபாத் என்ற இடத்தில் பட்டப��பகலில் சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என சிறுமி கதறிய போதும், அந்த மனித மிருகங்கள் சிறுமியை சீரளித்துள்ளனர். இதனை அந்த கும்பலில் ஒருவன் வீடியோவாக எடுத்துள்ளான். வீடியோவானது வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது.\nபாலியல் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் - கீர்த்தி சுரேஷ் ஆவேசம்\nநடுநோட்டில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை\nதிறமை இருந்தால் அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை: அடா சர்மா\nதொடரும் அவலங்கள் : 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் ; 2 சிறுவர்கள் கைது\nஎல்லா துறைகளிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது - பிரபல நடிகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarasial.com/2018/03/08/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2018-05-20T12:14:52Z", "digest": "sha1:MCXP3CQ7JSNFUO7XEXZGXARGLIO3FDGP", "length": 11498, "nlines": 62, "source_domain": "tamilarasial.com", "title": "தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் பணி நீக்கம் ஏன் :சவுக்கு சங்கர்!", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் பணி நீக்கம் ஏன் :சவுக்கு சங்கர்\n உஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களை முடக்கியது இலங்கை அரசு\nஎச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்\nஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.லஞ்சப் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக, பாண்டே, எடப்பாடி பழனிச்சாமியை அணுகி, அரசு மற்றும��� முதல்வர் செய்திகளுக்கு நல்ல கவரேஜ் கொடுப்பதாகவும், மற்ற கட்சிகள் இதே போல மீடியாவை கண்காணிக்க தனித் தனியாக ஆட்களை நியமித்திருப்பதாகவும் பேசியுள்ளார். எடப்பாடி பெரிய அளவில் பிடி கொடுக்கவில்லை.\nமதுரையின் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் தலைமையில், ஊடகங்களை கண்காணித்து, எந்த சேனல், அரசுக்கு ஆதரவாக உள்ளது, எதில் செய்திகள் குறைவாக வருகின்றன என்பதை கண்காணித்து, அரசு கேபிளில் இருந்து ஒளிபரப்பை நிறுத்தி விடுவோம் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டும் பணியை செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.\nஇந்த நிலையில்தான் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் மற்றும் தங்கதமிழ்ச் செல்வன், ஆகியோர், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது ஊழல் புகாரை வெளியிட்டனர். இந்த செய்தியை போடக் கூடாது என்று எடப்பாடி தரப்பில் இருந்து நேரடியாகவே தந்தி நிர்வாகத்திடம் சொல்லப்பட்டது. அது பாண்டேவிடமும் தெரிவிக்கப்பட்டது. இரவு 7.30 மணி செய்தியில் அந்த செய்தி வெளியிடப்படவில்லை. ஆனால் 8 மணி செய்தியில் அந்த செய்தி விரிவாக வெளியிடப்பட்டது.\nகோபத்தின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி. தனது மீடியா செல்லை அழைத்து, தந்தி டிவியில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்த செய்திகள் எப்படியெல்லாம் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்பப்பட்டன என்பது குறித்து அறிக்கை பெறுகிறார். இந்த அறிக்கையை தந்தி டிவி நிர்வாகத்துக்கு அனுப்பி, என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார். நிர்வாகம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தந்தி டிவி அரசு கேபிளில் இருந்து நீக்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு அரசு கேபிளில் தந்தி டிவி தெரியவில்லை.\nஎப்போதுமே தந்தி டிவிக்கு ஒரே நிலைபாடுதான். குழப்பமேயில்லாமல் எப்போதும் ஒரு கட்சி சார்புதான். அந்த ஒரே கட்சி ஆளுங்கட்சிதான்.\nஅரசு கேபிளில் பிடுங்கப்பட்டதும் பதறிப் போனது நிர்வாகம். புல்லட்டின் எடிட்டர் பாஸ்கர் பாபுவை அழைத்து உடனடியாக ராஜினாமா செய்யச் சொன்னது. பாண்டேவை அழைத்து அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னது.\nஇத்தனை பெரிய பதவியில் இருந்து விட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியே பரவினால் வேறு வேலை கிடைக்காது என்பதால், வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண��டார் பாண்டே. எது எப்படியோ, இனி நீங்கள் அலுவலகம் வர வேண்டாம் என்று தெளிவாக கூறி விட்டது நிர்வாகம்.\nபாண்டேவின் ஆதரவாளர்கள், அவர் சொந்த வேலையாக வெளிநாடு சென்று விட்டார். விடுப்பில் சென்று விட்டார் என்று கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டதுதான் உண்மை.\nஅடுத்ததாக பாண்டே, பெருந்தலைவர் எச்.ராஜா அவர்களின் முகநூல் அட்மினாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபடத்தில் உள்ளது, ரங்கராஜ் பாண்டே மற்றும் சிஸ்டம் அட்மின்.\nதுணைவேந்தர் பதவிகளை பங்கிட்டுக் கொண்ட கொங்கு வேளாளர்களும், தேவர்களும்\nசசிகலா தயவில் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சசிகலா, தினகரனை புறக்கணித்து விட்டு அதிமுக […]\nகொடநாடு கொலை : ’ஜெ’ முன்னாள் கார் ஓட்டுனர் மரணம்\nகொடநாடு பங்களா காவலாளி ஓம்பகதூர் கொலையில் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் […]\nதனத்திற்கு நீதி வேண்டும் :உண்ணாவிரதத்தை துவங்கிய வெள்ளம்புதூர் தலித் மக்கள்\nதிரிபுராவில் 25 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை முடித்து வைத்த பாஜக\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_19.html", "date_download": "2018-05-20T11:37:50Z", "digest": "sha1:TUYPE7SBLWOLULZN4U36JMA2WBO26KSD", "length": 14873, "nlines": 341, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இசையும் கதையும்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, கபிலன்வைரமுத்து எழுதிய உயிர்ச்சொல் புத்தகம் பற்றி என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் புத்தகத்துடன் ஒரு பாடலும் எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்டு குறுவட்டாக வருகிறது; இது ஒரு புதுமை என்று குறிப்பிட்டிருந்தேன்.\n‘பாதை’ என்ற குழு, இதற்கு முன்னதாகவே, பாடல்களும் கதையும் சேர்த்து இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nரணம் சுகம் - பத்து பாடல்களை கொண்டது.\nநியான் நகரம் - பதினேழு பாடல்களை கொண்டது.\nஇது தொடர்பான தகவல், பாதை இணையத்தளத்தில் கிடைக்கும்.\nநியாயமான பதிவு சார். உங்கள் நேர்மை கண்டிப்பாக இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமாக இருக்கும்..\nபுத்தக கண்காட்சியில் நான் ரணம் சுகம் வாங்கினேன். கதையும் பாடலும் அருமை\nதெளிவு படுத்தியமைக்கு நன்றிகள் பத்ரி உங்களது பதிவு எங்களிடம் வரும் கேள்விகளை குறைக்கும் என்று நம்புகிறோம்\nகதைக்கு இசைக்கான முயற்சியை நாங்கள் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை, நிச்சயம் அது பொதுவானது. இன்னும் நிறைய செய்துபார்க்க வேண்டிய களமும் கூட உயிர் சொல் \"முதல் முயற்சி\" என்ற ஒரு கருத்தில் மட்டுமே நாங்கள் வேறுபடுகிறோம் உயிர் சொல் \"முதல் முயற்சி\" என்ற ஒரு கருத்தில் மட்டுமே நாங்கள் வேறுபடுகிறோம் மற்றுமொரு முயற்சியான உயிர் சொல் வெற்றிபெற வாழ்த்துக்கள்\nநேர்மையான உங்கள் பார்வைக்கு பாராட்டுக்கள் நாங்களும் உங்களிம் கற்று கொள்கிறோம்\nதாங்கள் சொல்வது சரி.சில மாதங்களுக்கு முன் நானும் அந்த இரு நாவல்களைப் பற்றி நண்பர்கள் மூலம் கேட்டறிந்திருக்கிறேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் ���ுத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:06:17Z", "digest": "sha1:QMCTUFVLPY2QVDAWMNVIAM3QTLJKAR6W", "length": 9828, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுப்ரமணிய சுவாமி ஜல்லிக்கட்டு குறித்து பேசியதன் சுருக்கம்.. – பசுமைகுடில்", "raw_content": "\nசுப்ரமணிய சுவாமி ஜல்லிக்கட்டு குறித்து பேசியதன் சுருக்கம்..\nடாக்டர் சுப்ரமணிய சுவாமி அவர்கள் இன்று கலிஃபோர்னியாவின் மில்பிடாஸ் நகரில் 400 பேர்களுக்கும் மேலானோர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் இந்திய அமெரிக்க உறவு குறித்து உரையாற்றினார். அதன் இறுதியில் கேட்க்கப் பட்ட கேள்விகளில்\nதமிழ் நாடு குறித்தான குறிப்பாக ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு சுவாமி சொன்ன பதில் கீழே:\n1. ஜல்லிக்கட்டில் காளைகளைப் பயன் படுத்தக் கூடாது என்று காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காங்கிரஸ் அரசு காளைகளைச் சேர்த்தது. அதனால் பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் போய் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது\n2. பி ஜே பி அரசு காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கி சட்ட திருத்தம் செய்தது மேலும் ஜல்லிக்கட்டை அனுமதித்து திருத்தம் கொண்டு வந்தது\n3. பீட்டா அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கியது. சுப்ரீம் கோர்ட் அந்த திருத்தங்களுக்கும் தடை நீக்கத்திற்கும் தடை விதித்து வழக்கை விசாரித்து வருகிறது\n4. இந்த நிலையில் பா ஜ க கட்சி ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்த முயல்கிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் நான் ஆஜராகி எனது ஆணித்தரமான வாதங்களை வைத்துள்ளேன்\n5. விலங்களை சாப்பாட்டுக்காகக் கொல்வது சரி அதையும் ஜல்லிக்கட்டையும் ஒன்றாக நாங்கள் கருத முடியாது என்று சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுகள் சொன்னார்கள். நான் அதை மறுத்து அப்படியானால் ஹலால் முறைப்படி கொல்வதை மட்டும் எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்டேன் அதற்கு ஜட்ஜுகள் வாயடைத்துப் போனார்கள் தீர்ப்பை அப்ப��றம் சொல்கிறோம் என்று தள்ளி வைத்தார்கள்\n6. தீர்ப்பு நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமாகவே வரும் என் வாதங்கள் அசைக்க முடியாதவை. அப்படியே மாறி வரும் பட்சத்தில் மத்திய அரசிடம் இனிமேல் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாத பட்சத்தில் சட்ட திருத்தம் செய்யும் திட்டம் உள்ளது. அதை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகே செய்ய முடியும் செய்வோம் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் அதை நானும் பாஜகவும் ஆதரிக்கிறோம்\n7. கோர்ட்டை நம்பி அதன் தீர்ப்பை நம்பி நாங்கள் சென்றுள்ளோம் அதை மீறி நடப்பதை நான் அனுமதிக்க முடியாது என்பதினால் சட்டத்தை மீறுவதை நான் அனுமதிக்கவில்லை ஏனென்றால் நான் கோர்ட்டை மதித்து அங்கு என் வாதங்களை எடுத்து வைத்துள்ளேன் அவர்கள் உத்தரவை நான் சட்டப்படி மட்டுமே சட்ட திருத்தம் மூலமாக மட்டுமே மீற முடியும் நானும் மோடி சர்க்காரும் அதைச் செய்தே தீருவோம்\n8. தமிழர்கள் அனைவரையும் நான் பொறுக்கிகள் என்று சொல்லவில்லை. பிரிவினைவாதிகளையும் காழ்ப்பைத் தூண்டுபவர்களையுமே நான் பொறுக்கிகள் என்று அழைக்கிறேன். தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள். இந்த பே ஏரியாவிலேயே ஏராளமான புத்திசாலித் தமிழர்கள் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள். நானே சோழ வந்தானைச் சேர்ந்த ஒரு தமிழன் தான். வேறு எந்தவொரு இனத்தையும் விட தமிழர்கள் அதி புத்திசாலிகளே ஆனால் தான் தமிழன் இந்தியன் கிடையாது என்று சொல்லி பிரிவினைவாதம் பேசும் ஆட்களை நான் பொறுக்கிகள் என்றுதான் அழைப்பேன்\nஇதுதான் ஜல்லிக்கட்டு பற்றி இன்று மாலை சுவாமி பேசியதின் சுருக்கம்\nsve sekar முகநூலில் இருந்து\nPrevious Post:குடி… கும்மாளம்… கூத்து… ‘பீட்டா’வின் யோக்கியதை இது\nNext Post:எதிர்கால தேசம் அழுக்கில்லாமல் அழகாக…நம்பிக்கை துளிர்க்கிறது\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnadutalk.com/portal/forum/83-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-05-20T11:54:25Z", "digest": "sha1:3UVXUQ5UHCRPTZTMYCAJ3RMB5IT23SIM", "length": 5184, "nlines": 243, "source_domain": "www.tamilnadutalk.com", "title": "பொதுவானவை - TamilnaduTalk.com", "raw_content": "\nபொதுவான கேள்வி பதில்களுக்கான இடம் - விஞ்ஞானம், கணிதம், தொழில் நுட்பம் சாராத அனைத்துக்கும்\nBy சிம்மகர்ஜனை, 29 Apr 2017\nகுழந்தைகளுக்கான ஆங்கில அக��ாதி படங்களுடன்.\nவாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்\nசீனாவில் பறக்கும் தட்டு வந்ததா\nBy சிம்மகர்ஜனை, 2 Oct 2010\nதமிழர்கள் எனி என்ன செய்ய வேண்டும்\nசமஸ்கிரித மொழிபெயர்ப்பு உதவி தேவை.\nவாங்க வாங்க, வந்து கருத்து சொல்லுங்க\nடாக்டர்களின் ஓய்வு வயதை 65ல் இருந்து 70 ஆக உயரும்\nதமிழ் நாட்டு மாணவர்களுக்கு மேல் நாடுகளில் கல்வி வாய்ப்பு\nமனிதநேய அறக்கட்டளை மாணவர்கள் 68 பேர் I.A.S தேர்ச்சி\nGMMXIE - கூகிள் என்ன லோகோ\nஉங்களுக்கு பிடித்த தூயதமிழ் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/rubini.html", "date_download": "2018-05-20T11:41:41Z", "digest": "sha1:I7KVWNYEDDWDO3YKALJJ6XLHJRGPY4W4", "length": 11906, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டு(ம்) வந்த ரூபிணி! | Rubini is back in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டு(ம்) வந்த ரூபிணி\nஎய்ட்ஸ் நோயால் இறந்து விட்டார், விபச்சார வழக்கில் பிடிபடப் போகிறார் என்று பலமான வதந்திகளால் பல காலமாகபாதிக்கப்பட்டிருந்த நடிகை ரூபிணி மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.\nவிஜயகாந்த்தின் கூலிக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரூபிணி. இந்தியிலிருந்து தமிழுக்கு வந்தநாயகிகளில் இவரும் ஒருவர்.\nவெகு சீக்கிரமே ரஜினிக்கு ஜோடியாக மனிதன் படத்தில் நடித்தார். அதனையடுத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டுவந்தார்.\nஅவர் நடித்து பேர் சொல்லும்படி வந்தது உழைப்பாளி படத்தில், ஒரு மைனா மைனாக்குருவி பாடலுக்கு ஆடிய ஆட்டம்தான்.அதன் பின்னர் ஆளைக் காணோம்.\nஎய்ட்ஸ் நோயால் ரூபிணி பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகக் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு வதந்திகள் பரவின. அப்போதுபெங்களூரில் நிருபர்கள் முன் தோன்றி, நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்று கோபத்துடன் பேட்டியளித்தார்.\nஇதன் பின் கொஞ்ச காலம் கழித்து, விபச்சாரத்தில் ரூபிணி ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படப் போகிறார்என்றும் வதந்திகள் உலா வந்தன. ஆனால், இதற்கு ரூபிணியிடம் இருந்து காரசார பேட்டி ஏதும் வெளியாகவில்லை.அமைதியாகவே இருந்தார்.\nஇப்போது நீண்ட கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் ரூபிணி மீண்டும் சென்னை வந்துள்ளார்.\nமனிதன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை சந்தித்துப் பேசினார்.பின்பு ரஜினி, சத்யராஜ், கலைப்பு���ி எஸ்.தாணு போன்றோரைச் சந்தித்து வாய்ப்பு கேட்டார்.\nரூபிணியைப் பார்த்தவுடன், இவ்வளவு வயதானாலும் அப்படியே இளமையை வச்சுருக்கீங்களே என்று காம்ப்ளிமெண்ட்செய்ததோடு ஒரு படத்தில் சான்சும் கொடுத்துவிட்டார் சத்யராஜ். பெருமாள்சாமி என்ற படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாகநடிக்கவிருக்கிறார் ரூபிணி.\nஇந்தப் படத்தில் சத்யராஜின் மகன் சிபிராஜூம் நடிக்கிறார்.\nவயது போய்விட்டாலும் இன்னும் உடலை சிக் என்று வைத்திருக்கும் ரூபிணிக்கு அம்மா, அக்கா ரோல்களில் நடிக்க துளிக் கூடவிருப்பமில்லையாம். நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன், இல்லாவிட்டால் நடிக்கவே மாட்டேன் என்கிறார்.\nஏற்கனவே சத்யராஜுடன் புதிய வானம் படத்தில் நடித்துள்ள ரூபிணி, பெருமாள்சாமி தனக்கு மீண்டும் பிரேக் ஏற்படுத்திக்கொடுக்கும் என்று பலமாக நம்புகிறார்.\nஇத்தனை காலம் எங்கே இருந்தீர்கள் என்று கேட்டால், ஆல்நர்நேட்டிவ் மெடிசின் என்கிற மருத்துவப் படிப்பு படித்துவிட்டுமருத்துவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்தவர்கள் எல்லோரும் அழகாக இருக்கும் நீங்கள் ஏன் மீண்டும்நடிக்கக் கூடாது என்று வற்புறுத்தியதால் மீண்டும் வந்துவிட்டேன் என்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nநதி பட வெற்றி.. வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள்.. பொங்கியெழுந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’\nஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்\nசோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை\n: கொந்தளித்த காஜல் அகர்வால்\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/parents-celebrate-sons-failure-in-board-exam/", "date_download": "2018-05-20T12:04:31Z", "digest": "sha1:ZA4YV3JVVVOYCFFDDUTJIH6QFSISAWJN", "length": 12311, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தேர்வில் ஃபெயில் ஆனால் கோபப்படுவாங்க.. இது என்ன புதுசா கொண்டாடுறாங்க?!?! Parents celebrate son's failure in board exam", "raw_content": "எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க கவர்நர் 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nதேர்வில் ஃபெயில் ஆனால் கோபப்படுவாங்க.. இது என்ன புதுசா கொண்டாடுறாங்க\nதேர்வில் ஃபெயில் ஆனால் கோபப்படுவாங்க.. இது என்ன புதுசா கொண்டாடுறாங்க\nநாடு முழுவதும் நடைபெற்ற 10ம் வகுப்பின் பொது தேர்வில் மாநிலம் வாரியாக தேவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதில் தோல்வியடைந்த மாணவனைப் பெற்றோர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.\nமத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நடந்து முடிந்த அந்தத் தேர்வில் 10ம் வகுப்பில் 34% மற்றும் 12ம் வகுப்பில் 32% மாணவர்களும் தோல்வியடைந்தனர். இதனால் அம்மாநிலம் முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை முடிவைக் கையில் எடுத்தனர். தற்கொலை முயற்சியில் 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தும் போனார்கள்.\nஇவ்வாறு மத்திய பிரதேசத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் 4 பாடங்களில் ஃபெயில் ஆனார். இருப்பினும் தங்கள் மகன் எவ்வித தவறான முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்று அஞ்சினார்கள். எனவே அந்த பெற்றோர்கள் தங்களின் மகனைத் தோலில் தூக்கி வைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.\nஇந்த கொண்டாட்டத்தைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு அந்த மகனின் தந்தை, “தேர்வில் தோற்றால் என்ன என் மகன் வாழ்வில் வெற்றிபெற வேறு வழிகள் உள்ளது. இது அவன் வாழ்வின் முடிவு கிடையாது. இந்தத் தேர்வு இல்லையென்றால் மறு தேர்வில் பாஸ் ஆகிவிடுவான். அப்படி இல்லையென்றால் கூட என் மகனை வேறு துறையில் வெற்றிபெற செய்வேன்.” என்று கூறினார்.\nமகனின் தோல்வியிலும் வெற்றியைத் தேடும் இந்தப் பெற்றோரின் செயல் பாராட்டிற்குடையதே.\n”இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள்”: விவசாயிகளுக்கு பாஜக தலைவர் அறிவுரை\nகூடுதலாக குழம்பு கேட்ட மாணவனின் மீது சூடான குழம்பை ஊற்றிய கொடூர சமையல்காரர்\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுப்பு: வயல்வெளியில் குழந்தையை பெற்றெடுத்த பெண்\nமத்திய பிரதேசம் சித்திரகூட் இடைத்தேர்தல்… ஆளும் பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி\nசிறுத்தையுடன் அரை மணிநேரம் போராடி குழந்தையை மீட்ட துணிவுமிக்க பெண்\n”மத்தியபிரதேசத்தின் சாலைகள், அமெரிக்க சாலைகளைவிட சிறந்தது”: முதலமைச்சர் கருத்துக்கு நெட்டிசன்கள் கேலி\nஜிம்மில் பெண்ணை சரமாரியாக அடித்து, எட்டி உதைத்த இளைஞர்: வேடிக்கைப் பார்க்கும் ஆண்கள்\nசிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்திய நிர்வாகம்\nஉயர பற: இந்தியாவில் சாகச விளையாட்டுகளுக்கான சிறந்த இடங்கள் இவைதான்\nஉங்களை குண்டாக்குவது இந்த உணவுகள் தான்\nஜார்கண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அமைச்சரவை ஒப்புதல்\nஉணவில் உப்பு அதிகரித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஊறுக்காயை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nஉங்களை குண்டாக்குவது இந்த உணவுகள் தான்\nசாப்பிடும்போது குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். இதுவும் உடல் எடைக்கு ஒரு காரணம்.\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nவெள்ளை சட்டை, பெரிய மோதிரம் ..ஆர்.ஜே பாலாஜிக்கு அச்சு அசலாக பொருந்திய அரசியல்வாதி தோற்றம்\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா\nமேகன் மார்கில்லை கரம் பிடித்தார் இளவரசர் ஹாரி….\nதமிழ் சினிமாவில் ஊடுருவும் தமிழ்த் தேசியம்\nஎடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க கவர்நர் 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nதிமுக, அதிமுக ஒருபோதும் இப்படி செய்யவில்லை : நாம் தமிழர் மீது வைகோ சாடல்\nதிருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா\nஐபிஎல் 2018: தோல்விக்கு கோலியை காரணம் ஆக்குவது சரியா\n விளக்கம் அளிக்கிறார் கமல் ஹாசன்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஎடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க கவர்நர் 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.de/2010/02/blog-post_17.html", "date_download": "2018-05-20T11:50:41Z", "digest": "sha1:7QB7ZDQBR2E2ODWBEVADCLTKMTHMKOUN", "length": 27171, "nlines": 422, "source_domain": "asiyaomar.blogspot.de", "title": "சமைத்து அசத்தலாம்: கிட்ஸ் கிரிஸ்பி பொட்டடோ ஃப்ரை", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nகிட்ஸ் கிரிஸ்பி பொட்டடோ ஃப்ரை\nஉருளைகிழங்கு - கால் கிலோ\nஎண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்\nகடுகு - கால் ஸ்பூன்\nகருவேப்பிலை - 1 இணுக்கு\nமிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nமுதலில் கிழங்கை தோல் நீக்கி,பொடியாக கட் செய்து பாத்திரத்தில் தண்ணீரில் போடவும்.\nஅதனை 5 நிமிடம் கொதிக்க விடவும்,தண்ணீரை வடிகட்டவும்.\nஒரு நான்ஸ்டிக் ஃப்ரை பேனில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து,பெருங்காயம் சேர்த்து கட் செய்த உருளைக்கிழங்கை வதக்கவும்.\nசிறிது பொரிந்தவுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்புத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கினால் முடிந்தது.\nடேஸ்டி,கிரிஸ்பி பொட்டடோ ஃப்ரை ரெடி.சூப்பராக இருக்கும்.\nஅவசரத்திற்கு உதவும் பொட்டடோ ஃபிரை.எங்கள் வீட்டில் அடைக்கடி சமைப்பது.படத்தில் மகளா\nதமிழிஷ் போல ஏதாவது வலை தளத்தில் சேருங்க .(ஊரில் தான் ஓட்டு போடமுடிவதில்லை இங்கேவாவது போடலாம்)\nஹாய் ரூமானா வாழ்த்துக்கள் , நல்லா செய்து இருக்கிறீர்கள்\nநூலைப் போல சேலை..தாயைப் போல பிள்ளை\nஸாதிகா,ஆமாம்,இந்த ஃப்ரையை நான் செய்தா அவ செய்த மாதிரி வராது,அவள் ருசி தனிதான்.அவளுக்கு பொழுது போகலைன்னா இதை செய்து தானும் சாப்பிட்டு எல்லோருக்கும் கொடுப்பா,ஒரு ஆளுக்கு கால் கிலோ,அப்படியே உள்ளே போய்விடும்.\nஜெய்லானி நான் ஏற்கெனவே சேர்ந்து இருக்கேன்.ஆனால் மற்றவர்களுக்கு எப்படி ஓட்டு போடனும்னு எனக்கு தெரியலை.\nமகி,சில நேரம் எனக்கே கோபமாக வரும்,நான் தான் சமைப்பேன்,என்று அடம் பண்ணும் பொழுது.தூங்கும் பொழுது அதை தா,இதை தா அடம் பிடிப்பா.\nருமானாவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள். நெல்லை வந்தால் எனக்கும் செய்து தருவீங்களா ருமானா\nருமானா ஸ்கூல் போயிருக்கா, வந்தால் கேட்டு சொல்றேன் கவி.\n உருளை ப்ரை ரொம்ப சூப்பராயிருக்கு...உங்களைப் போலவே மகளும் கலக்குறாங்க ஆசியாக்கா..ருமானா ஒரு ப்ளேட் பார்சல் பண்ணுங்க...\n//ஜெய்லானி நான் ஏற்கெனவே சேர்ந்து இருக்கேன்.ஆனால் மற்றவர்களுக்கு எப்படி ஓட்டு போடனும்னு எனக்கு தெரியலை//உங்கள் பெயரை லாகின் செய்துவிட்டு வோட் என்னும் இடத்தை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது ஆசியாக்கா\nhttp://blog.tamilish.com/pakkam/5 இதை அட்ரஸ் பாரில் காப்பி பேஸ்ட் செய்து அதில் சொன்னபடி செய்தால் தமிழிஷ் ஓட்டு பட்டை கிடைக்கும்.\nஅப்படி ஓட்டு பட்டை வந்ததும் அதில் சப்மிட் பட்டனை அழுத்தினால் (முதலில் அதில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க)அதில் வழிமுறை கிடைக்கும்.\nமற்றவர்களுக்கு ஓட்டுபோட ஓட் பட்டனை அழுத்தினால் தமிழிஷ் மெயின் பேஜ் வரும் லாகின் செய்தால் உங்கள் ஓட்டு அவர்க்கு விழுந்து விடும்.\nஜெய்லானி,என்ன டவுட் கேட்டாலும் உடனே பதில் சொல்வதற்கு மிக்க நன்றி.\nமேனகா மிக்க நன்றிபா,ருமானாட்ட நிச்சயம் பார்சல் அனுப்ப சொல்றேன்.\nஆசியா அக்கா பொட்டேட்டோ பிரை சூப்பர். அத குட்டி பொண்ணும் தான். அந்த அழகு குட்டி தோவதைக்கு என் வாழ்த்துக்கள்.\nபிரபா உன் அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கு நன்றி.\nஆசியா உங்களின் வலைப்பூல் இன்று தான் பதிவு போட முடிந்தது.. உருளை ஃப்ரை ரொம்ப சுலபமாக இருக்கு.. மகளும் அருமையாக இருக்காங்க\nசிநேகிதி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.\n நல்லாவே போஸ் குடுத்திருக்காங்க. பாவப் ப்ரை செய்து களைப்பா இருக்காப்லா.\nசுப்பர் ப்ரை+ உங்க மகளும்.\nஎனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம். இந்த ரெசிப்பி ரொம்ப இஸியா இருக்கு. ட்ரை செய்துடவேண்டியதுதான்.\nநன்றி,விஜி.அவ சமையல் எல்லாம் ஈசியாகத்தான் இருக்கும்.மதியம் நாங்க ரெஸ்ட் எடுக்கும் பொழுது சிலநேரம் கிச்சனை உருட்டிட்டு இருப்பா.\nஆசியா உங்கள் மகள் இந்த பொட்டெட்டோ பிரை சாப்பிட்ட ஆனந்தம் தெரிகிறது.\nநானும் அடிக்கடி, மோர் குழம்பு, ரசம் சாதத்திற்கு செய்வேன், சூப்பரா இருக்கும்.\nமுன்பு ஒரு நாள் ஒரு தெரிந்தவரை பார்க்க போகும் போது அவங்க ஷேரிங் பாக்கிஸ்தானி இந்த உருளையை சின்னதா கட் செய்து , எம்மாடி பிரெஞ்ச் பிரை போல் நிறைய எண்ணையில் ஒரு கிலோ அளவிற்கு பொரித்து கொண்டு இருந்தார்கள்.\nபரவாயில்லை மகள் கையால் சாப்பிடுகிறீர்கள்.\nஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.முதல் முதல்ல ருமானாட்ட காபி போட்டு கேட்டேன்,கொஞ்சம் சுக்கு போட்டுக்கன்னு சொன்னேன்,அவ்வளவு தான் எவ்வளவு சுக்கு போட்டான்னு தெரியாது,மகள் போட்டு த்ந்த காபியேன்னு மூச்சு காட்டாம குடிச்ச பிறகு வயிற்றை ஒரு வழி பண்ணிவிட்டது,நான் ஏதாவது சத்தம் போட்டால் காப்பி போட்டு தரட்டான்னு கேப்பா வேண்டாம்மா,ஒரு தடவை குடிச்சது போதும்னு சொல்வேன்.\nmohamed வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nஎப்படி இப்படி அருமையாக சமைக்கிறீங்க. எங்க கத்துகிட்டீங்க. எனக்கும் கொஞ்சம் சொல்லிதாங்களேன்.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nமுருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு\nநான் ஆங்கில சமையல் வலைப்பூ ஆரம்பித்து அங்கும் குறிப்புக்கள் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அங்கு Taste of Pearl City, Leck...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nகோடைக்கேற்ற ஜில் ஜில் ஜிகர்தண்டா இரண்டு பேருக்கு பரிமாற தேவையான பொருட்கள்;- ஊற வைத்த பாதாம் பிஸின் - அரை கப் 400 மில்லி ப...\nதேவையான பொருட்கள்; சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டு கடலை பருப்பு,பாசிப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்ட...\nதேவையான பொருட்கள்; வெண்டைக்காய் - கால் கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கருவேப்பி...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nஅறுசுவை.காமில் என் சமையலில் சில\nதுபாய் நகைக்கடையை சுற்றி பாருங்க.\nதோசை கூட சுடத் தெரியாத நான்\nகிட்ஸ் கிரிஸ்பி பொட்டடோ ஃப்ரை\nஅபி இப்ப ஆசியா அப்ப\nஎங்க ஊர் (வீட்டு) அடிப்படை மசாலா\nஅயிரை மீன் கூட்டு / Ayirai meen kootu\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69059/cinema/Kollywood/Did-Ajith-hear-FEFSIs-demand.htm", "date_download": "2018-05-20T12:13:35Z", "digest": "sha1:D3UB7O7YCRDTS253VQETWLO73UZ5GA57", "length": 14081, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்குமா ? - Did Ajith hear FEFSIs demand", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடு��்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்குமா \n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்நாட்டில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த பிலிம் சிட்டி அங்கு டைடல் பார்க் வந்ததால் மூடப்பட்டது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாகவும், மத்திய அரசுக்கு வருமான வரியாகவும், ஜிஎஸ்டி வரியாகவும் தரும் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு சென்னையில் படப்பிடிப்பு நடத்த பெரிய வசதிகள் எதுவும் இல்லை.\nஇங்கு அரசு இடங்களிலோ, பொது இடங்களிலோ படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டும் என்றால் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. மேலும், சென்னையில் இருந்த பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு தற்போது ஏவிஎம், பிரசாத் ஆகிய இரண்டு ஸ்டுடியோக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அங்கும் திரைப்படப் படப்பிடிப்புகளை விட டிவி படப்பிடிப்புகள்தான் அதிகம் நடக்கின்றன. சமீபகாலத்தில் பூந்தமல்லியில் உள்ள இவிபி ஸ்டுடியோவில்தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nரஜினிகாந்த்தின் காலா, 2.0 ஆகிய படங்களின் படப்பிடிப்பு அங்குதான் அதிகம் நடைபெற்றது. ஆனால், அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடப்பதை விட ஹைதராபாத்தில்தான் அதிகம் நடக்கிறது. தற்போது கூட விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில்தான் நடைபெற்று வருகிறது. அங்கு வட சென்னை போன்ற செட்டை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.\nதமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளை தேவை இருந்தால் மட்டும் வெளிமாநிலங்களில் நடத்தலாம், இல்லை என்றால் தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக��� கொண்டுள்ளார். இதன் மூலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிழைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பு அவர் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தயாரிப்பாளரிடம் சொல்வாரா என இங்குள்ள தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n2 பில்லியன் வசூலைத் தாண்டுமா ... எங்களுக்கும் கோபம் வரும்: உதயநிதி ...\nஇயக்குனர் தயாரிப்பாளர் எங்க சொல்லுறாங்களோ அங்க தான் ஹீரோ நடிச்சி கொடுக்கமுடியும் .... இதுல இவரு என்ன செய்யவரு பாவம் .... போட்டோ சூப்பர் எப்ப பாரு 10 பேரு நடுவுல நின்னுகிட்டு .....\nகுறிஞ்சி நில கடவுள் - kallai,இந்தியா\nஏன்யா சும்மா இருப்பவரை வம்புக்கு இழுக்கிறீர்கள் அவர் தன்னிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளை நன்றாக வைத்துக்கொள்கிறார். இப்படி எல்லோரும் செய்தால், பிரச்சினை சுமுகமாக முடியும். அவர் இதெற்கெயெல்லாம் பதில் சொல்லவேண்டிய தேவையில்லை.\nசினிமாவே வேண்டாம், பேசாமே, காவிரி நீர் கிடைக்க போராடிட்டு, விவசாயத்தை செய்ய பாருங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nபெப்சி-யின் பையனூர் ஸ்டுடியோ ஜூலையில் திறப்பு\nவிஜய் - அஜித்தை இயக்குவேன் : அட்லீ\n'விஸ்வாசம்' படத்தில் இரு வேடங்களில் அஜித்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2013/10/blog-post_3.html", "date_download": "2018-05-20T11:55:39Z", "digest": "sha1:XXF2MVXOKSH6DWJ55HNRU34HDP62J6DE", "length": 32137, "nlines": 612, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: வளம் தரும் நாயகியே! வருகவே!", "raw_content": "\nபாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்ப��்டாள்\nஅற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே\nபொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே\nகற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்\nநித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா\nசத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா\nசிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா\nமுந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா\nபந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா\nபைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா\nஅஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா\nகெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா\nதஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா\nநஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா\nபஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா\nவஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா\nரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா\nபிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா\nவேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில் ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும் அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின் விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும். மனிதரின் வாழ்க்கை நலமான, கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம். முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம். அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி சரசுவதி தேவியை வழிபடுகிறோம்.\nபதினென் கரங்களுடன் செவ்வாடை தரித்து ஞானத்தின் பிரதிபிம்பமாக, அழகின் இன்ப ஊற்றாக, அட்ட இலட்சுமியாகக் காட்சியளிப்ப���ள் அன்னை. 1. ஜபமாலை, 2. கோடரி, 3. தண்டாயுதம், 4. அம்பு, 5. மின்னல், 6. தாமரை, 7. வில், 8. கலசம், 9. வளைதண்டம், 10. ஈட்டி, 11. வாள், 12. கேடயம், 13. சங்கு, 14. மணி, 15. மதுக்கிண்ணம், 16. திரிசூலம், 17. பாசக்கயிறு, 18. சுதர்சன சக்கரம் ஆகியவற்றை 18 ஆயுதங்களையும் அன்னையின் 18 திருக்கரங்கள் தாங்கி நிற்கிறது. வெள்ளை ஆந்தையை வாகனமாகக் கொண்டவள். 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜய லட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி என அட்ட சக்திகளாக அருள்பாலிப்பவள் அன்னை. அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு அமைய வேண்டுமானால் அன்னையின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆயினும் இந்த அட்ட இலட்சுமிகளில் எந்த இலட்சுமியின் அருளை இழக்க நேர்ந்தாலும் உயிர் வாழ இயலும். ஆனால் தைர்ய இலட்சுமி என்பவளின் அருளை இழக்க நேர்ந்தால் நம் வாழ்வு என்ன ஆகும் என்று சொல்ல வேண்டியதில்லை. தன்னம்பிக்கையைக் கொடுத்து, எத்துனை துன்பம் வந்தாலும் அதைத் தாங்கி நின்று மீண்டு வரும் மாயம் செய்பவள் தைரிய இலக்குமி தாமரையாள், அலைமகள், திருமகள், செந்திரு என பல்வேறு அழகான நாமங்கள் சூடியவள் அன்னை. நன்னடத்தை, நல்லதொரு குறிக்கோள், சோம்பலின்மை ஆகியவைகளை உடையவர்களுக்கும், தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும் தன்னுடைய பூரண அருளைப் பொழிபவள் அன்னை. தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றி, கோபூசை செய்து அன்னையை வழிபட உள்ளம் குளிர்வாள். இந்துக்களிடம் ஆலய வழிபாடும், இலட்சுமி கடாட்சமும் செல்வம் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையின் ஓரத்தில் கிட்டத்தட்ட 1400 ஆண்டுகள் பழமையான இலட்சுமி தேவியின் சிலை ஒன்று கிடைத்துள்ளதாம். இதிலிருந்தே இலட்சுமி தேவியின் தொன்மை நன்று விளங்குகிறது.\nபெரியோரை மதிப்போருக்கும், எப்போதும் உண்மையே பேசுபவர்களுக்கும், தன்னையும், தம் இருப்பிடத்தையும் சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கும், இரக்கமுள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள், போன்றவர்களுக்குத் தம் அருளாசியை அள்ளி வழங்குபவள் அன்னை. லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். சுத��தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், நிறைந்து நிற்கும் நெல் வயல், மகிழ்ச்சியான இல்லம் என இயற்கை அழகு கொஞ்சும் சகல இடங்களும் அன்னை உறையும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணிப் பாதுகாத்து அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்று இன்ப வாழ்வை எய்துவோம்.\n1400 ஆண்டுகள் முன்பு... வியக்க வைக்கும் தகவலோடு சிறப்பான பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...\nபடங்களும், பாடலும், விளக்கங்களும் வெகு அருமை.\nஎல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், நிறைந்து நிற்கும் நெல் வயல், மகிழ்ச்சியான இல்லம் என இயற்கை அழகு கொஞ்சும் சகல இடங்களும் அன்னை உறையும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணிப் பாதுகாத்து அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்று இன்ப வாழ்வை எய்துவோம்.//\nநேற்று சித்தார்த்தா பள்ளி மாணவச் செல்வங்களுடன் மிக இனிமையாகக் கழிந்த பொழுதுகள் சிறார்கள் என்ற கணிப்புடன் நம் சொற...\nபாட்டி சொன்ன கதைகள் - 24\nமனு நீதிச் சோழன் ஹாய் குட்டீஸ் நலமா இன்று நம் நாட்டில் இருக்கும் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘ம...\nசில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிர���ுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/10/blog-post_13.html", "date_download": "2018-05-20T11:25:25Z", "digest": "sha1:6BAA5UQBJGIAE6DSXA2CZ5O7YMTNSP7D", "length": 46221, "nlines": 356, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள்", "raw_content": "\nஇனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள்\nஅமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 12 ம் தேதி, கொலம்பஸ் என்ற கொலை வெறியனை நினைவு கூர்ந்து விழா எடுக்கிறார்கள். \"கொலம்பஸ் தினம்\" ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு முக்கியமான விடுமுறை தினம். கொலம்பஸ் அமெரிக்காவை \"கண்டுபிடித்த\" கதையை பாலர் பாடசாலையில் இருந்தே சொல்லிக் கொடுக்கிறார்கள். யார் இந்த கொலம்பஸ் கரீபியன் தீவுகளில் வாழ்ந்த இரண்டு லட்சம் மக்களை இரு வருடங்களில் இனவழிப்பு செய்த சாதனையாளன். ஒன்பது வயது சிறுமிகளைக் கூட பாலியல் அடிமைகளாக்கிய கயவன். அமெரிக்காவில் முதன் முதலாக அடிமை வாணிபத்தை அறிமுகம் செய்த அயோக்கியன். இன்று உயிரோடிருந்தால், மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைத்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பான்.\n கொலம்பஸ் தானே எழுதி வைத்த தினக்குறிப்புகள் இருக்கின்றன. கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான பார்த்தலோமே லாஸ் காஸாஸ், கொடுமைகளால் மனம்வருந்தி எழுதிய குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் அமெரிக்க மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளன. இன்று யாரும் இவற்றை நினைவு கூற விரும்புவதில்லை. வரலாற்றுப் பாடநூல்களும் சம்பிரதாயத்திற்காக என்றாலும் குறிப்பிடுவதில்லை. இனவழிப்பு செய்த கொலம்பஸை தேசிய நாயகனாக விழா எடுத்துக் கௌரவிக்கும் வெட்கக்கேடு அமெரிக்காவில் நடக்கின்றது. இதை அறியாத பல தமிழர்கள், அமெரிக்கர்கள் நாகரீமானவர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப் பட வேண்டுமென அரசுக்கு பிரேரணை செய்தது Knights of Columbus என்ற அமைப்பு. இது ஒரு வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறிக் கொள்கை கொண்ட கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் கொலம்பஸை தமது பிள்ளைகளுக்கு கத்தோலிக்க ஆதர்ச நாயகனாக காட்டினார்கள். 1934 ம் ஆண்டு, ஜனாதிபதி பிராங்கலின் ரூஸ்வெல்ட் கொலம்பஸ் தினம் என்ற விடுமுறை நாளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முதன் முதலாக அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. செவ்விந்திய பூர்வீக குடிகள், பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்றும் கூற முடியாது. Leif Ericson என்ற கடலோடி தலைமையில், ஸ்கன்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள், கனடாவில் நியூபவுன்லாந்து மாகாணத்தில் குடியேறி வாழ்ந்தனர்.\n12 அக்டோபர் 1492 ம் ஆண்டு, கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்த காலத்தில், அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சமாதான விரும்பிகளான அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தினக்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தார்.\n\"அவர்கள் தம்மிடம் இருப்பதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதற்கெல்லாம் இல்லை என்று மறுப்புக் கூறுவதில்லை.....\"\n\"அரவாக்ஸ் மக்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. அவர்களது சமூகத்தில் குற்றவாளிகள் இல்லை, கைதிகள் இல்லை, சிறைகள் இல்லை. எமது கப்பலான சாந்தா மரியா கரைதட்டி உடைந்த பொழுது, கப்பலில் வந்தோரையும், பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த ஒரு பொருளையேனும் அவர்கள் ஒளித்து வைக்கவில்லை...\"\nஇவ்வாறு மனமுவந்து உதவி செய்த நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைம்மாறு என்ன அந்த மக்களை அடிமைகளாக்கி தங்கச் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கினான். இருப்பதை பங்கிட்டு மகிழச்சியாக வாழ்ந்த மக்கள், இன்னலுற்று மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக தற்கொலை செய்தனர். அரவாக்ஸ் பெண்களை கொலம்பஸின் ஆட்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதைப் பற்றி கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: \"இளம் பெண்களுக்கான கேள்வி அதிகரித்த காரணத்தால், அவர்கள் 9 , 10 வயது சிறுமிகளை தேடிச் சென்றார்கள்...\"\nஅரவாக்ஸ் அடிமைகளை இறக்கும் வரை இரத்தத்தை பிழிந்து வேலை வாங்கினார்கள். ஒரு செவ்விந்திய அடிமை தினசரி குறிப்பிட்ட கோட்டா தங்கம் எடுத்துக் கொடுக்கா விட்டால், தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள். அடிமை முறைக்கு எதிர்ப்புக் காட்டிய அரவாக்ஸ் தொழிலாளியின் மூக்கையும், காதுகளையும் அறுத்தனர். அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடி பிடிபட்டால் உயிரோடு கொளுத்தினார்கள். கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். தப்பியோடியவர்களை வேட்டையாடும் நாய்கள், அவர்களை கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாக பிய்த்து விடும். கொலம்பஸின் ஆட்கள் தமது வேட்டை நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டி உணவளித்தார்கள் ஸ்பெயினில் இருந்து நீண்ட கடற்பயணம் செய்து வந்தவர்களை விருந்தாளிகளாக ஏற்று உபசரித்த அரவாக்ஸ் மக்களுக்கு, கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் அப்படியானது. தான் செய்த கொடூரங்களுக்காக கொலம்பஸ் வருந்தியதாக தெரியவில்லை. கிறிஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருக்க கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. அதற்காக கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். செவ்விந்திய குடிமக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு தடை விதித்தான். கிறிஸ்தவர்கள் அல்லாதோரை கொன்றாலும் பாவம் இல்லை அல்லவா\nஜெர்மனியில் ஹிட்லரை தேசிய நாயகனாக கொண்டாடினால் உலகம் எந்தளவு அதிர்ச்சி அடையும் மனித நேயம் மிக்கவர்களாக உலகிற்கு காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், கொலைவெறியன் கொலம்பஸை தேசிய நாயகனாக கொண்டாடுவதைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏன் மனித நேயம் மிக்கவர்களாக உலகிற்கு காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், கொலைவெறியன் கொலம்பஸை தேசிய நாயகனாக கொண்டாடுவதைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏன் உலக வரலாறு முழுவதும் இனப்படுகொலையாளர்கள் மாவீரர்களாக போற்றப் பட்டு வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன்.... உதாரணத்திற்கு சில. இதையெல்லாம் தெரிந்தாலும் மூடி மறைக்கும் அறிவுஜீவிகள் தான்; ஸ்டாலின், மாவோ எத்தனை பேரை கொலை செய்தார்கள் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். \"மேலைத்தேய நலன்களுக்காக கொலை செய்பவர்கள் பரிசுத்தவான்கள். அதனால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கலாம்.\"\nLabels: இனப்படுகொலை, இனவழிப்பு, கொலம்பஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகொலம்பஸ் கொலைகாரன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா, பாப்பரசர்கள், முகம்மது நபி, பிரபாகரன், மகிந்த ராஜபக்ஸே, ஒபாமா எல்லோரும் கொலைகாரர்கள்தான். இதிலென்ன மாற்றுக்கருத்து. இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் மனிதர்களாக இருக்க முடியாது.\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nஆள்வோர் யாரை கொண்டாட விரும்புகிறார்களோ அவர்களை நாயகனாகக் கொண்டே வரலாறு எழுதப்பட்டு வருவதுதானே வழக்கம். அந்த வரலாறு எவ்வாறு எழுத வேண்டுமென தீர்மானிப்போரும் அவர்களே. பின்னர் என்ன யாரெல்லாம் ஆள்வோரின் சித்தாந்தங்களுக்கு மாறுபடாத கொள்கை கொண்டவர்களும் கொண்டிருப்போரும் வரலாற்றில் நாயகர்களாகவும் எதிப்போர் தேச/நாயகர்களின் விரோதிகளாயும் ஏனையோர் நாயகர்களுக்கு துணை புரினந்தார்கலெனவும் வரலாறு தொடர்கிறது.\n முதவாலித்துவவாதிகள் அவர்களுக்கு குடைபிடிக்கிறார்கள். கம்யுனிசவாதிகள் இவர்களுக்கு குடைபிடிக்கிறார்கள் அவ்வளவுதான்\nகலையரசன், இதுக்கும் தனியா புத்தகம் போடணும்க . . . இன்னும் இது மாதிரி எத்தனையோ , பயனுள்ள தகவல், பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nகொலம்பஸ் கொலைகாரன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா, பாப்பரசர்கள், முகம்மது நபி, பிரபாகரன், மகிந்த ராஜபக்ஸே, ஒபாமா எல்லோரும் கொலைகாரர்கள்தான். இதிலென்ன மாற்றுக்கருத்து. இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் மனிதர்களாக இருக்க முடியாது.\nபிரபாகரனை இதனுடன் சேர்த்த பொறம்போக்கு கையில் கிடைத்தால் சங்குதான்.\n//பிரபாகரனை இதனுடன் சேர்த்த பொறம்போக்கு கையில் கிடைத்தால் சங்குதான்.//\nஉண்மையை ஏற்றுகொள்ள முடியாதவர்கள் புலம்புகிறார்கள். முடிந்தால் நியாயத்தை சொல், புலம்பாதே\nஇது உன் காட்டுமிராண்டித்தனத்தைத் காட்டுகிறது. பிரபாகரன் செய்த கொலைகளுக்கு உன் அகராதியில் என்ன பெயர் உன் மிரட்டலை சிங்கள இராணுவத்திற்கு காட்டியிருக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் மக்கள் முள்ளிவாக்காலில் மாண்டபோது எங்கே போனாய்\nகொலம்பஸ் கொலைகாரன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா, பாப்பரசர்கள், முகம்மது நபி, பிரபாகரன், மகிந்த ராஜபக்ஸே, ஒபாமா எல்லோரும் கொலைகாரர்கள்தான். இதிலென்ன மாற்றுக்கருத்து. இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் மனிதர்களாக இருக்க முடியாது.\nபட்டியலில் ஸ்டாலின்,மாவோ,செ குவேரா,பிரபாகரன் ஆகியோரைச்சேர்த்தது உங்களைப்பொறுத்தவரை சரிதான்.ஆனால் கருணாவின் கைக்கூலி என்ற பெயரில் வருவதை விட்டுவிட்டு அனானிமஸ் என்று வரத்தேவையில்லை.\nநாய் போல நக்கிப்பிழைக்கும் உன் போன்றோரும் மனிதனாக வாழப்போராடிய அவர்கள் மீதுதான் தவறுபோல. என்ன செய்வது,ஈனப்பிறவிகளுக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடினார்கள்.\n//பட்டியலில் ஸ்டாலின்,மாவோ,செ குவேரா,பிரபாகரன் ஆகியோரைச்சேர்த்தது உங்களைப்பொறுத்தவரை சரிதான்.ஆனால் கருணாவின் கைக்கூலி என்ற பெயரில் வருவதை விட்டுவிட்டு அனானிமஸ் என்று வரத்தேவையில்லை.\nநாய் போல நக்கிப்பிழைக்கும் உன் போன்றோரும் மனிதனாக வாழப்போராடிய அவர்கள் மீதுதான் தவறுபோல. என்ன செய்வது,ஈனப்பிறவிகளுக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடினார்கள்.//\nநான் இங்கே குறிப்பிட்டது பிரசித்தி பெற்றவர்களை, உன் போன்றவர்களுக்குத் தேவையென்றால் கருணா, பிள்ளையான், டக்ளஸ், பாரதி போன்றவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன். 3வது நபர் யாரென்று யோசிக்கிறீர்கள் போல் உள்ளது இன்னும் பல பெயர்பட்டியல் உள்ளது. தேவைப்பட்டால் சொல்லுங்கள் இமெயில் அனுப்புகிறேன். என்னை கருணாவின் கைக்கூலி என்று சொல்ல உமக்கென்ன யதார்த்தம் தெரியும். நீர் கருணா(நிதி)யின் கைக்கூலியோ அல்லது பார்ப்பனர்களு���்கு விலைபோன தமிழனோ இன்னும் பல பெயர்பட்டியல் உள்ளது. தேவைப்பட்டால் சொல்லுங்கள் இமெயில் அனுப்புகிறேன். என்னை கருணாவின் கைக்கூலி என்று சொல்ல உமக்கென்ன யதார்த்தம் தெரியும். நீர் கருணா(நிதி)யின் கைக்கூலியோ அல்லது பார்ப்பனர்களுக்கு விலைபோன தமிழனோ நாய் போல நக்கிப்பிழைப்பது நீர் நானல்ல. அழிந்துகிடக்கும் தமிழீழத்திலிருந்து என் மக்களுக்காக உழைப்பவன் நான் என்ன யாரென்று பார்த்து காட்டிக்கெடுக்கவா அனானிமஸ் முகத்திரையை கிழிக்கப்பார்க்கிறாய் நாய் போல நக்கிப்பிழைப்பது நீர் நானல்ல. அழிந்துகிடக்கும் தமிழீழத்திலிருந்து என் மக்களுக்காக உழைப்பவன் நான் என்ன யாரென்று பார்த்து காட்டிக்கெடுக்கவா அனானிமஸ் முகத்திரையை கிழிக்கப்பார்க்கிறாய் ஈனப்பிறவி என்று சொல்ல என்ன தைரியம் ஈனப்பிறவி என்று சொல்ல என்ன தைரியம் ஸ்டாலின், மாவோ, செ குவேரா, பிரபாகரன் கொலை செய்தால் அதுவும் கொலைதான். மனிதநேயமற்ற உம்போன்ற ஈனப்பிறவி கருத்துச் சொல்வதுதான் சாபக்கேடு.\nகொலம்பஸ் பற்றிய பல திடுக்கிடும் வரலாற்று செய்திகளை தமிழில் அறிய கொடுத்தமைக்கு நன்றி.\n//ஈனப்பிறவி என்று சொல்ல என்ன தைரியம்\nஉரிமை பறித்து உயிரையும் பறித்தவனையும்,உரிமைக்காக போராடியவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பேசும் உம்மை எப்படி அழைப்பது என்று கூறவும்.\n//ஸ்டாலின், மாவோ, செ குவேரா, பிரபாகரன் கொலை செய்தால் அதுவும் கொலைதான். //\n::- நீ எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்::-\n//மனிதநேயமற்ற உம்போன்ற ஈனப்பிறவி கருத்துச் சொல்வதுதான் சாபக்கேடு.//\nலட்சம் பேரைக்கொன்றுவிட்டு அந்த இன அழிப்பை வெடி வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடிய மக்களை பார்த்தபோது சிலருக்கு மனிதாபிமானம் காட்டத்தேவையில்லை என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\n//உரிமை பறித்து உயிரையும் பறித்தவனையும்,உரிமைக்காக போராடியவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பேசும் உம்மை எப்படி அழைப்பது என்று கூறவும்.//\nகொலைக்கு கொலைதான் தீர்வு எனும் மனிதநேயமற்றவர்களுக்கு என்ன பெயர் வைப்பது\n//::- நீ எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்::-//\n//லட்சம் பேரைக்கொன்றுவிட்டு அந்த இன அழிப்பை வெடி வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடிய மக்களை பார்த்தபோது சிலருக��கு மனிதாபிமானம் காட்டத்தேவையில்லை என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.//\nஉரிமைக்கான போராட்டத்தில் எதிரியின் நிராயுதபாணிகளான பொதுமக்கள் கொல்லப்பட்டபோது அந்தமக்களின் வேதனை எப்படியிருந்திருக்கு என்பதையும் சிந்திக்க வேண்டும். கொலைக்கு கொலைதான் தீர்வு என்பது நடைமுறைக்கும் சாத்தியமற்றது.\nஉங்களின் பதில்கள் மூலம் நீங்கள் யார், நீங்கள் ‘சேவை’ செய்யும் மக்கள் யார் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.\nஎதிரி இருக்கும்வரைதான் துரோகிக்கு மதிப்பு. தற்போதைய நிலையில் சற்று கவனத்துடன் ‘சேவை’ செய்யவும்\n//எதிரி இருக்கும்வரைதான் துரோகிக்கு மதிப்பு. தற்போதைய நிலையில் சற்று கவனத்துடன் ‘சேவை’ செய்யவும்//\nஉங்கள் கொலைவெறிக்கு நியாயத்தை கற்பிக்க முடியவில்லையென்றால் உங்களுக்கு தெரிந்தது துரோகிப் பட்டம் கொடுப்பது. 21ம் நூற்றாண்டிலும் கற்கால சிந்தனை உள்ளவர்களுக்கு எந்தப்பட்டம் கொடுப்பது\nகொலம்பஸின் கோரமான, அதிர்ச்சியான மறுபக்கத்தைக் காட்டினீர்கள்.\nஅந்த மக்களும் எம் போல பாவம்\nகொலம்பஸின் கோர முகத்தை அறிய செய்ததற்கு நன்றி \nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர��ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nமே 15 - 18 : பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்\nஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை\nஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்...\nபல்லினக் கலாச்சார ஜெர்மனியின் மறைவு\n\" - விவிலிய நூல்...\nசியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்\n18 வது திருத்தம்: அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்...\nடென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் - சில ...\nஆப்பிரிக்காவில் சாதி தீண்டாமைக் கொடுமை\nஇனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்க...\nநூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nஐ.நா.அறிக்கை: \"அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை ச...\nஎகுவடோரில் ஜனநாயக அரசைக் கவிழ்க்க சதி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைக��ின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/09/blog-post_27.html", "date_download": "2018-05-20T12:13:02Z", "digest": "sha1:AU2AAVONRQX3QWYU6FBJBD3PGSZRDPI6", "length": 32601, "nlines": 188, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும் அரிய‌ வ‌கை க‌ட‌ல்வாழ் உயிர‌ன‌ங்க‌ள்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும் அரிய‌ வ‌கை க‌ட‌ல்வாழ் உயிர‌ன‌ங்க‌ள்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில‌ ஆண்டுகளாக‌ திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் ஏராளமான கடல்பசு, போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்திய கடல் பகுதியில் மிகுந்த‌ கடல் வளங்கள் நிறைந்து படர்ந்துள்ள அற்புதங்கள், மன்னார்வளைகுடாவில் உள்ளன. தமிழக மீன் உற்பத்தியில் 35 சதவீதம் மீன் உற்பத்தி, மன்னார் வளைகுடா கடலில் இருந்தே கிடைக்கிறது . கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியும் ம‌ன்னார் வ‌ளைகுடாவை சேர்ந்த‌தாகும் ம‌ன்னார் வ‌ளைகுடாவில் 21 தீவுகளும் ஏராள‌மான‌ பவளப்பாறைகளும் உல‌கின் அரிவ‌கை உயிர‌ன‌ங்க‌ளும் இங்கு உள்ள‌து. கடல் உயிரின பெருக்கத்திற்கு ஆதாரமான பவளப்பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் ஏராளமான உ��ிரினங்கள் அதிக‌ள‌வில் உள்ள‌து. இதில், அரிய வகை உயிரினங்களான பவள உயிரினங்கள், கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.பாலூட்டி இன‌ங்க‌ளான‌ திமிங்க‌ல‌ங்க‌ல்,டால்பின்க‌ள் அதிக‌ள‌வில் உள்ள‌து அழிந்து வரும் இவ்வகை உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇநிலையில் க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளாக‌ கீழ‌க்க‌ரை,ம‌ண்டப‌ம்,ஏர்வாடி உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளி க‌ட‌ல்ப‌சு,டால்பின்,திமிங்க‌ல‌ங்க‌ள் இற‌ந்து க‌ரை ஒதுங்குகின்ற‌ன‌ர்.ச‌மீப‌த்தில் கீழ‌க்க‌ரை கட‌ற்க‌ரையில் அரிய‌ வ‌கை டால்பின் க‌ரை ஒதுங்கிய‌து.\nஇதுகுறித்து கடல் ஆர்வலர் சுல்தான் என்ப‌வ‌ர் கூறுகையில்,\nஅரியவகை மீன்கள் இற‌ந்து க‌ரை ஒதுங்குவ‌த‌ற்கான‌ காரணத்தை கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.டால்பின்,க‌ட‌ல் ப‌சு போன்ற‌வை இப்ப‌குதியில் அதிக‌ள‌வில் இருப்ப‌தால் இது போன்ற‌ உயிர‌னங்க‌ளின் முக்கிய‌த்துவ‌ம் குறித்து விழிப்புண‌ர்வு பிர‌ச்சார‌ங்க‌ளை அர‌சாங்க‌ம் இப்ப‌குதியில் மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்\nஆழம் குறைந்த பகுதியில் சிக்கி பாறைகளில் மோதும் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்க வாய்ப்புள்ளது.\nஇதுதவிர அரிய கடல் வாழ் உயிரினங்கள் வெளிநாடுகளில் உணவுக்காகவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப் படுவதால் சமீப காலமாக இவைகள் சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் கடத்தப்படுகின்றன. இத‌னால் கால‌போக்கில் ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியில் அரிய‌ வ‌கை உயிர‌ன‌ங்க‌ளை காண்ப‌து அரிதாகும் என்றனர்.\nகடல் உயிர்களை பாதுகாக்க முயற்சி உடனடியாக எடுக்க பட வேண்டும் உங்கள் கீழக்கரை டைம்ஸ் நன்றாக இயங்க வாழ்த்துக்கள்...\nமங்காத்தாவின் தங்கச்சி மகன் September 27, 2012 at 1:52 PM\nகை புண்ணுக்கு ஆராய்ச்சி எதற்கு\nகீழக்கரைக்யில் அருகே அமைந்துள்ள அப்பா தீவு, வாளைத் தீவு, நல்ல த்ண்ணீர் தீவுகளுக்கு வடக்கே சுமார் பத்து கடல் மைல்கள் (சுமார் பதினெட்டு கி.மீ) தொலைவில் சரவ் தேச கடல் உள்ளது.\nஅங்கு, அரபி கடலின் கரையில் அமைந்துள்ள மும்பாய், மங்களூர், கொச்சி முதலான துறை முகங்களிலிருந்தும், இந்து மகா சமுத்திரத்தின் கரையில் அமைந்துள்ள தூத்துக் குட��� துறை முகத்திலிருந்தும்,சூயஸ் கல்வாய் மற்றும் அரேபிய, அமீரக துறைமுகங்களிலிருந்தும் ஸ்ரீலங்கா வழியாக சென்னை மற்றும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா முதலான துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து சர்வ தேச கப்பல்களும், இது போல எதிர் மார்கத்திலும் கடந்து செல்கிறன.. அது சமையம் மன்னார் கடலுக்குள் நுழைய வரும் இது போனற அரிய வகை கப்பலின் துடுப்பில் (புரப்பல்ர்) அடிபட்டு இறக்க அநேக வாய்ப்புகள் உண்டு.மேலும் அதே பகுதியில் ஆயிரக்கணக்கான இந்தியா மற்றும் சர்வ தேச மீன்பிடி விசை படகுகளும் தொழில் செய்து வருவதால் அதன் துடுப்புகளிலும் அடிபட்டு இறக்க கூடுதல் வாய்ப்புண்டு..\nமேலும் மூப்பு காரணமாகவும் இறக்க வாய்ப்புண்டு..\nபூமியின் மேல் பரப்பு எப்படி மேடு பள்ளம், மலை மடுவு உள்ளதோ அது போல கடலின் அடியிலும் உண்டு..எதிரி களால் தாக்குதலுக்கு ஆட்படும் போது தப்பிக்கவும், காமக்களி ஆட்டங்களில் ஈடுபடும் போது உற்சாகத்தின் காரணமாக எதிர் பாடாத முறையில் மலைகளில் மோதி காயம் பட்டு இறக்கவும் வாய்ய்புண்டு..இறைவனின் படைப்பு காரணமாக அலைகள் அனைத்தும் கரையை நோக்கிதான் வரும்.அது சமயம் இது போன்ற அடிபட்ட கடல்வாழ் உயிரினங்கள்அலைகளை எதிர்த்து போராட திராணி இன்றி கரைக்கு வந்து மடிகின்றன..ஆகவே இது இய்ற்கயினால் ஏறப்டும் அழிவுகள்..\nபசிபிக்கடல், இந்து மகா,அரேபிய கடல்களில் கப்பலில் குவார்ட்டர் மாஸ்டராக (அதாவ்து கேப்ட்னுக்கு கப்பலை செலுத்துவதில் உதவியாளர்)பணி புரிந்த அனுபவதில இதை பதிவு செய்கிறேன்.. அரபிக் கடலில் பவுர்ணமி நாடகளில் பயனிக்கும் போது கப்பலை ஒட்டி டால்பின்கள் குழந்தை போல் சபதமிட்டு, துள்ளி குதித்து விளயாடுவதை காண கண் கோடி வேண்டும்..இது போன்ற சமயங்களிலும் கப்பல் துடுப்பில் அடிபட்டு இறப்பதும் உண்டு..அதை பார்த்த சில அனுபவங்களும் எமக்கு உண்டு..\nமங்காத்தாவின் தங்கச்சி மகன் September 27, 2012 at 1:58 PM\nகை புண்ணுக்கு ஆராய்ச்சி எதற்கு\nகீழக்கரையின் கடற்கரை அருகே அமைந்துள்ள அப்பா தீவு, வாளைத் தீவு, நல்ல தண்ணீர் தீவுகளுக்கு வடக்கே சுமார் பத்து கடல் மைல்கள் (சுமார் பதினெட்டு கி.மீ) தொலைவில் சர்வ தேச கடல் பாதை உள்ளது.\nஅங்கு, அரபி கடலின் கரையில் அமைந்துள்ள மும்பாய், மங்களூர், கொச்சி முதலான துறை முகங்களிலிருந்தும், இந்து மகா சமுத்திரத்தின் கரைய���ல் அமைந்துள்ள தூத்துக் குடி துறை முகத்திலிருந்தும்,சூயஸ் கல்வாய் மற்றும் அரேபிய, அமீரக துறைமுகங்களிலிருந்தும் ஸ்ரீலங்கா வழியாக சென்னை மற்றும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா முதலான துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து சர்வ தேச கப்பல்களும், இது போல எதிர் மார்கத்திலும் கடந்து செல்கிறன.. அது சமையம் மன்னார் கடலுக்குள் நுழைய வரும் இது போனற அரிய வகை கப்பலின் துடுப்பில் (புரப்பல்ர்) அடிபட்டு இறக்க அநேக வாய்ப்புகள் உண்டு.மேலும் அதே பகுதியில் ஆயிரக்கணக்கான இந்தியா மற்றும் சர்வ தேச மீன்பிடி விசை படகுகளும் தொழில் செய்து வருவதால் அதன் துடுப்புகளிலும் அடிபட்டு இறக்க கூடுதல் வாய்ப்புண்டு..\nமேலும் மூப்பு காரணமாகவும் இறக்க வாய்ப்புண்டு..\nபூமியின் மேல் பரப்பு எப்படி மேடு பள்ளம், மலை மடுவு உள்ளதோ அது போல கடலின் அடியிலும் உண்டு..எதிரி களால் தாக்குதலுக்கு ஆட்படும் போது தப்பிக்கவும், காமக்களி ஆட்டங்களில் ஈடுபடும் போது உற்சாகத்தின் காரணமாக எதிர் பாராத முறையில் மலைகளில் மோதி காயம் பட்டு இறக்கவும் வாய்ய்புண்டு..இறைவனின் படைப்பு காரணமாக அலைகள் அனைத்தும் கரையை நோக்கிதான் வரும்.அது சமயம் இது போன்ற அடிபட்ட கடல்வாழ் உயிரினங்கள்அலைகளை எதிர்த்து போராட திராணி இன்றி கரைக்கு வந்து மடிகின்றன..ஆகவே இது இய்ற்கயினால் ஏறப்டும் அழிவுகள்..\nபசிபிக்கடல், இந்து மகா,அரேபிய கடல்களில் கப்பலில் குவார்ட்டர் மாஸ்டராக (அதாவ்து கேப்ட்னுக்கு கப்பலை செலுத்துவதில் உதவியாளர்)பணி புரிந்த அனுபவதில இதை பதிவு செய்கிறேன்.. அரபிக் கடலில் பவுர்ணமி நாடகளில் பயனிக்கும் போது கப்பலை ஒட்டி டால்பின்கள் குழந்தை போல் சபதமிட்டு, துள்ளி குதித்து விளயாடுவதை காண கண் கோடி வேண்டும்..இது போன்ற சமயங்களிலும் கப்பல் துடுப்பில் அடிபட்டு இறப்பதும் உண்டு..அதை பார்த்த சில அனுபவங்களும் எமக்கு உண்டு..\nஅரிய உயிரனத்தின் அழிவு பற்றி\nஅரிய உயிரனத்தின் அழிவு பற்றி\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nபிற‌ந்த‌ நாள‌ன்று டெங்கு காய்ச்ச‌லில் கீழ‌க்க‌ரை இ...\nகுடும்ப‌த்தோடு ஏர்வாடி த‌ர்ஹா வ‌ந்த‌ பெண் ராம‌நாத‌...\nகீழக்கரை நகராட்சி கூட்டத்தில் ர‌க‌ளை\n500பிளாட் பகுதியில் புதிய‌தாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌‌ கு...\nகீழ‌க்க‌ரையில் ம‌துஒழிப்பு ம‌ற்றும் ம‌துக்க‌டைக‌ளை...\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும்...\nச‌த‌க் க‌ல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்\nகீழ‌க்க‌ரையில் 3 மீன‌வ‌ர் ச‌ங்க‌ங்க‌ள் ஒரே ச‌ங்க‌ம...\nஅர‌சு சுகாதார‌ நிலைய‌ம் ம‌ற்றும் பாப்புல‌ர் ஃபிரண்...\nகீழ‌க்க‌ரைக்கான‌ உர‌க்கிட‌ங்கில் குப்பை கொட்டும் ப...\nச‌த‌க் க‌ல்லூரியில் 50க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ப‌ங்கே...\nகீழக்க‌ரை ந‌க‌ராட்சி உர‌க்கிட‌ங்கில் ம‌ர‌க்க‌ன்றுக...\nகீழ‌க்கரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் இத‌ய‌ நோயாளிக‌ள...\nசாலைதெருவில் கழிவுநீர் கால்வாய் சேத‌ம‌டைந்துள்ள‌தா...\nகீழ‌க்க‌ரையில் 25.09.12 அன்று ச‌த‌க் க‌ல்லூரி வ‌ளா...\nகீழ‌க்க‌ரையில் 24ம‌ணி நேர‌ம் செய‌ல்ப‌டும் அர‌சு ஆர...\nமின்வெட்டை க‌ண்டித்து குழுமிய‌ ம‌க்க‌ள்\nராம‌நாத‌புர‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் மீது பெட்ரோல் குண்...\nகீழ‌க்க‌ரை ரேச‌ன் பொருட்க‌ள் வெளி மார்கெட்டில் விற...\nகீழ‌க்க‌ரை ச‌த‌க் கல்லூரியில் தேசிய‌ அளவிலான‌ 2 நா...\nகீழ‌க்க‌ரையில் மின்வெட்டை க‌ண்டித்து மெழுவ‌ர்த்தி ...\nஹாபிழ் ப‌ட்ட‌ம் பெற்ற‌ மாண‌வ‌ருக்கு பாராட்டு விழா\nம‌த்திய‌ அர‌சை க‌ண்டித்து கீழ‌க்க‌ரை த‌பால் நிலைய‌...\nமுழு அடைப்பால் கீழ‌க்க‌ரையின் முக்கிய‌ சாலைக‌ள் வெ...\nஊர் ந‌லன் குறித்து ஆலோச‌னை கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து\nநாளை முழு அடைப்புக்கு ஆத‌ர‌வு\nஇஸ்லாமியா ப‌ள்ளியின் தொட‌ர் வெற்றி\nஏர்வாடி த‌ர்ஹாவில் உயிரிழ‌ந்த‌ நிலையில் பெண் உட‌ல்...\nகீழ‌க்க‌ரையில் \"நோ பார்க்கிங்கில்\" நிறுத்த‌ப்ப‌ட்ட...\nமுக‌ம்ம‌து ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளை அவ‌ம‌தித்த‌தை க‌ண்...\nதேசிய‌ அடையாள‌ அட்டை ம‌றுப்பு க‌ண்டித்து கீழ‌க்க‌ர...\nகீழ‌க்க‌ரை 18வாலிப‌ர் த‌ர்ஹா வ‌ளாக‌த்தில் ந‌டைபெற்...\nகீழ‌க்க‌ரையில் ந‌க‌ராட்சி அலுவ‌ல‌கம் திடீர் முற்று...\nகீழ‌க்க‌ரை ப‌த்திர‌ப‌திவு அலுவல‌க‌த்தை வெளியூருக்க...\nஅமெரிக்காவை க‌‌ண்டித்து ராம‌நாத‌புர‌த்தில் பாப்புல...\nகீழ‌க்க‌ரையில் அர‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம்\nகீழ‌க்க‌ரையில் நாளை 2 ரேஷ‌ன் க‌டை அட்டைதார‌ர்க‌ளு...\nகீழ‌க்க‌ரையில் வீட்டுக்கு வீடு தேங்காய் வ‌ழ‌ங்கி க...\n14வ‌து வார்டு ஈசா த‌ண்டையார் தெருவில் ஆபத்தான‌ நில...\nஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் கோரி தொட‌ரும் ப‌ள்ளி மாண‌வ‌ர்...\nகீழ‌க்க‌ரை க‌ட‌ற்க‌ரையில் பூங்கா அமைக்கும் திட்ட‌த...\n18வ‌து வார்டு ப‌குதியில் குப்பைக‌ள...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ருக்குள் டவுன் ப‌ஸ் இய‌க்க‌ம் நிறுத...\nகவுன்சிலர்கள் கமிஷன் பெறுவதை தடுத்ததால் கணவர் மீது...\nகீழக்கரை 9வது வார்டு பகுதியில் ஆபத்தான நிலையில் மி...\nகீழக்கரையில் தொடரும் சிறு திருட்டுக்கள்\nகீழக்கரை நகராட்சியின் பலகையில் பழைய தகவல்களை மாற்ற...\nகீழக்கரை நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் திருமண ந...\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் இஸ்லாமியா பள்ளி...\nகீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் 1000த்திற்கும் மேற...\nகீழக்கரையில் கோழிக‌டைக‌ளில் கோழிக‌ழிவுக‌ளை அக‌ற்று...\nகீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க இளைஞர்கள் முயற்சியில...\nகீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான ...\nகீழ‌க்கரை மின்சார பிரச்சனை குறித்து அமைச்ச‌ரிட‌ம் ...\nகீழ‌க்க‌ரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது இல்ல...\nராமநாதபுரம் பல்திறன் போட்டிகளில் பரிசுகளை அள்ளிய க...\nசுகாதார சீர்கேட்டில் 18வது வார்டு\nகீழக்கரை பாலிடெக்னிக் ரோட்ராக்ட் புதிய‌ நிர்வாகிகள...\nகீழ‌க்க‌ரை பாதாள‌ சாக்க‌டை திட்டம் மற்றும் தனி தால...\nபவளபாறைகளை வெட்டி எடுத்தாக கீழக்கரைய���ல் 3பேர் கைது...\nகீழக்கரையில் நாளை (03-9)காலை9 மணி முதல் மாலை5 30 ம...\nகீழக்கரை முழுவதும் சுகாதாரத்தை வலியுறுத்தி பிளக்ஸ்...\nகழிவுநீர் கால்வாய் பணியில் விதிமுறை மீறல்\nகீழக்கரை வடக்குதெரு ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு...\nவரலாற்று சிறப்பு மிக்க ஊர் கீழக்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/01/blog-post_18.html", "date_download": "2018-05-20T11:58:20Z", "digest": "sha1:KLCCM4GYYXGEXGJXRDKNZRDRG4U2HNUA", "length": 221931, "nlines": 976, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: புத்தம் - மதமா? - மார்க்கமா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியா��மில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையி���் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் ம��தலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்ட���ம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபுத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக் கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.\nநேற்று நான் தங்கிருந்த இடத்தில் ஒரு பார்ப்பனர் என்னை வந்து சந்தித்தார்.\nஅவர் கேட்டார், நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே அதுவும் ஒரு மதம் தானே என்று அதற்கு நான் சொன்னேன். அப்படிப் பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் (பார்ப்பனர்கள்) சொல்லி அப்படி அவர்களை ஆக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன்\nஏன் அதில் புத்தம் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.\nபுத்தம் சரணம் கச்சாமி என்பது ஒன்றும் மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கியதல்ல. நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.\nநீ தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாகத் துருவித் துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்து விட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை மற்றும் புத்தம் என்பது உன் புத்தியை குறிப்பதேயாகும்.\nஅதுபோலவே தம்மம் சரணம் கச்சாமி என்ப தற்குப் பொருள் நீ ஏற்றுக் கொண்டுள்ள கர்மங் களைக் - கொள்கைகளை உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைப் பிடித்து வர வேண்டும். அந்தக் கொள்கைக்கு மாறாக நடக்கக் கூடாது உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.\nமூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது. நீ நல்லடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதை பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத் தின் பெருமையை நீ கருத வேண்டும் என்பதுதானேயொழிய வேறில்லை. ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம் (பொருள்).\nநீ உன் தலைவனை மதி\nஉன்னுடைய கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று\nஉன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா\nஇவர்களெல்லோரும் உங்கள் புத்த நெறிக்கு மரியாதை கொடுத்து அது எல்லோரும் கொள்கைகளைஏற்றுக் கொண்டு புத்த மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழகுவது என்பது அறிந்த நான் மிகவும் மகிழ்ச்சிஅடைகிறேன். மற்ற கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக் கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள்கைகளை மறந்தும் உள்ளே புகவிடக் கூடாது.\n--------------------15.02.1959 அன்று புதுடில்லி அம்பேத்கர் பவனத்தில் பெரியார் சொற்பொழிவு விடுதலை 22.02.1959\nமதன்மோகன் மாளவியா காங்கிரஸ்காரராக இருந்து லக்னோ உடன்பாட்டின்படி முஸ்லீம்களுக்குத் தொகுதி ஒதுக்கீட்டையும், கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்பதையும், எதிர்த்தார். 1928இல் சைமன் குழுவு���்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். பனாரஸ் (காசி) ஹிந்து பல்கலைக் கழகத்தை நிறுவினார். இவருக்கு பாரத ரத்னா விருதாம்.\nசிதம்பரத்தில் அண்ணாமலைச் செட்டியாரின் நோக்கம் நிறைவேறுவதற்கு பி.டி. இராசன், பெரியார் ஈ.வெ. இராமசாமி போன்ற பலரும் துணை நின்று அன்றைய ஆங்கிலேயர் ஆளுனரைச்சந்தித்து 1928ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டம் கொண்டுவர வழி வகுத்தார். பெரியார் அவர்களுக்கு யுனஸ்கோ விருது கொடுத்து சிறப்பு செய்தது.\nசுபகாரியங்கள் நடத்திட அழுக்குப் பிடித்த அய்யரை நாங்கள் அழைப்பதில்லை\nபெண் வீட்டாரோ ஆன்மீ கத்தில் ஊறிப் போன குடும்பம். எங்கள் குடும்பமும் (மண மகன்) சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட குடும்ப மாகத்தான் இருந்தது.\nஎங்கள் அண்ணன் க. இராமநாதன் அவர்கள் வழிகாட்டுதலால் ஆன்மீகம் வெறும் புரட்டு, மோசடி, கற்பனை என்று அறிந்து கொண்டபின் நாங்கள் நிரந்தர நாத்திகர்களாக மாறினோம்.\nஇந்த நேரத்தில் என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன். எங்கள் வீடு கூரை வீடுதான் என்றார்\nஎங்களுக்கு பொருத்தமான ஒரு இடம் அமைந்தது. மணமகளின் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு, அம்மா எங்கள் வீடு கூரை வீடுதான். நீங்கள் வந்து பாருங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னார்.\nஉடனே நாங்கள் சென்று அவர்கள் வீட்டைப் பார்த்து விட்டு அய்யா வீடு எப்படி இருந்தால் என்ன, எங்களுக்கு குடும்ப பாரம்பரியம்தான் முக்கியம் என்று கூறி நிச்சயம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தோம். ஆனால் ஒரு கண்டிஷன்.\nஅய்யர் தலைமை ஏற்று நடத்திட ஏற்க மாட்டோம் என்று கண்டிஷன் போட்டோம். இது என்ன புதுமையாக இருக்கிறதே எங்கள் வழக்கப்படி அய்யர் தலைமை ஏற்று தானே சுயகாரியங்களை செய்து வருகிறோம் என்றார் பெண்ணின் அப்பா சுபகாரியங்களுக்கு அழுக்கு பிடித்த அய்யரை ஏன் அழைக்க வேண்டும் எங்கள் வழக்கப்படி அய்யர் தலைமை ஏற்று தானே சுயகாரியங்களை செய்து வருகிறோம் என்றார் பெண்ணின் அப்பா சுபகாரியங்களுக்கு அழுக்கு பிடித்த அய்யரை ஏன் அழைக்க வேண்டும்\nநம்மை கீழ் ஜாதி என்று அவன் பாஷையில் திட்டி விட்டு நம்மிடமே காசு பறிக்கிறான் என்று கூறினேன். அதற்கு அவர் ஆமாங்க நமக்கு தெரியாத மந்திரத்தைக் கூறிவிட்டு ஆயிரம், ��ரண் டாயிரம் பணம் கேட்கிறான் என்றார்.\nதொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சாமி கும்பிட ஆரம்பித்தேன். திருமணமும் அய்யர் இல்லாமல் தான் நடத்து வீர்களா என்றார். ஆமாம் என்று சொன்னதோடு விடுதலையில் வந்த காஞ்சி சங்கராச்சாரி எழுதிய (தெய்வத்தின் குரல் பாகம் - 2 பக்கம் 874இல்) இந்து திருமண மந்திரமும் அதன் பொருளும் என்ற செய்தியை ஜெராக்ஸ் எடுத்து அவரிடம் காண்பித்தேன்.\nஅதை அவர் படித்துவிட்டு நானும் 30 வருஷமாக சாமி கும்பிடாமல் தான் இருந்தேன் நான் செய்து வந்த தொழிலில் எனக்கு நஷ்டம் ஏற்பட்ட பிறகு தொழிலில் மீண்டும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் சாமி கும்பிட ஆரம்பித்தேன் என்று கூறியதோடு அய்யர் நம்மை இவ்வளவு மோசமாக இழிவு படுத்துகிறானா என்று கூறியதோடு தாங்கள் சுயமரியாதைத் திருமணம் நடத்திட முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்றார்.\nஎந்த செய்தியாக இருந்தாலும் சொல்வதை ஆதாரத்துடன் எடுத்து கூறினால் அதில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறலாம். இது உறுதி.\n- சி. அம்பிகா, நிரந்த நாத்திகர் கரிக்குளம்\nஎதை நோக்கி செல்கிறது இந்தியா\nஊழல், ஊழல், ஊழல் - என்று\nஊதி, ஊதி ஊரைச் சுற்றி வந்தார்கள்\nஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள்\nஊரை (நாட்டை) ஆள அதிகாரம் வந்தவுடன்\nஊழல் என்று கூறுவதை ஒழித்தார்கள்\nமதம் மதம் மதம் என்று\nமகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே\nநாளும் ஒரு மதப் பேச்சு\nநாட்டிலும், ஏட்டிலும் மனிதம் போச்சு\nகாந்தியைச் சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில்\nகோயில், சிலை அமைத்து வழிபட\nஜனவரி 30ஆம் தேதி திறப்பு விழா\nவளர்ச்சி வேண்டும் என்று வாக்களித்த\nஏழை -எளிய மக்கள் - என்றென்றும்\nஏழைகளாக வாழ வழி செய்ய\nஆங்கிலேயர்கள் வாணிபம் செய்ய வந்து\nஇன்று அந்நிய முதலீடு என்ற பெயரில்\nநம் அரசே நம்மை அடிமையாக்குகிறது\nஅதுதான் புதிய பொருளாதாரக் கொள்கை\nநம் உற்பத்தித் திறனை நாமே இழக்க\nஅந்நிய பொருள்களை வாங்கும் கொள்கை\nபிறகு எப்படிப் பெருகும் நாம் நாட்டு உற்பத்தி\nவாரி வாரிக் கடன் கொடுக்கும்\nவசதி இல்லா ஏழை மாணவனுக்கு\nவரி வசூலிக்க தெரியாத இந்திய அரசோ\nஉலக வங்கியில் கடன் வாங்குகிறது\nபிறகு எங்கு நாம் முன்னேறுவது\nநம் நாடும் நாட்டை ஆளும் அரசும்\nமதத்திற்கும் மதம் சார்ந்த செயலுக்கும்\nபிறகு எப்படி பெருகும் அமைதியும் ஒற்றுமையும்\nஉலக அரங்கில் நாம் முன்���ேற\nஅறிவும், கல்வியும், அறிவியலும் தேவையா\nமதமும், மதச்சார்ந்த செயல்களும் தேவையா\nசிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்களும் மக்களும்\nஇன்று நாம் சிந்திக்க மறுத்தால்\nநாளை நம் பிள்ளைகளுக்கு இல்லாமல் போகும்\nஅமைதியும் அறிவும் நிறைந்த அழகு வாழ்க்கை\nசிந்தியுங்கள் - செயல்படுங்கள் குரல் கொடுங்கள்\nமனித அறிவுக்கும் மனித நேயத்துக்கும் எதிராக செயல்படும்\nஆளாக இருந்தாலும் அரசாக இருந்தாலும்\nகண்டிப்புடன் கண்டனக் குரல் கொடுங்கள்\n1940க்குப் பிறகு பரப்பப்பட்ட மகரவிளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் கேரள பகுத்தறிவாளர் சங்கத்தைச் சேர்ந்த எம்.ஆர்.எஸ்.நாதன் என்பவர் தான்.\nசபரிமலைக்கு அருகில் குடியிருந்த தாலும் தன் வேலையின் பொருட்டு அடிக்கடி சபரிமலை அய்யப்பன் கோயி லுக்குச் செல்வதாலும் பொன்னம்பல மேட்டிலுள்ள திவ்விய ஜோதிக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை இவரால் அறிய முடிந்தது. 1973 ஜனவரி 14ஆம் நாள் பொன்னம்பல மேட்டில் நடந்த வெடி நிகழ்ச்சியில் எம்.ஆர்.எஸ். நாதனும் கலந்து கொண்டார்.\nபொன்னம்பல மேடு எவராலும் செல்ல முடியாத இடம் என்பது உண்மையல்ல. சபரிமலைக் கோயிலுக்கு வடகிழக்கில் உள்ள உப்புப்பாறை, படிஞ்ஞாறு பாறை (மேற்கு பாறை) ஆகிய மலைகளைக் கடந்து பச்சைக் கானகத்தின் உள்ளேயுள்ள பாதையில் சிறிது தூரம் சென்ற பிறகு மேற்கு நோக்கித் திரும்பினால் மேட்டை அடையலாம்.\nசபரிமலையிலிருந்து நேராக பயணம் செய்து மேட்டை அடைவது பெரும் சிரமம். சபரிமலைக்கு நேராக உள்ள மேட்டின் பகுதி அவ்வளவுக்குச் செங்குத்தாக உள்ளது. ஆரம்ப காலக் கட்டங்களில் மேட்டின் மீது இரவு நேரங்களில் காணப்பட்ட ஒளிகளுக்கு தெய்வீகத் தொடர்புள்ள விளக்கமோ பின் னணியோ எவராலும் கொடுக்கப்பட வில்லை.\nமேட்டில் மலைப்பண் டாரங்கள் வாழ்ந்திருந் தார்கள் என்றும் அவர்கள் தமது தேவைக்காக மாலை வேளைக்குப் பிறகு ஏற்றுகின்ற நெருப்பே சபரிமலையி லிருந்து பார்க்கும்போது காணப்படு கின்றது என்றும் அக்காலத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தது.\n1973 ஜனவரி 13ஆம் நாள் பத்தனம் திட் டையிலிருந்து வாங்கிய சில வெடிப் பொருள்களுடன் கொல்லம்-கக்கி (பம்பை) வண்டியில் பம்பை அணைக்குச் சென்றார் எம்.ஆர். எஸ்.நாதன் அன்று அவருடன் பணி யாற்றிய கேரள மின்சார வாரியத் தோழர்களுடன் அவர் பம்���ையில் தங்கினார்.\nமறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சில தோழர்களுடன் பொன்னம்பல மேட்டுக்குச் சென்றார். அங்கே மின்சார வாரிய ஊழியர்களையும் வனக்காவலர் களையும் தவிர, கடக்கல் ராகவன் பிள்ளையின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட பக்தர்களும் மேட்டில் இருந்தனர். அங்கே கம்பங் கட்டுக்கு தீ வைத்தது மகரஜோதி மோசடி வேலை தான் என்பதை நிரூபித்தார் நாதன். வானொலியே மலைத்துவிட்டது அன்று\nஇதனால் கொந்தளித்த நிலையில் இருந்த கோயில் நிர்வாகம், அடுத்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக காவல்துறையினரையும் அழைத்து வந்திருந்தார்கள். அங்கே சென்ற நாதனையும் பிற பகுத்தறி வாளர்களையும் அடித்து உதைத் தார்கள் காவல் துறையினர். இதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் காவல் துறையின் உதவியுடனேயே மகரவிளக்கு ஏற்ற முடிவெடுத்தனர்.\n1989 டிசம்பரில் மகர விளக்கு மோசடியைச் சுட்டிக்காட்டி, இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சனல் இடமருகின் தலைமையில் பேரணி நடைபெற்றது.\nஇதற்குப் பிறகும் தேவஸ்வம் போர்டு தலைவர் ராமன் பட்டத்திரிப்பாடு, மகரஜோதி இறை அற்புதம்தான் என்றும் பொன்னம்பல மேட்டுக்கு பகுத்தறிவாளர்கள் சென்றால் காவல் துறையினர் அவர்களைத் தடுப்பார்கள் என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினார். மகரஜோதி மோசடியை நடத்துகின்ற தேவஸ்வம் அதிகாரி களைக் கைது செய்வது அவசியம் என்ற சனல் இடமருகின் அறிக்கை ஆங்கில நாளேடுகளில் வெளிவந்தது.\nஇந்த கட்டத்தில் பொன்னம்பல மேட்டில் மகர விளக்கைக் கொளுத்து வது தேவஸ்வம் போர்டுதான் என்று கேரள முதலமைச்சர் ஈ.கே.நாயனார் அறிவித்தார். மேலும், பகுத்தறிவா ளர்கள் பேரணியாக பொன்னம்பல மேட்டுக்குச் செல்லக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.\nஇதற்குப் பிறகு பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு ஏற்றப்பட வில்லை என்பதே உண்மை.\nவந்தவாசியைச் சேர்ந்த போக்குவரத் துக்கழக ஊழியர் ஒருவர் 1994 இல் கூறியதாவது:- அய்ந்து ஆண்டுகளாக நான் மகரவிளக்கு ஏற்றும் நாளில் சபரிமலைக்குச் செல்கின்றேன். ஒரு நாள் கூட நான் மகர ஜோதியைப் பார்த்ததில்லை.\nஇதை மக்கள் உணர வேண்டும்.\nஇங்கே முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், சபரிமலையில்தான் காவல்துறையினரைப் பற்றிய அச்ச மின்றி ஹெராயின், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை எளிதாக விற்கவும் வாங்கவும் ம���டிகின்றதாம். சபரி மலையில் மக்கள் கூட்டம் அதிகரிப்ப தற்கான காரணம் இதுதானாம். இது அங்கே சென்று வந்த பக்தர்களே தெரிவித்த தகவல்தான்.\nஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். அவற்றை நன்கு அறிந்தவர்கள்தான் பூசை செய்யலாம் என்பதுஆகமவிதி. ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலானோர் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர்.\nபெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்கள் வேண்டுகோள்களுக்கேற்ப செய்யப்படும் அர்ச்சனை செய்யத் தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். மிகப் பெரிய கோயில்களில்கூட, சிலர் அர்ச்சகர்கள் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய முழுமையான அறிவு பெற்றுள்ளனர்.\nசென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழநி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில்களில்கூட, பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்துப் பூசை முறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள்.\nகபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பாக சில மந்திரங்கள், நாமாவளிகள், மட்டுமே தெரியும்.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள்.\nஅவர்களுடைய தந்தையார் செய்யும் பூசை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்தவர்கள் என்று சொல்ல இயலாது\n(உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் எழுதிய கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்)\nவரலாற்றையும் மதவெறியையும் பிரித்துக் காண உதவுவது எது\nதனது கூட்டினைக் கட்டுவதில் ஒரு சிலந்திப் பூச்சி மெற்கொண்ட இடை விடாத தொடர்ந்த முயற்சிகளைக் கவனித்து, அதனால் தூண்டுதலும், ஊக்கமும் பெற்ற ஸ்காட்லாந்து நாட்டு அரசன் ராபர்ட் ப்ரூஸ் (Robert the Bruce), தொடர்ந்து தான் ஆறு போர்களில் தோல்வியடைந்த பிறகும், இங்கிலாந்து நாட்டின் மீது மறுபடியும் படை யெடுத்துச் ச���ன்று போரிட்டு, வெற்றி பெற்று, இழந்த தனது நாட்டைத் திரும்பக் கைப்பற்றிய கதையை நமது பள்ளி நாட்களில் நாம் படித்திருக் கிறோம்.\nஆனால், ஹிட்லரின் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோய பெல்சின் (Joseph Goebbels) மிகச்சிறந்த அறிவார்ந்த பிரச்சார உத்தியானாலும், அது ஒரு சில சொற்களை மட்டுமே கொண்டதாக இருந்து, தொடர்ந்து அவை திரும்பத்திரும்பக் கூறப்பட வேண்டும் என்ற கோட்பாட்டினால் தூண்டப் பெற்ற ஒரு சிறு கூட்டம் இதனைப் போன்ற அயராத முயற்சிகளை மேற்கொண்டால் என்ன நடக்கும்\nராபர்ட் ப்ரூஸ் போன்றோரிட மிருந்தும், கோயபல்ஸ் போன்றோரிட மிருந்தும் எனது அலுவலகத்திற்கு கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், திருத்தங்களை வெளியிடவும், நடை முறையில் மாற்றம் செய்யவும், ஆவணங் களைப் பாதுகாக்கும் ஒரு கருத்துக் கருவூலமாக எங்களது செய்தித்தாளை வைத்திருக்கவும் முந்தையவை உதவு கின்றன.\nஉண்மைக்கு மாறாக, நம்மைப் பற்றி உயர்வாகக் கூறிக் கொள்வதற்கும், தவறாகப் பறைசாற்றிக் கொள்ளும் தேசியப் பெருமைக்கும் நமது செய் தித்தாள் இடம் அளிக்கவேண்டும் என்று பிந்தையவை எதிர்பார்க்கின்றன.\nசோர்வின்றி, தேவையற்ற செய்திகளை ஈ - மெயில் மூலம் எண்ணற்ற மக்களுக்கு அனுப்புவது, கற்றறிந்தவர்களைத் தங்களது மனங்களைத் திறந்து பேச வைக்கும் அவர்கள் எண்ணுகின்றனர். கவலை தரும் இத்தகைய போக்கு இந்தியா மட்டுமல்லாமல், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வளர்ந்து வருகின்றது.\nஅந்நாடுகளில் உண்மை களை மறைக்கவும், தீவிரமாக ஆராய்ந் தால் அவற்றின் பொய்மை வெளிப்பட்டு விடக்கூடிய ஒரு தவறான உயிரியல் வரலாற்றை சிறிது சிறிதாக நுழைக்கவும் இத்தகைய தேசியப் பெருமை பயன் படுத்திக் கொள்ளப்படுகிறது. வரலாறு என்பது நம்பத் தகுந்த உண்மையான ஆதாரங்களிலிருந்து பெறப்படுவதாக இருக்க வேண்டும்.\nஅத்தகைய ஆதா ரங்கள் இருக்கும் உண்மையான ஆவ ணங்களிலிருந்து குறிப்பிட்ட விவரங் களைத் தேர்ந்து எடுப்பதும், அந்த விவரங்களைத் தொகுத்து அவற்றைக் கதை போல வரிசையாக விவரித்துக் கூறுவதும், நுணுகி ஆராய்வது என்ற சோதனையில் வெற்றி பெறுவதாக நிற்கும்.\nகட்டுக்கதைகள், இதிகாச புராணக் கதைகளில் இருந்து வரலாற்றை வேறுபடுத்திக் காட்டவே இந்து நாளிதழ் எப்போதும் பாடுபட்டு வந்திருக்கிறது.\nபிரதமர்கள் ஷின்ஸோ அபி (Shinzo Abe) நரேந்திரமோடி, அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் (RecepTayyip Erdogan) ஆகியோரின் ஆதரவாளர்கள், உண்மைகளுக்கும், கருத்து வேறுபாடு களுக்கும், பகுத்தறிவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே மாதிரியான அணுகு முறையைக் மேற்கொள்பவர்களாக உள்ளனர். ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்காமல் அவர்கள் மேற்கொள்ளும் கடுமையான தாக்குதலுக்கு முதலில் பலியாவது உண்மைதான்.\n2014 டிசம்பர் 13 இந்து நாளிதழில் வெளியான அட்டாடர்க்கின் மரபுரிமைப் பண்பு தலைகீழாக மாற்றப் படல் (Unturning Ataturk’s legacey) என்ற தலைப்பில் வெளியான கட்டுரை துருக்கியில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு காட்சியை நமக்கு அளிக்கிறது.\nஎகனாமிஸ்ட் இதழில் அண்மையில் வெளிவந்துள்ள ஷின்ஸோ அபியை வரலாறு துரத்துகிறது (History is haunting Shinzo Abe) என்ற கட்டுரை வலது சாரி அரசியலின் நிர்ப்பந்தத்திற்கு செய்தி யிதழ்கள் பணிந்து போனால் உண்மைக் கும், வரலாற்றுக்கும் என்ன நேரும் என்ற அச்சமூட்டும் நினைவூட்டாக இருக் கிறது.\nவரலாற்றையும் மதவெறியையும் பிரித்துக் காண உதவுவது எது\nதனது கூட்டினைக் கட்டுவதில் ஒரு சிலந்திப் பூச்சி மெற்கொண்ட இடை விடாத தொடர்ந்த முயற்சிகளைக் கவனித்து, அதனால் தூண்டுதலும், ஊக்கமும் பெற்ற ஸ்காட்லாந்து நாட்டு அரசன் ராபர்ட் ப்ரூஸ் (Robert the Bruce), தொடர்ந்து தான் ஆறு போர்களில் தோல்வியடைந்த பிறகும், இங்கிலாந்து நாட்டின் மீது மறுபடியும் படை யெடுத்துச் சென்று போரிட்டு, வெற்றி பெற்று, இழந்த தனது நாட்டைத் திரும்பக் கைப்பற்றிய கதையை நமது பள்ளி நாட்களில் நாம் படித்திருக் கிறோம்.\nஆனால், ஹிட்லரின் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோய பெல்சின் (Joseph Goebbels) மிகச்சிறந்த அறிவார்ந்த பிரச்சார உத்தியானாலும், அது ஒரு சில சொற்களை மட்டுமே கொண்டதாக இருந்து, தொடர்ந்து அவை திரும்பத்திரும்பக் கூறப்பட வேண்டும் என்ற கோட்பாட்டினால் தூண்டப் பெற்ற ஒரு சிறு கூட்டம் இதனைப் போன்ற அயராத முயற்சிகளை மேற்கொண்டால் என்ன நடக்கும்\nராபர்ட் ப்ரூஸ் போன்றோரிட மிருந்தும், கோயபல்ஸ் போன்றோரிட மிருந்தும் எனது அலுவலகத்திற்கு கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், திருத்தங்களை வெளியிடவும், நடை முறையில் மாற்றம் செய்யவும், ஆவணங் களைப் பாதுகாக்கும் ஒரு கருத்து���் கருவூலமாக எங்களது செய்தித்தாளை வைத்திருக்கவும் முந்தையவை உதவு கின்றன.\nஉண்மைக்கு மாறாக, நம்மைப் பற்றி உயர்வாகக் கூறிக் கொள்வதற்கும், தவறாகப் பறைசாற்றிக் கொள்ளும் தேசியப் பெருமைக்கும் நமது செய் தித்தாள் இடம் அளிக்கவேண்டும் என்று பிந்தையவை எதிர்பார்க்கின்றன.\nசோர்வின்றி, தேவையற்ற செய்திகளை ஈ - மெயில் மூலம் எண்ணற்ற மக்களுக்கு அனுப்புவது, கற்றறிந்தவர்களைத் தங்களது மனங்களைத் திறந்து பேச வைக்கும் அவர்கள் எண்ணுகின்றனர். கவலை தரும் இத்தகைய போக்கு இந்தியா மட்டுமல்லாமல், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வளர்ந்து வருகின்றது.\nஅந்நாடுகளில் உண்மை களை மறைக்கவும், தீவிரமாக ஆராய்ந் தால் அவற்றின் பொய்மை வெளிப்பட்டு விடக்கூடிய ஒரு தவறான உயிரியல் வரலாற்றை சிறிது சிறிதாக நுழைக்கவும் இத்தகைய தேசியப் பெருமை பயன் படுத்திக் கொள்ளப்படுகிறது. வரலாறு என்பது நம்பத் தகுந்த உண்மையான ஆதாரங்களிலிருந்து பெறப்படுவதாக இருக்க வேண்டும்.\nஅத்தகைய ஆதா ரங்கள் இருக்கும் உண்மையான ஆவ ணங்களிலிருந்து குறிப்பிட்ட விவரங் களைத் தேர்ந்து எடுப்பதும், அந்த விவரங்களைத் தொகுத்து அவற்றைக் கதை போல வரிசையாக விவரித்துக் கூறுவதும், நுணுகி ஆராய்வது என்ற சோதனையில் வெற்றி பெறுவதாக நிற்கும்.\nகட்டுக்கதைகள், இதிகாச புராணக் கதைகளில் இருந்து வரலாற்றை வேறுபடுத்திக் காட்டவே இந்து நாளிதழ் எப்போதும் பாடுபட்டு வந்திருக்கிறது.\nபிரதமர்கள் ஷின்ஸோ அபி (Shinzo Abe) நரேந்திரமோடி, அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் (RecepTayyip Erdogan) ஆகியோரின் ஆதரவாளர்கள், உண்மைகளுக்கும், கருத்து வேறுபாடு களுக்கும், பகுத்தறிவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே மாதிரியான அணுகு முறையைக் மேற்கொள்பவர்களாக உள்ளனர். ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்காமல் அவர்கள் மேற்கொள்ளும் கடுமையான தாக்குதலுக்கு முதலில் பலியாவது உண்மைதான்.\n2014 டிசம்பர் 13 இந்து நாளிதழில் வெளியான அட்டாடர்க்கின் மரபுரிமைப் பண்பு தலைகீழாக மாற்றப் படல் (Unturning Ataturk’s legacey) என்ற தலைப்பில் வெளியான கட்டுரை துருக்கியில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு காட்சியை நமக்கு அளிக்கிறது.\nஎகனாமிஸ்ட் இதழில் அண்மையில் வெளிவந்துள்ள ஷின்ஸோ அபியை வரலாறு துரத்துகிறது (History is haunting Shinzo Abe) என்ற கட்டுரை வலது சார�� அரசியலின் நிர்ப்பந்தத்திற்கு செய்தி யிதழ்கள் பணிந்து போனால் உண்மைக் கும், வரலாற்றுக்கும் என்ன நேரும் என்ற அச்சமூட்டும் நினைவூட்டாக இருக் கிறது.\nபோர்க்கால விலைமாதர் இல்லங்களுக்கு கொரியப் பெண்களைத் தான் அனுப்பி வைத்ததாகக் கூறிய முன்னாள் ஜப்பான் போர்வீரர் ஒருவரின் சாட்சியம் பொய்யானது என்று ஏற்கப்படாதபோதிலும், இது போன்ற கதைகள் பல வெளிவந்து கொண்டிருப் பதாக ஆஷி ஷிம்புன் Ashi Shimbun) ஏடு கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒப்புக் கொண்டுள்ளது என்று எகனாமிஸ்ட் இதழ் எழுதுகிறது.\nஆறுதல் தரும் இந்த விலைமாதர்களைப் பற்றி தங்கள் இதழில் 1992 முதல் எழுதப்பட்ட பல கட்டுரைகளில் அவர்களைக் குறிப்பிட பாலியல் அடிமைகள் என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக தனது 1 கோடி வாசகர்களிடம் ஆஷ் ஷிம்புன்னின் கடும்போட்டி இதழான யோமுரி ஷிம்புன் (Yomiuri Shimbun) கடந்த வாரத்தில் வருத்தம் தெரிவித்திருந்தது.\nஆனால் இந்த வருத்தம் தெரிவித்ததன் மூலம் சரியான உண்மைகளை ஏற்றுக் கொண்டு ஆவணங்கள் சரி செய்யப் பட்டன என்று கருதமுடியாது. ஆளும் வலதுசாரி அரசியல் கட்சியின் கோட்பாட்டை வேறு வழியின்றி அது ஏற்றுக் கொண்டதாகவும், வரலாற்றை மறுக்கும் ஒரு செயலாகவுமே அதனைக் கருதலாம்.\nபெண்களுக்கு எதிரான வன் முறை பற்றிய அய்க்கிய நாடுகள் அவை யின் சிறப்பு அதிகாரி ராதிகா குமாரசாமி ஆறுதல் அளிக்கும் இத்தகைய பெண்களைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றை 1996 இல் அளித் துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ஏகாதிபத்தியம் எவ் வாறு பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் அடிமைத்தனத்தில் பல வந்தமாய் திணித்தது என்பதை அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.\nஇந்தியாவிலும் இது போன்ற தொரு போக்கு தற்போது வளர்ந்து வருவதை நாம் பார்க்கலாம். அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய ஆலமரமாக வளர்ந்து, நல்லறிவு, நல்லாட்சி மற்றும் பல்வேறுபட்ட மத, மொழி, இன மக்கள் இணக்கமாக ஒன்றிணைந்து வாழும் உயிரூற்றிணையே வற்றச் செய்துவிடும்.\nகடந்த அக்டோபர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்: முன்னொரு காலத்தில் மருத்துவ அறிவியலில் நமது நாடு எத்தகைய சாதனை படைத்துள்ளது என்பதை எண்ணி பெருமைப்பட நம்மால் இயலும். மகாபாரத பாத் திரம் கர்ணனை நாம் அறிவோம். இன்னமும் சற்று ஆழ்ந்து நாம் சிந�� தித்துப் பார்த்தால், கர்ணன் தனது தாயின் யோனியில் இருந்து பிறக்க வில்லை என்று மகாபாரதம் தெரிவிப் பதை நாம் உணரலாம்.\nஅக்காலத்தில் மரபணு அறிவியல் இந்தியாவில் இருந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதனால்தான் கர்ணன் அவனது தாயின் யோனியில் பிறக் காமல் வெளியில் இருந்து பிறந்திருக் கிறான். நாம் வினாயகக் கடவுளை வணங்குகிறோம். ஒரு மனிதனது உடலில் யானைத் தலையைப் பொருத்தி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையைத் தொடங்கிய மருத்துவர் சிலர் அக்கால இந்தி யாவில் இருந்திருக்க வேண்டும்.\nபிரதமரின் இந்த பேச்சு பிரச் சினையை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி அதைப் பற்றி பல கல்வி யாளர்கள் கேள்வி எழுப்பியது இயல் பானதே. இதைப் பற்றி விமர்சனம் செய்து இந்து நாளிதழ் தலையங்கம் எழுதிய துடன், வரலாற்றாசிரியர் ரொமலா தாபர், பத்திரிகையாளர் கரண்தாபர், இயல்பியலாளர் விக்ரம் சோனி, உயிரியலாளர் பாலசுப்பிரமணியம், சமூக இயலாளர் ஷிவ் விஸ்வநாத் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் விமர் சனக் கட்டுரைகளையும் வெளியிட் டுள்ளது.\nஒரு நியாயமான கண்ணோட்டத்தை நமக்கு அளிப்பவையாக இந்தக் கட்டு ரைகள் இருந்தன. இந்தியாவில் பாரம் பரியமான அறிவார்ந்த நடைமுறைகள் இருந்ததை அவர்களில் ஒருவரும் மறுக்கவில்லை. இந்திய அறிவார்ந்த நடைமுறைபற்றிறோ, மேற்கத்திய அறிவார்ந்த நடைமுறைபற்றியோ எதிர்கருத்து, மாற்றுக் கருத்து கொண் டவர்கள் அல்ல அவர்கள்.\nஅறிவு நடை முறைகளுடன் கட்டுக்கதைகளை கலப்பதில் உள்ள ஆபத்தைப் பற்றியே அவர்கள் கவலைப்படுகின்றனர். வரலாற்றைப் பற்றியும், மூடநம்பிக்கை மற்றும் மதவெறியில் இருந்து அது எவ்வாறு வேறுபடுத்திக் காட்டப் பட்டுள்ளது என்பது பற்றியும் மட்டுமே அவர்கள் கவலைப்படுகின்றனர்.\nகடந்த கால நிகழ்வுகள் என்ன என்று தவறாக எடுத்துக் காட்டப்படுவதில் இருந்தும், உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மாற்றி எழுதி நம்பவைப்பதில் இருந்தும் ஒரு புகழ்மிக்க பாரம்பரியப் பெருமையை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிதான் அவர்கள் கவலைப் படுகின்றனர்.\nஎன்றாலும், விரல் விட்டு எண்ணப்பட இயன்ற ஒரு சில வாசகர்கள் ஆணித்தரமான இவர்களது வாதங்களை தேசியப் பெருமை உணர்வற்றவை என்ற நிலைக்குத் தாழ்த்தி விட்டு, மேற்கத்திய அறிவு நடைமுறைகளைப் போற்றித் துதிபா��ும் இவர்கள் இந்தியாவின் பெருமை மிகுந்த கடந்த காலத்தை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் என்று முத்திரை குத்திவிடுகின்றனர்.\nஇதுவரை பெரும் பகுதி இந்திய ஊடகங்கள் ஜப்பான் வழியைப் பின் பற்றாமல் தற்காத்து வருகின்றன. ஆனாலும், தங்களது இடைவிடாத முயற்சிகளின் காரணமாக இறுதியில் நிச்சயமாக வரலாறு மாற்றி எழுதப் பட்டுவிடும் என்று கோயபல்ஸ் போரா ளிகள் நம்புகின்றனர்.\nபகுத்தறிவுக்கும், நவீன கருத்துகளுக்கும் இந்த நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ள இடம் பிற் போக்குத்தனமான உரத்த கூச்சலுக்கு மாற்றி அளிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ப்ரூஸ் போன்ற வாசகர்கள் பலர் நமது நாளிதழுக்கு உள்ளனர்.\nநன்றி: தி ஹிந்து 22-.12.-2014\nமகனைப் பார்த்து அய்யர் சொன்னார்\nகலவை: வ. தட்சணாமூர்த்தி சென்னை 51\nபோப்பாண்டவர்களை விட, குருமார்களைவிட, பாதிரிகளைவிட, அர்ச்ச கர்களைவிட, ஆண்டவ னின் அடியார்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித் தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந் திருக்கிறான்.\nமத ஸ்தாபனங்களைக் காட்டிலும், அதனைத் தோற்றுவித்த மூல கர்த்தாக்களைக் காட்டிலும், சித்தாந்தங்களை சிருஷ்டித்தவர்களைக் காட்டிலும் சாமியார்களைக் காட்டிலும், சாதாரண தீக் குச்சியைக் கண்டுபிடித்தவன் மக்கள் சமூகத்தின் சுக வாழ்விற்கும், சவுகரியத்திற்கும் எவ்வளவோ நன்மை புரிந்தவனாகிறான்.\n- கடவுள்கள் - கோயில்கள் நூல்\nக. பழநிசாமி, தெ. புதுப்பட்டி\nதமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.\nபொதுத்தளங்கள்: அனைத்துப் பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர் பாயின்ட், வீடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக் கின்றன.\nஇவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறுகின்றன. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.\nஇத்தளத்தில் ஆங்கிலப் பாடக் குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட், வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.\nஇத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந���தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.\nஇத்தளத்தில் அறிவியல் பாடக் குறிப்புகள் கிடைக்கும்.\nஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வாஸ்து, ஜோதிடம், பில்லி சூனியம், வவ்வால்... சாரி, ஏவல்... போன்ற மூட நம்பிக்கைகளில் அபார நம்பிக்கை உடையவர் என்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.\nதற்போது, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திர சேகர ராவும், வாஸ்து, ஜோதிடத்தின் மீது, கிறுக்கு பிடித்து அலைகிறார். சந்துருவின் ராசி எண், 6 என்பதால், தன் தொடர்புள்ள அனைத்துமே, 6 ஆக இருக்க வேண்டும் என்பதில், ரொம்பவே கெடுபிடியாக உள்ளார்.\nசமீபத்தில், அய்தராபாத்தில் தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. 'சரியாக, மாலை, 6 மணி, 6 நிமிடம், 6 விநாடிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்கும். அமைச்சர்கள் அனைவரும் குறித்த நேரத்துக்கு வந்து விட வேண்டும். யாராவது, ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் தொலைத்து விடுவேன்' என, தன், கிளி மூக்கை தடவியபடியே எச்சரிக்கை விட்டிருந்தார், சந்திர சேகர ராவ்.\nஇதனால், அமைச்சர்கள் அனைவரும், கூட்டம் தொடங்குவதற்கு பல மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து, காத்துக் கிடந்தனர். சந்திரசேகர ராவ் கூறிய, 6:00 மணி கடந்தது. அனைவரும், வழி மீது விழி வைத்து காத்திருந்தது தான், மிச்சம்; சந்துரு வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.\nஒரு வழியாக, 45 நிமிட தாமதத்துக்கு பின், வந்த அவர், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், இறுகிய முகத்துடன் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.அமைச்சர்களோ, 'உலக நடிப்புடா சாமி... 'சாரி' கேட்டால், அவரின் இமேஜ் குறைந்து விடுமாம். அதனால் தான், முகத்தில் எந்த ரியாக் ஷனும் இல்லாமல் இருக்கிறார்' என, முணுமுணுத்தனர்.\nபோலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஜா விடுதலை\nமத்திய புலனாய்வுத் துறை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது\nஷொராபுதீன் ஷெயிக்-கின் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த குஜராத் மாநில முன்னாள் அமைச் சரும், தற்போதைய பா.ஜ.க .யின் அகில இந்திய தலை வருமான அமித் ஷா மும்பை விசேட நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருப்பது பா.ஜ.க.க்கு ஊக்கமளிப்பதாக வும், சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு ஒரு பின்னடைவாக வும் அமைந்துள்ளது.\nதனது அரசியல் எஜமானர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதில் ஆர்வம் மிகுந்த அமைப்பு என்று தன் மீது சாட் டப்படும் குற்றச்சாட்டை மத்திய புலனாய்வுத் துறையால் மறுதளிக்க முடியாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.\nஇந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா மீது போடப் பட்டுள்ளது என்ற பிரதிவாதி தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுவதாக மத்தியப் புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.பி. கோசாவி கூறியுள்ளதை அடுத்து, நாட் டின் பிரதான புலனாய்வுத் துறை அமைப்புக்கு தனது நம்பகத்தன் மையைத் தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது.\nஇந்த வழக்கில் விசாரணைக்கு அமித்ஷா உட்படவேண்டிய தேவை இல்லை என்று கருதிய நீதிபதி வழக்கில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள் ளதே, மத்திய புலனாய்வுத் துறையால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் தன்மையைப் பற்றி நிறைய கூறுவதாக உள்ளது.\nபுலனாய்வுத் துறையின் விசா ரணை நடைமுறையில் குறை காண்பது மட்டுமல்லாமல், அதன் செயல்பாடு களுக்கு அரசியல் காரணங்கள் கற்பித்துக் கூறப்படுகின்றன.\nஎப்படி இருந்தாலும், முன்பு ஆட்சிப் பொறுப் பில் இருந்த காங்கிரஸ் அரசை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக அமித்ஷா மீது பொய் யான குற்றச்சாட்டுகளை புலனாய்வுத் துறை பதிவு செய்திருப்பது உண்மை யானால், தற்போதைய பா.ஜ.க. தலை மையிலான அரசை மகிழ்விப்ப தற்காக ஷா மீது பலமில்லாத வழக்கு ஒன்றை தயாரித்து இருக்கக்கூடும் என்றும் கூறலாம் அல்லவா\nநாட்டில் அதிகாரம் மிகுந்த இரண்டாவது நபராகவும், பிரதமர் நரேந்திர மோடி யின் நெருங்கிய நண்பராகவும் அமித்ஷா விளங்குகிறார் என்பதில் அய்யமேது மில்லை. இந்தக் கேள்வியைத்தான் ஷொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷெய்க்கும் எழுப்பியுள்ளார்.\nஅண்மைக் காலங்களில் மத்தியப் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளைப் பார்க் கும்போது, இந்தக் கேள்வியை அவ் வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. அமித்ஷாவின் மீது வழக்கு தொடுக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு அர சியல் நிர்ப்பந்தங்கள் இருந் தன என்பது உண்மையா னால், இந்த வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவிக்க அதே போன்ற அரசியல் நிர்ப்பந்தங்கள் புலனாய்வுத் துறைக்கு அளிக்கப்பட்டி ருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.\nநீதிபதி கோசாவி தெரி வித்துள்ள கருத்துகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர் களின் செல்வாக்கில் இருந்து மத்திய புலனாய்வுத் துறையை விடுவிக்க வேண் டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.\nமத்திய புலனாய்வுத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஒரு குறிப்பிட்ட காலவரம்பு கொண்டது, அப்பதவிக்கான நியமனம் ஓர் உயர் நிலைக் குழுவினால் செய்யப்படுகிறது என்ற போதிலும், இந்த அமைப்பு இன்னமும் மத்திய அரசின் இழுப்பு களுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் இடம் அளிப்பதாகவே இருக்கக்கூடும்.\nஉயர்மட்டங்களில் நிலவும் லஞ்ச ஊழல் பற்றி விசாரிக்க மேற்கொள் ளப்பட்ட சிவில் உரிமை போராட் டத்தின் விளைவாக, 2013 ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதுடன், அரசியல் குறுக்கீட்டி லிருந்து மத்திய புலனாய்வுத் துறையைக் காப்பதற்கான சட்டவிதிகளும் அதில் சேர்க்கப் பட்டுள்ளன.\nஆனால், உயர் மட்டத்தில், அமித்ஷா சம்பந்தப் படுத்தப்பட்ட இந்த வழக்கு போன்ற அரசியல் உணர்வு மிகுந்த வழக்குகளில், உயர்நீதிமன்றங்கள் கடுமையான தொடர்ந்த கண் காணிப்பை மேற் கொள்ளாமல் போனால், புலனாய்வுத் துறையின் விசாரணை பணம் பெருத் தவர்கள், அதிகார பலம் பெற்றவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக் கவும், சரி செய்யப்பட இயன்றதாகவும் இருக்கக் கூடியதுதான்.\nஇந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஷொராபுதீன் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே வழக்கின் சாட்சியங்கள் மறுபடியும் பரிசீலனைக்கு வரக்கூடும்.\nஇதில் நிச்சயமான ஏதேனும் ஒன்று இருக்கிறது என்றால், அமித்ஷாவுக்கு எதிரான இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மேற் கொண்ட விசாரணை பொதுமக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பதுதான் அது.\nநன்றி: தி ஹிந்து 01-.01_-2015\nதங்கரதம் இழுக்க அன்னதானம் வழங்க நேர்த்திக்கடன் கழிக்க இ.சேவை மூலம் முன் கூட்டியே பதிவு செய்யும் முறையை இந்து அற நிலையத் துறை செய்துள் ளதாம். பக்கா பிசினஸ் இன்றைய ஆன்மிகம் என்பதற்கு வேறு என்ன தேவை\nஇந்தியாவை இந்து நாடாக மாற்றியே தீருவோம்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கக்கும் இந்துத்துவா நஞ்சு\nசாகர், ஜன 19-_ மத்தியப்பிரதேசம், சாகர் என்ற ஊரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விழா ஒன்றில் பேசிய மோகன் பகவத் இந்தியாவை இந்து நாடாக மாற்றும் வரை நாங்கள் ஓயமா��்டோம் என்று மீண்டும் தன்னு டைய நச்சுப் பேச்சைக் கொட்டி வைத்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாஜக ஆட் சிக்கு வரும் போதெல் லாம் தன்னுடைய செயல் பாடுகளை அவ்வப்பொ ழுது காட்டிக்கொண்டு இருக்கும். தற்போது பெரும்பான்மை பலத் துடன் பாஜக ஆட்சிக்கு வந்த காரணத்தால் தன் னுடைய குரலை அதி காரத் திமிரோடு மிகவும் உயர்த்தி உளறிக்கொண்டு இருக்கிறது.\nசாகரில் நடந்த கூட்டம் ஒன்றில் மோகன் பகவத் பேசியதாவது: நமது நாடு தற்போதும் அந்நியர்களின் பிடியில் உள்ளது, நாம் உண்மை யான சுதந்திரத்தை இன் றும் அடையவில்லை. அந் நிய மதத்தினர் தங்களு டைய ஆதிக்கத்தை இன் றும் செலுத்திக்கொண்டு இருக்கின்றனர். இஸ்ரேலைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும், இஸ்ரேல் எந்த ஒரு நிலையிலும் அந்நிய மதத்தவரை தங் களது நாட்டின் குடிமக னாக ஏற்றுக் கொள்வ தில்லை, அங்கு ஒரே மதம், அந்த மதத்தவர்தான் அந்த நாட்டின் வளர்ச் சியை நிர்ணயிக்கின்றனர். இஸ்ரேல் ஒரே மதத்தவர் நாடாக இருப்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிரிகளை விரட்டி விடுகின்றனர்.\nஅதே போல் நாமும் இந்த நாட்டை, இந்து நாடாக மாற்றுவோம், நம்மைச்சுற்றி பல எதிரி நாடுகள் உள்ளன. இந்தியா இந்து நாடாக மாறும் போது, இந்தியா விற்கு முழுபலம் வந்து விடும் பிறகு நாமும் இஸ் ரேலைப் போன்று அந்நிய நாடுகளை எளிதில் வென்று விடலாம், அகண்ட பார தம் அமைக்க இந்து நாட் டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அரசியல் கார ணங்களுக்காக யாரும் இந்துத்துவா செயல்களை நிறுத்தவேண்டாம். மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்த அரசு தற்போது உள்ளது போன்றே அமைதி காக்க வேண்டும். எங்கள் பணி இந்தியாவை இந்து நாடாக மாற்றும் வரை தீவிரமாக தொடரும் என்று மோகன்பவத் நஞ்சைக் கக்கினார்.\nபார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.\nபேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள்ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.\nகாங்கிரஸ்காரர்கள் தங்களுடைய காரியங்களுக்கு இப்பொழுது ஜனக்கூட்டம் சேர்வதும் கஷ்டமாகிவிட்டதை அறிந்துப் புதிய வ���ிகளைக் கண்டுபிடித்திருக் கின்றார்கள் என்று தெரிகின்றது.\nஇன்று திரு. காந்தியவர்கள் தமது ராமராஜ்யப் பேச்சையும், பகவத்கீதைப் பிரபாவத்தையும் விட்டு விடுவாரானால், அவருக்கும் பொதுஜனங்களிடம் உள்ள மதிப்புக் குறைந்து போகும் என்பதில் அய்யமில்லை. பொதுஜனங்கள், தாங்கள் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை காரணமாக ராமராஜ்யம் பகவத் கீதை முதலிய வார்த்தை களைக் கேட்டே ஏமாறுகிறார்கள் என்பதில் அய்யமில்லை.\nசென்ற 14.03.1932ல் கராச்சியில் காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசிசுவாமி கிருஷ்ணானந்தர் என்பவர் ஜவுளிக்கடை வீதியில் காங்கிரசின் பெயரால் கூட்டம் சேர்ப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்.\nஇரு தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியில் உட்கார்ந்து கொண்டு பகவத்கீதை பாராயணம் பண்ண ஆரம்பித்தார். உடனே அதைக் கேட்க ஜனக்கூட்டம் சேரத் தொடங்கிற்று. பிறகு வழக்கம்போல் போலீசார் வருவதும், கலகஞ் செய்வதும், கைது செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறின.\nஇவ்வாறு காங்கிரஸ் கூட்டம் கூட்டுவதால் என்ன அர்த்தமிருக்கிறது என்று தான் நாம் கேட்கிறோம். சாதாரண மாக மருந்து விற்கின்றவன் ஒருவன் ஒரு சந்தியில் நின்று கொண்டு தனது மருந்தைப் பற்றியும், அது தீர்க்கும் வியாதிகளைப் பற்றியும் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தால் அங்கும் வேடிக்கை பார்க்கத் திரளான ஜனங்கள் கூடி விடுகின்றனர்.\nகழைக் கூத்தாடி ஒருவன் தனது கழைக்கோலை நட்டு வைத்து விட்டுத் தனது வாத்தியத்தை முழக்கத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடி விடுகின்றனர். செப்பிடுவித்தைக்காரன் ஒருவன் தனது கோணிப்பையை எடுத்து வைத்துக் கொண்டு தண்டு தளவாடங்களுடன் உட்கார்ந்து தனது சங்கதிகளை எடுத்து விடத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடி விடுவார்கள்.\nபாம்பாட்டி ஒருவன் தனது பாம்புப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு தன் மகுடியை ஊத ஆரம்பிப்பானாயின் அங்கும் எண் ணிக்கையில்லாத மக்கள் கூடி விடுகின்றார்கள்.\nஇந்த அற் பமான காரியங்களுக்கே இவ்வளவு ஜனங்கள் கூடுவார் களாயின் சாதாரணமாக, பொது ஜனங்கள் உண்மையானவை யென்றும் கேட்டால், படித்தால் மோட்சமும் சகல சௌகரியமும் உண்டாகு மென்றும் நம்பிக் கொண்டிருக்கும் ராமாயண பாரத பாகவதம் முதலியவை களையும், பகவத்கீதையையும் பாராயணம் பண்ணத் தொடங்கினால், மூட நம்பிக்க�� யையுடைய மக்கள் ஏராளமாகக் கூடுவார்கள் என்பதில் என்னதடை\nஆகையால் மக்கள் மயங்கத் தகுந்த இதுபோன்ற காரியங்களைச் செய்து ஜனக் கூட்டத்தைச் சேர்த்து, அதை அரசியல் கூட்டமென்றும், காங்கிரஸ் கூட்டமென்றும், சொல்லி ஏமாற்றுவதுதான் ஒழுங்கா என்று கேட்கின்றோம். இத்தகைய காரணங்களின் மூலம் பொதுஜனங்கள் காங்கிரசை ஆதரிப்பதாகவும்; அரசாங்கத்தை வெறுப்பதாகவும் விளம்பரம் பண்ணுவதனால் வெள்ளைக்காரர்களோ மற்றவர் களோ ஏமாந்து விடுவார்களா\nஆகையால் தான் பொது ஜனங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், அவர் களுடைய ஏமாற்றத்திற்குக் காரணமானமூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டு மென்று நாம் கூறி வருகின்றோம்.\nகுடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.03.1932\nமூச்சடக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீரம் திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்க மிருக்குமேயொழிய அதில் வேறு தெய்வீகத்தன்மை யாதொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.\nஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை, முதலியவைகளைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமுகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.\nஇதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தால் விளங்கும். ஹட யோகம் என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி என்பவர், சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம்.\nஇந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய்விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.\nஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விஷங்களையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார்.\nஇதற்கு காரணம் விஷம் உண்டவுடன் ஹட யோகம் பண்ணு வதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்��ன. ஆனால் அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளு வதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.\nயோகத்தில் தெய்வத் தன்மை உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதை யென்றும், தெய்வசக்தியென்றும், சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமுகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். ஆகையால் இனியேனும் இதுபோன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.\nகுடிஅரசு - கட்டுரை - 03.04.1932\nஇனப்படுகொலையாளனுக்கு ஜனநாயகத் தீர்ப்பு முதல் படியே\nஇன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தும் கூட, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்களிடமும் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மகிந்த ராஜபக்சே, அந்நிலை மேலும் மோசமாவதற்குள் மூன்றாவது முறையாக அதிபராகிவிடலாம் என்று முடிவு செய்தார். இரண்டுமுறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற அரசியல் சட்ட அமைப்பையும், தன் போக்குக்கு வளைத்து, தன்னால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மொகான் பிரீசை வைத்து மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதியும் பெற்றுவிட்டார்.\nஅவருடைய ஆஸ்தான ஜோதிடரான சுமனதாச அபயகுணவர்த்தனாவும் அமோகமாக வெற்றிபெற்று விடுவீர்கள் என உறுதி வழங்க, திருப்பதி வெங்கியையும் தரிசித்துவிட்டு, தேர்தல் களத்திற்குத் தயாரானார் இராஜபக்சே. ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பத்தின் ஆட்டம் காரணமாக வெறுப்பிலிருந்த மக்கள், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, மகிந்த ராஜபக்சேவின் முன்னாள் அமைச்சரான மைத்ரி பால சிறீசேனாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிபராக்கி யிருக்கின்றனர். இதில் தமிழர்களின் வாக்குகள் தான் மைத்ரி பாலவுக்கு வெற்றியை உறுதி செய்திருக் கின்றன. தமிழர்கள் விசயத்தில் மைத்ரி பால தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட மாட்டார் என்றாலும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு மக்கள் வழங்கியுள்ள தண்டனை இது. ஆனால், இது முடிவு அல்ல.\nஅயல்நாடு���ளுக்குத் தப்பிச் செல்கிற முகாந்திரம் ராஜபக்சே குடும்பத்திடம் தெரிகிறது. அதைத் தடுத்து, உரிய பன்னாட்டு விசாரணக்கு உட்படுத்தி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தருவது அவசியமாகும். இதை மைத்ரி பால நடத்துவார் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும், உரிய அழுத்தம் தந்து அய்.நா மற்றும் உலக நாடுகள் பன்னாட்டு விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருந்த சு.சாமி, ஊடகங்கள் உள்ளிட்ட கைக்கூலிகள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்வார்கள். என்ன, தனது ஆதரவு பெற்றவரும், தன்னைப் போலவே இனப்படுகொலை, உருட்டல்-மிரட்டல், அதிகாரப் போக்கு, அலங்கார பாவனை என்று அலைந்த ராஜபக்சே தோற்றதில் மோடிக்குத் தான் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கும்\nபா.ஜ.க.வும் அதன் தலைவர்களும் மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்துகின்றனர். இது மோசமான விளைவு-களை ஏற்படுத்தும். இதை உணராமலேயே அவர்கள் தொடர்ந்து மக்களைத் தவறாக வழி நடத்துகின்றனர்.\n- அகிலேஷ் யாதவ், உ.பி. முதல் அமைச்சர்\nவிநாயகனின் தலையில் யானையின் தலையைப் பொருத்தியதன் மூலம் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் வரலாற்றைத் திரிப்பதாகும்.\nஇவ்வாறு திரிக்கப்படும் வரலாற்று உண்மைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுவது கவலைக்குரியது.\n- இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில்\nநமது நாட்டில் சட்டங்களுக்கும் நலத் திட்டங்களுக்கும் குறைவில்லை. ஆனால் அவற்றை அரசு இயந்திரம் சரியாக அமல்படுத்துவதில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், சமூக_பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. நம் நாட்டில் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.\n- நீதிபதி டி. முருகேசன், மனித உரிமை ஆணைய உறுப்பினர்.\nபிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது பெண்களின் சுதந்திரம் குறித்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பெண்கள் பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்-களாக உள்ளனர். இருந்தும் பெண் குழந்தைகள் இறப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கடத்தல் உ��்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. அய்.நா. அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.\nசமூகத்தில் உள்ள அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்கை அதிகப்படுத்த வேண்டும். அதன்மூலம் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.\n- நீதிபதி ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம்.\nபா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு நிருவாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. திட்டக் கமிசனுக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம்தான் நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்தான் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கிவிடும்.\n- தருண் கோகாய், அசாம் மாநில முதல் அமைச்சர்.\nதற்போது முன்னேறி வருகின்ற இந்தக் காலம் அறிவுக் களஞ்சியங்களைக் கொண்ட உலகம் ஆகும். இந்த அறிவு உலகத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பாடப் புத்தகங்-களையும் தாண்டி மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டியது அவசியம் ஆகும். புத்தக வாசிப்பை சுகமான மற்றும் சுலபமான ஒரு அனுபவமாக மாணவர்கள் கருத வேண்டும்.\n- சி.சைலேந்திர பாபு, ஏடிஜிபி தமிழக கடலோரக் காவல்படை\nகர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே\nநாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட தினமான நவம்பர் 15 அவரது நினைவு நாளாக கடந்த ஆண்டு (2014) மகராஷ்டிரா முழுவதும் கடைப்பிடிக்கப்-பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்-கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித் தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது:\nநாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்து தேசத்திற்காகப் பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப் பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று.\nஇந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடி வருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலைப் போற்றிப் பாதுகாத்து வருகிறோம். அதை அகண்ட பாரதமான பிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (காராச்சி,-பாகிஸ்தான்) கரைப்போம். இது எங்கள் சத்தியப் பிரமாணம்.\nஇதை வரும் தலைமுறைக்கு எடுத்துக்க���றவே இந்த நாளை உங்களுக்கு நினைவுப்-படுத்துகிறோம். வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே (தற்போது தேஷபக்த் கோட்சே என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட இருக்கிறோம்.\nஉண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். கோட்சேவுக்கு சிலை வைக்க இடங்-களைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறும் இவ்வமைப்பு இப்படியொரு படத்தை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.\nபிரம்மாவின் ஒரு தினத்தில் ஒருமுறை அதாவது நமது புராணம் என்றால் புருடா என்று பொருள்.\n860,00,00,000 (860 கோடி) ஆண்டு-களுக்கு ஒரு முறை எந்த நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்குச் சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்தச் செய்தி, பகவத் கீதை உண்மையுருவில் என்று பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்து 1971ஆம் ஆண்டில் வெளியிடப்-பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது.\nசத்ய யுகம் 1728000ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 4,32,000 ஆண்டுகள். மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படிச் சரியாகும்\nகடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி-விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே\nபார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டு மதவெறியை எதிர்த்த காரணத்தால் அண்ணல் காந்தியாரை, அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக் கொலை நிரூபிக்கப்பட்டு, கோட்சேவிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.\nமத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், இந்துத்துவக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார்.\nஇது, நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற் குள்ளாகிக் கொண்டுள்ள நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப்பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையைத் திறக்க முடிவு செய்துள்ளதாம்.\nஇது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம்.\nஇதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்குச் சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக்கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.\nநாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலையில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்குச் சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது.\nவிரைவில் நாடெங்கும் கோட்சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார். கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில்தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில்தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார்.\nஅவருக்குப் புகலிடமும், திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்-தான். 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தர-விடப்பட்டு, இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம்.\nகாந்தியைக் கொலைசெய்வதற்கு முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுடப் பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன என்றார்.\nஇதனைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களை முதலில் மறுத்த பா.ஜ.க. இப்போது மெல்ல மெல்ல கோட்சே ஒரு தேசபக்தன்தான் என்று சொல்லத் தொடங்கியு��்ளது. காந்தியைக் கொன்ற கோட்சேவின் இயக்கத் தலைவருக்கு பாரத ரத்னா கொடுத்த அரசு வேறு எப்படியிருக்கும்\nதமிழ்நாட்டில் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஒருவர் வேகமாக சுவரொட்டி அடித்து ஒட்டினார். ஈரோட்டில் அப்படிப் பரபரப்பை ஏற்படுத்திய சுபாஷ் சுவாமிநாதன் யார் தெரியுமா இதோ நக்கீரன் (2015, ஜன. 03_06) இதழ் சொல்கிறது.\n எதற்காக இந்தக் கொடிய கோரிக்கை\n100 நாளில் கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்று திருச்சியில் பல நூறு மக்களிடம் வசூல் செய்து கோடீஸ்வரரான ரவிச்சந்திரனின் பார்ட்னராக இருந்தவர்தான் இந்த சுபாஷ் சுவாமிநாதன். பணமோசடி, முறைகேடுகள் என பல புகார்கள் இவர்மீது உள்ளன. அவற்றிலிருந்து தப்பிப்பதற் காகவே அகில பாரத இந்து மகா சபா கட்சி என்றொரு லெட்டர் பேடு கட்சியை ஆரம்பித்து அதன் இளைஞர் அணி தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.\nஎனக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பஜ்ரங்தள் எல்லாம் ஆதரவு தெரிவித்துள்ளன என்று பலரிடமும் தெரிவித் திருக்கிறார் இந்த சுபாஷ்.\nஅயோக்கியத்தனத்தின் பிறப்பிடமும் புகலிடமுமாக காவிதானே இருக்கிறது\nமத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவைத் தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும்.\nஇந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களைத் தூக்கிப்பிடித்த சனாதனவாதி. தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப் பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம்.\nஅப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும், தமிழ்நாட்டிற்கு வந்து பலமுறை மூக்குடைபட்டுத் திரும்பியவர் என்பதையும் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.\n1929இல் \"சாஸ்திரம் அறிந்தவன் நான். நமக்கு ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்\" என்று பேசிய மாளவியாவை எதிர்த்து \"கிறிஸ்துவனையோ, மகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்\" என்று கேட்க, அதற்கு \"சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்\" என்று நழுவியவர் மாளவியா.\n\"உங்கள் இந்து யூனிவர்சிட்டியில் ஈழவர்களைச் சேர்த்துக் கொள்வீர்களா\" என்ற கேள்விக்கு, \"நீங்கள் புலையர்களைக் கல்லூரிகளில் சேர்ப்பீர்களா\" என்ற கேள்விக்கு, \"நீங்கள் புலையர்களைக் கல்லூரிகளில் சேர்ப்பீர்களா\" என ஆத்திரம் பொங்கக் கேட்டார் மாளவியா.\nகூட்டத்தினர் எழுந்து ஏகோபித்த குரலில் \"நாங்கள் சேர்த்துக் கொள்வோம். அதில் எங்களுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை\" என்று சொல்ல, மாளவியா மூர்ச்சையாகிப் போனதாக அன்றைய குடிஅரசு எழுதியது.\nதொடர்ந்து ஜாதியமைப்பை ஆதரித்துப் பேசிவந்த மாளவியாவைக் கண்டித்து மீண்டும் தலையங்கம் எழுதியது குடிஅரசு பத்திரிகை. \"இந்து ஜாதிய அமைப்பில், எல்லா ஜாதியினருக்கும் ஒரே மாதிரியான சத்தியம் இருக்க முடியாது.\nமற்றொருவன் சமைத்ததைப் பாவம் என்றும், மற்றொருவன் தொட்ட தண்ணீரைக் குடிப்பது தோஷம் என்றும், மற்றொருவன் பார்க்கச் சாப்பிடுவது நரகம் சித்திக்கக் கூடியது என்றும் பண்டித மாளவியா போன்ற 'உத்தம பிராமணர்'களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படி நினைப்பதே ஆணவமென்றும், அறிவீனம் என்றும் அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய, நாடு ஒற்றுமையும், சமத்துவமும் அடையாதென்றும், அதை ஒழிக்க சத்தியாகிரகம் செய்ய வேண்டுமென்றும் உண்மையான சமூகச் சீர்திருத்தக்காரர்களுக்குத் தோன்றலாம்\"என்று குறிப்பிட்டிருந்தது.\nதாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் தொகுதியை மாளவியா எதிர்த்தபோது, பார்ப்பனியத்தைக் காப்பாற்ற மாளவியாவிற்கு எவ்வளவு அக்கறை உண்டோ அதுபோலவே பார்ப்பனியத்தை ஒழித்து மனிதத்தன்மையைப் பெற அம்பேத்கருக்கும், இரட்டைமலை சீனிசாசனுக்கும் உரிமை உண்டு என்று சொன்னார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.\nபம்பாய் கல்பதேவியில், 1932ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி-யொன்றில் சமபந்தி போஜனம், கலப்பு மணம் இவற்றைப் பொறுத்தவரையில் ஜாதிக்கட்டுப்-பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது என்று பேசினார் மாளவியா.\nதீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் ஜாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் ஜாதிக்கட்டுப்பாடும், வருணாசிரம தருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற நாட்டில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும்.\n\"ஒவ்வொரு ஜாதிகளும் தமக்கு மேற்பட்ட ஜாதிகளுடனும், கீழ்ப்பட்ட ஜாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். பஞ்சமர் முதல் பார்ப்பனர் வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரை ஜாதிகள் ஒழியாது. தீண்டாமையும் ஒழியாது.\nஇன்று இக்காரியங்களுக்குத் தடையாக இருப்பது இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச, சாஸ்திரங்களும் அதைப் படித்துவிட்டுச் சொந்தப் புத்தியில்லாமல் இருக்கும் மாளவியா போன்ற மண்ணுருண்டை-களுமே ஆகும்\" என்று மாளவியாவின் பேச்சிற்கு குடிஅரசு பதிலடி கொடுத்தது. அப்படிப்பட்ட ஒருவருக்குத்தான் தற்போது காவிக் கூட்டம் பாரத ரத்னா வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.\nதமிழில் திருமணத் திட்டம் உண்டா\nகேட்டல்: சரி, பெரியார் தமிழில் திருமணம் பற்றிய திட்டம் ஒன்றுமில்லை என்று கூறுகிறாரே\nகிளத்தல்: திருமண முறையில் கோடிக்-கணக்கான குப்பைகள், மூடச் செய்கைகள், முட்டாள்-தனமான செலவுகள், நடைமுறைகள், மானக்கேடான செயல்கள் சேர்ந்துள்ளன; இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி ஒதுக்கச் சொல்லுகிறவர் பெரியார் ஒருவர்தாம் இவர் பேசுகின்ற முறையில் திருமணம் பற்றித் தமிழில் ஒரே இடமாக எங்கே விளக்கப்பட்டிருக்கின்றது.\n- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (14.6.1960)\nதை தை தை என்றே பாடுவோம்\nகபடி உறி விளையாட்டில் கள கட்டிடும் ஊரு\nகதிரவனும் அரைத்தூக்கத்தில் கை கொட்டிடும் பாரு\nஇயற்கைக்கு நன்றி சொல்லும் இயல்பான திருவிழா\nஇதயங்கள் நலம் கொள்ளும் இதமான பெருவிழா\nமனிதத்தை முன்னிறுத்தும் மகத்தான திருவிழா\nமண்ணுக்கு மரியாதை அளித்திடும் பெருவிழா\nதை தை தை என்றே பாடுவோம்\nதைத் திங்கள் நாளிதைக் கொண்டாடுவோம்\nபிரச்சினை நிறைந்த இடங்கள், உள்நாட்டுப் போர் நடைபெறும் ஆபத்தான இடங்கள் என துணிச்சலுடன் சென்று செய்திகளைச் சேகரிக்கும்போது பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலைமை உள்ளது. 1993ஆம் ஆண்டி-லிருந்து இதுவரை 1056 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2004ஆம் ஆண்டிற்குப் பின்னர் பத்திரிகையாளர்கள் படுகொலையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1993ஆம் ஆண்டிலிருந்து ஈராக்கில் 166, சிரியாவில் 79, பிலிப்பைன்சில் 75, பாகிஸ்தானில் 56, சோமாலியாவில் 56, இந்தியாவில் 32 பேர் என்ற எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஆறாம் இடத்திலிருக்கும் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10, ஆந்திராவில் 7 பேர் கொலை செய்யப்-பட்டுள்ளனர். கொல்லப்படும் பத்திரிகையாள-களில் மூன்றில் இரண்டு பேர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர்.\nஅல்லது போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் இரு பிரிவினர் இடையிலான மோதல் போன்ற நிலைகளில் செய்திகளைச் சேகரிக்கச் செல்லும்போது உயிரிழக்-கின்றனர். இந்தியாவில் 32 பேர் என இருப்பினும், இன்னும் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்-பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்;\nஆயிரம் கதிர்கள் ஆயிரம் ஆடவர்;\nஆயிரம் கோடியாய் ஆயினர் தமிழர்\nபாயிரம் பலப்பல பாடினர் தமிழர்\nஞாயிறு போற்றியே கூடினர் பொங்கலில்\nஞாயிறு போற்றியே ஆடினர் பொங்கலில்\nமாவிலை தோரணம் மஞ்சள் வாழை\nகோவிலின் முரசம் கோலம் கண்டனர்\nகுறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலமெனப்\nபிரிந்து வாழினும் தமிழர் பண்பைப்\nகல்தோன்றி மண் தோன்றாக் காலத்து\nகுளம் தொட்டு வளம் பெருக்கக் கற்றனர் அன்னார்\nவில் தோன்றும், தோள்களிலே - அது\nநெல் தோன்றும், வயல்களிலே - அது\nசொல் தோன்றும் புதிது புதிதாக - அது\nபழுத்த நல் தொல்காப்பியன் - தமிழர்தம்\nகொய்யாக் கனித் தமிழால் - குறள்\nபெய்யா மழை பெய்தது போல் மகிழ்ச்சி கொள்வோம் - அவன்\nபல் முளைத்திடா மழலையருடன் பருவக் கிள்ளைகளுடன்\nபண்பார் பிள்ளைகளுடன் பொங்கலோ பொங்கலெனப்\nபொங்கும் மகிழ்வுடன் ஆடிப்பாடிடும் அழகுத் திருநாள்\nஇந்தப் பூமியில் ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை\nஎன்றல்லவா வீரத்திற்கு இலக்கணம் தீட்டப் பட்டிருந்தது\nஇன்றோ; இந்தத் தமிழ் நிலத்தில் வீரம், விலை கேட்கும் பொருளாகவும் - தீரம்,\nதிக்கற்ற குழந்தை போலவுமன்றோ ஆகிவிட்ட அவலம் காண்கிறோம்.\nஅகழ்வாரைத் தாங்கும் நிலமாய் இருக்கலாம்; அதற்காக; நம்மை, நமது\nபண்பாட்டை இகழ்வாரைத் தாங்கும் நிலைப்பாடு இருக்கலாமா\n என்று கூறமாட்டேன் - நம்மையே நாம்\nபலியாக்கிக் கொள்ள நேரிடினும் பரவாயில்லை; நமது பழம் பெருமைக்கு ஊறு\nநேரிடுகிறது எனக் காணும்போது, நமது வரலாறு மாய்க்கப்படுகிறது\nஎன்கிறபோது, ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக் கிடக்காமல் அதற்கென\nஅமையும் களத்தில் உயிரைச் சாவில் நட்டு உரிமைகளை வாழ வைப்போம்\nஎனும் வீரம் கொள்வோம் என்றே இப்பொங்கல் நாளில் சூளுரையேற்க\nமறு பிறப்பு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை\nஆனால்; தமிழினத்தின் மானத்திற்கு - வீரத்திற்கு - மறுபிறப்பு வேண்டுமென\nஇந்தப் பொங்கல் இனிதே பொங்குக\nநூல்: கலைஞரின் கவிதை மழை\nபொங்கல் விழா கவியரங்கில் கலைஞரின் தலைமைக் கவிதை (14.01.1975).\nசரக்கு போதையில் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று கிருஷ்ண பகவானே கீதையில் சொல்கிறார் கேளுங்கள்.\nத்ரைவித்யா மாம் ஸோமாபா: பூத பாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர் கதிம் ப்ரார் தயந்தே தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ர லோகம் அஷ்நந்தி திவ்யாந்திவி தேவபோகான் சுவர்க்க உலகங்களை நாடி, வேதங்களைப் பயின்று 'ஸோம ரச'த்தை அருந்துபவர்களும் என்னையே மறைமுகமாக வழிபடுகின்றனர்.\nஅவர்கள் இந்திரனின் உலகத்தில் பிறவியெடுத்து தேவர்களின் இன்பங்களைச் சுகிக்கிறார்கள்.\nபேச்சு வழக்கில், ''போதை கீதை ஏத்திக்கப் போற.... ஒழுங்கா வந்து சேர்'' என்பார்கள். ஆமாம், போதை, கீதை ரெண்டும் வேண்டாம்.\nமகிழ்ச்சியை விரிவடையச் செய்த பெரியாரின் எழுத்துகள்\nஎன்னை மிகவும் பாதித்த புத்தகங்களை வேறு யார் எழுதியிருப்பார் பெரியார்தான். பெரியாரின் புத்தகங்கள் புத்தகங்கள் அல்ல, களஞ்சியங்கள்.இயல்பாகவே மகிழ்ச்சிகரமான மனப்போக்கு உள்ளவன் நான். பெரியாரின் எழுத்துகள் எனது மகிழ்ச்சியை இன்னும் விரிவடையச் செய்தன.\nஅநாவசிய மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருப்பதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும் நான் எந்த ஓட்டலில் தங்கினாலும் 13ஆம் எண் அறையா என்று பயப்படுவதில்லை. 8ஆம் தேதி படப்பிடிப்பா என்று பதறுவதில்லை. இதெல்லாம் பெரியாரின் எழுத்துகள் எனக்குச் செய்த பேருதவிகள்.\nபொங்கல் எனும் ஒருவிழா - நாம்\nஉழைப்பில் வந்த அரிசி பொங்கி\nஇதயம் கனிந்த வாழ்த்துச் சொல்லும்\nஇனிக்கும் பொங்கல் கரும்பு தின்னும்\nஇந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)\nஇலங்கையில் எதேச்சாதிகாரியாக, அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு ஆஸ்தான சோதிடராக இருந்தவர் சுமணதாச அபய குணவர்த்தனே என்பவர் தான் அந்தச் சோதிடரன்றி அசைய மாட்டாராம் முன்னாள் அதிபர் ராஜபக்சே.\nஇன்னும் ஈராண்டும் அதிபராக இ��ுக்க வாய்ப்பு இருந்தும் தேர்தலை முன் கூட்டியே நடத்தச் சொன்னதும் இந்தச் சோதிட சிகாமணிதான். அந்த ஆசாமிதான் இப்பொழுது வேறுவிதமாகக் கூறுகிறார்.\nதேர்தல்ஆணையாளரையும் காவல் அதிகாரியை யும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பாற்றப்பட்டது எனக் கூறியுள்ளார். நான் இல்லாவிட்டால் அவர் களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா தேர்தல் 2017ஆம் ஆண்டே நடைபெறவிருந்தது.\nமுன்னாள் ஜனாதிபதியை தேர்தலை நடத்த நானே இணங்க வைத்தேன். அப்படியில்லை என்றால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017 ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார். இவற்றை நாங்கள் பகிரங்கமாக கூற முடியாது; எவரும் இதனை தமது அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். நாடு பயணிப்பதை பார்த்தபோது முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்தால் எமக்கு நாடு என்று மீதமிருக்காது என்பதை நாம் உணர்ந்தோம். அந்த எண்ணத்திலேயே நாங்கள் இதனைச் செய்தோம். ராஜபக்சே ஆட்சியில் இருந்தால் எமக்கு நல்லதாக இருந்திருக்கும் ஆனால் அது நாட்டுக்கு கெடுதலாக முடிந்திருக்கும்.\nயார் என்ன கூறினாலும் எமது வயிற்றைவிட நாங்கள் எமது நாட்டை நேசிக்கின்றோம். உண்மையில் கடந்த 9 ஆண்டுகள் நாட்டை நாங்களே நிர்வகித் தோம்.\nஇவ்வாறு சோதிடர் சுமணதாச அபயகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் மூலம் இந்தச் சோதிடர் எவ்வளவுப் பெரிய பித்தலாட்டக்காரர் என்பதை உணர வேண்டும்.\nஇந்த ஆசாமியின் சோதிடத்தை நம்பி தான் ராஜபக்சே முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத் தினார். சோதிடம் பொய்த்து விட்ட நிலையில், தங்கள் முகமூடி கிழிக்கப்பட்ட நிலையில், ஏதோ நாட்டின் நலன் கருதி ராஜபக்சேயின் ஆட்சிக் கொடுமையி லிருந்து நாட்டைக் காக்கத்தான் அப்படி சோதிடம் சொன்னதாகச் சொல்லுவது அசல் ஏமாற்று வேலை யல்லவா\nஇதன் மூலம் சோதிடத்தின் யோக்கியதை எத்தகை யது என்பது விளங்கவில்லையா சோதிடத்தை நம்பி ஏமாறும் பொது மக்கள் இதற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா\nஒருக்கால் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்று இருந்தால், பார் பார் எங்கள் சோதிடம் பலித்தது என்று மார்தட்டிக் கொள்வார்கள். அதற்குரிய சன்மானத் தையும் பெரிய அளவில் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. சோதிடம் என்பது அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்படாதது. நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் சோதிட நம்பிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.\nநியாயமாக சோதிடம் என்ற ஏமாற்று வேடத்தை சட்டப்படி தடுக்க வேண்டும் அரசுகள். அதுதான் மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கான அடையாள மாகவும் இருக்க முடியும்.\nசில நேரங்களில் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போல சொன்னது நடந்து விட்டால் சோதிடம் என்பது எவ்வளவு பெரிய உண்மை என்று ஊரே அதிரக் குரல் கொடுப்பார்கள்.\nசந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மிக அழகாகவே சொன்னார்.\nஉயர்நிலைப் பள்ளியைத் தாண்டிப் படிக்க தனக்கு வாய்ப்பு இல்லை - கல்வியில் மந்தம் என்று சோதிடர் சொன்னது மிகப் பெரிய பொய்யென்று நான் நிரூபித்துள்ளேன். கல்லூரிப் படிப்பையும் முடித்து இப்பொழுது விஞ்ஞானியாக வலம் வருகிறேன் என்று சொல்லவில்லையா\nதேர்தலைப் பற்றியும் பல நேரங்களில் இந்தச் சோதிடர் ஆரூடங்களை அள்ளி விடுவார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடி நடத்ததுண்டா\nஉலகக் கோப்பைக் கிரிக்கெட் பற்றிக்கூட சோதிடம் சொல்லுவார்கள்; யாகம் நடத்தியதுண்டு. ஆனால், ஏமாற்றம்தான் மிச்சம்.\nஇலங்கை ராஜபக்சேயின் சோதிடர் கூறிய இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது. இந்த 9 ஆண்டுகளும் ராஜபக்சே தாங்கள் சொன்னபடிதான் அரசை நடத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅப்படியென்றால் இந்த ஒன்பதாண்டுகளில் நடைபெற்றுள்ள அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இந்தச் சோதிடரே பொறுப்பு என்று இலங்கை அரசு இந்தச் சோதிடரைக் கைது செய்து சிறைக்குள் தள்ள வேண்டாமா\nதப்பானவழி காட்டுதலுக்கு சோதிடம் பயன்பட்டு இருக்கிறதே இதற்கு என்ன பதில்\nஇந்த யோக்கியதை உள்ள சோதிடத்தைத்தான் தமிழ்ப் பல்கலைக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் சொல்லிக் கொடுக்கின்றனவாம். இதனைவிட வெட்கக் கேடும், தலைக் குனிவும் வேறு ஒன்று இருக்க முடியுமா\nசோதிடத்தைப் பாடத் திட்டத்தில் வைத்துப் பட்டயங்களை வழங்கும் ஒரு நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவார்கள் என்று எதிர்பார்க்கத்தான் முடியுமா அய்யகோ வெட்கக் கேடு மகா மகா வெட்கக்கேடு\n எதிலும் பகுத்தறிவை, விஞ்ஞான மனப்பான்மையைப் பயன் படுத்துவார்களாக\nவிடுதலைப் பத்திரிகையில் தங்களின் சாமியார்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் இரண்டு நாள் தொடர்ச���சியாகப் படித்தேன். சாமியார்களின் அலங்கோல வாழ்க் கையை திருச்சிக் கூட்டத்தில் எவ்வளவு தெளிவாக பேசியதை படித்தபொழுது இப்படிப்பட்டவர்களை நம்பி நாட்டின் தலைவர்கள் முதல் மக்கள் வரை அவர் களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது என்ற நிலை மாறி புதிய சிந்தனை வளரவேண்டும்.\nவிடுதலைப் பத்திரிகையின் ஒவ் வொரு அசைவு மனித குலத்தை சிந்திக்க வைக்கும் பொங்கல் மலரில் கவிஞர் கலி.பூங்குன் றனின் கவிதை எவ்வளவு உணர்ச்சி பொங்க வடித்துள்ளார்கள்\nபொங்கல் அன்று காலை எழுந்து விடுதலை பத்திரிகையை வரி விடாமல் படித்தேன். செங்குட்டுவனின் கட்டுரையில் காரல் மார்க்சின், திராவிடர்களை அடுத்தவர் ஆண்டதுதான் தமிழர் வரலாறு என்பதை அழகாக சித்தரித்துள்ளார்கள்.\nஒவ்வொரு கட்டுரையும் அனைவரும் படித்து மக்களிடம் கூற வேண்டிய கருத்துக்கள் விஞ்ஞான உலகம் எவ்வளவு மாறினாலும் பிராமண ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இன்னும் பல்லக்கு சுமக்கும் நிலை. சாதாரண மக்கள் சிந்திக் கின்றார்களா இன்னும் அவனை ஓர் கடவுளாக ஏற்றுக் கொள்ளும் நிலை மாறவில்லை.\nஉலகில் முதல் அரசியல் சாணக்கியனைப் பற்றிய கட்டுரையை ஒவ்வொரு மாண வனும் படித்தால் இன்றைய மோடி நிலைமை புரியும்.\nவிடுதலையின் ஒவ்வொரு கட்டுரையை யும் படிக்கப் படிக்க எவ்வளவு உண்மைகள் தெரிகின்றன. ஒவ்வொரு இளைஞர்கள் பொதுமக்களும் படிக்க வேண்டிய இதழ்.\nஎவ்வளவு காலம் மூட நம்பிக்கையில் உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. படித்த வேலை பார்க்கும் மனிதர்கள் கோவிலைக் கண்டவுடன் மண்டையில் குட்டிக் கொள் கின்ற நிலை.\nமாறுகின்ற வரை மனிதர்களை சிந்திக்க வைக்கும் முயற்சி தொடர வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பை உறுதியாகச் செய்வேன். தைப்பொங்கலில் எல்லோரும் சபதமேற்று பணியைத் தொடர வேண்டும். - தோழர் இரா.சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல். (75 வயதுள்ள நாளும் கொள்கை பரப்பும் பொது உடைமை - உணர்வாளர் சிந்தனை இது\nவெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பாதிரி யார் ஜி.யு. போப் தன் கல் லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதச் சொன்னார் தமிழ்ப் பற்றின் காரணமாக. அதேபோல் வேளாங்கண்ணி மாதா கோயிலின் பாதிரியார் ஒருவர், தமது கடைசி ஆசையாக எழுதி வைத்தி ருக்கும் வாசகம், மதநல்லி ணக்கத்தின் அடையாளம். அந்த வாசகம் என்ன தெரியுமா\nஎனது வாழ்நாளில் பைபிளை முழுமையாகப் படித்து, அதன்படி வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், குர்ஆனையும் பகவத்கீதையையும் முழு மையாகப் படிக்க முடிய வில்லை. எனவே, நான் இறந்த பிறகு எனது இரண்டு கண்களில் ஒன்றினை ஓர் இஸ்லாமியச் சகோதரருக் கும், இன்னொன்றை ஓர் இந்து சகோதரருக்கும், பொருத்தினால் அவர்கள் மூலமாகவாவது நான் குர் ஆனையும் பகவத் கீதை யையும் படித்தவன் ஆவேன்.\nஅ. யாழினி, பர்வதம், சென்னை-78\n அவர் கள் கீழ்த்தரமானவர்கள்; முஸ்லிம்களா அவர்கள் மிக மிக மோசம் என்று ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களும் பிஜேபி என்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் குமட்டுகிறார்களே - அவர் களுக்கு இது ஒரு சிறிய காணிக்கை.\nஎடுத்துச் சொல்லுவது நாமல்ல - அவாளின் கல்கி இதழ்தான்.\nவெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு வந்தது கிறித்துவத்தைப் பரப்பத்தான் என்று சொல்லுவதுண்டு. அதே நேரத்தில் அவர்கள் இந்நாட்டு மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தார்கள்; மருத்துவ உதவியை நல்கி னார்கள் என்பதை மறுக்க முடியுமா\nபடிக்காதே - நீ கல்வி கற்பதற்கு உரிமையில்லை என்று இந்நாட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பார்த்து கூறியது இந்து மதம்; - நீ படி என்று கூறி கல்வியைக் கொடுத்தது கிறித்துவம்.\nஉடல் முழுவதும் மூளை உள்ளவர் என்று அக்கிரகார வாசிகளால் ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பாராட்டப் படும் அந்த ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத் திற்கு முதலமைச்சராக வந்திருந்த போதிலும் (1937இல் ஒரு முறை 1952இல் இன்னொரு முறையும்) அவர் செய்தது என்ன பள்ளி களை இழுத்து மூடியது தானே பள்ளி களை இழுத்து மூடியது தானே 1937இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார் என்றால் 1952இல் 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா\nஅந்தக் கெட்ட புத்தியே அவருக்கு எதிராக அமைய வில்லையா தந்தை பெரி யார் உருவில் எழுந்த அந்த எதிர்ப்பு - ஆச்சாரியாரின் பொதுவாழ்வையே அஸ்த மிக்கச் செய்யவில்லையா\nகிருத்தவர் ஒருவர் தமது இரு கண்களில் ஒன்றை இஸ்லாமியருக்கும் மற்றொன்றை ஒரு இந்து வுக்கும் பொருத்தச் சொன் னாரே - அந்த மனிதநேயர் எங்கே நாத்திகனுக்கு வைத் தியம் பார்க்காதே என்று சொன்ன இந்து மதத் தலை வர் ஜெகத் குரு சங்கராச் சாரியார் எங்கே ந���த்திகனுக்கு வைத் தியம் பார்க்காதே என்று சொன்ன இந்து மதத் தலை வர் ஜெகத் குரு சங்கராச் சாரியார் எங்கே (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியின் - தெய்வத்தின் குரல் 3ஆம் பாகம் - பக்கம் 148). அடையாளம் காண்பீர்\nஉன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்\nஎன்னை தமிழனோ, முஸ்லீமோ அழிக்க வில்லை. நீங்கள்தான் என்னுடைய அரசியல் வாழ்வை நாசப் படுத்தினீர்கள் என்று கோத்தபாயவிடமும், தன் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே.\nதேர்தலில் தோல்வி யடைந்த பின்னர் தனது சொந்த ஊருக்குச் சென்ற மகிந்தா அங்கு தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அதன் பிறகு அவரது வீட்டில் கூடி யிருந்த அவரது உறவினர் கள் அனைவரையும் திட் டித் தீர்த்துவிட்டார்.\nஇது குறித்து இலங்கை உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி யில், எனது 45 ஆண்டு அர சியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும் சகோதரா களாலும் அழிந்துவிட்டது என அனைவரையும் திட்டி தீர்த்தாராம்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஇந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா\nமத மாற்றம் - திருஞானசம்பந்தன் 16 வயதில் மண்டையைப் ...\nவெளிநாடுகளில் நான்கு வகை ஜாதிகள் உண்டா\nபொங்கல் என்பது திராவிடர் திருநாள் மகர சங்கராந்தி எ...\nதமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறா...\nகலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டு...\nகாந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்\nநல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை...\nபிஜேபி என்றால் பிராமணீய ஜனதா கட்சி\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 52\nஅண்ணாவின் கடவுள் கொள்கை என்ன\nபெரியார் மண்ணை காவிகளின் மண்ணாக்க முடியாது-கி.வீரம...\n69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பனர்கள் தீர...\nதீண்டாமை என்பதற்குப் பதிலாக ஜாதியை ஒழிப்பதாக சட்டத...\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 51\nபொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடல...\nநாணயக்கேடு,ஒழுக்கக்கேட்டிற்கு அதிகமான பிள்ளைகள் பெ...\nபொங்கலை பார்ப்பனர்கள் வெறுப்பதற்கு காரணம்\nபக்தியும், மறதியும்தான் மோசடி சாமியார்களின் மூலதனம...\nபாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் -50\nபொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்ட...\nகீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை அது பார்ப்பனர்கள...\nகமல் - பாலசந்தர் ஒரு பார்வை\nகீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன\nசாமியார் சாக்ஷி உரையை கண்டிக்க வேண்டியவர்கள் பெண்க...\nவிவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை\nபார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 49\nஅறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் பொருந்தாத பித்தலாட்டம...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது ���ம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/02/blog-post_01.html", "date_download": "2018-05-20T11:59:23Z", "digest": "sha1:XRNRNPCJF2OK4G4O24T74SMXY7ZLAF6Q", "length": 14834, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எண்கள் - அறிமுகம்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nபல நாள்களாக கணிதம் பற்றி பதிவுகள் எழுத நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான சரியான கருவிகள் புரிதல் இல்லை. இப்போது கடந்த இருதினங்களாக MathML பற்றிப் படித்துவருகிறேன். இப்போதும் எளிதாக கணிதச் சமன்பாடுகளை blogspot.com வலைப்பதிவுகளில் புகுத்திவிடமுடியாது என்றே தோன்றுகிறது. சில முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. Wordpress.com ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதில் வேலை செய்ய நேரம் இல்லை.\nஒன்றும் பெரிய விஷயம் இல்லை. Header பகுதியில் இந்த வரி தேவை.\nஅதேபோல content-type கீழ்க்கண்ட வகையில் மாற்றப்படவேண்டும்.\nஅதன்பின் MathML-ஐப் பின்பற்றி சமன்பாடுகளை எழுதவேண்டியதுதான். இதற்கு ஓப்பன்ஆஃபீஸ், அமாயா போன்றவை உதவும். இருந்தாலும் இது எளிதான விஷயம் கிடையாது. எழுத நேரம் எடுக்கும் ஒரு விஷயம் - இப்போதைக்கு.\nஇந்தப் பக்கங்களை Firefox உலாவியில் எளிதாகப் பார்க்கலாம். சில கணித எழுத்துருக்கள் தேவைப்படலாம். அவற்றை இங்கேயிருந்து பெற்று இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.\nஇண்டெர்நெட் எக்ஸ்புளோரர் என்றால் நீங்கள் ஒரு plugin-ஐ இன்ஸ்டால் செய்யவேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் செல்லவேண்டிய இடம் இது.\nஅடுத்த சில பதிவுகளில் எளிமையாகத் தொடங்கி கணித விஷயங்கள் பற்றி எழுதப்போகிறேன். எப்படி, எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்று சொல்லமுடியாது. பார்ப்போம்.\nஎண்கள் தொடர்பானது இந்தப் பதிவு.\nஒருநாள் பித்தாகோரஸின் சீடன் ஒருவன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தான். ஒரு செங்கோண முக்கோணத்தின் இரண்டு பக்கங்களின் நீளம் 1, 1 என்று இருந்தால், மூன்றாவது பக்கத்தின் நீளம் ஒரு விகிதமுறு பின்னமாக இருக்காது என்பதே அது.\nமுடியாது என்று சொன்னதால் அந்தச் சீடன் அடித்தே கொல்லப்பட்டான் ���ன்கிறார்கள். காரணம், பித்தாகோரஸ் அப்படிப்பட்ட “கெட்ட” எண்கள் இருக்கமுடியாது என்று தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை பொய்யானது. ஏன் இந்த எண்ணை விகிதமாக, இரண்டு முழு எண்களின் பின்னமாகக் கொடுக்கமுடியாது என்பதை நாளை பார்ப்போம்.\nபத்ரி சின்ன வயதில் இருந்தே கணிதத்தில் கொஞ்சம் ஆர்வம் உண்டு, ஆனால் இடையில் கணிதமே பிடிக்காத அளவிற்குப் போய்விட்டது.\nஎன்ன எழுதப்போகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nவிகிதமுறு பின்னம், வர்க்கம், வர்க்கமூலம்.... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... :)\n\"எண்கள் அறிமுகம்\" கொஞ்சம் கோர்வை இல்லாமல் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.திடீரென்று பிதாகரஸ் தேற்றத்திற்கு தாவியதால் இருக்கலாம்.\nபோன பதிவிலோ அதற்கு முந்திய பதிவிலோ சொல்ல நினைத்தது. ஆங்கில நடையில் தமிழில் எழுதும்போது வாசிக்கத் தடையாக இருக்கிறது.\nஉதாரணத்திற்கு கீழ்க்கண்ட வாக்கியம். இதைப் படிக்கும்போதே என்னையறியாமல் மொழிபெயர்த்துப் படித்தேன்.\n\"பித்தாகோரஸ் - இவரது பெயரால் ஒரு கணிதத் தேற்றம் வழங்கப்படுகிறது - சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.\"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nகுவாண்டம் இயல்பியல் தொடர்பான விவாதம்\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஎண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்\nஎண்கள் - 2: விகிதமுறா எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/06/9.html", "date_download": "2018-05-20T12:14:05Z", "digest": "sha1:VRYZWWW5R3KXQ64A74S6PHVKEKA6OPXG", "length": 16484, "nlines": 388, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: எண்டர் கவிதைகள்-9", "raw_content": "\nஎன்னிடம் மட்டும் நேரம் கேட்டவள்..\nநீ மட்டுமே எனக்கு ஸ்பெஷல் என்றவள்..\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nசினிமாவிற்கான தலைப்புகள் நிறைய உள்ளடங்கி இருக்கு போல\nசொந்த அனுபவங்களையே கதை மற்றும் கவிதையாக (போன மாத எண்டர் கவிதை) மாற்றும் சிறப்பான வரம்\nஉங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள்து. வாழ்த்துக்கள்\nஏன், இல்லை ஏன் இப்பிடி\nஒரு யூத் கவிதை எழுதுனா படிங்கப்பு,\nநீங்க கல்யாணம் ஆனவர்ன்னு தெரிஞ்சு போச்சோ\nசரி சரி.. வேற என்ன \nஎதிர் கவித எழுத வேண்டியதுதான்\nஅப்புறம் என்டர் .. தண்டர் ..\nபொண்ணு ஃபோட்டோ சூப்பராக இருக்கிறது\nஐயோ கவிதை கவிதை ... உன்ன நெனச்சு பக்கும் போது கவித அருவி மாதிரி கொட்டுது .. அத எழுதணும்னு நெனச்சா வார்த்த தான் ...\nPhoto நல்லாயிருக்கே அட்ரஸ் கிடைக்குமா\nலவ்லி....... லவ்லி........... செம ஃபீலிங்\nஇவளுக எப்பவுமே இப்டித்தான் பாஸ் நீங்க பொய் உங்க வேலைய பாருங்க பாஸ்\nஏன் திரும்பவும் என்டர் தட்ட ஆரம்பிச்சிங்க...\nஒவ்வொரு வரிக்கும் நடுவுல ரெண்டு எண்டர் இருக்கறனால... ரிஜக்டட்.\nஉங்களை அடிச்சுக்க சான்சே இல்லை\nஉங்களை அடிச்சுக்க சான்சே இல்லை...\nஓ...இதுக்கு சான்ஸ் வேற கேக்குறாங்களா...\nஎன்ன ஒரே கொலகார கூட்டமால்ல இருக்கு.....\nவிடுங்க பாஸ் இதெல்லாம் ..இப்ப\nநாம அடுத்த கூட்டத்துக்கு போகவேண்டியதுதான்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம்\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/environment/animals-without-cancer", "date_download": "2018-05-20T12:10:19Z", "digest": "sha1:G4ST7RPDM73Q27E3DD4FKUNBFTYJR7WH", "length": 11099, "nlines": 130, "source_domain": "www.tamilgod.org", "title": " இந்த‌ மிருகங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவதில்லை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> environment >> இந்த‌ மிருகங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவதில்லை\nஇந்த‌ மிருகங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவதில்லை\nஉலகையே வருத்தும் கொடிய‌ நோயான‌ கேன்சர் (புற்று நோய்) நோயிலிருந்து விமோசனம் தேடும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள், புதுவிதமாக‌ புற்றுநோயால் பாதிக்கப்படாத‌ (அ) அரிதாய் பாதிக்கப்படும் விலங்குகளை கண்டறியும் எண்ணத்தோடு ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் யானைகள் மற்றும் ஒரு வகை எலி இனம் (naked mole-rat) புற்று நோயால் தாக்கப்படுவதில்லை எனக் கண்டறிந்துள்ளனர்.\nபுற்றுநோய் ஒரு கூட்டமான‌ செல்களில் ஏற்படும் நிலைமாற்றத்தின் அடிப்படையில் உண்டாகின்றன‌ எனவாயின் யானைகளின் உடலில் மனிதனை வில் அதிகமான‌ செல்கள் காணப்படும், இருப்பினும் சராசரியாக‌ இருபதில் ஒரு யானைக்குத்தான் கேனசர் வரும் சாத்தியங்கள் உள்ளன‌ (1 in 20 ). மனிதனில் ஐவரில் ஒருவருக்கு (1 in 5) கேன்சர் பாதிப்பு வரலாம்.\nஆகையால் அதிகப்படியான‌ செல்களுக்கும் கேன்சர் பாதிப்புக்கும் எந்த‌ சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அப்படியாயின் அதிக செல்களையுடைய‌ யானைகளுக்கு கேன்சர் வரக்கூடிய‌ சாத்தியங்கள் அதிகம். ஆக யானைகள் கேன்சர் நோயினால் அரிதாகப் பாதிக்கப்படுகின்றனவா \nஐக்கிய‌ அமெரிக்காவினைச் சேர்ந்த‌ ஆராய்ச்சியாளர் குழு ஒன்று கேன்சருடன் தொடைபுடைய‌ TP53 மரபணு (gene / ஜீன்) யானைகளிடம் அதிகமாய் உள்ளதைக் கண்டறிந்த‌னர். TP53 என‌ அழைக்கப்படும் இந்த‌ மரபணு சேதமான டிஎன்ஏ (DNA) க்களை பழுதுபார்த்து கேன்சர் பரவுவதை தடுக்கவும் செய்கின்றன‌. மனிதனிலும் காணப்படும் இந்த‌ மரபணுக்கள் யானைகளில் 20 மடங்கு அதிகமாய் காணப்படுகின்றன‌. இதுதான் யானைகளை புற்று நோய் தாக்குதலிலிருத்து காபாற்றுகிறதோ\nகாற்று மாசுபாட்டை அகற்ற புது வழி, தேன்-கூடு போன்ற 3D பொருள் உருவாக்கம்\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\n2100 ம் ஆண்டிற்குள் பூமியின் 6வது பேழிவு ஏற்படும்\nபாம்பு விஷம் 100 கோடி ரூபாயா \nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹார்வி புயலால் உருவான‌ வெள்ளப்பெருக்கை காண்பிக்கும் அற்புதமான டைம்லாப்ஸ் வீடியோ\nபீர் கழிவிலிருந்து புது பீர் தயாரிப்பு : சாத்தியமாகும் மறுசுழற்சி\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/68090-dhanush-debuts-as-director-with-movie-titled-powerpaandi.html", "date_download": "2018-05-20T11:43:13Z", "digest": "sha1:4E2H6H7CGUX5JY72PZDG2DLETICL67S3", "length": 19790, "nlines": 375, "source_domain": "cinema.vikatan.com", "title": "பவர் பாண்டி ஆனார் மாயாண்டி! அப்பாவின் ஹீரோவை இயக்கும் தனுஷ் #PowerPaandi | dhanush debuts as director with movie titled PowerPaandi", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபவர் பாண்டி ஆனார் மாயாண்டி அப்பாவின் ஹீரோவை இயக்கும் தனுஷ் #PowerPaandi\nகோடம்பாக்கத்தின் எக்ஸ்டென்ஷன் ரோடு வரைக்கும் எதிரொலிக்கும் பெயர் தனுஷ். ரஜினி படத்தின் தயாரிப்பாளர், வெற்றி மாறனின் ட்ரீம் புராஜெக்ட் ஹீரோ, இந்தி, ஹாலிவுட் என கைவசம் ஐந்துக்கு மேற்பட்ட படங்கள்.. இவ்ளோ பிஸி கூடாதுப்பா என கண் வைத்தவர்கள் காலடியில் கன்னிவெடி வைத்திருக்கிறார் தனுஷ்... அவரின் அடுத்த அவதாரம் இயக்குநர்.\n1991 ஆம் ஆண்டு தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ராஜ்கிரண் நடிப்பில் என் ராசாவின் மனசிலே படம் மூலம் தான் இயக்குநர் ஆனார். இன்று அதே ராஜ்கிரனை இயக்கி இயக்குநர் ஆகிறார் தனுஷ். படத்தின் பெயர் பவர் பாண்டி.\nஏகப்பட்ட ஆச்சர்யங்கள். தனுஷ் இயக்கும் படத்தில் அனிருத் இல்லை. இசை ஷான் ரோல்டன். மாரி , செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படங்களின் எடிட்டர் பிரசன்னா படத்தில் எடிட்டராக பணிபுரிகிறார்.அண்ணன் செல்வராகவின் பங்களிப்பு இருப்பதாக போஸ்டரில் தகவல்கள் இல்லை. ஆனால் பாடல்கள் லிஸ்ட்டில் கஸ்தூரிராஜா பெயர் இருக்கிறது.\nஃப்ரஸ்ட் லுக்கை பார்க்கும் போது ஹாலிவுட் படமான Expandables போல இருக்கிறது என ட்விட்டரில் கொளுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஃபர்ஸ்ட் லுக் வந்த சில நிமிடங்களிலே #PowerPaandi டிரெண்ட் ஆக ஆரம்பித்துவிட்டது.\nஅடுத்து என்ன பண்ண போறீங்க பாஸ்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகால்ஷீட் விவகாரத்தில் யார் தலையீடு செய்தாலும் அஜித்துக்குப் பிடிக்காது என்ற விஷயம் நயன்தாராவுக்குத் தெரியவில்லை போல Ajith says no to Nayanthara for his next filmAjith says no to Nayanthara for his next film | நயன்தாராவுக்கு 'நோ' சொன்ன அஜித்... 'எஸ்' சொல்வாரா சூர்யா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\n‘ஜனநாயம் வென்றுள்ளது’ - எடியூரப்பா ராஜினாமாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந���த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttysuvaru.blogspot.com/2010/05/", "date_download": "2018-05-20T11:56:32Z", "digest": "sha1:V55ODRNBOPUCE3JZU7KQCZTD3EEWPBKE", "length": 7138, "nlines": 58, "source_domain": "kuttysuvaru.blogspot.com", "title": "குட்டி சுவரு: 5/1/10 - 6/1/10", "raw_content": "\nகடவுளை பார்த்தேன் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்து போய்விட்டார் ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி. -ஆத்மாநாம்.\n4:01 AM Author: வசந்த் ஆதிமூலம்\nஎங்கு துவங்கினோம் என்றும் நினைவில் இல்லை. எப்படி தொடர்ந்தோம் என்பதும் தெரியவில்லை.\nதொடர்ச்சி மட்டுமே வாழ்க்கை என்று மட்டும் புரிகிறத���. சிறிய கால இடைவெளிக்கு நண்பர்கள் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு....\nகுளிர்ந்த காற்று, மிதமான மழை ஒரு உன்னதமான அதிகாலைப்பொழுதில் சென்னையை வந்தடைகிறேன் பல மாதங்களுக்குப் பின் இரு நாள் பயணமாக மட்டும். மனிதர்களைப் போலவே நகரத்து கட்டிடங்களும், சாலைகளும் உருமாறிக்கொண்டுதான் இருக்கின்றன போலும் நாள்தோறும். சென்னையின் மாற்றம் அபிரிமிதமானது. வந்த வேலை தவிர காலதேவன் அனுமதித்தால் ஏதாவது ஒரு படம் சத்யம் தியேட்டரிலும், ஒரு பொழுது முருகன் இட்லி கடையிலும், அழுக்கடைந்த சென்னையின் அனைத்து டாஸ்மாக்கினுள் ஏதாவது ஒன்றில் நண்பனுடன் ஒரு மாலைப்பொழுதையும் கழிக்க விருப்பம்.\nமுரண்பட்ட இருவேறு களங்களாக இருந்தாலும் ஜெஸ்ஸியும், கனியும் இன்னமும் கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வசந்த பாலனுக்கு ஒரு ராயல் சல்யூட். பிழைக்க வழியின்றி கரையோரமாய் ஒதுங்கி கிடக்கும் சுறா-வைப் பற்றிய செய்திகளால் உள்ளூர மகிழ்ச்சி, அடுத்த படமாவது ஒரு நல்ல படம் கொடுப்பார் இளைய தளபதி என்ற வழக்கமான அற்ப ஆசையோடு.., அண்ணா நகர் சிக்னலில் திரும்பினால் பி வி ஆர் தியேட்டர்ஸ் புதிதாக சென்னையில். பாக்கெட்டில் இருக்கும் கொஞ்ச பைசாவையும் உள்ளே இழுத்து புடுங்கிக்கொண்டுதான் விடுவார்கள் போல் தோன்றியதால் ஓடியே வந்துவிட்டேன்.\nஇணையத்தில் அமர்வதே சற்று கடினமான எனது சூழலில் சிறிது தாமதமாக தெரிந்துகொண்ட வலைப்பதிவர்கள் குழுமம் பற்றிய செய்திகள் மகிழ்ச்சியை தந்தது. சிலவாரங்கள் தவற விட்ட நண்பர்களின் பதிவுகளை புரட்டுகையில், உண்மையிலேயே அங்காடி தெரு திரைப்படத்தின் சில காட்சிகள் சற்றே மிகையானதாக இருந்தாலும், வழக்கமான தங்களின் தெனாவெட்டு தொனியை மிகவும் அதிகமாக விமர்சனங்களில் வெளிப்படுத்தியிருக்கும் ரசனைமிகு நண்பர் அதிஷா வும் , தோழர் லக்கி யும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் முத்தின மன்னிக்கவும் முதிர்ந்த ரசனை என்னைப் போன்ற ஆரம்ப நிலை பதிவர்களுக்கும், விவரம் தெரியாத சிறுவர்களுக்கும் ஒரு பெரிய பாடம். ( பின் குறிப்பு : சத்தியமாக மேற்கூறிய வரிகள் இவர்களை பாராட்டி மட்டுமே எழுதப்பட்டவை.)\nசிக்கலுடனே கழிகிறது - தினப்பொழுது \nநந்தலாலா அலப்பறை - வகுப்பறை (1)\nநந்தலாலா. விமர்சனம். அனுபவம். (1)\nவேதனை. பகிர்வு. நன்றி.சகோ.தாமரை. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/07/blog-post_3551.html", "date_download": "2018-05-20T12:15:51Z", "digest": "sha1:BVQIWTSEI4D6QRDAGIBFHP7F7ZJ4NGGO", "length": 11830, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "குழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சுவாமி அக்னிவேஷின் உளறல்! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகுழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சுவாமி அக்னிவேஷின் உளறல்\nநாட்டில் நடக்கும் எக்கச்சக்கமான பிரச்னைகளில் கடந்த சில நாள்களில் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மேற்கு வங்கத்தின் ஷாந்தி நிகேதனில் நடந்த ஒரு சம்பவம்.\nரபீந்திரநாத் தாகூர் உருவாக்கிய பள்ளி/கல்லூரி இது. ஜவாஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியைப் படிக்க அனுப்பிய பள்ளி இது.\nபடுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டாள் என்பதால் பத்து வயதுச் சிறுமியை, அந்தச் சிறுநீரையே நக்கவைத்திருந்தார் அந்த ஹாஸ்டல் வார்டனான உமா போத்தார் என்பவர். விஷயம் பெரிதாகி, அந்த ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குழந்தையிடம், அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் செல்கிறாயா என்று கேட்டாலே அதிர்ச்சியில் உடல் நடுங்குகிறது என்கின்றன செய்திகள்.\nஇதற்கிடையில் மிகவும் கௌரவத்துடன் இந்தியா எங்கும் வலம் வரும் சுவாமி அக்னிவேஷ், தன் திருவாய் மலர்ந்தருளி, அந்த ஹாஸ்டல் வார்டன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். [தி ஹிந்து செய்தி]\nஅதாவது, அந்த வார்டன் வாயில் சிறுநீரைப் புகட்டவில்லையாம். கழுத்தைப் பிடித்து அழுத்தி சிறுநீரைக் குடி என்று சொல்லவில்லையாம். வெறுமனே வாயால் சொன்னாராம். அந்தக் குழந்தையாக இதனைச் செய்ததாம். பெற்றோர்கள் இந்த விஷயத்தைப் பெரிதாக்குகிறார்களாம்.\nஇதைக் காலையில் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இதனை அக்னிவேஷ் defend செய்கிறார் என்று. பிறகு அடுத்த பத்திகள் புரியவைத்தன. அக்னிவேஷும் மொரார்ஜி தேசாய் போன்று தன் சிறுநீரைத் தானே அருந்துவாராம். அவருக்கும் படுக்கையை நனைக்கும் பழக்கம் இருந்து, தன் சிறுநீரைத் தானே அருந்துவதன்மூலம் குறைந்ததாம். எனவே இது நல்ல பழக்கம்தானாம்.\nஅக்னிவேஷும் மொரார்ஜி தேசாயும் என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும். ஆனால் இங்கு நடந்தது என்ன ஒரு குழந்தை ம��ரட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறுநீரை நக்கவைக்கப்பட்டுள்ளது. அதன் மருத்துவ குணங்கள் (உண்மையிலேயே அப்படி என்றால் ஒரு குழந்தை மிரட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறுநீரை நக்கவைக்கப்பட்டுள்ளது. அதன் மருத்துவ குணங்கள் (உண்மையிலேயே அப்படி என்றால்) இங்கு முக்கியமே அல்ல. அந்தக் குழந்தையின் மனம் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஹாஸ்டல் வார்டன் அந்தக் குழந்தையின் நன்மை கருதி அதனைச் செய்தார் என்றால் முதலில் குழந்தையில் பெற்றோர்களிடமிருந்து அனுமதி பெற்றுச் செய்திருக்கவேண்டும். பெற்றோர்கள் அனுமதி தந்திருந்தாலும், இந்த யூரின் தெரப்பியை பிறருக்குத் தெரியாவண்ணம் ரகசியமாகச் செய்திருக்கவேண்டும். அப்படியெல்லாம் செய்யாமல், ஒரு குழந்தையைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே இது செய்யப்பட்டிருக்கிறது என்பது குழந்தையின் சொற்களிலிருந்தே தெரியவருகிறது.\nஅண்ணா ஹஸாரே போராட்டம் சமயத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அக்னிவேஷ், இப்போது மேலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சா���்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-thottam.blogspot.com/2017/05/blog-post_2.html", "date_download": "2018-05-20T11:44:59Z", "digest": "sha1:D5B4N4JTCDGHIUIHH5OMPZNMUOXQX425", "length": 11290, "nlines": 123, "source_domain": "tamil-thottam.blogspot.com", "title": "முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க - தமிழ்த்தோட்டம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களின் அழகை கெடுக்கும் வகையில் முகத்தில் வளரும் முடிகள் இருக்கும். அந்த முடிகள் முகத்தை கருமையாகவும், அசிங்கமானதாகவும் வெளிப்படுத்தும். அதிலும் அவர்களுக்கு வாய்க்கு மேல் பகுதியில் தான் முடி வளரும். இது மீசை போன்ற தோற்றத்தைக் கொடுப்பதால், பல பெண்கள் இந்த முடியை நீக்குவதற்கு, வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் ப்ளக்கிங் போன்ற ஹேர் ரிமூவல் முறைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமானவையே தவிர, நிரந்தரம் அல்ல.\nஅதுமட்டுமின்றி, இவைகளை செய்ய எத்தனை நாட்கள் அழகு நிலையங்களுக்கு செல்ல முடியும். எனவே எப்போதும் தற்காலிக பயன்களைத் தருபவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தாமதமாக பயன்களை வெளிப்படுத்தினாலும் நிரந்தர பயன்களை அளிக்கக்கூடிய இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.\nஇப்போது முகத்தில் வளரும் முடிகளைப் போக்க உதவியாக இருக்கும் சில இயற்கையான ஹேர் ரிமூவல்களைப் பார்ப்போமா\nகடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.\nLabels: அழகு குறிப்பு, பெண்கள்\nஉலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில ...\nபொன் மொழிகள் சில...- டாக்டர் அப்துல் கலாம்.\nசிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும். சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற...\nஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும...\nவாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் இருக்கிறது. அதனை இன்று பார்ப்போம். வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முத...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\n'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண...\nஇருதய நோய்களுக்கு - பரம்பரை வீட்டு வைத்தியம்\nஇருதய நோயாளிகள் அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம் குறைந்திருப்பதால் ஏற்படுகிறது, மென்மைபான மரக்கறி, பழவகை உணவுகள், கொழ...\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல் (1)\nபடைப்புகளை இலவசமாக வெளியிட (1)\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-thottam.blogspot.com/2017/05/blog-post_66.html", "date_download": "2018-05-20T12:02:20Z", "digest": "sha1:4AQUQ4ACDMK5F7QO6S347XSVZJTMAKP3", "length": 11532, "nlines": 128, "source_domain": "tamil-thottam.blogspot.com", "title": "அந்த நடிகை மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசம்: மோட்டார்மவுத் நடிகை - தமிழ்த்தோட்டம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்\nஅந்த நடிகை மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசம்: மோட்டார்மவுத் நடிகை\nமும்பை: பிரியங்கா சோப்ரா மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசமாக இருப்பதாக நடிகை ராக்கி சாவந்த் விமர்சித்துள்ளார். ராக்கியை பாலிவுட்காரர்கள் மோட்டார் மவுத் என்று தான் கூறுகிறார்கள்.\nபாலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் உள்ளார் ராக்கி சாவந்த். இதனால் அரசியல் பக்கம் போனார். அரசியலுக்கு சென்ற வேகத்தில் பெரிய கும்பிடு போட்டுவிட்டு சினிமாவுக்கே திரும்பி வந்துவிட்டார்.\nஏதாவது சர்ச்சையை கிளப்புவது இல்லை சர்ச்சையில் சிக்குவதுமாக உள்ளார் ராக்கி சாவந்த். பாலிவுட் நடிகைகளை நேரம் கிடைக்கும் போது எல்லாம் விமர்சித்து வருகிறார்.\nபிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்நிலையில் அவர் மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.\nராக்கி சாவந்துக்கு பாலிவுட்டிலேயே மவுசு இல்லை. இந்நிலையில் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாகியுள்ள பிரியங்கா சோப்ராவை பார்த்து அவருக்கு பொறாமை என்கிறார்கள் இந்தி பிரபலங்கள்.\nதீபிகா படுகோனேவும் ஹாலிவுட் சென்றார். ஆனால் அவரால் அங்கு பெயர் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் பிரியங்கா ஹாலிவுட்டில் ஜெயித்திருப்பது பல பாலிவுட் நடிகைகளுக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.\nஅந்த நடிகை மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசம்: மோட்டார்மவுத் நடிகை Reviewed by Tamil Thottam on 2:45 AM Rating: 5\nஉலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில ...\nபொன் மொழிகள் சில...- டாக்டர் அப்துல் கலாம்.\nசிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும். சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற...\nஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும...\nவாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் இருக்கிறது. அதனை இன்று பார்ப்போம். வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முத...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\n'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண...\nஇருதய நோய்களுக்கு - பரம்பரை வீட்டு வைத்தியம்\nஇருதய நோயாளிகள் அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம் குறைந்திருப்பதால் ஏற்படுகிறது, மென்மைபான மரக்கறி, பழவகை உணவுகள், கொழ...\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல் (1)\nபடைப்புகளை இலவசமாக வெளியிட (1)\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/arun-vijay/", "date_download": "2018-05-20T11:34:20Z", "digest": "sha1:LSIMBR7MWBVM7AYQ2PC6JCTTNN3N7ZB6", "length": 4205, "nlines": 87, "source_domain": "tamilscreen.com", "title": "arun vijay Archives - Tamilscreen", "raw_content": "\nதடம் படத்தின் இணையே பாடல் – Lyric Video\nதடம் படத்தின் இணையே பாடல் டீசர்…\nஅருண்விஜய் நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழாவில்…\nஅறிவழகனை புலம்பவிட்ட ஆனந்த விகடன்…. – 42 மார்க் நியாயமா…\nஷங்கரின் உதவியாளர் என்ற விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு ‘ஈரம்’ படத்தை இயக்கிய அறிவழகன், அதன் பிறகு ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ போன்ற படங்களை...\nஅருண் விஜய்க்கு ரசிகர் கொடுத்த டிப்ஸ்…\nஎன்னை அறிந்தால் படத்தில் மக்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் அருண் விஜய், 'ஈரம்' அறிவழகன் இயக்கி வரும் குற்றம் 23 படத்தில் தற்போது நடித்து...\nஅருண் விஜய் நடிக்கும் ‘குற்றம் 23‘ – Official Motion Poster\nஅருண் விஜய்க்கு ஜோடியாக மகிமா நம்பியார்\nதிவ்யா, ஆராதனா, மாயா, சக்தி போன்ற பேர்களை உச்சரிக்கும் போதே, நம் உள்ளங்களில் ஏதோ ஒரு தென்றல் வருடி செல்கிறது. இந்த பெயர்கள் யாவும்...\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர் ஒன்\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்…\nஇரும்புத்திரை – டிஜிட்டல் இந்தியாவுக்கு எச்சரிகை மணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2007/05/blog-post_996.html", "date_download": "2018-05-20T12:03:42Z", "digest": "sha1:5IR36N5LOCAMI5J2TA2L7UO7IEVZIGIX", "length": 5049, "nlines": 58, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "சிவாஜி டிரைலர் - புதுசு கண்ணா புதுசு - சன் டீவி - Being Mohandoss", "raw_content": "\nசிவாஜி டிரைலர் - புதுசு கண்ணா புதுசு - சன் டீவி\nஇது இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன் சன் டீவியில் வெளியான முழு சிவாஜி டிரைலர். என்ஜாய்.\nவீடியோ எடுத்தது எங்கக்கா - சொல்லிட்டேன்.\nசிவாஜி டிரைலர் - புதுசு கண்ணா புதுசு - சன் டீவி பூனைக்குட்டி Wednesday, May 30, 2007\nஅம்மா எனக்குத் தேவை தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு*/\nஇல்லை அம்மாவை பெண்பார்க்க சொல்கிறீர்களா\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில�� போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/06/blog-post_7581.html", "date_download": "2018-05-20T11:32:06Z", "digest": "sha1:VCDFBZ6AYH76ISWYM4JDWNIKFLKXNONZ", "length": 30694, "nlines": 240, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வெறும் பசி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சொற்சித்திரம் � வெறும் பசி\nஜன்னலில் வலைக்கம்பி அடித்தாகி விட்டது.\nஇருட்டியதும் கதவுகளை பூட்டுவதும் வழக்கமானது.\nபூச்சிகள் தொந்தரவு இல்லாமல் மனிதர்கள் வீட்டிற்குள் நடமாடினார்கள்.\nடியூப் லைட்டின் மேலே ஒரே இடத்தில் பல்லிகள் இரண்டு நாக்குகளை உள்ளிழுத்துக்கொண்டு மணிக்கணக்காய் வெற்றுச்சுவற்றில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.\nநெருக்கமானவர்களின் திருமணத்திற்கு தொலைதூரம் அவர்கள் போய்விட்டார்கள்.\nவீடு இரண்டு நாளாய் பூட்டியேக் கிடக்கிறது.\nவிடியற்காலைகளில் காகம் ஒன்று வீட்டுச் சுவற்றின் இடது மூலையில் வெற்றிடம் கண்டு நெடுநேரமாய் கரைந்து கொண்டே இருக்கிறது.\nஆ.முத்துராமலிங்கம் June 4, 2009 at 9:04 PM\nஉள் அர்த்தம் இன்னும் பிடிபடவில்லை. பிண்ணூட்டங்களை பார்த்து விட்டு மீண்டும் ஒருதடவை படிக்கனும்.\nஎன்ன இப்படி ஆரம்பிச்சுட்டீங்க ரெண்டு பேரும்(காம்ஸ்)\nஇன்னும் சரியா பிடிபடலீங்களே. இன்னுமொருதடவ படிச்சுட்டு வரேன்\nகவிதை மனதிற்குள் எழுப்பிய சித்திரமும் அதன் தாக்கமும் அருமை. நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட ஒரு குறும்படக் கவிதை போல் காட்சிகள் மனதிற்குள் விரிகிறது. கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.\nபல்லிகள் பசியால் இறந்து விட்டன என்று புரிகிறது. உள் அர்த்தம் புரிய��ில்லை.\nஅது சரி பெரும்தலைங்களுக்கே புரியலை நமக்கெங்க\nடியூப் லைட்டின் மேலே ஒரே இடத்தில் பல்லிகள் இரண்டு நாக்குகளை உள்ளிழுத்துக்கொண்டு மணிக்கணக்காய் வெற்றுச்சுவற்றில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.\nஇருப்பின் சூழலை உணர்ந்து விவரித்திருக்கிறீர்கள். இதே சூழ்நிலை நேற்று எனக்கு ஏற்பட்டது.... வீட்டில் உள்ளவர்களும் திருமணத்திற்குத்தான் போயிருந்தார்கள்\nவரிகளை வேறு மாதிரியாக ஒடித்து அமைத்திருந்தால் எல்லோருக்கும் புரிதல் சிக்கல் இருந்திருக்காது என நினைக்கிறேன்.\nஎன்ன இப்படி ஆரம்பிச்சுட்டீங்க ரெண்டு பேரும்(காம்ஸ்)\nஎன்ன ஆச்சு உங்களுக்கு... இப்படி ஆரம்பிச்சுட்டீங்க\nபல்லிகள் இறக்கவில்லை.பசியோடு இருக்கின்றன. காகமும் அப்படித்தான். இப்போது புரிகிறதா\nசரியாக புரிந்து கொண்டதற்கு நன்றி.\n’ அவரிடம் வந்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். அந்த நக்கல் ரசிக்கும்படியாய் இல்லை.\nயாத்ராவின் பிண்ணூட்டத்தை படித்ததும் புரிந்துவிட்டது. (காட்சிகளின் படிமம் சூழலை மனதில் படர்த்தின்னாலும் மனம் வேறு ஒரு தளத்தில் பயணித்ததினால் குளப்பம்)\nஆதவா இன்னும் அழகாக புரிந்து கொண்டார். கவிதையை புரிந்து கொள்வதில் கவிதைக்கு சிக்கல் ஏதுமில்லை அது ஏற்படுத்தும் பிம்பங்களே அதற்கான முழுமை.\n//கவிதையை புரிந்து கொள்வதில் கவிதைக்கு சிக்கல் ஏதுமில்லை அது ஏற்படுத்தும் பிம்பங்களே அதற்கான முழுமை.//\nஇப்படிச் சொல்லிவிட்டு நான் சிறியவன் தான் என்றால் எப்படிங்க\n’ அவரிடம் வந்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். அந்த நக்கல் ரசிக்கும்படியாய் இல்லை.\\\\\nகவிதை எனக்கு புரியாததாலும், \"அதனால..\" அதை ஒத்தும், உரைத்துமிசைத்துவிட்டதால் ரசித்துவிட்டேன். யோசித்து பார்த்தால் புண்படுத்துகிற விஷயம்தான். என் கவிதையை வாசிப்பவர் \"ம்..\" என்கிற ஒற்றை வார்த்தையில் அங்கீகரித்தாலே சுருங்கிவிடும் என் மனது. இது போன்ற எதிர்வினையை எதிர்கொள்ளும் முதிர்ச்சி கூட என்னிடம் கிடையாது. கவிதை புரியாதது என் இயலாமையாய் கூட இருக்கலாம். சரி செய்துகொள்ள முயர்ச்சிக்கிறேன். மற்றபடி என் செயலுக்கான வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஐயோ... இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/05/junk-food.html", "date_download": "2018-05-20T11:36:04Z", "digest": "sha1:Y7M45AAP2U23V4ROUVLXDNJMZT77HJVG", "length": 8181, "nlines": 76, "source_domain": "www.munnetram.in", "title": "உண்மை என்றும் ஜொலிப்பது இல்லை! | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nஉண்மை என்றும் ஜொலிப்பது இல்லை\nபல சமயங்களில் உண்மை கசப்பான உணர்வையே தருகிறது. பொய்மை அலங்கரித்துக் கொண்டு அனைவரையும் ஈர்க்கும் திறனுடன் உள்ளது. மாலனுக்கு வாரம் இரு முறை ஏனும் பிஸ்சா வேண்டும். கடைக்கு சென்றால் லேஸ் , பிங்கர் சிப்ஸ் , பாப் கார்ன் , கோக் என அனைத்து நாவிற்கு சுவையான உணவுகளும் வேண்டும்.\nசிறு வயது முதலே அவன் கண்களில் பட்ட சுவை மிக்க உணவுகள் இவைதான். அவனின் தாத்தா எத்தனையோ முறை 'இவ்வகை உணவுகள் நோய்களை உண்டு பண்ணும். சத்துள்ள ராகி தோசை, கம்பு, கடலை உருண்டை, இளநீர், மோர் போன்றவற்றை உண்ணு' என்று கூறி விட்டார். அவனின் பெற்றோரிடமும் கூறியாற்று. எந்த பயனும் இல்லை.\nநாட்கள் கடந்தன. மாலன் பெரியவன் ஆனான். 20 வயது இருக்கும். ஒரு நாள் காலேஜ் வகுப்பில் மயங்கி விழுந்து விட்டான். டாக்டர் பெற்றோரை வர வழைத்து விட்டார். மாலனுக்கு ரத்த கொதிப்பு, நீரழிவு நோய் , கொலஸ்ட்ரால் என சரி செய்ய இயலா பிரச்சனைகள் உடலில் உள்ளன. இனி உணவில் வெகு கவனமாக இருக்க வேண்டும். தினமும் தவறாமல் மாத்திரை உண்ண வேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்து என்றார். அவன் வயதிற்கு இது தேவையா உடனே , அவன் தாத்தா முகம் தான் அனைவர் எண்ணத்திற்கும் வந்தது.\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பயன் தருமா என்ன பொய்மையில் உள்ள ஜொலிப்பை எண்ணி மயங்கினால் , உண்மை கசக்க தானே செய்யும்.\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at முற்பகல் 4:42:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nஉறவு உங்களுக்கு எப்பொழுதும் கை கொடுக்க வேண்டும் என...\nஉண்மை என்றும் ஜொலிப்பது இல்லை\nபடித்த படிப்புக்கான வேலை இதோ \nபுரிதல் இல்லா வெறித்தனமான அன்பு\nஅறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎனக்கும் வேண்டும் தலைமை பொறுப்பு \nஎத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:11:11Z", "digest": "sha1:ERFB4SZZTPJ46ZQFLDB6J6SLMZKPXCIE", "length": 3329, "nlines": 79, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சேஜ் – பசுமைகுடில்", "raw_content": "\nசேஜ் என்னும் மூலிகை நரைமுடியில் இருந்து விடுவிக்கும். இந்த மூலிகையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளான தொண்டைப் புண், உட்காயம், மன இறுக்கம் போன்றவற்றை சரிசெய்வதோடு, பற்கள் மற்றும் ஈறுகளை வலிமையாக்கும்.\nமேலும் இது தலைமுடிக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக நூற்றாண்டுகளாக வழுக்கைத் தலையைப் போக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதோடு நரை முடியையும் போக்கும். ஆனால் உடனடியாக பலன் தெரியாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.\nNext Post:நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல.\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/93020", "date_download": "2018-05-20T11:42:43Z", "digest": "sha1:NA7JBHBAAIPWGNTGV6QNJKZPIQPJPMRK", "length": 2775, "nlines": 34, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கொழும்பு சிறையில் அரசியல் கைதி திடீர் மரணம் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகொழும்பு சிறையில் அரசியல் கைதி திடீர் மரணம்\nகொழும்பு மகசீன் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது இந்த தகவலை வெளியிட்டார்.\nவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குணரத்ன கஜவீர உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sri-ganesha-ashtottara-sata-namavali-in-tamil-and-english-ganapathi-slokam-in-tamil/", "date_download": "2018-05-20T11:44:43Z", "digest": "sha1:QJHOT5FA2JQMESXA3AOW35IL56NZJLDS", "length": 13016, "nlines": 335, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sri Ganesha Ashtottara Sata Namavali in Tamil and English | Ganapathi Slokam in Tamil – Temples In India Information", "raw_content": "\nஓம் ஸுப்ரதீபாய னமஃ ||10||\nஓம் ஸுக னிதயே னமஃ\nஓம் மஹா காலாய னமஃ\nஓம் மஹா பலாய னமஃ\nஓம் லம்ப ஜடராய னமஃ\nஓம் ஹ்ரஸ்வ க்ரீவாய னமஃ ||20||\nஓம் மம்கள ஸ்வராய னமஃ\nஓம் விக்னஹம்த்ரே னமஃ ||30||\nஓம் விஶ்வ னேத்ரே னமஃ\nஓம் அஶ்ரித வத்ஸலாய னமஃ\nஓம் பலாய னமஃ ||40||\nஓம் புராண புருஷாய னமஃ\nஓம் புஷ்கரோத்ஷிப்த வாரிணே னமஃ\nஓம் சாமீகர ப்ரபாய னமஃ ||50||\nஓம் ஸர்வ கர்த்ரே னமஃ\nஓம் ஸர்வஸித்தி ப்ரதாய னமஃ\nஓம் ஸர்வ ஸித்தயே னமஃ\nஓம் குமார குரவே னமஃ ||60||\nஓம் கும்ஜராஸுர பம்ஜனாய னமஃ\nஓம் கபித்தவன ப்ரியாய னமஃ\nஓம் ப்ரஹ்மரூபிணே னமஃ ||70||\nஓம் ப்ரஹ்மவித்யாதி தானபுவே னமஃ\nஓம் பக்த ஜீவிதாய னமஃ\nஓம் ஜித மன்மதாய னமஃ\nஓம் ஐஶ்வர்ய காரணாய னமஃ\nஓம் யக்ஷகின்னெர ஸேவிதாய னமஃ\nஓம் கம்கா ஸுதாய னமஃ\nஓம் கணாதீஶாய னமஃ ||80||\nஓம் கம்பீர னினதாய னமஃ\nஓம் அபீஷ்ட வரதாயினே னமஃ\nஓம் பக்த னிதயே னமஃ\nஓம் பாவ கம்யாய னமஃ\nஓம் மம்கள ப்ரதாய னமஃ\nஓம் அப்ராக்றுத பராக்ரமாய னமஃ\nஓம் ஸத்ய தர்மிணே னமஃ ||90||\nஓம் ஸரஸாம்பு னிதயே னமஃ\nஓம் மணிகிம்கிணீ மேகாலாய னமஃ\nஓம் ஸமஸ்த தேவதா மூர்தயே னமஃ\nஓம் விகாத காரிணே னமஃ\nஓம் விஶ்வக்த்றுஶே னமஃ ||100||\nஓம் கள்யாண குரவே னமஃ\nஓம் உன்மத்த வேஷாய னமஃ\nஓம் ஸமஸ்த ஜகதாதாராய னமஃ\nஓம் ஸர்த்வெஶ்வ���்ய ப்ரதாய னமஃ\nஓம் ஆக்ராம்த சித சித்ப்ரபவே னமஃ\nஓம் ஶ்ரீ விக்னேஶ்வராய னமஃ ||108||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&submit=Search&page=CAoQAA", "date_download": "2018-05-20T12:20:12Z", "digest": "sha1:H2XLLE4TRW2J6UBVHJQ5MRIACRWIAYJX", "length": 2528, "nlines": 37, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download தமிழ் நடிகை கற்பழிப்பு - 3GPVideos.In", "raw_content": "\nதமிழ் நடிகை கற்பழிப்பு Search Results\nபெண் டாக்டர் உடை மாற்றும் போது பயிற்சி டாக்டர் செய்த காரியம் | தமிழ் சினிமா நியூஸ் | Tamil Cinema\nநடிகை பாவனா கற்பழிப்பு வழக்கு - நடிகர் திலீப் அதிரடி கைது | காவ்யா மாதவன் கைது செய்யப்படுவரா\nஹாசினி கற்பழிப்பு வழக்கில் சிக்கி வெளிவந்த கொடூரன் தஷ்வந்த் தன் தாயையும் கொன்று போலிஸில் பிடிபட்டார்\nகாம வெறியில் பலரை திருமணம் செய்த தமிழ் நடிகைகள் | Tamil Cinema News | Kollywood News\nதெருநாயை ரத்தம் சிதற சிதற கற்பழித்த குடிகாரன் சட்டம் இவனை தண்டிக்கவில்லை என்ன பண்ணலாம் சொல்லுங்க\nகொதித்து போன பிரபல நடிகை கற்பழிப்பு சம்பவத்தால்\n60 வயது ஆகியும் கற்பை இழக்காமல் வாழும் தமிழ் நடிகைகள் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/08/blog-post_5784.html", "date_download": "2018-05-20T12:12:40Z", "digest": "sha1:OPJGY2PDRJS25UB47V56PJ4FGTVOSM6J", "length": 95749, "nlines": 843, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: *நட்சத்திரம்* : ஒருவார காலம் நிறைவு பெறுகிறது !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \n*நட்சத்திரம்* : ஒருவார காலம் நிறைவு பெறுகிறது \nதாழ்வு மனப்பான்மை இருக்கும் வரை நாம் நினைப்பதை எதையும் செயல்படுத்த முடியாது. தாழ்வு மனப்பான்மை என்பது ஐம்பது விழுக்காடு தன்னுணர்வுகளால் இயல்பாக இருப்பவை, பிறரைப் பார்த்து அவற்றை நாமே நீக்கிக் கொள்ள முடியும். மீதம் ஐம்பது விழுக்காடு சமூகம் நம்மீது திணிப்பது. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனைப் பார்த்து 'நீ மாடுமேய்க்கத்தான் லாயக்கு' என்று சொல்லும் போது, அதே போன்று வசை மொழிகளைப் பெற்ற 90 விழுக்காடு மாணவர்களுக்கு தாழ்வு உணர்ச்சி வந்துவிடும் மீதம் 10 விழுக்காட்டினரே 'நாமும் வாத்தியாருக்கு பாடம் கற்றுக் கொடுப்போம்' என்று எதிர் உணர்வுகளால் தூண்டப்பட்டு தாழ்வுணர்வுகளில் இருந்து மீண்டு மிளிர்வர்.\nசமுதாய அளவிலும் நடப்பதும் இதேதான். ஒரு குறி���்பிட்ட சமூகத்தை, அல்லது தன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் சமூகங்களை, ஆதிக்க சக்திகள் அமுக்கியே / அடக்கியே தொடர்ந்து வைத்திருப்பதற்கு இதே உத்தியைத்தான் பயன்படுத்துகின்றன. 'அறிவு, திறமை எல்லாம் 'வித்தில்' இருந்தே வருபவை எனவே நாங்களே அறிவாளிகள், இந்த கீழ்சாதியில் பிறந்தவர்களான நீங்கள் அறிவு சார்ந்த வேலைகளையோ, கல்விகளையோ நினைத்தாலும் உங்களால் அடைவதற்கான அறிவு அற்றவர்கள். உங்கள் நிலை என்பது ஆண்டவனே ஆக்கியது, எனவே இதுதான் உங்கள் தலையெழுத்து' என்பர். இதைப் பற்றி சிறிதேனும் சிந்திக்காமல் 'நாம் அப்படித்தான்' என்று முடங்கிவிடுகின்றனர். பார்க்கப்போனால் அறிவு, திறமை, சாதுரியம் மற்றும் அறிவுசார் அனைத்தும் திருடர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் கூட இருக்கிறது. சமூகங்களை கீழிறக்கும் அறிவும், நுட்பமும் கூட இத்தகையது தான், இவை தன் நலம் சேர்ந்தவை. இதை 'புத்திசாலித்தனம்', 'பிறப்பின் அடையாளம்' என்று நினைத்துக் கொண்டு பெருமையடைபவர் அடையட்டும்.\nநான் அண்மையில் 'ஓம்பிரகாஷ் வால்மிகி' என்ற வடநாட்டு தலித்திய இலக்கிய செல்வர் எழுதிய இந்தி நூலின் தமிழ் ஆக்கமான 'எச்சில்' என்பதை படித்தேன். அதில் அவர் தலித்துகளின் தாழ்வு நிலைபற்றி, அதாவது மனித மலத்தை தலையில் சுமப்பதைப் பற்றி எழுதி இருந்தார். அவர் சுட்டி எழுதிய அனைத்தும் சுதந்திர வாங்குவதற்கு முந்தைய நிகழ்வு அல்ல. எல்லாம் 1980 களில் நடந்தவை. இன்றும் நடப்பவை, நண்பர் சிவபாலன் கூட அதுபற்றி எழுதியிருந்தார். எல்லாவித கொடுமைகளைப் பற்றியும் எழுதிய அவர் அங்காங்கே குறிப்பிட்ட சில பற்றியங்களும் மனதை ரொம்பவுமே உறுத்தியது. அதாவது விழிப்புணர்வு பெற்று படித்து எழுபவர்களும் நகரத்தில் உயர்ந்த அரசாங்க வேலையில் அதிகாரியாக அமர்ந்துவிட்டால், அங்கு தம்மை சந்திக்கவரும் தங்கள் சமூகத்தின் உறவினர்கள் எவரையும் வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை என்றும், முடிந்த அளவுக்கு உறவினர்கள் தங்களை நகரங்களில் வந்து சந்திப்பதை தவிர்க்கவே விரும்புகின்றனர். ஏனென்றால் இவர்களெல்லாம் உறவினர்கள் என்று தெரிந்துவிட்டால் தங்களுக்கு கிடைக்கும் சமூக மரியாதை கிடைக்காமல் போய்விடும் என்று தயங்குகிறார்கள் என்றெல்லாம் நிகழ்வுகளுடன் எழுதி இருந்தார். அது உணர்வுகளை பேசும் ஆக்கம்.\nஅவர் சுட்டிக்காட்டிய இந்த தாழ்வுணர்வை என்னவென்று சொல்வது தலித் சமூகம் அல்லது தாழ்த்தப்பட்ட சமுகத்திடமிருந்து, அவர்களில் ஒருவராக இருந்தவர்கள் தப்பி வந்து சுதந்திரகாற்றை சுவாசிப்பது போல் நினைத்துக் கொள்கிறார். தன் நிலை உயர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையில் தொடருவதால், கொடுமைகளை அனுபவித்தவர்களே எதிர்க்க தயங்கும் போது இவர்களால் அந்த சமூகத்தினருக்குதான் என்ன லாபம் தலித் சமூகம் அல்லது தாழ்த்தப்பட்ட சமுகத்திடமிருந்து, அவர்களில் ஒருவராக இருந்தவர்கள் தப்பி வந்து சுதந்திரகாற்றை சுவாசிப்பது போல் நினைத்துக் கொள்கிறார். தன் நிலை உயர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையில் தொடருவதால், கொடுமைகளை அனுபவித்தவர்களே எதிர்க்க தயங்கும் போது இவர்களால் அந்த சமூகத்தினருக்குதான் என்ன லாபம் இங்கு அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே தம் சமூகத்தை ஒதுக்கிறார்கள் என்று தெரிகிறது. இது பிறர் சாதியினர் அந்த சமூகத்துக்கு எதிராக செய்யும் துரோகத்தைவிட கொடுமையானது. தம் சமூகம் தாழ்ந்தது அல்ல, கல்வி, கேள்விகளில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று வெளிப்படுத்த இவர்களுக்கு வாய்ப்பு இருந்தும் தம் உறவினர்களால் தம் சாதி வெளியே தெரிந்துவிட்டால் வெளியில் கிடைக்கும் மரியாதை கிடைக்காமல் போய்விடும் என்று, அந்த மரியாதைக்காக மாய வேலியை தங்களுக்குள் போட்டுக் கொள்கிறார்கள். படிப்பறிவு பெற்றும் கோழைகளாகவே இருக்கும் இவர்களின் இந்நிலை மாறவேண்டும்.\nகடவுளை நம்பாதவர் இவை இவையெல்லாம் மூடநம்பிக்கை என்று சுட்டிக் காட்டி அதன் பிறகு அவையெல்லாம் மாறுவதற்கு பதில், அந்தந்த மதத்தில் இருப்பவர்களே மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒன்றை மதம் என்ற பெயரில் சிலர் தாங்கிப் பிடிப்பதை உணர்ந்து, அவற்றை விலக்க முன்வரவேண்டும். அதில் உள்ளவர்களுக்கு மட்டுமே எவை எவை கீழான, தாழ்வான மற்றும் மூட நம்பிக்கைகள் என்பது நன்கு தெரிந்திருக்கும். கடவுளை நம்பாதோர் எவரும் வழிபாட்டு உரிமை தங்களுக்கு வேண்டும் என்பதற்கு போராடவில்லை, நம்பிக்கையுடன் வருபவர்களை மறுக்காதே என்று தான் போராடுகிறார்கள், இதில் சுயநலம் என்பது எங்கே இருக்கிறது அதையும் தாண்டி மக்களால் அவர்களது சிந்தனைகள் கவரப்படலாம், மக்கள் அவர்களுக்கு தங்கள் சார்பில் பேசுகிறவர் என��ற அங்கீகாரம் கொடுக்கிறார்கள்.\nஇதை ஆத்திகர்களே செய்யலாமே. மதங்கள், கடவுள் நம்பிக்கை சமூக நல்லிணக்கத்துக்குத்தான் என்று நம்பும் ஆத்திகர்களுக்குத்தான் மூடநம்பிக்கை பிசாசுகளை விரட்ட வேண்டிய அந்த பொறுப்பு நிறையவே இருக்கிறது. இதை விடுத்து எதிர்ப்புகளை எதிர்பாக நினைத்து தற்காக்க சப்பைக்கட்ட நினைத்தால் நாத்திகன் பேசிக் கொண்டுதான் இருப்பான். மூடநம்பிக்கைக்கு நாத்திக பேச்சுகள் (பிரச்சாரம்) அடங்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்திகர்கள் மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டங்களை தங்களே கையில் எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் செய்ய வேண்டியதை நாத்திகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆத்திகர்கள் நன்றி கூற கடமைப்பட்டவர்கள். நம்மிடையே இருக்கும் சில பதிவர்கள் குறிப்பாக பதிவு நண்பர் ஜி.ராகவன் மற்றும் பதிவு நண்பர் குமரன் ஆகியோர் பக்தியை வளர்த்தும், தமிழையும் வளர்த்தும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள் அவர்களை பாராட்டுகிறேன். நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இனி அவற்றில் கவனம் செலுத்தப் போவதாக ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.\nபரம்பரைகளுக் கென்றே உரிமை உள்ள சொத்துக்களும், உழைத்து வாழ வேண்டிய நிலை என்று எதுவும் இன்றி அல்லது உழைப்பே தேவையின்றி நிரந்தர வருமானம் இருந்தால் பொழுது போகாமல் அல்லது அதுமட்டுமே வேலை என வேதங்களை, புராணங்களைப் படித்து இறைவன், பேரானந்தம், மாயை, பிரம்மம் போன்ற பேருண்மைகளை உலக்குக்கு சொல்லும் 'உயர்ந்தவர்கள்', 'சமயத்தலைவர்கள்' ஆகமுடியும் அதில் அறிந்தபடி தமிழ் சூத்திர பாசை என்ற கண்டுபிடிப்பையும் வெளியில் சொல்லமூடியும். இதற்கெல்லாம் வாய்பே இல்லாமல் இருப்பவர்களுக்கு வேதங்களும் மதப்பெருமைகளும் புரியுமா என்ன :)) அவர்கள் அறிந்திருப்பது பாமரத் தமிழ்தானே.\nஇவர்களையெல்லாம் கோவிலுக்குள் எப்படி அனுமதிப்பது \nகோவிலுக்குள் நுழையும் உரிமை பெற்றுவிட்டோம், நல்ல முன்னேற்றம் இதில் வளர்ச்சியடைந்திருப்பது கோவில் உண்டியல்களின் உயரமும் x அகலமும், கை நுழையும் அளவுக்கு அகன்றிருக்கும் அதன் வாயும் தான். கருவறைகள் அதே இருட்டில் அதே புனித பூச்சில் இருக்கின்றன. இறைவன் எங்கும் இருக்கையில் கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் இதில் வளர்ச்சியடைந்திருப்பது கோவில் உண்டியல்களின் உயரமும் x அகலமும், கை நுழையும் அளவுக்கு அகன்றிருக்கும் அதன் வாயும் தான். கருவறைகள் அதே இருட்டில் அதே புனித பூச்சில் இருக்கின்றன. இறைவன் எங்கும் இருக்கையில் கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்ற பக்தியாளரின் கேள்விக்கு ஒரு பக்தி நூலில், 'பசுவின் உடம்பு முழுவது பால் இருந்தாலும் மடியில் கறந்தால் மட்டுமே கிடைக்கும் என்று சொல்வர், இதுதான் இறைவனுக்கும் பொருத்தும்' என்ற அறிவு (பூர்வமான) முழுமையான பதில் போல் இருந்தது. இதில் சொல்லாமல் சொல்லி இருப்பது, எங்கும் இருக்கும் இறைவனை மறு(தலி)த்தும், கோவில் என்பது ஒரு அமைப்பு, அதற்கென்றே சில நடைமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கிறது அவற்றை மீறக்கூடாது என்பதையும் தான். நாம் நம்வீட்டில், சாமி அறையில், நம்கையால் தூய்மை செய்து, பூசை செய்வதெல்லாம் கடவுள் இல்லையா என்ற பக்தியாளரின் கேள்விக்கு ஒரு பக்தி நூலில், 'பசுவின் உடம்பு முழுவது பால் இருந்தாலும் மடியில் கறந்தால் மட்டுமே கிடைக்கும் என்று சொல்வர், இதுதான் இறைவனுக்கும் பொருத்தும்' என்ற அறிவு (பூர்வமான) முழுமையான பதில் போல் இருந்தது. இதில் சொல்லாமல் சொல்லி இருப்பது, எங்கும் இருக்கும் இறைவனை மறு(தலி)த்தும், கோவில் என்பது ஒரு அமைப்பு, அதற்கென்றே சில நடைமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கிறது அவற்றை மீறக்கூடாது என்பதையும் தான். நாம் நம்வீட்டில், சாமி அறையில், நம்கையால் தூய்மை செய்து, பூசை செய்வதெல்லாம் கடவுள் இல்லையா அவை வெறும் பதுமைகள் என்று மறைமுகமாக துனிந்தே ஆகமத்தின் பெயரால் சொல்கின்றனர். நாத்திகன் கூட அவ்வாறெல்லாம் சொல்வதில்லை. கோவில் என்பதன் அமைப்பே பொதுமக்கள் கூடும் ஒரு இடம், இறைவனின் பெயரால் கூடுகிறார்கள். அங்கு வருகிறார்கள். இதற்கனவே திருவிழாக்கள் அமைக்கப்பட்டு இருகின்றன. அரசாங்க அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் கோவில்கள் பொது சொத்து. இதில் இறை நம்பிக்கை உடையவர் சென்று தம் மொழியில் பாடுவதற்கு அனுமதி இல்லை, காரணம் ஆகமங்கள் அனுமதிக்கவில்லை புனிதம் கெட்டுவிடும் என்று சொல்வதெல்லாம் மறைமுகமாக இறைவன் எங்கும் இல்லை எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் என்று சொல்வதைத்தான். ஆத்திக அன்பர்கள் சிந்தித்து ப��றக்கணிக்க வேண்டும் அல்லது மாற்ற முயலவேண்டும்.\nநட்சத்திர இடுகைகளுக்கு என்று எழுதிய அனைத்தையும் வெளியிடவில்லை. பேசும் பொருள் வேறு வேறு என்றாலும் அதாவது, சாதி வெறி, மதமூடநம்பிக்கைகள், தமிழ் தூற்றல் ஆகிய பற்றியங்களில் எழுதும் போது இவையெல்லாம் சமுதாயத்திற்கு எதிராக, ஆதயத்துக்காக ஒரே கட்டாக முப்புறி நூல்களால் பினை(யாக்)கப்பட்டு இருக்கின்றன என்பது தெரிகிறது. இவை வெறும் நைந்து போன நூல்கள் தான். பெண்கள் மஞ்சள் கயிற்றுக்கு கணவனுக்கு கொடுக்கும் மரியாதையைப் போலவே, நைந்த நூல்களை 'புனிதம், உயர்வு, வேதங்களில் சொல்லி இருப்பது, ஆகமம்' என்று இறைநம்பிக்கை, மதநம்பிக்கை என்ற பெயரில் மாயத் தளைகளை அப்படியே விட்டு வைத்திருக்கிறோம். சாம்ராஜ்ஜியங்களே காலவெள்ளத்தில் காணமல் போகும் போது நைந்த நூல்கள் நிலைக்காது என்று நம்புகிறேன்.\nநட்சத்திர இடுகைகள் யாவிலும் நான் எழுதியவை கருத்துப் பரிமாற்றம் மட்டுமே எதையும் வரையறுக்கவும், வலியுறுத்துவதற்காக எழுதவில்லை. அனைத்து பதிவுகளிலும் தங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட பதிவ நண்பர்களுக்கு /நண்பிகளுக்கு மிக்க நன்றி. படித்து விட்டு மெளனமாக சென்ற மற்றவர்களுக்கும் நன்றி. பின்னூட்டங்களுக்கு உடனடியாக மறுமொழி கூற இயலாமல் போனதற்கும் வருந்துகிறேன். எழுதுவதற்கு இலவச தளம் அளித்த கூகுள் நிறுவனத்தாருக்கும், ஒருவாரம் நட்சத்திரமாக இருப்பதற்கு அழைப்பும், வாய்ப்பும் அளித்த தமிழ்மணம் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி \nஅடுத்து நடசத்திரமாக அமரப்போகும் பதிவருக்கும் முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/25/2007 06:55:00 பிற்பகல் தொகுப்பு : கட்டுரைகள், நட்சத்திர இடுகை\nநாளை ஞாயிறு என்பதால், இன்றே வெளியிட்டுவிட்டேன்.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:21:00 GMT+8\nகோவி..எனக்கு கேவி கேவி அழனும் போல இருக்கு..\nஅதுக்கு நீங்க தான் காரணம்..\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:29:00 GMT+8\nஎன்ன.. இன்னும் 36 மணி நேரம் இருக்கு அதற்குள் முடித்துக்கொண்டீர்கள்..\nநீங்கள் இருக்கும் சிங்கையைப் பற்றி எதும் எழுதாதது எனக்கு ஒரு சிறு ஏமாற்றம். சிங்கையின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் புகைப் படங்களுடன் ஒரு பதிவு போடுவீர்கள் என எதிர்ப்பார்த்தேன்.\nஎனின���ம் மிகச் சிறப்பான வாரம். நல்ல அருமையான இடுக்கைகளை தந்து எங்கள் சிந்தனைக்கு விருந்து படைத்தீர்கள்.\nநட்சத்திர வார பதிவுகளுக்கு மிக்க நன்றி\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:33:00 GMT+8\n//தங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட பதிவ நண்பர்களுக்கு/நண்பிகளுக்கு மிக்க நன்றி.//\nஇந்த நட்சத்திரத்தின் வாரம் நன்றாகவே இருந்தது. நன்றி ஜிகே\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:37:00 GMT+8\nகோவி..எனக்கு கேவி கேவி அழனும் போல இருக்கு..\nஅதுக்கு நீங்க தான் காரணம்..\nபாராட்டுக்கு நன்றி, உங்கள் அறிவுறுத்தல் படி எழுத்துறு அளவை பெரிதாக்கிவிட்டேன். கண் வழி பின்னூட்டம் படிக்க வரும் போது இருக்காது.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:37:00 GMT+8\nஎன்ன.. இன்னும் 36 மணி நேரம் இருக்கு அதற்குள் முடித்துக்கொண்டீர்கள்..//\nமுற்றுப் புள்ளையை முன்பே வைத்துவிட்டு வேறுவேலையில் கவனம் செலுத்த முடிவெடுத்து முடித்துவிட்டேன்.\n//நீங்கள் இருக்கும் சிங்கையைப் பற்றி எதும் எழுதாதது எனக்கு ஒரு சிறு ஏமாற்றம். சிங்கையின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் புகைப் படங்களுடன் ஒரு பதிவு போடுவீர்கள் என எதிர்ப்பார்த்தேன்.//\nசிங்கை அனுபவம் ஒவ்வெருவருக்கும் மாறுபடும், சிறந்த புகைப்படங்கள் எடுக்க எனக்கு திறமை இல்லை. அதனால் சிங்கைபற்றி எழுதும் எண்ணம் எனக்கு எழவில்லை. பிறகு எப்போதாவது உங்கள் ஆவலை நிறைவேற்றுகிறேன்.\nஎனினும் மிகச் சிறப்பான வாரம். நல்ல அருமையான இடுக்கைகளை தந்து எங்கள் சிந்தனைக்கு விருந்து படைத்தீர்கள்.\nமனம் திறந்த பாராட்டுக்கு நன்றி சிபா \nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:40:00 GMT+8\nஇந்த நட்சத்திரத்தின் வாரம் நன்றாகவே இருந்தது. நன்றி ஜிகே\nஇடுகைகள் அனைத்தையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவ்வப்போது பாராட்டியதற்கும், இங்கும் மறக்காமல் வந்து பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:48:00 GMT+8\nநட்சத்திர வாரம் நன்றாக இருந்தது கோவி.கண்ணன். வாழ்த்துகள்.\nதங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு பயன்படுத்தித் தமிழ்மணத்தின் நட்சத்திர வாரங்களின் நோக்கத்தை நன்கு நிறைவேற்றியிருக்கிறீர்கள். மே மாதத்திற்குப் பின் ஆகஸ்டில் நிறைய உழைப்பைச் செலவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள்.\nஇரவிசங்கரும் பதி���ெழுத வந்த நாள் முதல் தமிழுக்கும் தொண்டாற்றுகிறார்; சாதி வேறுபாடுகளையும் சாடி எழுதுகிறார். இந்தப் பின்னூட்டத்தில் அவர் சொன்னது 'பொதுவாகத்' தெரியாத ஆனால் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதை இனி மேல் கவனமெடுத்து எழுதப் போவதாக. செல்வன் அவர் பதிவில் சொல்லியிருப்பது போல் அவர் தான் தற்போதைக்குத் தமிழ்மணத்தில் இருக்கும் ஆன்மீக சுப்ரீம் ஸ்டார். அவர் ஜனரஞ்சகமாக அனைவரும் தெரிந்து கொள்வதை எழுதுவார் என்று எண்ணுகிறேன்.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:49:00 GMT+8\nநட்சத்திர வாரம் நன்றாக இருந்தது கோவி.கண்ணன். வாழ்த்துகள்.\nதங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு பயன்படுத்தித் தமிழ்மணத்தின் நட்சத்திர வாரங்களின் நோக்கத்தை நன்கு நிறைவேற்றியிருக்கிறீர்கள். மே மாதத்திற்குப் பின் ஆகஸ்டில் நிறைய உழைப்பைச் செலவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள். //\nமனம் திறந்த தங்களின் பாராட்டுக்கு நன்றி, தங்கள் பாராட்டு மன நிறைவை தருகிறது. உங்கள் எழுத்துக்களைக் குறிப்பிடவில்லை என்றால் ஆன்மிகப் பதிவர்களின் பொறுப்புணர்வுகளை நான் புறக்கணித்தாகிவிடும் அல்லது அறியாதவன் / கேலி செய்தவன் என்றாகிவிடும்.ஆன்மிகம் என்பது நாத்திகர் நினைக்கும் அளவுக்கு மோசமானது அல்ல என்பதைக் காட்டவும் உங்களைப் போன்றவர்களை குறிப்பிட்டு காட்டுவது தேவை மிக்கது. எனக்கு நாத்திகம் ஆத்திகம் இரண்டும் கண்கள் போன்றவை. :) ஒன்று பழுதாகிவிடக் கூடாது என்ற அக்கரையில் பல விமர்சனங்களை செய்திருக்கிறேன். இதை பலரும், நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.\n//இரவிசங்கரும் பதிவெழுத வந்த நாள் முதல் தமிழுக்கும் தொண்டாற்றுகிறார்; சாதி வேறுபாடுகளையும் சாடி எழுதுகிறார். இந்தப் பின்னூட்டத்தில் அவர் சொன்னது 'பொதுவாகத்' தெரியாத ஆனால் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதை இனி மேல் கவனமெடுத்து எழுதப் போவதாக. செல்வன் அவர் பதிவில் சொல்லியிருப்பது போல் அவர் தான் தற்போதைக்குத் தமிழ்மணத்தில் இருக்கும் ஆன்மீக சுப்ரீம் ஸ்டார். அவர் ஜனரஞ்சகமாக அனைவரும் தெரிந்து கொள்வதை எழுதுவார் என்று எண்ணுகிறேன்.\nஇரவி சங்கர் ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை நானும் வரவேற்கிறேன். அவரது எழுத்துக்களை எவரும் சாடாமல், முத்திரைக் குத்தாத அளவுக்கு அவர் அமைத்துக் க��ண்டு, இதே நிலையில், நகைச்சுவையுடன், சிறந்த இடுகைகளை எழுதி மேலும் பாராட்டுக்களைப் பெறவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.\nஅவரைப்பற்றி நீங்கள் சொல்லும் கருத்துக்கள் இங்கு பொருத்தமானவை.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 1:04:00 GMT+8\nஅருமையான கருத்துக்களை அனைவரது எண்ண ஓட்டங்களும் எப்படி இருந்த்து,இருக்கிறது என்பதைக் காட்டி எப்படி இருக்க வேண்டும் என்று கோடி காட்டி ஓளி வீசினீர்கள்.வாழ்த்துக்கள்.\nகருத்து மோதல்கள் இருக்கலாம்,அது கண்ணியமாக இருக்க முடியும் என்று எடுத்துக் காட்டினீர்கள்.\nசிங்கையிலே சீன்,மலாய்,தமிழர்கள் எப்படி பள்ளிகளில்,குடியிருப்புகளில்,கட்டாய படைப்பயிற்சியில் ஒன்றாக இருக்கக் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.தாய் மொழி,ஆங்கிலக் கல்வி என்று முன்னேறி வருகிறார்கள்.\nசாதி ஒழிய மனிதன் மனிதனை மனிதனாக மதித்து மனித நேயத்துடன் வாழ்வது நம் ஒவ்வொருவரின் மனதில்தான் ஆரம்பிக்கவேண்டும்.அதைச் சீரிய முறையில் தொடங்கி வைத்துள்ளீர்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 1:20:00 GMT+8\nஅருமையான கருத்துக்களை அனைவரது எண்ண ஓட்டங்களும் எப்படி இருந்த்து,இருக்கிறது என்பதைக் காட்டி எப்படி இருக்க வேண்டும் என்று கோடி காட்டி ஓளி வீசினீர்கள்.வாழ்த்துக்கள்.\nகருத்து மோதல்கள் இருக்கலாம்,அது கண்ணியமாக இருக்க முடியும் என்று எடுத்துக் காட்டினீர்கள்.\nசிங்கையிலே சீன்,மலாய்,தமிழர்கள் எப்படி பள்ளிகளில்,குடியிருப்புகளில்,கட்டாய படைப்பயிற்சியில் ஒன்றாக இருக்கக் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.தாய் மொழி,ஆங்கிலக் கல்வி என்று முன்னேறி வருகிறார்கள்.\nசாதி ஒழிய மனிதன் மனிதனை மனிதனாக மதித்து மனித நேயத்துடன் வாழ்வது நம் ஒவ்வொருவரின் மனதில்தான் ஆரம்பிக்கவேண்டும்.அதைச் சீரிய முறையில் தொடங்கி வைத்துள்ளீர்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்.\nதாங்கள் அனைத்துப் பின்னூட்டங்களும் எனக்கு நல்ல ஊக்கம் கொடுத்தது. இங்கு தாங்கள் குறிப்பிட்டு பாராட்டியிருப்பதும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு சிங்கைபற்றி குறிப்பிட்டுள்ளது சரியான உதாரணம்.\nமனித நேயம் வளர எல்லோரும் சேர்ந்து முயற்சிப்போம் \nபாராட்டும், கருத்துக்களும் மிக்க நன்றி ஐயா.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 1:40:00 GMT+8\nநட்சத்திரப் பதிவிலே ��ுழு வாரமும் அமர்களமாக எழுதி ஆச்சரியப் படுத்தி விட்டீர்கள். ஆத்மீகம்,நாத்திகம் என் இரு கண் போல், எனக் கூறியது உங்கள் எழுத்தில் பளிச்சிட்டது.\nஆழ,அகலமான உங்கள் ஆய்வில் பல விடயங்களை உணர முடிந்தது. எந்த வெகுசனப் பத்திரிகையிலும் காணமுடியாததை இந்த இணையம் தருவது மகிழ்வே\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 4:47:00 GMT+8\nநல்ல வாரமும், சிந்திக்க வைக்கச் செய்த பதிவுகளும்.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 6:09:00 GMT+8\nநட்சத்திரப் பதிவிலே முழு வாரமும் அமர்களமாக எழுதி ஆச்சரியப் படுத்தி விட்டீர்கள். ஆத்மீகம்,நாத்திகம் என் இரு கண் போல், எனக் கூறியது உங்கள் எழுத்தில் பளிச்சிட்டது.\nஆழ,அகலமான உங்கள் ஆய்வில் பல விடயங்களை உணர முடிந்தது. எந்த வெகுசனப் பத்திரிகையிலும் காணமுடியாததை இந்த இணையம் தருவது மகிழ்வே\nமனமார்ந்த பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டுக்கள் ஊக்கமளிக்கிறது. ஆத்திகம் அதற்கு மாற்றாக நாத்திகம் இரண்டுமே நல்ல கொள்கைகள் தான், நிறுவனங்களாக பரிணாமம் பெற்றதால் அவற்றில் நோக்கங்கள் காற்றில் பறக்கின்றன. என்னால் முடிந்தமட்டில் நான் அறிந்த செய்திகள் வழி அவற்றை சுட்டிக்காட்டினேன். அதற்கு வாய்பளித்த கூகுளாண்டவருக்கும் கூட நான் நன்றி சொல்லியாக ஆகவேண்டும்.\nஅடுத்த இன்னும் கொஞ்ச காலம் இடைவெளிவிட்டு எழுத உள்ளேன். மற்ற வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நன்றி ஐயா \nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 10:46:00 GMT+8\nநல்ல வாரமும், சிந்திக்க வைக்கச் செய்த பதிவுகளும்.\nதுளசியம்மா, தங்கள் பாராட்டும் உற்சாகம் அளிக்கிறது. நன்றி அம்மா\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 10:47:00 GMT+8\n//அடுத்த இன்னும் கொஞ்ச காலம் இடைவெளிவிட்டு எழுத உள்ளேன். மற்ற வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நன்றி ஐயா \nஇதற்குப் பெயர் Star Week Fatigue. எனக்குத் தெரிந்து நட்சத்திர வாரத்திற்காக நன்கு உழைத்தவர்களில் பலரும் இதனைச் செய்திருக்கிறார்கள். :-)\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 9:30:00 GMT+8\nஅறிந்திராத பல தகவல்களை உங்களின் பதிவுகள் மூலம் அறியக் கிடைத்தது.\nஒவ்வொரு பதிவும் மிகவும் சிரத்தையெடுத்து பல ஆய்வுகள் செய்து எழுதியிருந்தீர்கள்.\nநட்சத்திர வாரம் ஓய்ந்தாலும் தொடர்ந்தும் இதுமாதிரியான பதிவுகளைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 9:47:00 GMT+8\nகுழலியார் சொன்னது போல எரிநட்சத்திரம் ஆகாமல், ஒளிநட்சத்திரமாக முழுவாரமும் ஒளிர் விட்டு அரிய பல .... நீங்கள் நம்பிய ..... கருத்துகளைப் பதித்திருக்கிறீர்கள்\nஅயராத உங்கள் உழைப்பும், நீங்கள் படித்துணர்ந்ததே உண்மையென நம்பும் உங்கள் உறுதியும் தெரிகிறது\nநட்சத்திர வாரத்தில் மிக அதிக பதிவு இட்டவர் என்ற வகையில் கின்னஸில் பரிந்துரைக்கலாம் உங்களை\nவாழ்த்துகள், என் இனிய நண்பரே\nகொஞ்சம் ஓய்வெடுங்கள் எனச் சொல்லமாட்டேன்\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 10:03:00 GMT+8\n ஓவ்வொரு இடுகையும் மிக ஆழமான அலசலை செய்தது... வாழ்த்துக்கள்.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 10:04:00 GMT+8\nஇதற்குப் பெயர் Star Week Fatigue. எனக்குத் தெரிந்து நட்சத்திர வாரத்திற்காக நன்கு உழைத்தவர்களில் பலரும் இதனைச் செய்திருக்கிறார்கள். :-)\nசரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், கடந்த ஒருவார காலம் பள்ளி இறுதி தேர்வு எழுதியதுபோல் இருந்தது எனக்கு.\nகடைசி நேரத்தில் படித்தது தான் கை கொடுத்தது.\nமீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி \nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 10:05:00 GMT+8\nஅறிந்திராத பல தகவல்களை உங்களின் பதிவுகள் மூலம் அறியக் கிடைத்தது.\nஒவ்வொரு பதிவும் மிகவும் சிரத்தையெடுத்து பல ஆய்வுகள் செய்து எழுதியிருந்தீர்கள்.\nநட்சத்திர வாரம் ஓய்ந்தாலும் தொடர்ந்தும் இதுமாதிரியான பதிவுகளைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nஅவ்வப்போது உங்களைப் போன்றோர் தந்த உற்சாகம், கட்டுரை நல்ல முறையில் தனிமனிதர் எவரையும் குறைசொல்லாமல் வரவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. நான் இங்கு எழுதியது சமூகங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டேன். சமூகத்தில் ஒருவனாக இருப்பதால் நிறை/குறை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை. நமது உரிமையை பேசவிட்டால் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சமூகம் நினைத்துக் கொள்ளும் அல்லது இவ்வளவுதானோ என்று அடிமையாகவே இருந்துவிடும்.\nநட்சத்திர வாரத்துக்கு எழுதிய பல இடுகைகள் தூங்குகின்றன. கொஞ்ச நாள் சென்றதும் போடுவேன்.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 10:10:00 GMT+8\nகுழலியார் சொன்னது போல எரிநட்சத்திரம் ஆகாமல், ஒளிநட்சத்திரமாக முழுவாரமும் ஒளிர் விட்டு அரிய பல .... நீங்கள் நம்���ிய ..... கருத்துகளைப் பதித்திருக்கிறீர்கள்\nஅயராத உங்கள் உழைப்பும், நீங்கள் படித்துணர்ந்ததே உண்மையென நம்பும் உங்கள் உறுதியும் தெரிகிறது\nநட்சத்திர வாரத்தில் மிக அதிக பதிவு இட்டவர் என்ற வகையில் கின்னஸில் பரிந்துரைக்கலாம் உங்களை\nவாழ்த்துகள், என் இனிய நண்பரே\nகொஞ்சம் ஓய்வெடுங்கள் எனச் சொல்லமாட்டேன்\nமாற்றுக் கருத்து இருந்தாலும், மறக்காமல் வந்து எழுத்தைப் பாராட்டியதற்கு நன்றி, பதிவர்களுக்கிடையே புரிந்துணர்வு வரவேண்டும் என்பதை உங்கள் பின்னூட்டம் சொல்லாமல் சொல்வதை அனைவரும் புரிந்து கொள்வர்.\nஎன்னைவிட மிக்க எழுதியவர்கள் என பலர் உளர். நான் எழுதியது மிக்கவை அல்ல. உங்களுக்கு அப்படி தெரிவது என்மீது தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாலேயே, இதனை பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 10:14:00 GMT+8\nநட்சத்திர வாரம் நன்றாகவே இருந்தது.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 10:27:00 GMT+8\n ஓவ்வொரு இடுகையும் மிக ஆழமான அலசலை செய்தது... வாழ்த்துக்கள்.\nஎனது கட்டுரைகள் படிக்க தூண்டி இருக்கிறது என அறிகிறேன்.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 10:37:00 GMT+8\nநட்சத்திர வாரம் நன்றாகவே இருந்தது.\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 10:46:00 GMT+8\nஅனைத்துப் பதிவுகளும் சிறப்பானதாக இருந்தது. நட்சத்திர வார பதிவுகளுக்கு மிக்க நன்றி\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 11:01:00 GMT+8\nஇந்த ஒருவாரமும் இனிய வாரமாகச் சென்றது கோவி.கண்ணன்.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 11:21:00 GMT+8\nஅனைத்துப் பதிவுகளும் சிறப்பானதாக இருந்தது. நட்சத்திர வார பதிவுகளுக்கு மிக்க நன்றி\nஜெகதீசன் அனைத்துப் பதிவுகளிலும் உங்கள் பின்னூட்டம் பெரிதும் ஊக்கப்படுத்தியது. பாராட்டுக்கு மிக்க நன்றி \nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 1:02:00 GMT+8\nஇந்த ஒருவாரமும் இனிய வாரமாகச் சென்றது கோவி.கண்ணன்.\nஒருவாரப் பதிவுகளை நீங்களும் படித்திருகிறீர்கள் என்று இதன் மூலம் தெரிகிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி \nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 1:03:00 GMT+8\n///அடுத்து நடசத்திரமாக அமரப்போகும் பதிவருக்கும் முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.///\n///நட்சத்திர வாரத்தில் மிக அதிக பதிவு இட்டவர் என்ற வகையில் கின்னஸில் பரிந்துரைக்���லாம் உங்களை\nகனத்த கருத்துக்களுடனான பதிவுகள் போட்டு கலக்கீட்டீங்க\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 5:00:00 GMT+8\nகனத்த கருத்துக்களுடனான பதிவுகள் போட்டு கலக்கீட்டீங்க\nஉங்கள் வலைப்பூ வேர்ட் ப்ரஸில் இருந்தது, இங்கு ப்ளாக்கரில் லாகன் பண்ணி பின்னூட்டம் போட்டு சென்றிருக்கிறீர்கள். அதற்காக மறுபடியும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 6:24:00 GMT+8\n//படித்து விட்டு மெளனமாக சென்ற மற்றவர்களுக்கும் நன்றி.//\nநன்றி சொன்ன கோவியாருக்கு நன்றி. உங்கள் அலசலை அலசும் அளவிற்கு நேரம் கிடைக்காததே பின்னூட்டங்கள் இட இயலவில்லை. ஆனாலும் உங்கள் கருத்துக்கள் விதைத்த வித்துக்கள் எங்கள் எழுத்திலும் செயலிலும் விளையும் என்பது உங்கள் நட்சத்திர வார வெற்றி.\nஆன்மீகம் மனதிற்கும் நாத்திகம் அறிவிற்கும் ்இதமளிப்பது. இரண்டுமே மனிதத்தோடு இயைந்தால் இன்பமே.\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 6:38:00 GMT+8\nநன்றி சொன்ன கோவியாருக்கு நன்றி. உங்கள் அலசலை அலசும் அளவிற்கு நேரம் கிடைக்காததே பின்னூட்டங்கள் இட இயலவில்லை. ஆனாலும் உங்கள் கருத்துக்கள் விதைத்த வித்துக்கள் எங்கள் எழுத்திலும் செயலிலும் விளையும் என்பது உங்கள் நட்சத்திர வார வெற்றி.\nஆன்மீகம் மனதிற்கும் நாத்திகம் அறிவிற்கும் ்இதமளிப்பது. இரண்டுமே மனிதத்தோடு இயைந்தால் இன்பமே.\nமிக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது.\nசிவமே அன்பு, அன்பே சிவம் என்று சொல்லி இருப்பது பலருக்கு புரியாததுதான் வியப்பே.\nஎல்லாம் ஒன்றை ஒன்று அழிக்க வந்தாக நினைக்கும் குழப்பமே, என்னைப் பொருத்து ஆத்திகத்தை தூய்மை படுத்த துணை புரிவது நாத்திகம்.\nநற்கருத்துக்களை நெற்கறுது போல் ஒரு கொத்தாக முத்தாக சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் மற்றும் நன்றி \nசெவ்வாய், 28 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:18:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவி���்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகிட்ட பார்வையும் வேண்டாம், தூரப் பார்வையும் வேண்டா...\n*நட்சத்திரம்* : ஒருவார காலம் நிறைவு பெறுகிறது \n*நட்சத்திரம்* : கருத்து உரிமைகள் (சுதந்திரம்) \n*நட்சத்திரம்* : முக்கூடல் நகர் நாகை \n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \n*நட்சத்திரம்* : அத்வைதம் - 'உயர்ந்த' ஞானம் \n*நட்சத்திரம்* : தமிழுணர்வால் ஏற்பட்ட அழிவுகள் \n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \n*நட்சத்திரம்* : கைப்புள்ள - குட்டு வெளிப்பட்டது (ந...\n*நட்சத்திரம்* : ஆகமம் ஆலயம் ஆன்மா \n*நட்சத்திரம்* : என் இனிய ஈழத்தமிழ் உடன்பிறப்புக்கள...\n*நட்சத்திரம்* : புணரபி மரணம் \n*நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும்...\n*நட்சத்திரம்* : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா φ\n*நட்சத்திரம்* : ஒருவார 'காலம்' உங்களோடு ...\nபகவத் கீதை போர்களத்தில் உபதேசிக்கப்பட்டதா \nசேலம் நிகழ்வு : தலித்துக்கள் தமிழர்கள் இல்லையா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் ��ூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nதமிழில் அர்சனை போராட்டம் தேவையா \nஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒர...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2010/04/blog-post_02.html", "date_download": "2018-05-20T12:13:50Z", "digest": "sha1:BRWI67IEAPZKGNKYCV2GN2HQSD4BDDCW", "length": 49323, "nlines": 702, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: பை(ன்)யா !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபடத்தின் நாயகன் முரட்டு பையன், முன் கோபக்காரன், நக்கலாக பேச்சும் பெண்கள் மீது ஜொள்ளு சிவக்குமாரின் சின்னப் பையனை அந்த கேரக்டரில் போடுங்க என்று நினைக்கும் படி கார்த்தியின் மூன்றாவது படமும் அவருக்கு அப்படி ஒரு தோற்றம் கிடைக்கும் படி வந்திருக்கு. இருந்தாலும் இந்தப் படத்தில் கார் ஓட்டும் கார்த்திக், ஜீன்ஸ் பேண்ட், கைமடித்த டெனிம் ஸ்டைலிஸ் சட்டைகள் என்று சற்று மாறுபட்டு இருக்கிறார். எந்த ஒரு கோணத்திலும் அப்பா சிவக்குமாரையோ, அவரது அண்ணன் சூர்யாவையையோ கொண்டு வரும் முகத் தோற்றம். கதையில் கார்த்தி கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.\nநான்கு நண்பர்கள், அவர்களுடன் ஒரு நண்பி என ஐவர் கூட்டணியான கார்த்தியின் நண்பர்கள் கார்திக்குக்கு பெங்களூரில் வேலைக்கு முயற்சிக்க......எதிர்பாராவிதமாக ஒரு ஷாப்பிங் காம்பெளெக்சில் தமன்னாவைப் பார்த்தத்தில் கார்த்தி அவரின் மீது பைத்தியமாக ஆகிறார். இடையில் இவர்களுக்கு கார் கொடுத்த நண்பரை அழைத்துவரச் செல்லும் போது தம்மானாவை வில்லன் உறவினர் சென்னைக்கு கடத்த முயற்சிக்க வாடகைக் கார் தேடும் போது கார்த்தி ஜொள்ளுவிட்டபடி முன்வருகிறார். உறவினரை ஏமாற்றி மும்பைக்கு தமன்னா தப்பிக்க முயற்சிக்க இருவரும் காரில் பயணிக்கிறார்கள். இதற்கிடையே ஏற்கனவே வேறுரொரு வில்லன் கும்பலுடன் கார்த்தி மோதி இருக்க, தமன்னாவின் உறவினர் வில்லன் பட்டாளம் இரு எதிரிகள் இவர்களை துறத்துகிறார்கள்.\nநகைச்சுவைக்காக தனி ட்ராக் இல்லாவிட்டாலும் இயக்குனர் லிங்கு சாமி கார்த்தியை வைத்தே சரி செய்திருக்கிறார். இடைவேளைக்கு சற்று முன்பும் இடைவேளைக்கு பிறகு கனல் கண்ணன் அமைத்த சண்டைக் காட்சிகள் சண்டைக் கோழி ரகம். கார்த்தியின் அசத்தலான சண்டைக் காட்சிகளில் தேறி இருக்கிறார்....அசத்தல்.\nஅவருடன் ஒட்டிக் கொண்ட வெடவெட கோழிக்குஞ்சு போல தமன்னா வசனம் குறைவாகப் பேசினாலும் இரண்டு ஜோடிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக பொருந்தி இருக்கு.\nயுவன் இசையில் மூன்று பாடல்கள் இனிமை, பின்னனி இசையும் இளைய ராஜாவின் இளைய ராஜா சிறப்பாக செய்திருக்கிறார்.\nநெடுஞ்சாலைகள் படம் முழுக்க வருகிறது. நன்றாக படமாக்கி இருக்கிறார்கள். ரன், சண்டைக் கோழி வகையில் லிங்கு சாமி செய்திருக்கும் மற்றொரு படம். 2:45 மணி நேரம் ஓடுகிறது.\nகார்த்தி படம் என்பதற்காக���ே நான் பார்த்த இரண்டாவது கார்த்தி படம். இயக்குனர் லிங்குசாமி என்று எழுத்து போடும் போது திரையரங்கில் கைத்தட்டல், இயக்குனருக்காகவும் படம் பார்க்கவந்தவர்கள் மிகுதி. படவெளியிடு கருணாநிதி பேரன் தயாநிதி அழகிரி\nநாயகன் நாயகிக்கு பெற்றொர்கள் பாத்திரம் எதுவும் திரையில் காட்டப்படவில்லை. நான்கு நண்பர்கள், 10 - 10 இரு எதிரி குழுக்கள், கடைசியில் ஒரு உறவினர் கூட்டம், மும்பை நண்பனாக அயனில் நடித்த நண்டு நொரண்டு நடிக்கிறார். ஒரு சில காட்சிகள் என்றாலும் கலகல.\nவேகமான திரைக்கதையும், சண்டை காட்சிகள் பிடித்தவர்களுக்கு லிங்குசாமியின் பைய.....fine fine. மற்றவர்களுக்கு சாலை இரைச்சல், கார் சத்தங்கள், சண்டைகள் அனைத்தும் சத்தமாக இருக்கும்.......பையா fine\nபையா.......பைன் எனக்கு பிடித்து இருக்கு. சிவக்குமாரின் சின்னப் பையன் பாஸ் பாஸ்.\nஆனால் தொடர்ந்து இதே போன்றே பாத்திரப் படைப்பில் நடித்தால் போரடித்துவிடும்\nபதிவர்: கோவி.கண்ணன் at 4/02/2010 12:54:00 முற்பகல் தொகுப்பு : திரை விமர்சனம், திரைப்படம்\nகவர் வர்றதுக்குள்ள என்ன அவசரம்\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:06:00 GMT+8\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:06:00 GMT+8\nகவர் வர்றதுக்குள்ள என்ன அவசரம்\nஇங்கிட்டு ஒருநாள் முன்பே படம் போட்டுவிட்டார்கள்\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:10:00 GMT+8\nகார்த்திக் படம் என்பதற்காகவே நான் பார்த்த இரண்டாவது கார்த்திக் படம். //\nஅட அலைகள் ஓய்வதில்லைக்கு அப்பரம் நீங்க ஓஞ்சுட்டீங்களா\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:10:00 GMT+8\nகார்த்திக் படம் என்பதற்காகவே நான் பார்த்த இரண்டாவது கார்த்திக் படம். //\nஅட அலைகள் ஓய்வதில்லைக்கு அப்பரம் நீங்க ஓஞ்சுட்டீங்களா\nஅது பழைய (வெத்தலை பாக்கு போட்டுக் கொண்டிருப்பது போல பேசும்) கார்த்திக்\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:11:00 GMT+8\nசிவக்குமார் பையாவ கார்த்தி’ன்னு தான் சொல்றாங்க\nதிக் திக்குன்னு இருந்தா பட கெலிக்காதுன்னு பயம் போலும்\n”தங்க தமன்னாவுக்கு தமிழ் நாட்ட எழுதித் தருவன்டோய்”\nஅப்படின்னு நம்ம கலிகாலத் தமிழ்க் கவ்ஜர்கள் பாட்டு கீட்டு எழுதி இருக்காங்களா\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:21:00 GMT+8\nசிவக்குமார் பையாவ கார்த்தி’ன்னு தான் சொல்றாங்க\nதிக் திக்குன்னு இருந்தா பட கெலிக்காதுன்னு பயம் போலும்\n//”தங்க தமன்னாவுக்கு தமிழ் ந��ட்ட எழுதித் தருவன்டோய்”\nஅப்படின்னு நம்ம கலிகாலத் தமிழ்க் கவ்ஜர்கள் பாட்டு கீட்டு எழுதி இருக்காங்களா\nஉட்டா சிங்காரச் சிங்கையில் சிலை வச்சிடுவிங்க போல\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:29:00 GMT+8\nஹிஹி மீ த பர்ஸ்ட் விமர்சனம் \nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:30:00 GMT+8\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:31:00 GMT+8\nமுந்தைய பதிவில் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு ஒரு பெரிய்ய புன்னூட்டம் போட்டேன்..வந்த்துச்சா\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:42:00 GMT+8\nமுந்தைய பதிவில் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு ஒரு பெரிய்ய புன்னூட்டம் போட்டேன்..வந்த்துச்சா\nஇப்பதான் பார்த்தேன் ப்ளாக்கரில் இருந்தது வெளி இட்டாச்சு \nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:49:00 GMT+8\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:50:00 GMT+8\nயூ ஆர் த பஸ்ட்\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:56:00 GMT+8\nபடம் பரவாயில்லைனு சொல்றீங்க போல இருக்கு.\n ஏற்கனவே ஒரு கார்த்திக் இருப்பதால் க் கை கழட்டிட்டாங்களா\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 8:09:00 GMT+8\n//யுவன் இசையில் மூன்று பாடல்கள் இனிமை, பின்னனி இசையும் இளைய ராஜாவின் இளைய ராஜா சிறப்பாக செய்திருக்கிறார்.//\n வார்த்தை விளையாடுது. அதான் காளமேகமே பாராட்டினார், பாக்குத் தெறித்து விளையாடும் பாலகர் நாவில் தமிழ் தெறிக்கும் திருநாகைன்னு.\nதமன்னாவோட ஸ்டில் ஒண்ணையும் போட்டதுக்காக சிறப்புப் பாராட்டுக்கள்.\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:50:00 GMT+8\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:51:00 GMT+8\nகவர் வர்றதுக்குள்ள என்ன அவசரம்\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:48:00 GMT+8\nசனி, 3 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 12:32:00 GMT+8\nதொடர்ந்து இதே போன்றே பாத்திரப் படைப்பில் நடித்தால் போரடித்துவிடும்\nசனி, 3 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:52:00 GMT+8\n//பையா.......பைன் எனக்கு பிடித்து இருக்கு. சிவக்குமாரின் சின்னப் பையன் பாஸ் பாஸ்//\n இப்பல்லாம் தண்ணியடிக்கிறது இல்லைன்னு சொன்ன மாதிரி நினைவு.\nசனி, 3 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:58:00 GMT+8\nகார்த்தியின் மூன்றாவது படம். தேரிடுவார். கதாபாதிரங்களை சற்று தேர்தேடுத்து நடித்தால் எதிர் காலத்தில் நன்றாக வருவார்.\nஉங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் உணர்வு மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண���ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசனி, 3 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:03:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nஅருமையான விமர்சனம் அண்ணே.. அண்ணே என்ன ஆளே காணோம்.\nஅண்ணே உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்; மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.\nசனி, 3 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:39:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்பனிய வ...\nஜெயமோகன் வலை தளத்தில் கணிணி வைரஸ் \nதமிழக அரசு சின்னம் மாறுகிறுது (\nருத்ரன் பதிவுலகை விட்டு ஓடுவாரா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவ��ல் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nதமிழில் அர்சனை போராட்டம் தேவையா \nஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒர...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guruvedha.blogspot.com/2016/01/blog-post_40.html", "date_download": "2018-05-20T11:58:50Z", "digest": "sha1:ENY2V4JE3IFL2VZ5TWTVUDEJEMQXHEWN", "length": 5705, "nlines": 117, "source_domain": "guruvedha.blogspot.com", "title": "குரு வேதம் : உணர முடியும்...", "raw_content": "\nராதேக்ருஷ்ணா … உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகவே தெரியும்.... நீ க்ருஷ்ணனை பார்க்க ஆசைப்படுக...\nராதேக்ருஷ்ணா…. உன்னுடைய அவமானம், கண்ணனின் அவமானம்... உன்னுடைய நஷ்டம், கண்ணனின் நஷ்டம்... உன்னுடைய பிரச்சனை, கண்ணனின் பிரச்சனை...\nராதேக்ருஷ்ணா… மனதிலே குழப்பமா... நாம ஜபம் செய்... வாழ்க்கையில் கலக்கமா... நாம ஜபம் செய்... பாதையில் பயமா... நாம ஜபம...\nராதேக்ருஷ்ணா… கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்... விடாமல் நாம ஜபம் பண்ணு... கட்டாயம் உனக்குப் புரியும்.....\nராதேக்ருஷ்ணா … உன் க்ருஷ்ணன் உன்னை கைவிட்டானோ என்ற எண்ணமே அபத்தம்.... நீயே அவனை விட்டாலும் அவன் உன்னை விடுவானோ\nராதேக்ருஷ்ணா… மீனைப் பார்த்தால், மத்ஸ்ய பகவானை நினை.... ஆமையைப் பார்த்தால், கூர்ம பகவானை நினை... பன்றியைப் பார்த்தால், வராஹ பகவான...\nராதேக்ருஷ்ணா … நீ கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அது க்ருஷ்ணனுக்கு உயர்ந்ததே... ஏனெனில் அவன் உன்னை நேசிக்கிறான்... அவன் உன் அன்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kuttysuvaru.blogspot.com/2011/05/", "date_download": "2018-05-20T11:53:47Z", "digest": "sha1:6OQICKGA5XJ72SWA7VUYO2BUU4C756AD", "length": 3062, "nlines": 61, "source_domain": "kuttysuvaru.blogspot.com", "title": "குட்டி சுவரு: 5/1/11 - 6/1/11", "raw_content": "\nகடவுளை பார்த்தேன் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்து போய்விட்டார் ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி. -ஆத்மாநாம்.\n7:59 PM Author: வசந்த் ஆதிமூலம்\nகோப்பை முழுவதும் நிரம்பி வழிகிறது\nகரும் புள்ளிகள் நிறைந்த கருநாகமொன்று\nவிழுங்கி கொண்டிருக்கிறது பொறித்த மீனின் கண்கள்\nஎங்கிருந்தோ பிய்த்து வந்த ஆட்டிறைச்சியை\nநிதானமாக சுவைத்து கொண்டிருக்கிறதொரு பூனை\nதன் பழுப்பு நிற கண்களை உருட்டியபடி\nஎறும்புகள் மொய்த்த என்னிரவு உணவில் கை வைக்கிறேன்\nகோப்பை முழுவதும் நிரம்பி வழிகிறது உன் நினைவுகளினால்....\nநந்தலாலா அலப்பறை - வகுப்பறை (1)\nநந்தலாலா. விமர்சனம். அனுபவம். (1)\nவேதனை. பகிர்வு. நன்றி.சகோ.தாமரை. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunippul.blogspot.com/2006/12/26th-dec2006.html", "date_download": "2018-05-20T12:08:00Z", "digest": "sha1:BG63D5HO6TSR5M4T6LW2MHI556DVZDO4", "length": 7027, "nlines": 38, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: மீரான் மைதீன், அ.முத்துலிங்கம் -26th Dec,2006", "raw_content": "\nபெரியோரை வியத்த��ும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\nமீரான் மைதீன், அ.முத்துலிங்கம் -26th Dec,2006\nமூன்று நாட்களுக்கு முன்பு கல்ப் நீயூஸ் செய்தித்தாளில் ஒரு செய்தி. விசா இல்லாமல் தங்கியிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு போலீஸ் சோதனை இட வர, வீட்டில் இருந்த உகாண்டாவை சேர்ந்த ஒருவர்,தப்பிக்க மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து குதித்து\nதுபாய், ஷார்ஜாவில் மனித நடமாட்டம் அதிக உள்ள இடங்களில் பல முறை நான் பார்த்திருக்கிறேன். எங்கோ போலீஸ் சைரன் ஒலி கேட்கும். சர சரவென்று மனிதர்கள், பாம்பைப் போல ஓடி ஒளிவார்கள். மாட்டினால் அவ்வளவு தான். அது என்ன\n இந்த கதை இவ்வாரம் திண்ணையில் வந்துள்ளது.\nஎழுதியவர் பெயர்- மீரான் மைதீன்\nபடிக்க, படிக்க மனம் நடுங்குகிறது. அப்படியும் வேலைத் தேடி மனிதர்கள் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறை சாரா பணிக்கு, சரியான வழிக்காட்டல் இன்றி, விசிட் விசாவில், ஏசண்டுகளால் ஏமாற்றப்பட்டு ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வரும் மக்களின்\nதுயரக்கதைகள் ஏராளம். படிப்பறிவு இன்மையும் வறுமையுமே காரணம். என்ன வளம் இல்லை நம் திரு நாட்டில் என்று பாடல் பாட நன்றாக இருக்கிறது. ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று இருப்பதை விற்று, கடனும் வாங்கி, தான் கஷ்டப்பட்டாலும்,\nதன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவதிபடும் ஆண்களின் தியாகங்கள் அதிகம் பேசப்படுவதில்லை.\nஇந்தக்கதையைப்படித்துக்கொண்டிருப்போதே அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய \"கொழுத்தாடு பிடிப்பேன்\" என்ற சிறுக்கதை நினைவுக்கு வந்தது. அதுவும் சிறையில் வாடும் ஒரு அகதியின் கடிதம், சிறுகதை வடிவில்\nஅதை திண்ணையில் தேடிப்பிடித்து, முதலிரண்டு வரிகளில் அந்த கதைத்தானா என்று உறுதி செய்துக் கொண்டு, மேற் கொண்டு படிக்க தைரியமில்லமால் மனம் கனக்க இங்கு லிங்க் இட்டிருக்கிறேன். சோகத்தைப் போகிற போக்கில் சொல்லிக்கொண்டுப் போகும் உத்தி, இன்னும் சோகத்தை அதிகப்படுத்துகிறது இல்லையா\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் ���ெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nஎனக்கு கிடைத்த இன்னொரு பரிசு\nஅமீரகம்- ஓராயிரம் கதைகளில் மூன்று\nதர்ம அடி போடுவது எப்படி\nசொ. செ. சூ- usha style அல்லது நான் கற்றப்பாடங்கள்\nதொலைக்காட்சி, இணையம், ஆனந்தவிகடன் கல்கி- போட்டு தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooriyam100000000000000000000.blogspot.com/2013/11/4.html", "date_download": "2018-05-20T11:38:08Z", "digest": "sha1:3H3RNR73V64DDSLQXTCB7EQ2UBQFQA3N", "length": 22098, "nlines": 113, "source_domain": "pooriyam100000000000000000000.blogspot.com", "title": "பூரியம்: ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4", "raw_content": "\nஓயாத அலைகளான என் எண்ணங்களை சமன் படுத்தும் முயற்சி ..\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4\n\"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் .. அவன்...,\" என்று கண்ணதாசன் பாட போகிறதை அறிந்தோ என்னவோ, கடவுள் மனிதனாய் பிறந்து, அவனின் வாழ்க்கையை அனுபவித்து அதன் போக்கில் வரும் \"ஏற்றத்தாழ்வுகளை\" தான் கண்ட, கேட்ட, உணர்ந்த அனுபவத்தை வைத்து எதிர் கொள்ளும் சாதாரண மனிதனாகவே ராமன் வாழ்ந்துள்ளான்.\nபொதுவாக ஓரு ஆணுக்கு, பெண்ணின் பால் இருக்கும் ஆர்வமானது அதீதம். சம வயது பெண்களிடம் அவர்களின் \"பார்வை\" தன் பால் ஈர்க்க கூச்சம், கோவம், அதிகாரம், அலட்டல், கெஞ்சல், கொஞ்சல் மற்றும் அன்பு என முயற்சி செய்யும் ஆண் ஒரு முதியவளிடம் நடந்து கொள்ளும் விதமே \"அலாதி\"யானது.\nசிறுவர்களுக்கு \"முதியவள்கள்\" ஒரு விளையாட்டு பொருள் இங்கு வாலிப வயதினர்கோ அவர்கள் அன்பு சுரங்கம் இங்கு வாலிப வயதினர்கோ அவர்கள் அன்பு சுரங்கம்\nசிறு வயதில் கூனியிடம் விளையாண்ட ராமன், சபரி என்ற முதியவளை பார்த்தவுடன்.., மனைவியை பறிகொடுத்த அவமானம் பொங்க, கூனியிடம் விளையாண்ட விளையாட்டு உறுத்த, சபரியின் அன்பில் கரைகிறான் ராமன்.\nஇஃது இயல்பு தானே. அது மட்டுமல்ல, அவள் ஆணைக்கு இணங்க, மதங்க மலைநோக்கி பயணிக்கிறான். அங்கு யாரிடம் \"நட்பு\" வைக்க வேண்டும் என்பது வரை ராமனுக்கு சபரி சொல்லி அனுப்புகிறாள்.\nஇங்க ஒரு விசயத்தை கவனியுங்கள், சிறு வயதில் ஒரு பெண்ணின் வெறுப்பை சம்பாதித்து.., வாலிப வயதில் தன் புஜபலத்தை நிரூபித்து அதனால் ஒரு பெண் சம்பாதித்து.., அப்ப ��ார்த்து ஒரு பெண் வரம் பெற.., சம்பாதித்த பெண்ணையும் அழைத்து காட்டுக்கு வந்து அங்கு ஒரு பெண் இவன் சம்மதம் கேட்க இவன் மறுக்க அவள் கோவம் இவன் சம்பாதித்த பெண்ணை புடுங்கி செல்ல.., அவளை மீண்டும் கைப்பற்ற ஒரு பெண் வழி சொல்லுகிறாள்.- \"என்ன கொடுமை சரவணா...\"\nஆனால் உண்மையில் தொன்னூற்றி ஐந்து சதவீத ஆண்கள் இன்றும் இப்படிதான், நாளையும் இப்படிதான், \"உணர்வான பெண்கள்\" கை காட்டும் திசையிலே ஆண்களின் ஓட்டம் இருக்கும். இது தான் சராசரியான மனநிலையும் கூட., இது நம்ம ஊரு \"குப்பன்\", \"சுப்பன்\" முதல் அங்கிட்டு \"பில் கிளிண்டன்\"' \"ஒபாமா\" வரை ஒண்ணுதான்.\n\"சுக்ரீவன்\", \"அனுமன்: இவர்களிடம் ராமன் பழகிய விதமும் பெற்ற மற்றும் செய்த உதவிகளும் இன்றும் ஆண் நண்பர்களுக்குள் நடக்கும் \"மனோபாவம்\" தான், கூட்டணி அமைத்தல், உசுபேத்தி பலம் கொள்ள வைத்தல், ஸ்கெட்ச் போட்டு பொது எதிரியை அழித்தல், கொண்டாடுதல், கொண்டாடுவதை ரசித்தல் என்ற முறையில் தான் போகிறது.\nராமன் வாலியுடன் நட்பு வைத்திருந்தால் அவன் பட்ட அவமானத்தை ஓரிரு நாட்களிலே துடைத்திருக்க முடியும்,. ஆனால். \"வாலி \"பலசாலி\" உன்னால் அவனிடம் நேரடியாக மோதி வெல்ல முடியாது\" என்று சுக்ரீவன் சொன்னதை ராமன் நம்பினான்., இன்னும் சொல்ல போனால் சுக்ரீவனின் ஆதரவும், நட்பும், அவன் நிலமையும் மற்றும் இருப்பும் அவனை நம்ப வைத்தது. இங்கு ஒருவேளை \"விபீஷ்ணன்\" போல ராமன் \"மெய்பொருள்\" அறிந்து சுக்ரீவனை வாலியிடம் காட்டி கொடுத்து வாலியிடம் சேர்ந்திருந்தால்.., ராவணன் தானே வந்து சீதையை ராமனிடம் ஒப்படைத்திருக்கலாம்.\nபொதுவாக, ஆண்களுக்கு \"தான்\" என்ற இறுமாப்பு இருக்கும் தன்னை விட பலத்திலும் பொருளிலும் பெரியவர்களை பார்க்கும் போது ஒரு வித தாழ்ச்சியுடன் ஒதுங்கி போவதும், காழ்ப்புணர்வுடன் பார்பதும் சான்ஸ் கிடைத்தால் அவர்களை வெல்ல நினைப்பதும் இயல்பு.\nஇது ராமனுக்கு வேலை செய்திருக்க வேண்டும். \"அவன் என்ன பெரிய \"அப்பா டக்கர்\" நேரடியாக வெல்ல முடியவில்லை என்றால் என்ன என் மூளை பலத்தில் வெல்வேன், நான் யார் தெரியுமா என் மூளை பலத்தில் வெல்வேன், நான் யார் தெரியுமா சிவ தனுசையே உடைத்தவானாக்கும்\" என்ற கர்வமும், சுக்ரீவன் குழுவினர் தன் தலைமையை ஏற்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் ராமனை இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வைத்திருக்��� வேண்டும்.\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 1\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 2\nராமன்ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 3\nLabels: ஆன்மீகம், உணர்வு, உளவியல், ராமர்\nஹே ஹே .. இது நக்கல் தானே ....வருகைக்கு நன்றி , தொடர்ந்து வாருங்கள்.,\nஇயல்புகள் வேறுபடும் சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாம் வெற்றிதான்.அருமையான தொடர் தொடகின்றேன் ஐயா.\nவாருங்கள் தனிமரம், தொடர்வதற்க்கு நன்றி ..,\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம். ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் . சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும...\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்.. தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nகாய்ச்சலும் பொதிகைமலையும் ஸ்பிக் நகர்- வீட்டிற்குள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார். அம்மாவின் குரல், \"...\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம். ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் . சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும...\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்.. தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nகாய்ச்சலும் பொதிகைமலையும் ஸ்பிக் நகர்- வீட்டிற்��ுள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார். அம்மாவின் குரல், \"...\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nடெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள்\nடெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல் தற்போது வேகமாக பர...\nசென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள்.\nசென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள். சென்னை சி.எம்.டி.ஏ , “மணலி” மற்றும் “மறைமலை நகரில்” EWS, LIG, MIG, ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4 \"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் .. அவன்...,\" என்று ...\nஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு- 1\nஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு - 2\nஒரு நிகழ்வு - ஒருநாளிதழ் - ஒருதொகுப்பு - 3\nஇந்துவையும் மோகனையும் லூசில் விடுங்க.... பாசூ\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவிய...\nகண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம் - அழகான தமிழில் டூயட் பாடல்... இன்னொரு டூயட்.. அழகானதொரு கூட்டு குடும்பத்தை காட்சிப்படுத்தும் பாடல்.. சன் டிவி ஆதிக்கத்துக்கு பின் தியேட்டருக்கு போய் படம் ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலம் கடக்க நினைப்பதுதான்.... - எதைப் பறக்க வைப்பது எதை இறக்கி வைப்பது காற்றுக்கு அது தெரியும் பறக்க நினைப்பதுதான் காற்றைப் புரிந்து கொள்ளவேண்டும் எதனைமுளைக்கச் செய்வது எதனை மக்கச் செய...\nஇந்த வார சிரிப்பு:குருமூர்த்திக்கு தொண்டி காலணா பரிசு - \"மோடியுடன் இணைந்தால்தான் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.. குருமூர்த்தி ஆரூடம்.\" எவ்வளவு நாள் தான், \"சோழியன் குடுமி சும்மா ஆடாது\" என்ற பழமொழியை சொல்வ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் ��ூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\nஉணர்வு (10) அனுபவம் (9) ஆன்மீகம் (6) உளவியல் (6) ராமர் (6) இந்தியா (4) தமிழர்கள் (4) அரசியல் (3) காமன்வெல்த் (3) தமிழ் (3) தினமணி (3) நகைச்சுவை (3) எதிர் காலம் (2) மனிதம் (2) மருத்துவம். (2) THE HINDU (1) bonus (1) cmda (1) love (1) அஞ்சலி (1) ஆராய்ச்சி கட்டுரை. (1) இயற்கை வேளாண் விஞ்ஞானி (1) சமையல் குறிப்புகள் (1) சித்தர் (1) சிறுகதை (1) சென்னை வீட்டு மனை (1) ஜெமோ (1) டெங்கு (1) தண்ணீர் (1) தீபாவளி (1) தென்காசி. (1) நம்மாழ்வார் (1) பசி. (1) படைப்பு (1) பழமொழிகள் (1) புத்தாண்டு வாழ்த்துகள். (1) பொதிகை மலை (1) போனஸ் (1) மக்கள்தொகை (1) மனிதம் deevaali (1) மொழி (1) வலைச்சரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/india/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-05-20T12:07:07Z", "digest": "sha1:3QTDAV2MFCMBGAEAX6UTKJGRVPZ333XL", "length": 8518, "nlines": 83, "source_domain": "www.thaarakam.com", "title": "லண்டனில் பேராசிரியர் சுபவீ அவர்களின் 'அரசியல் அறம்' சொற்பொழிவு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nலண்டனில் பேராசிரியர் சுபவீ அவர்களின் ‘அரசியல் அறம்’ சொற்பொழிவு\n“லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்” தோழர்கள் ஒருங்கிணைப்பில் பேராசிரியர் சுபவீ அவர்களின் ‘அரசியல் அறம்’ சொற்பொழிவு சனிக்கிழமை(12 May 2018) அன்று லண்டனில் நடந்தது.\nஒன்று கூடலின் தொடக்கத்தில், தமிழ் ஈழத்தில் தங்கள் இன்னுயிரை கொடையாக ஈகிய களப் போராளிகளுக்கும், இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நோக்கில் பேராசிரியர் சுபவீ மெழுகுவர்த்தி ஏற்றிவைக்க, வீர முழக்கங்கள் முழங்க, அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nவரவேற்புரை முடிந்தவுடன் பேராசிரியரின் ‘அரசியல் அறம்’ சொற்பொழிவு தொடங்கி விட்டது. கடுகு விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு ஒன்றே கால் மணி நேரம் அமைதியாக இருந்து மக்கள் சொற்பொழிவை கேட்டனர். பேராசிரியர் சுபவீயின் சொற்பொழிவு முடிந்தவுடன், கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.\nபிறகு பேராசிரியருடன் கேள்வி நேரம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.\nபேராசிரியர் சுபவீக்கு தோழர்கள் ஏராளமான புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். பேராசிரியர் சுபவீ, அனைத்து தோழர்களுக்கும் அறிவின் குறியீடாக பேணா ஒன்றை பரிசளித்தார். நன்றியுரையுடன் ஒன்று கூடல் இனிதே முடிந்தது.\nநேற்றைய ஒன்று கூடலில், வந்திருந்த பொதுமக்களிடம், மக்களின் மனோ நிலையை அறிந்து கொள்ளை, அவர்களின் சமூக அரசியல் புரிதலை புரிந்து கொள்ள, அறிவியல் மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்ட வினா வங்கியை( Questionnaire) கொடுத்து பெற்றுக் கொண்டனர்.\nபொது மக்களுக்கு, பார்ப்பனீய சமஸ்கிருத கலாச்சாரம் தமிழ் மக்களை எப்படி அழிக்கிறது இழிவு படுத்துகிறது எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிறப்பு முதல் இறப்பு வரை எங்கெங்கே எப்படி இழிவு செய்கிறது சமஸ்கிருத கலாச்சாரம், என்பதை விளக்கும் வகையில், சமஸ்கிருத ஸ்லோகங்கள் துண்டறிக்கையாக வினியோகிக்கப்பட்டது.\nஈழத்தமிழர்களின் குறியீடாக பேர்லினில் வேர்விடும் ஆப்பிள் மரம்\nஇது எங்கள் மண் இங்கிருந்து எங்கும் செல்லமாட்டோம், இரணைதீவு மக்கள் திடம்\nமாலைத்தீவு கடற்கரையில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nவிழுப்புரத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nசீமான் – வைகோ ஆதரவாளர்கள் கடும் மோதல்\nநாம் தமிழர் கட்சியின் மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10 ஆம் நினைவு நாள்\nபிரிகேடியர் பால்ராஜ் 10 ஆம் நினைவு நாள்\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள்\nஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்\nஉலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற பிரிகேடியர் பால்ராஜ்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த தமிழ் இன அழிப்புநாள் நிகழ்வுகள்\nமே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களின் – தமிழர் இனவழிப்பு…\nதமிழினப் படுகொலை நாள் ( Scotland ) MAY 18\nதமிழ் இன அழிப்பு நாள் 2018 நெதர்லாந்து\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப் போராட்டம்\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018\nமே 18 தமிழின அழிப்புநாள்\nதமிழின அழிப்பு நாள் 2018\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2018-05-20T11:56:19Z", "digest": "sha1:V7ULFDZ675DOHCMGNUAHYNRVY3ANLV5W", "length": 10549, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "புதுமடம் கிளை சார்பாக ரூபாய் 22 ஆயிர��் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்நலத் திட்ட உதவிபுதுமடம் கிளை சார்பாக ரூபாய் 22 ஆயிரம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nபுதுமடம் கிளை சார்பாக ரூபாய் 22 ஆயிரம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுடம் கிளை சார்பாக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 22000 நிதியிலிருந்து ஏழை குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர்கள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.\nஇஸ்லாத்தில் தங்களை இனைத்துக் கொண்ட 600 சீனர்கள்\nபுனித குர்ஆனும் பொய்க்காத வாக்குறுதியும் & அல்குர்ஆன் ஓர் அறிவியல் அற்புதம் (18-9-2009)\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-20T11:58:50Z", "digest": "sha1:ILQPOWSHMF27P7FKUIIXHWTXKA5GS3S2", "length": 7158, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலாஸ்ராவ் தேஷ்முக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிலாஸ்ராவ் தேஷ்முக் (மராட்டி: विलासराव देशमुख,) ( பிறப்பு மே 26, 1945 - இறப்பு ஆகஸ்டு 14, 2012 )[1][2] காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான தேஷ்முக் முதலாக 1999 முதல் 2003 வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2004இல் நவம்பர் 1ஆம் தேதி முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார், 2008 டிசம்பர் 7 வரை பதவியிலிருந்தார். மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலகினார். அதை தொடர்ந்து 2008 டிசம்பர் 8 ல் அசோக் சவான் மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது மூன்று மகன்களில் ஒருவர், ரித்தேஷ் தேஷ்முக், இந்தி திரைப்படத்துறையில் நடிகர் ஆவார்[3].\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naansisu.blogspot.com/2011/03/blog-post_05.html", "date_download": "2018-05-20T12:10:32Z", "digest": "sha1:WSCS444VXLZENV6UV6A4GQ7VSWH2OCJZ", "length": 6124, "nlines": 83, "source_domain": "naansisu.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: இலக்கணம் கற்காத ஆசைகள்", "raw_content": "\nபதிவாளர்: சிசு நேரம் 4:33 PM\nபதிவு வகைகள்: கவிதை, காதல்\nகடல் - காதல் - நான்\nநீ என்ன வேண்டும் எனக்கு\n'தமிழருவி' மணியன் (3) Facebook Fizz (1) அந்த நாள் ஞாபகம் (5) அரசியல் (13) அழகு (6) அனுபவம் (18) ஈழம் (3) கடல் (1) கடவுள் (2) கதை (2) கவிதை (52) காதல் (38) காந்தி (1) கிராமம் (1) கோபம் (7) டாஸ்மாக் (1) தொடர்பதிவு (1) தோழன் (5) தோழி (5) நட்பு (5) நம்பிக்கை (9) பங்குச்சந்தை (1) பணம் (1) பணவீக்கம் (1) பயணம் (4) பிரபாகரன் (1) பிறந்தநாள் (1) புரட்சி (2) பெண் (2) மழை (2) மின்னஞ்சல் (1) முன்னுரை (3) வரலாறு (9) வறுமை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (2) விடுமுறை (2) வெட்டிப் பேச்சு (2) ஜூனியர் விகடன் (2) ஜெயலலிதா (1)\n நம் அறிமுகம். எனக்கில்லை. ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல் ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் ந...\nதிருமண அழைப்பிதழ். மணமகள் இடம் - உன் பெயர். மணமகன் இடம் - வெற்றிடம். பிடித்தவன் பெயரை இட்டுக்கொள்ளென உரைக்கும் சித்தம் - உன் தந்தையிடமிருக்...\nகண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்.. இப்பதாண்டா ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.. வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது... - அப...\nநீ பிறந்தாய்... தை பிறந்தது...\nகாற்று ஊதி வாயில் கன்னக் கொழுக்கட்டை பிடித்து தின்னத்தந்த சிநேகமல்ல நம்முடையது ஆனாலும் - சொர்க்க வாசலில் காவல் தேவதைகள் கண்ணயர்ந்த நேரம்...\nஉன்னால் என்னை நம்ப முடியவில்லை , பிறகு என்னால் என்னை எப்படி நம்புவது தொலைபேசியில் கண்டபடி எண்களை அழுத்திவிட்டு எப்பொழுதும் அப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_158618/20180516200425.html", "date_download": "2018-05-20T12:07:29Z", "digest": "sha1:VOMVZ4GC5IZLPSHTEHUDYPD6EJZR6MNE", "length": 6669, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு", "raw_content": "விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவிபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு\nகருங்கல்லில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த பெண்ணை கமல்ஹாசன் அவரது காரில் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பினார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.குளச்சலில் நிகழ்ச்சி ஒன்றை முடித்து விட்டு கருங்கல் நோக்கி கமல்ஹாசன் சென்று கொண்டி ருந்தார். அப்போது வழியில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த கமலஹாசன் அந்த பெண்ணை உடனே அவரது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார். கமல்ஹாசனின் இந்தஉதவியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமெரினாவில் தடையை மீறி கூடி போராடினால் நடவடிக்கை : சென்னை காவல்துறை எச்சரிக்கை\nகர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும் தமிழகத்திற்கு நீர் தர மாட்டார்கள் : வைகோ குற்றச்சாட்டு\nமுறைகேடுகள் செய்வதற்காகத் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு தாமதம்; ராமதாஸ் குற்றச்சாட்டு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்கள் நீதிமய்யத்தின் கூட்டத்திற்கு ரஜினிகாந்த் வந்திருக்க வேண்டும் : கமல்ஹாசன்\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பேணி காக்கப்பட்டு வருகிறது : முதல்வர் ஈபிஎஸ் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=134fdabc5d0cce15b76d1924280e778a", "date_download": "2018-05-20T11:51:16Z", "digest": "sha1:7MR67DSL5NO7EUTJEB7UIDKBONLYG35W", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தட���ு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பா���ையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வா���்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2014/09/bagwan-vaasudevas-twenty-two-avatharams.html", "date_download": "2018-05-20T12:09:26Z", "digest": "sha1:FBHKZZRTVD3SUVSOSNVW2C5UYNBALFZA", "length": 11670, "nlines": 177, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: Bagwan Vaasudeva's Twenty two Avatharams", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nஇதம் பாகவதம் நாம புராணம் ப்ரஹ்மஸம்மிதம்\nஉத்தமஸ்லோக சரிதம் சகார பகவான் ருஷி:\nநிஸ்ரேயஸாய லோகஸ்ய தன்யம் ஸ்வஸ்த்யயனம் மஹத்:\nபுகழத்தக்க புண்ய புருஷரான ஸ்ரீமன் நாராயணனின் புராணமான வேதமயமான் இந்த பாகவத புராணத்தை வ்யாஸர் உலகக்ஷேமார்த்தமாகச் செய்தார். பின் அதனை சுகருக்குக் கற்பித்தார். சுகர் மஹரிஷிகளால் சூழப்பட்ட பரீக்ஷித் மஹாராஜனுக்கு கேட்கும்படிச் செய்தார்.\nக்ருஷ்ணே ஸ்வதாமோபகதே தர்மஞாதிபி: ஸஹ\nக்ருஷ்ண பகவான் தனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்த அளவில் கலியில் பார்வையை இழந்த மக்களுக்கு பாகவதம் என்ற ஸூர்யன் உதித்தது. இந்த பாகவதத்��ை ஸூதமகரிஷி பகவானின் விராட்ஸ்வரூபத்தில் ஆரம்பித்து கலிவரை உடைய பகவானின் கல்யாண குணங்களை இருபத்திரண்டு அவதாரங்களாக விவரிக்கிறார்.\nஜலத்தில் பள்ளிகொண்டு யோகநித்ரையில் உள்ள வாஸுதேவன் நாபி கமலத்திலிருந்து ப்ரும்மா உண்டானார். ப்ரும்மாண்டமான் விராட் ஸ்வரூபத்தில் பலவிதமான அவதாரங்களும் அதனுள் ப்ரும்மாவும் அவரின் அம்சமான தக்ஷன், நாரதர், மரீசி முதலானவர்களால் தேவன் மனிதன் ம்ருகங்கள் முதலானவைகள் சிருஷ்டிக்கப்படுகின்றனர்.\nஸ ஏவ ப்ரதமம் தேவ: கௌமாரம் ஸர்கமாஸ்தித\nசசார துஸ்சரம் ப்ரஹ்மா ப்ரஹ்மசர்யமகண்டிதம்\nமுதலில் கௌமார ரூபமான ப்ராம்மணராக பாவித்து ப்ரம்மசர்யத்தை அனுஷ்டித்தார்.\nத்விதீயம் து பவாயாஸ்ய ரஸாதலகதாம் மஹீம்\nஉத்தரிஷ்யந்நுபாதத்த யஜ்ஞேஸ்: ஸௌகரம் வபு:\nயாகங்களுக்கெல்லாம் அதிபதியான இவர் இவ்வுலக க்ஷேமத்திற்காக பாதாளத்தை அடைந்த பூமியை மேல் எடுக்கின்றவராய்க் கொண்டு பன்றி உருவமான சரீரத்தை இரண்டாவது அவதாரமாக அவதரித்தார்.\nத்ருதீயம்ருஷிஸர்கம் ச தேவர்ஷித்வமுபேத்ய ஸ்:\nதந்த்ரம் ஸாத்வத மாசஷ்ட நைஷ்கர்ம்யம் கர்மணாம் யத:\nமகரிஷிகளிடத்தில் ஆவிர்பாவத்தை அடைய எண்ணி தேவரிஷியான நாரதஸ்வரூபத்தை அடைந்து எதிலிரிந்து கர்மாக்களின் நிஷித்தக் காம்யத்தன்மை ஏற்படுமோ அப்படிப்பட்ட பாஞ்சராத்ரம் என்ற ஆகமத்தைச் சொன்னார்.\nதுர்யே தர்மகலாஸர்கே நரநாராயணா வ்ருஷீ\nபூத்வா ஆத்மோபஸமோபேத மகரோத் துஸ்சரம் தப:\nதர்மனின் பத்னியின் ஸ்ருஷ்டி ரூபமான நான்காவதான அவதாரத்தில் நரன் நாராயணன் என்ற இரு ரிஷிகளாகத் தோன்றி ஆத்ம நிக்ரஹத்தோடு, மற்றவரால் அனுஷ்டிக்கமுடியாததுமான தவத்தை செய்தார்.\nஅடுத்தப் பதிப்பில் கபிலாவதாரத்திலிருந்து கலிவரைக் காணலாம்\nLabels: பாகவதம் - ஏடுகள் சில\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nக்ருஷ்ணாவ���ார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nFrom Kapila to Pruthu - கபிலர் தொடங்கி ப்ருது வரை\nவாஸுதேவனே ப்ரும்மம், பரமாத்மா - Maharishi Sootha e...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/10/04/3-023-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T11:44:27Z", "digest": "sha1:4AOQTT32BQPRVMQ7NEOGLWIZBJZSGYTH", "length": 5290, "nlines": 88, "source_domain": "sivaperuman.com", "title": "3. 023 திருவிற்கோலம் – sivaperuman.com", "raw_content": "\nOctober 4, 2016 admin 0 Comment 3. 023 திருவிற்கோலம், புராந்தகேசுவரர், புராந்தரியம்மை\nஉருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்\nதிருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்\nவெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய\nசெருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.\nசிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்\nஉற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்\nவெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்\nசெற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே.\nஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்\nமையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்\nபையர வல்குலாள் பாக மாகவுஞ்\nசெய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.\nவிதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை\nஉதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்\nபுதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ்\nசிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.\nமுந்தினான் மூவருள் முதல்வ னாயினான்\nகொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்\nஅந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை\nசிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே.\nதொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்\nவகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்\nமிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்\nசெகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.\nவிரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந்\nதரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற\nஎரித்தவன் இலங்கையர் கோனி டர்படச்\nசிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.\nஇப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\nதிரிதரு புரமெரி செய்த சேவகன்\nவரியர வொடுமதி சடையில் வைத்தவன்\nஅரியொடு பிரமன தாற்ற லால்உருத்\nதெரியலன் உறைவிடந் திருவிற் கோலமே.\n← 3. 022 திருப்பஞ்சாக்கரப்பதிகம்\n3. 024 திருக்கழுமலம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1851783", "date_download": "2018-05-20T11:47:43Z", "digest": "sha1:YG4JZ2NXHTPUNASUOI4QJ7TRYLE5NYNI", "length": 20260, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "எந்த வயதிலும் மலையேறலாம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா 231\nஎடியூரப்பா முதல்வராவதில் குழப்பம் 158\nகுமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி ... 207\nஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா 84\nஎந்த வயதிலும் மலையேறலாம்சொல்கிறார் 76வயது மலையேற்ற சாதனையாளர் அய்ட்வால்\nசென்னையில் ஒரு இனிய நிகழ்வு\nஇமயமலையை மையமாக வைத்து பல முறை புகைப்படம் எடுதுவரும் ஜெ.ரமணன் எடுத்த படங்களின் கண்காட்சி சென்னையில் நடந்துவருகிறது, இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக ஒரு மூதாட்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.\nஅவரை பற்றி அறிமுகம் செய்யும் போது நமது நாட்டின் மிக உயரமான நந்ததேவி மலைச்சிகரம்(7816 அடி உயரம்) உள்பட பல்வேறு சிகரங்களில் 36 ஆண்டுகளாக ஏறி இறங்கி சாதனை படைத்தவரும்,இதற்காக நாட்டின் உயர்ந்த பத்மஸ்ரீ,அர்ஜூனா விருதுகள் பெற்றவருமான சந்திரபிரபா அய்ட்வால் என்றனர்.\nசந்திரபிரபா உத்தர்கண்ட் மாநிலம் பித்தகாரா மாவட்டம் தர்சுலாவில் 1941ம் ஆண்டு பிறந்தவர்.ஏழ்மையான குடும்பம்.வீட்டில் சமையல் செய்வதற்கு தேவையான விறகு பொறுக்க காடு மலைகளில் சிறு வயதில் ஏறி இறங்கிய அனுபவம் உண்டு.\nபடிப்பை முடித்து உள்ளூர் பள்ளியில் ஆசிரியர் வேலை என்று சராசரி பெண்ணாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.நேரு மலையேற்ற பயிற்சியகத்தில் இருந்து பள்ளிக்கு ஒரு சுற்றறிக்கை வந்தது அதில் மலையேற்றத்தில் ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்பதுதான் அறிக்கையின் சராம்சம்.\nஇந்த அழைப்புதான் சந்திரபிரபாவின் வாழ்க்கையை அடியோடு மாற்றியது இன்றைக்கு இந்திய மலையேறும் பெண்களின் முன்னோடியாக இவர் மாறக்காரணமாக இருந்ததும் இந்த அழைப்புதான்.\nஇந்த அழைப்பை ஏற்று இவர் பயிற்ச்க்கு சென்ற போது வயது 30 அதுவரை சிகரங்களில் மலையேறுவது பற்றி எதுவும் தெரியாது அங்கு வழங்கப்பட்ட பயிற்சியும் சிகரம் ஏறும்போது கிடைத்த சிலிர்க்கும் அனுபவமும் ���ந்திரபிரபாவிற்கு பிடித்துப் போனது.\nஅதன்பிறகு மலையேறுவதையே வாழ்நாள் விருப்பமாகக் கொண்டுவிட்டார் நாட்டில் உள்ள அனைத்து சிகரங்களிலும் கால்பதித்துவிட்டார்.\n1981நந்தாதேவி சிகரம் ஏறும்குழுவினர் அபாயம் அதிகம் என்று சொல்லி பெண்களை தவிர்த்து வந்தனர்.அது என்ன அபாயம் பார்த்துவிடுவோமே என்று சொல்லி அந்த சிகரத்தை 1 தொட்டவர்தான் சந்திரபிரபா.பனிப்புயல் ஆக்சிஜன் குறைவு, அபாயகரமான சறுக்கு என்று அனைத்தையும் கடந்து சென்று திரும்பிய முதல் இந்திய பெண் என்பதால் இவருக்கு பல்வேறு விருதுகள் தேடிவந்தது.\nஅதன்பிறகு மலையேறும் குழுவிற்கு பயிற்சியாளராக இருந்து மாடிவீட்டிற்கு போவது போல பல மலைச்சிகரங்களுக்கு ஏறி இறங்கியிருக்கிறார்.இந்த சாகசபயண ஈடுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. 76 வயதாகிறது இருந்தும் இப்போதும் கூட பல பெண்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து மலையேற்ற பயிற்சிக்கு ஊக்கம் தந்துவருகிறார்.\nபுகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றிருந்த இமயம் தொடர்பான படங்கள் வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது, இவர் அந்த படங்களைவிட அதிகம் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தினார் என்பதே நிஜம்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆஸ்பத்திரி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் சேகர் மே 18,2018 1\nஎனக்குள் ஒரு கலெக்டர்... மே 02,2018 3\nசெல்லங்களல்ல திருக்குறள் செல்வங்கள்... ஏப்ரல் 17,2018\nபோராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திர��த்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-kbalachander-13-04-1737007.htm", "date_download": "2018-05-20T12:15:38Z", "digest": "sha1:NF5MPH6KCRRNT5UZYUJV2SAHHRT4TOKN", "length": 7084, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி அடம்பிடித்து வைத்த டைட்டில்- படம் சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா? - Rajinikanth KBalachander - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி அடம்பிடித்து வைத்த டைட்டில்- படம் சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா\nரஜினிகாந்த் எந்த ஒரு முடிவையும் நீண்ட நேரம் யோசித்த பிறகு தான் எடுப்பார். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான படம் அண்ணாமலை.\nஇப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, பாலசந்தர் தயாரித்தார், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என பலரும் யோசித்து வந்தனர்.\nரஜினி உடனே அண்ணாமலை என்று சொல்ல, பலரும் ‘சார் டைட்டில் ரொம்ப சிம்பிளாக உள்ளது’ என கருத்து தெரிவித்துள்ளனர்.\nரஜினி அதற்கு ‘அட விடுங்க, ஏதோ தோனுச்சு, வச்சுடுங்க’ என்று கூற, பாலசந்தருக்கும் இந்த தலைப்பு பிடிக்கவில்லை.\nஆனால், எல்லோர் எதிர்ப்பையும் மீறி ரஜினி இந்த டைட்டில் வைக்க, படம் வெளிவந்து மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.\n▪ விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n▪ வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n▪ சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n▪ என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n▪ மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n▪ காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n▪ மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/new/3430-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-05-20T11:43:15Z", "digest": "sha1:HADC4JWZGAF4V52IKMP7XXOPFIKDBYY3", "length": 10369, "nlines": 65, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - முற்றம்", "raw_content": "\nஇங்கிலீஷ், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுக்கீஸ், டச், அய்ரிஷ், சுவிடீஷ், ரஷ்யன், உக்ரைன், எஸ்��ேன்டோ, போலீஷ், மற்றும் துருக்கி போன்ற உலக மொழிகளை இலவசமாக எளிய முறையில் கற்க இச்செயலி பயன்படுகிறது.\nஎப்போதும் இணையதளத்திலிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒலி_ஒளி வகுப்புகள், ஒலி அகராதிகள், எளிய உரையாடல்கள், இலக்கணப்படி விரிவாக எழுதுதல் போன்றவற்றுக்கு விளையாட்டின் மூலம் பயிற்சி பெறலாம். உதவி கோரி கேள்விகள் கேட்டு பதில் பெறும் வசதியும் உள்ளது.\nநாள்தோறும் புதிய சொற்களின் உச்சரிப்பு மற்றும் பொருளை அறிந்தும் பயன்பெறலாம்.\nநூல்: நலங்கிள்ளியின் ‘ஆங்கில ஆசான்’ ஆசிரியர்: நலங்கிள்ளி\nவெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 177/103, முதல் தளம்,\nஅம்பாள் கட்டிடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014.\nதொலைபேசி: +91-44-4200-9603 பக்கங்கள்: 768 விலை: ரூ.600\nதமிழ் வழியில் ஆங்கிலம் கற்க முயல்வோருக்கு துணை செய்யும் நூல். நூலாசிரியர், அலுவலர்களுக்கு ஆங்கிலம் கற்பித்த தன் அனுபவத்தின் திறத்தை இந்நூலைப் படைக்கப் பயன்படுத்தியுள்ளார். அடிப்படை ஆங்கில அறிவு பெற மட்டுமின்றி, சிறப்பான ஆங்கிலப் புலமைக்கும், இந்நூல் பயன்படும். எல்லாச் சூழலுக்கும் ஆங்கிலத்தில் பேச, எழுத இந்நூல் பயிற்சி தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.\nதமிழ் வழியில் பயின்று வளர்ந்த இவர், ஆங்கிலம் கற்க உதவும் நூல் எழுதியமையே, ஆங்கிலம் கற்க விரும்புவோரை அந்த இலக்கை எட்டச் செய்யும் என்பதற்கான உறுதியைக் காட்டுகிறது. தமிழ்வழி ஆங்கிலம் கற்போர் இடர்பாட்டை இவர் தன்னளவில் அறிந்தவர் என்பதால், அதற்கான தீர்வுகளையும் இந்நூலில் கொடுத்துள்ளார்.\nஆங்கில இலக்கணத்தை எளிமைப்படுத்தித் தந்துள்ளார். தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். ஆங்கிலம் கற்க விரும்பும் எவருக்கும் இது கற்றுத்தரும். எடுத்துக்காட்டுகளில் நல்ல தமிழ்ப் பெயர்களை எடுத்தாண்டமை பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இந்துக் கடவுள் பெயர்களை எடுத்தாண்ட நிலையில், ஜான், பீட்டர், அஜீஸ், அபுபக்கர் மும்தாஜ், மேரி போன்ற பெயர்களை எடுத்தாண்டு இது எல்லோருக்குமானது என்பதைக் காட்டியிருக்க வேண்டும். - சிகரம்\nஅடக்குமுறையும் ஒடுக்குமுறையும் எங்கு இருக்கிறதோ அங்கே அதைத் தட்டிக்கேட்க காலம் ஒரு தலைவனை; புரட்சியாளனை அடையாளம் காட்டுகிறது. அந்த புரட்சியாளன் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து காலதாமதம் ஆனாலும் மக்களை அந்த அடக்கு முறையினின்றும் ஒடுக்கு முறையினின்றும் விடுவிக்கிறான். இது ஒருபுறமிருக்க, அந்தந்த பகுதிகளிலேயே மக்கள் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளிலிருந்து காத்துக்கொள்ள தன்னெழுச்சியாக புறப்பட்டு வெற்றி பெற்றதும் உண்டு. தோற்றதும் உண்டு.\nஅப்படி உத்தரப்பிரதேசத்தில் கிராமங்களில் 2003_களில் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு பெண்ணின் பின்னால் அணிதிரண்டு, சட்டப்பூர்வமாகவே, ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்கி யிருக்கிறார்கள். இதை அப்படியே ஆவணப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் ழிவீsலீtலீணீ யிணீவீஸீ. இது இங்கிலீஷ் ஷிuதீ ஜிவீtறீமீ-களுடன் 90 நிமிடங்கள் ஓடுகிறது. இந்த ஆவணப்படம் திரையரங்குகளிலேயேகூட ஒளிபரப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய ஆவணப்படம். - உடுமலை\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/dmk-valunters-stalin-write-letter/", "date_download": "2018-05-20T11:40:49Z", "digest": "sha1:O5OYHASV6XSGD5M7DHDZEN56BCI4WG44", "length": 30707, "nlines": 165, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கள ஆய்வு : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nகள ஆய்வு : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..\n“கழகமெனும் ஆயிரம் காலத்துப் பயிர் மேலும் செழித்து வளரவே கள ஆய்வு”- திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஎன் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.\nஅரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. சுயமரியாதையையும், சமூகநீதியையும் இரு சிறகுகளாகக் கொண்ட திராவிட இயக்கம் என்பது, நூறாண்டு கடந்தும் ஓய்வின்றிச் சிறடிகத்துக் கொண்டே உயரே உயரே பறந்துகொண்டுதான் இருக்கிறது. தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடி வெகுதூரம் பறந்து சென்று, இரையுடன் திரும்பி வந்து வாஞ்சையுடன் ஊட்டுவது போல, தமிழக மக்களுக்கு உண(ர்)வூட்டும் இயக்கமாக, திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.\nஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காகவும், இன – மொழி பாதுகாப்புக்காகவும் உறுதியுடன் பாடுபடும் இயக்கமான தி.மு.கழகத்தின் ஆற்றல் அளவிடற்கரியது. பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் நிறைவேற்றிய திட்டங்கள், கொண்டுவந்த சட்டங்கள் ஆகியவை, இரைதேடிப் பறந்து சென்று திரும்பி வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிய தாய்ப் பறவையின் தகைமைக்கு ஈடானவை. தமிழகத்தை இந்திய துணைக்கண்டத்தின் முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்டிய பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் வழியில், கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு கிஞ்சிற்றும் தவறாமல், கழகத்தை அதே வலிவோடும் பொலிவோடும் வீறுநடை போட்டு வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பினை நாம் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக்கொண்டு, அதை நிறைவேற்றிட உடல் – பொருள் – ஆவி அனைத்தையும் பரிமாறிடச் சித்தமாயிருக்கிறோம்.\nதமிழகத்தில் தரங்கெட்டதோர் ஆட்சி, மாநிலத்தின் நலன்களைச் சிதைத்து, சீரழித்து வருகிறது. அந்தக் கேடுகெட்ட ஆட்சியை ஏன் கீழே இறக்காமல் இருக்கிறீர்கள் என்று தி.மு.கழகத்தைப் பார்த்துப் பொதுமக்கள் நாள்தோறும் கேள்விக்கணை தொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழகத்தை மாற்றக்கூடிய வலிமையும், தகுதியும் தி.மு.கழகத்திற்கு மட்டுமே உண்டு என்கிற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைதான் இந்தக் கேள்விக்குக் காரணம். ஊடகங்களின் கருத்துகளும், கணிப்புகளும் கழகத்தை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றன. “எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே” என்பதைப்போல, எல்லாருடைய கண்ணும் – கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன.\nநமக்கான பாதை நீண்டதாயினும், மிகவும் தெளிவானது. ஜனநாயக நெறி அடர்ந்தது. அதில் கற்களும் முட்களும் தடை ஏற்படுத்தும்போது, அவற்றை அகற்றியெறிய வேண்டிய மராமத்துப் பணியை நாம் மேற்கொண்டாக வேண்டும். பாதை பண்படுத்தப் பட்டதாக இருக்கும் போதுதான் பயணத்தின் இலக்கினை விரைந்து எட்டமுடியும். கழகத்தின் ஜனநாயகப் பாதையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை அகற்றி, வழக்கம்போல விரைந்து பயணித்து, வெற்றி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, தடைக்கற்களின் அளவும் இயல்பும் என்ன, அணிவகுத்து விரைந்து செல்ல ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் எந்தமாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பன போன்றவற்றைக் கலந்தாலோசித்து வடிவமைத்துக் கொள்வதற்காகவே, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் களஆய்வு திட்டமிடப்பட்டு, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓர் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வரையறுத்துச் சொன்னதை நாம் அனைவரும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. “அமைப்பு என்பது பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொது இடம் – ஒரு பாசறை. பாசறையிலே பலவிதமான போர்க்கருவிகளும், வீரர்களும் தேவை. கருவிகளின் எண்ணிக்கையும் வகையும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்.\nபாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால், வாளை மட்டும் குவித்து வைத்துக்கொண்டு, கேடயம் தேடாமல் இருப்பதோ, விற்களைக் குன்றெனக் குவித்துக் கொண்டு அம்புகள் இல்லாமல் இருப்பதோ, துப்பாக்கிகளைக் கிடங்குகளில் குவித்து வைத்துக் கொண்டு வெடிமருந்து தேடாமல் இருந்து விடுவதோ, இவையாவும் ஒழுங்காகவும் தேவைக்கேற்ற அளவும் இருந்து, இவைகளைத் திறம்பட உபயோகிக்கும் ஆற்றலுள்ள வீரர்கள் இல்லாதிருப்பதோ, வீரர்கள் இருந்தும் இவர்களை நடத்திச்செல்லும் படைத்தலைவன் இல்லாதிருந்தால், பாசறை இருந்து என்ன பயன் அழகிய சிலைபோல இருக்குமே தவிர பயன்தரும் மனிதராக இருக்கமுடியாது”, என்ற அமைப்புக்கான இலக்கணத்தை மறந்துவிடமுடியாது.\nதமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அடிக்கடி நேரில் வந்து கழக நிர்வாகிகளையும், தோழர்களையும் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பை உங்களில் ஒருவனான நான், கழகத்தின் செயல்தலைவர் என்ற முறையில் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தமுறை கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உங்களை அழைத்து உரையாடவும், அதன்வழியே கழகத்தை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.\nவருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தக் களஆய்வு தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள களஆய்வில், கழகத்தின் ஆணிவேருக்கு முறையாக நீர்பாய்ச்சி, உரமூட்டவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன். திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டிய கடமை தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.\nதலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சிச் செயலாளர்கள், பேரூர்க் கழகச் செயலாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கழக துணை அமைப்புகளுடைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் சந்திப்பு நடைபெற்ற பிறகு, ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெறவிருக்கிறது.\nகழகத்தின் நலன் பெருக்கும் இந்தக் களஆய்வின் போது, நீங்கள் பொறுப்பு வகிக்கும் பகுதியில், அதிலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள கழகத்தின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள் / கருத்துகள் / ஆலோசனைகளை எல்லாம் சிறுகடிதமாக எழுதி, களஆய்வு நடக்கும் இடத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். அந்தக் கடிதங்களை ஆய்வு செய்ய, என்னுடைய தேரடிக் கட்டுப்பாட்டில் குழு அமைக்கப்படும். பொதுத்தேர்தலின்போது வாக்குப்பெட்டியில் சேரும் வாக்குகள் எப்படி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனவோ அதுபோல, அந்தப் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன்.\nஎழுத்து மூலமாக மட்டுமின்றி, பேச்சு மூலமாகவும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு இந்தக் களஆய்வு சந்திப்பில் வாய்ப்பளிக்கப்படும். நிறைகள் – குறைகள் – நெஞ்சில் நிறைந்திருக்கும் உணர்வுகள் இவற்றையெல்லாம் நேரடியாக எடுத்துச் சொல்வதற்கும், பல நெருப்பாறுகளை நீந்தித் தலைவர் கலைஞர் அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் எஃகுக் கோட்டையான கழகத்தை அதே வலிமையுடன், அவரது அன்பு உடன்பிறப்புகளான நாம் எல்லோரும் தொடர்ந்துப் பாதுகாத்திட வேண்டும்.\nஎதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய கழகப் பணிகள் குறித்தும், அதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும் இந்தக் களஆய்வு துணை நிற்க வேண்டும்.\nபகையுணர்ச்சி களைந்து, ஆரோக்கியமான போட்டியுணர்ச்சி மிகுந்து, வாளும், கேடயமும் தாங்கும் தகுதிமிக்க படைவீரர்களாக நடைபோடுவதற்கான பார்வையையும், பலத்தையும் பெறுவதற்கான நல்வாய்ப்பாக இந்த சந்திப்பு அமையவேண்டும் என எதிர்பார்த்து, உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். மக்கள் விரோத மத்திய – மாநில அரசுகளிடமிருந்து தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய போராட்டக் களங்கள் நிரம்ப உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து வரிசையாக வரவிருக்கின்றன.\nபோராட்டக் களங்களிலும், தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக கழகத்தின் களஆய்வு அமையட்டும். காத்திருக்கிறேன் உங���கள் அனைவரையும் காண… உங்களில் ஒருவனாக\nPrevious Post'நீட்' நெருங்குகிறது; பயிற்சி மையம் எங்கே: அன்புமணி கேள்வி.. Next Postநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று..\nபொறியியல் சேர்க்கையில் நேரடி கலந்தாய்வு : ஸ்டாலின் வலியுறுத்தல்..\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும்: ஸ்டாலின் எச்சரிக்கை..\nசமஸ்கிருதத்தை சீராட்டி, தமிழை புறக்கணிப்பதா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவி��் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/09/blog-post_12.html", "date_download": "2018-05-20T11:51:03Z", "digest": "sha1:CJVNTYV2CF2XSRJY34BYYITN2GNZE56K", "length": 9081, "nlines": 159, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: புரட்சிப் பாடகர் கத்தர் தேர்தலில் போட்டியிடவேண்டும்!", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nபுரட்சிப் பாடகர் கத்தர் தேர்தலில் போட்டியிடவேண்டும்\nவாரங்கல் பாராளுமன்றத் தொகுதிக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் புரட்சிப் பாடகர் கத்தரை நிறுத்துவதென தெலுங்கானா மாநில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. கத்தர் இதற்கு ஒப்புதல் தருவாரா எனத் தெரியவில்லை. வெற்றி தோல்வியைப்பற்றிக் கவலைப்படாமல் கத்தர் இதற்கு ஒப்புக்கொள்ளவேண்டும்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாராளுமன்ற முறைக்கு வெளியிலிருந்து அதை விமர்சித்தவர்கள் தமது நிலைபாடு பற்றி ஆய்வுசெய்யவேண்டும்.\nஇந்தியப் பாராளுமன்றத் தேர்தல்முறை, ஜனநாயகம் ஆகியவற்றை உலகமயமாதல் உச்சத்திலிருக்கும் இந்தத் தருணத்தில் மீளாய்வுசெய்யவேண்டியது இடதுசாரிகளின் உடனடிக் கடமையாகும்.\nசர்வாதிகார அச்சுறுத்தல் உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. அதன் அடையாளத்தை இந்தியாவிலும் பார்க்கிறோம். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான கருத்தியலை உருவாக்க திறந்த மனத்துடனான உரையாடல் அவசியம். அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளமாக கத்தருக்கான அழைப்பைப் பார்க்கலாமா\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\n“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒ���ுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று...\nசாதிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுங்கள் - ரவிக்க...\nஇனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையே...\nஇனப்படுகொலை: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கூட்டறி...\nஎஸ்.விஸ்வநாதன் என்ற அபூர்வ மனிதர்\nபிரபா ஶ்ரீதேவன் : நீதித்துறையில் விட்ட பணியை இலக்க...\nபுரட்சிப் பாடகர் கத்தர் தேர்தலில் போட்டியிடவேண்டும...\nஒரு தலையங்கமும் சில கேள்விகளும் -ரவிக்குமார்\nகூனல் பிறை: உரைநடைக் கவிதைகள்- இந்திரா பார்த்தசாரத...\nபொருளாதார மந்தநிலையும் பிரதமரின் ஆலோசனையும் - ரவிக...\nஒரு கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிலை\nஎனது தமிழாசிரியர் திரு ஞானஸ்கந்தன்\nஅரசியல் தீண்டாமையெனும் ஆபத்து -ரவிக்குமார்\nஓர் அமைதி விரும்பியின் சமூக நீதி - ரவிக்குமார்\nகூனல் பிறை நூலுக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/03/10/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:07:38Z", "digest": "sha1:4IVT4GVUF2NMCSEBB6G76RPEXZQXPP46", "length": 15469, "nlines": 116, "source_domain": "puradsifm.com", "title": "ரஜினி இயமலைக்கு பயணம்! -", "raw_content": "\nஅரசியல் கட்சி துவக்க உள்ள நடிகர் ரஜினி, இன்று(மார்ச் 10) இமயமலைக்கு கிளம்பி சென்றார்.\nதமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன் எனக்கூறிய ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக, பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ள ரஜினி, ‘எம்.ஜி.ஆர்., ஆட்சியை தருவேன்’ என, அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், சினிமா, அரசியல் என, பம்பரமாக சுழன்ற ரஜினி, இன்று இமயமலைக்கு புறப்பட்டார். விமானம் வாயிலாக, சிம்லா செல்லும் ரஜினி, அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் மற்றும் பாபா குகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். குகையில், தன் குரு பாபா மற்றும் ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறுகிறார். சமீபத்தில், தன் நண்பர்களுடன் இணைந்து, இமயமலையில் கட்டிய, தியான மண்டபத்திற்கும் செல்ல உள்ளார்.\nஅரசியல் இயக்கம் துவங்க முடிவெடுத்த பின்னர் இமயமலை பயணம் மேற்கொள்ள உள்ளேன். இமயமலைக்கு சென்று 8 ஆண்டுகள்ஆகிறது. புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. குறைந்த பட்சம் 10 நாள் முதல் 15 நாள் வரை தங��க திட்டமிட்டு உள்ளேன். தர்மசாலா, பாபா குகைக்கும் சென்று வழிபட உள்ளேன். இமயமலை சென்ற பின்னா்தான் எத்தனை நாள் அங்கு இருப்பேன் என முடிவு செய்யப்படும். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை . இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious டில்லியில் பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nNext ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்\nஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி2\nபாகுபலி 2 படம் ஜப்பானில் சாதனை படைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாகுபலி-2’ படம் ஜப்பானில் 100 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய திரை உலகில் சாதனை\nடிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு\nடிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் உச்ச நட்சத்திரம் அபிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிலிமில் வெளியான படங்களில் இருந்த தரம் டிஜிட்டல் படங்களில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தற்கால\nநயந்தாரா “அந்த மாதிரி ” சீனில் நடிக்க மட்டும் ஒரு கோடி ரூபாயாம் \nசிரஞ்சீவியின் 150 வது திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி கதநாயாகிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் இப்போது அந்த படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த படத்தில் நடிப்பதற்கு மூன்று\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஇதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும��� ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் .. ஒரே பதிவில் உங்களுக்காக..\nஉங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..\n12 வயது வரை பெண்ணாகவும் பின் ஆணுறுப்பு வளர்ந்து ஆணாக மாறும் அதிசய பெண்கள்.. இது வரமா.\nஇரவில் எப்படி உறங்க வேண்டும் .. இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..\nஉடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\nமருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத “மருக்கள்” இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..\nகோடை காலத்திலும் கன்���ம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா.. ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-thottam.blogspot.com/2012/02/blog-post_2584.html", "date_download": "2018-05-20T11:55:38Z", "digest": "sha1:NEPJYWFGHKOTUI4H2667RTMPNOEO4YFH", "length": 13119, "nlines": 128, "source_domain": "tamil-thottam.blogspot.com", "title": "குறட்டையை தடுப்பதற்கான வழிமுறைகள்... - தமிழ்த்தோட்டம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்\nகுறட்டை விடுவதால் பக்கத்தில் உறங்குபவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதுடன், அவர்கள் மீது கடும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.\nகுறட்டையை குறைக்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன, இதனை தடுப்பதற்கு சில கருவிகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன.\nமேலும் ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.\nஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.\nயோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.\nகுறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். எல்.ஏ.யு.பி என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.\nஅடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.\nமுற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் சரியான தீர்வளிக்காது எ��்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்து கொள்ளலாம்.\nஅதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது. இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது.\nஉலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில ...\nபொன் மொழிகள் சில...- டாக்டர் அப்துல் கலாம்.\nசிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும். சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற...\nஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும...\nவாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் இருக்கிறது. அதனை இன்று பார்ப்போம். வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முத...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\n'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண...\nஇருதய நோய்களுக்கு - பரம்பரை வீட்டு வைத்தியம்\nஇருதய நோயாளிகள் அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம் குறைந்திருப்பதால் ஏற்படுகிறது, மென்மைபான மரக்கறி, பழவகை உணவுகள், கொழ...\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல் (1)\nபடைப்புகளை இலவசமாக வெளியிட (1)\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarasial.com/2017/12/07/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-20T12:15:24Z", "digest": "sha1:3C6QELUXG2SMEUBYGFFTXBMXPT6TQOWY", "length": 5353, "nlines": 54, "source_domain": "tamilarasial.com", "title": "கௌதம் மேனன் கார் விபத்து?", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nகௌதம் மேனன் கார் விபத்து\nபுதிய தோற்றத்தில் கோவிலுக்கு வந்த அஜித் (#Video)\nபாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா\nவிளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயேன்\nதமிழ் சினிமா இயக்குனர் கௌதம் மேனன் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.\nஇயக்குனர் கௌதம் மேனனின் கார் செம்மஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. மஹாபலிபுரத்தில் இருந்து சென்னை வரும்போது டிப்பர் லாரி மீது மோதியிருக்கிறார். காரின் முன் பகுதி மோசமாக நொறுங்கியிருக்கிறது. அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை, சிறு காயங்களுடன் நன்றாக இருக்கிறார் என அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.\nபத்து ரூபாய் நாணயம் வாங்க மறுத்த கடைக்காரர் மீது வழக்கு\nவைரலாகும் #mooditupokamal இன்று 3D-இல் வருகிறார் ரஜினி ”கேலி-கிண்டல் செய்தால் நடவடிக்கை: விஜயகாந்த்…\nஆஸ்திரேலியாவில் எந்த மாநிலத்தில் குடியேறுவது சிறந்தது\nஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயரும் பலர் எந்த மாநிலத்தில் வாழ்வது என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியாமல் […]\nசசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன்\nவீட்டில் பணிபுரிந்த பெண்கள் புகார் அளித்த வழக்கில், சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கி […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/02/blog-post_98.html", "date_download": "2018-05-20T12:01:42Z", "digest": "sha1:HAAFBFVF4KUBXKEF4D2VQT6DH6DCOUQ7", "length": 23649, "nlines": 212, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் ஆட்சியர் ஆய்வு ! ( படங்கள் )", "raw_content": "\nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 2 ம் ஆண்டு துவக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் \n2018 ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் இருவர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நேர்காணல் மற்றும் போட்...\nமீண்டு... வருகிறது புதிய வடிவில் நோக்கிய 3310 மொபை...\nசவூதி உள்நாட்டு சில்லறை பெட்ரோல் விலையில் 30 சதவீத...\nமரண அறிவிப்ப��� ( ரஷீதா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சல்மா அம்மாள் அவர்கள் )\n வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை க...\nசவூதியர்கள் தாய்லாந்து செல்ல விதித்த தடை நீக்கப்பட...\nஅமீரகத்தில் மார்ச் மாத பெட்ரோல் விலையில் சிறிய ஏற்...\nஅதிரையில் TNTJ கிளை-1 சார்பில் 2 இடங்களில் தெருமுன...\nஅதிரையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி...\nஅதிரையின் சுகாதார சீர்க்கேட்டை கண்டித்து நூதன போரா...\nஇலவச தாய் - சேய் வாகன (102) சேவையை ஆட்சியர் தொடங்க...\n1.5 லட்சம் டாலர் மதிப்புள்ள காரை சோதனை ஓட்டத்தின் ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் அவசரகால முதலுதவி விழிப...\nஅதிரையில் மகனின் புதிய தொழில் நிறுவனத்தை நெகிழ்ச்ச...\nதுருக்கியில் பூமிக்கு அடியில் 600 வாசல்களுடன் 18 ம...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை ( பிப். 28 )...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய அளவிலான பயிலரங்க...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திரக் கூட்ட அழ...\nபிலிப்பைன்ஸ் கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மர...\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பிரபல குத்துசண்டை வீரர...\nஉலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகள் - நக...\nஅதிரையில் குறைந்த கட்டணத்தில் ஜனாஸா மரக்கட்டைகள் வ...\nகாதிர் முகைதீன் கல்லூரி விழாவில் 'அதிரை நியூஸ்' ஆச...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா நிகழ்ச்சி ...\nகாதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா...\n69 திர்ஹத்தில் ஷார்ஜா - கேரளா விமானப் பயணம் \nவிமானத்தின் கதவை ஒழுங்கா மூடலையாம் \nஷார்ஜாவில் பகல் நேர இலவச பார்க்கிங் வசதி ரத்து \nதுபாயில் ஆபத்தான கார் ஸ்டண்ட் நடத்தியவர்களுக்கு வி...\nஜெ.பிறந்தநாள் விழா: அதிரையில் அதிமுகவினர் ஊர்வலம் ...\nதஞ்சை மாவட்டத்தில் இன்று ( பிப்-24 ) முதல் 28 மதுப...\nசத்துணவுப் பணிக்கான நேர்காணல் மார்ச் 1-இல் தொடக்கம...\nஅதிரை அருகே ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் குறித்து வ...\nமரண அறிவிப்பு ( மும்தாஜ் பேகம் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சபினா அம்மாள் அவர்கள் )\n27 ஆண்டுகளாக ஒருவர் கூட பயணிக்காத பயணிகள் விமானம் ...\nசவூதியில் வெளிநாட்டு ஊழியர்களின் விபரங்கள் சேகரிப்...\nஹஜ் செய்திகள்: 2017 ஆம் வருடத்திற்கான முதல் ஹஜ் வி...\nசீமை கருவேல மரங்களை வரும் பிப்-27 க்குள் அகற்றிகொள...\nஅதிரையில் தனியாக வசித்த மூத்தாட்டியின��� கழுத்தில் க...\nதிமுக உண்ணாவிரதம் போராட்டத்தில் முன்னாள் அதிரை சேர...\n6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அதிரை பேரூராட்சி முன...\nஅதிரையில் கடும் பனிப்பொழிவு: கடலில் மீனவர்கள் தவிப...\nசவுதி ரியாத்தில் 2019 ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் ...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புக...\nஒரு பெட்டி குப்பை பார்சல்... வாட் ஏன் ஐடியா சார்ஜ...\nதுபாயில் 63 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது ...\nஉலகின் மிகச்சிறிய அறியவகை தவளை இனங்கள் கண்டுபிடிப்...\nஅதிரை அரசு மருத்துவமனை ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில்...\nநீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர், சுற...\nதொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் குவைத்தியர்களுக்கு ...\nதஞ்சை மாவட்டத்தில் 94 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி...\nஅதிரையின் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட...\nஇக்ரா இஸ்லாமிக் பள்ளி & மக்தப் ஆண்டு விழா அழைப்பு ...\nபட்டுக்கோட்டையில் குறைதீர் கூட்டம்: எரிவாயு இணைப்ப...\nதுபாயில் அல் ஸபா ~ அல் பர்ஸா சாலிக் டோல்கேட்கள் தன...\nஷார்ஜாவில் அதிரடி சோதனையில் 5 மில்லியன் திர்ஹம் போ...\nஅமெரிக்காவில் தந்தை ~ மகன் வாகனங்கள் நேருக்கு நேர்...\nசவூதியிலிருந்து சென்னை உட்பட 7 இந்திய நகரங்களுக்கு...\nதுபாயில் உலகின் முதன் முதலாக முற்றிலும் சுழலும் டவ...\nதென்னை- லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு விழாவில் அதிரை...\nநன்னம்பிக்கை மனிதர் - சிறப்புக் கட்டுரை \nநடுத்தெரு வாய்கால்தெரு பள்ளியில் சீமைக் கருவேல மரங...\nமரண அறிவிப்பு ( கதிஜா அம்மாள் அவர்கள் )\nஅதிரை பேரூர் அதிமுக அவைத்தலைவர் மரணம் \nமரண அறிவிப்பு ( முஹம்மது பாத்திமா நாச்சியா அவர்கள்...\nஅதிரையில் 6 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பெருந்த...\nகடலுக்குள் முழ்கியுள்ள 8 வது கண்டம் 'ஸிலாந்தியா'\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனையாள...\nசாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அதிரை சேர்மன் கைது ...\nஅதிரை பேரூந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட த...\nதஞ்சை மாவட்டத்தில் 1.73 லட்சம் குடும்பங்களுக்கு இல...\nஅதிரையில் பி.எஃப்.ஐ பொதுக்கூட்ட மாநாடு: நேரடி ரிப்...\nஓமனில் இயற்கை விவசாயம் செய்யும் 70 வயது பாரம்பரிய ...\nசம்பளம் 700 திர்ஹம் தான் ஆனாலும் இவரது நேர்மைக்கு ...\nஅமீரகம் முழுவதும் மிதமான மழை \nஅதிரையில் பி.எஃப்.ஐ ஒற்றுமை அணிவகுப்பு பேரணி: நேரட...\nஅதிரையில் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ...\nபட்டுக்கோட்டை பைத்துல்மால் 5 ஆம் ஆண்டு துவக்க விழா...\nபட்டுக்கோட்டை ஆர்டிஓ விடம் மாற்றுத்திறனாளி நலச்சங்...\nகாதிர் முகைதீன் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் 400...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nதமிழகத்தின் 13 வது முதல்வராக பழனிசாமி பதவியேற்பு \nபட்டுக்கோட்டையில் வேலை வாய்ப்பு முகாம் \nஅமீரகத்தின் முதலாவது நானோ சேட்டிலைட் வெற்றிகரமாக வ...\nதுபாயில் டிரைவிங் லைசென்ஸ் சட்டங்களில் முக்கிய திர...\nபி.எஃப்.ஐ அணிவகுப்பு நிகழ்ச்சி: அதிரை விழாக்கோலம் ...\nசவுதி அரேபியா கமீஸ் முஸையத்தில் மழை வெள்ளம் (படங்க...\nகாதிர் முகைதீன் பள்ளியில் 'வெற்றி நிச்சயம்' மாணவர்...\nரூ.55 லட்சம் மதிப்பீட்டில் காட்டுக்குளம் புனரமைக்க...\nஇ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அடையாள அட்டை பெறல...\nசூரிய குடும்ப அண்டவெளியில் மேலும் 60 கோள்கள் கண்டு...\nதுபாயில் தவணை முறையில் போக்குவரத்து அபராதம் செலுத்...\nகுவைத்தில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த எம்.ப...\nஅதிரையில் ரெடிமேட் ஆடை கடையில் திருட்டு ( படங்கள் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதஞ்சை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் ஆட்சியர் ஆய்வு \nதஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி மற்றும் பூதலூர் வட்டம், பாலையப்பட்டி தெற்கு ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (7.2.2017) ஆய்வு மேற்கொண்டார்.\nபூதலூர் வட்டம், பாலையப்பட்டி தெற்கு ஊராட்சியில் பாலைய ஏரியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக பாதுகாப்பான இடத்தினையும், அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். ���ேலும், பூதலூர் ஊராட்சி அக்ரஹார பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான பகுதிகளை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளையும், ஆக்ரமிப்புகளையும் அகற்றிடவும் அறிவுறுத்தினார். கால்நடைத்துறை மூலம் பூதலூர் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு காளை மாடுகளை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், ஆம்புலென்ஸ், தீயணைப்பு வாகனம் தடையின்றி செல்லக்கூடிய பாதைகளை கேட்டறிந்தார். ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரும் காளை மாடுகள் வரிசையாக கட்டப்படும் இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.\nதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், புனவாசல் செட்டிக்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள பகுதியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nஇவ்வாய்வின் போது மாவட்ட காவல் கணிப்பாளர் ஜெ.மகேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த மேனன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), கால்நடைத்துறை இணை இயக்குநர் (பொ) ராஜசேகரன், உதவி இயக்குநர் நெடுஞ்செழியன், வட்டாட்சியர்கள் கஜேந்திரன் (பூதலூர்), ரவிச்சந்திரன் (பட்டுக்கோட்டை), பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுரளி, திருமதி.சித்ரா மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/03/blog-post_31.html", "date_download": "2018-05-20T12:11:08Z", "digest": "sha1:Z7G2EPVCYOYLZ5VEJKDP4DZDEYDXDU4J", "length": 24706, "nlines": 350, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்\nஒன்று சில நாள்களுக்கு முன் நடந்துமுடிந்த விஷயம். மற்றொன்று இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம்.\nதீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் யார் தேவாரம் பாடவேண்டும், எங்கு நின்றுகொண்டு தேவாரம் பாடவேண்டும் என்பதில் பிரச்னை. பிரச்னையைப் பற்றி நிறையவே படித்திருப்பிர்கள். என் கருத்து:\n* நடராஜர் கோயில் போன்று எந்தப் பெரிய கோயிலும் தனியார்வசம் இருக்ககூடாது. அப்படியானால் மசூதி, கிறித்துவ தேவாலயம் ஆகியவற்றுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று கேட்கலாம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. மதவழிபாட்டிலிருந்து, கல்வி நிலையங்கள் அமைப்பதுவரை. அந்த சலுகைகள் ஒருசில காரணங்களுக்காகவே உள்ளன. ஆனால் இதுபோன்ற பாதுகாப்புகள் பெரும்பான்மையினருக்குத் தேவையில்லை.\n* பாரம்பரியம் என்ற போர்வையில் சில பிரிவினரை ஓரங்கட்டி, பொதுமக்கள் மொழியையும் பெரும்பான்மை சாதியினரையும் அவமதிப்புக்குள்ளாக்கும் எந்தப் பழக்கத்தையும் லிபரல் சிந்தனையாளர்கள் அனுமதிக்கக்கூடாது. 'தேவாரம் பாடக்கூடாது' என்பது அல்லது 'நாங்கள்தான் பாடுவோம், இவர் பாடக்கூடாது' என்பது அல்லது 'இந்த இடத்திலிருந்து பாடக்கூடாது' என்பது அவமரியாதையான செயல். இதைக் கேட்க ம.க.இ.க அல்லது பெரியார் ஆதரவாளர்கள் யார் என்ற கேள்விக்கே இடம் இல்லை. ���யர்சாதி இந்துக்கள், உருப்படியாக ஒன்றும் செய்யாதபோது, இந்தப் பிரச்னையை போராட்டமாக்கி, எதிர்கொண்டு, அரசை சரியான தீர்ப்பு அளிக்க வைத்தது இவர்களே.\n* இதை இத்துடன் நிறுத்திவிடாமல், எந்தெந்தக் கோயில்களில் என்னவிதமான சாதி அவமரியாதைகள் நடக்கின்றன என்று கண்காணித்து, அவற்றை மாற்ற சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.\n* அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக ஆவது முதற்கொண்டு இதில் அடங்கவேண்டும்.\n* எந்தவித சடங்கு, சம்பிரதாயத்துக்கும் ஆதரவு தெரிவிக்காத, அவற்றை ஏற்றுக்கொள்ளாத எனக்கு இதில் கருத்து கூற உரிமையுள்ளது என்றே நினைக்கிறேன். அதுபோன்றே ம.க.இ.க போன்றோருக்கும், பெரியார் அமைப்பினருக்கும் இதற்கு முழு உரிமையுள்ளது என்று நினைக்கிறேன்.\nவிழுப்புரம் இறையூரில் கிறித்துவ சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே இப்போது நடந்துவரும் பிரச்னை இரண்டு முக்கியமான விஷயங்களை முன்வைக்கிறது.\n(1) சாதி என்பது மதமாற்றத்தால் மாறிவிடுவதில்லை. வன்னிய கிறித்துவர், தலித் கிறித்துவர் என்ற பாகுபாடு கேட்பதற்கே சங்கடம் தருகிறது. கிறித்துவத்துக்கு மதம் மாறினால் சாதி போய்விடும் என்ற நம்பிக்கை அபத்தமானது என்றே இது காட்டுகிறது. தனி வாயில்கள், தனிப் பாதை, வெவ்வேறு இடுகாடு, வெவ்வேறு திருவிழாக்கள் என்று பிரித்துப் பார்ப்பது இந்து மதத்தின் கேவலமான செய்கைகள் என்றால், அதில் ஒரு சிறிதும் குறைவுபடாமல் நடக்கும் தமிழ் கத்தோலிக்க கிறித்துவத்தையும் அதே பாணியில் சாடவேண்டும்.\n(2) வன்னிய கிறித்துவர்கள், தாங்கள் தலித் கிறித்துவர்களால் தீட்டுப்படாமல் இருக்கவேண்டும் என்றால் மீண்டும் 'தாய் மதத்துக்கே திரும்புவோம்' என்று சொல்வதை, பலரும் சொல்வதைப்போன்று இந்துமதத்தை அவமதிப்பதாகும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். இந்துமதம் இதுபோன்ற அயோக்கியத்தனங்களை எதிர்க்காது என்பதால்தான் வன்னிய கிறித்துவர்கள் இப்படிச் சொல்கின்றனர்.\nமேலும் ஒற்றைக்குடையின்கீழ் நிறுவனப்படாத இந்து மதத்துக்கு யாரும் அதிபதி என்று கிடையாது. நாளை இந்த வன்னிய கிறித்துவர்கள் மதம் மாறி, இந்துக்கள் என்று சொன்னால் யாரும் அவர்கள் அப்படிக் கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஒரு விநாயகர் அல்லது அம்மன் கோயிலைக் கட்டிக்கொண்டு, தாராளமாக தீண்டாமையை அங்கு உலவவிட்டு, இந்த 'வன்னிய புது இந்துக்கள்' வாழ்க்கை நடத்தலாம்.\nகாரணம், ஏற்கெனவே பல இந்துக் கோயில்களிலும் வழிபாடுகளிலும் தீண்டாமை நிலவிவருவதுதான். மேலும் யாரிடமும் அனுமதி கேட்காமல், மறை ஆயர் அல்லது வக்ஃப் வாரியம் என்று எந்த வழிமுறையும் இல்லாமல், ஒரு இந்துக் கோயிலைக் கட்டி, 'குடமுழுக்கு' செய்வித்து, ஐயரை வைத்து அபிஷேகமும் தீபாராதனையும் செய்து தீண்டாமையை நன்கு பரப்பலாம். எங்களது தெருவில் கடந்த இரண்டு மாதத்துக்குள் தெருவோர பிள்ளையார்கள் கோயில்கொண்ட பிள்ளையார்களாக மாறியுள்ளனர். உருவாக்கியவர்கள் ஆட்டோக்காரர்கள். தினமும் மணியடித்து பாலபிஷேகம் செய்பவர்கள் பூணூல் போட்ட ஐயர்கள்.\nமேற்கண்டதுபோல சாதி/மொழி பேதங்களால் பல பிரச்னைகள் வழிபாட்டுத் தலங்களில் நிலவுகின்றன. இதற்குக் காரணம், இந்து மதத்தை மறுகண்டுபிடிப்பு செய்யும் மாபெரும் ஆன்மிகத் தலைவர்கள் சமீபத்தில் தோன்றாததே. சிலர் மதத்தை முற்றிலுமாக அழித்துவிடவேண்டும் என்று சொல்கிறார்கள். அது முடியுமா, இல்லையா என்று தெரியவில்லை. பெரியார், கம்யூனிஸ்டுகள் என இருவருமே முனைந்தாலும் அவர்களால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதேதவிர, மதத்தின் தாக்கத்தில் பெரிய மாற்றமில்லை.\nஎனவே ஒருபக்கம் மத எதிர்ப்பு இயக்கங்கள் நடந்துவரும்போதிலும், மதத்துக்குள்ளான சீர்திருத்தப் பிரசாரத்தை எடுத்துச் செல்லும் ஆசாமிகளும் தேவை.\nபல சாதிகளை தீண்டாமையிலிருந்து கிறீத்துவம் விடுவித்துள்ளது. இதை மறுக்க இயலாது.\nஆனாலும் சாதியத்திலிருந்து முற்றிலுமான விடுதலையாக இது இல்லை என்பது உண்மை.\nமதங்களை சிறுபான்மை,பெரும்பான்மை என்று பிரிப்பது ஒத்துவராது.காஷ்மீரில்\nவடகிழக்கில் சில் மாநிலங்களில் கிறித்துவர் பெரும்பான்மையினர்.\nஒன்று அனைத்து வழிப்பாட்டுத்தலங்களும் அரசின் மேற்பார்வையில், அல்லது எதுவும்\nமத உரிமை பெரும்பான்மையினருக்கும் உண்டு.\n\"அப்படியானால் மசூதி, கிறித்துவ தேவாலயம் ஆகியவற்றுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று கேட்கலாம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. மதவழிபாட்டிலிருந்து, கல்வி நிலையங்கள் அமைப்பதுவரை\"\nஉண்மையை திரிப்பதில் லாபம் இருந்தால் செய்துவிட்டுப் போவோமே. வேறென்ன சொல்ல\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக ஆவதற்கு ஏதுவாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துவங்கினாலே, பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்\nதிபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்\nகேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா\nமாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை\nகிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/93221", "date_download": "2018-05-20T11:43:57Z", "digest": "sha1:DT3PP54AOZM3O3RTGSUCVIO2SKNKTCDR", "length": 2515, "nlines": 37, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இளம் நடிகருக்காக களம் இறங்கும் முருகதாஸ் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇளம் நடிகருக்காக களம் இறங்கும் முருகதாஸ்\nமுருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இவர் விஜய்-அஜித் இவர்களில் யாருடன் இணைவார் என பல பேச்சுக்கள் அடிப்படுகின்றது.\nஇந்நிலையில் இவரின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி என சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் அஜய். இவர் தற்போது இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படத்தின் டீசரை முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் திங்கள் அன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2016/12/3_27.html", "date_download": "2018-05-20T11:46:45Z", "digest": "sha1:BYUSZU6COKBNTX2VH6YG65HVVR57VPRS", "length": 4855, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "போஸ்ட்டர் ஒட்டப்பட்டது : முத்துப்பேட்டை 3 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / போஸ்ட்டர் / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 3 / போஸ்ட்டர் ஒட்டப்பட்டது : முத்துப்பேட்டை 3\nபோஸ்ட்டர் ஒட்டப்பட்டது : முத்துப்பேட்டை 3\nTNTJ MEDIA TVR 22:44 போஸ்ட்டர் , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 3 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 27/12/2016 அன்று சிவகங்கை மாவட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் போஸ்டர் ஒட்டப்பட்டது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்���ப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/sunitha.html", "date_download": "2018-05-20T11:48:15Z", "digest": "sha1:TNSYNMJM34RUERGJJJJIOIVAIHL5VO6Y", "length": 22447, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுனிதாவின் தழும்புகள் பை டூ நாயகி சுனிதா உடம்பு முழுக்க ஏகப்பட்ட தழும்புகளாம், எல்லாம் சண்டைபோட்டதன் அடையாளங்களாம்.ஹீரோ, ஹீரோயின் என இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் பைடூ. சுனிதாதான்நாயகி. படம் மழுக்க தூள் பரத்தியிருக்கிறார். கிளாமர், சண்டை, காதல் எனஎல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கொட்டி கலக்கி கொடுத்திருக்கிறார்.தனது கேரக்டரை நன்றாக உள் வாங்கி சூப்பராக நடித்துள்ளாராம் சுனிதா. சிலரிஸ்க்கான காட்சிகளை படமாக்கியபோது சுனிதாவும், ஆம்பைளஸுக்கு இணையாகஅந்தக் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளாராம்.படத்தை முடிப்பதற்குள் சுனிதாவின் உடம்பு முழுக்க தழும்புகளால் மூடி விடும்போல, அந்த அளவுக்கு உடம்பு முழுக்க காயங்களின் அடையாளங்கள், என்ன இதுஎன்று சுனிதாவிடம் கேட்டபோது, உட்கார வைத்து வெளக்கினார்!இந்தக் காயம் எல்லாம் சண்டை போட்டதால் வந்தது. படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடித்தேன்.இதுபோல பல காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததால், பொன்னான எனதுஉடம்பு முழுக்க புண்ணாகி விட்டது என்று சோகமாக கூறினார் சுனிதா.சுனிதா படத்தில் வரும் காட்சிகளில் கிளாமர் நிறைய இருக்கும் என்கிறது கோலிவுட்வட்டார தகவல் ஒன்று. அதை சுனிதாவிடம் கேட்டால், நிச்சயமாக கிளாமர்இருக்கிறது. காரணம் கதை அப்படி!கிளாமரான கதாபாத்திரத்தில் கிளாமராகத்தான் நடிக்க முடியும், முடியாது என்று எப்படிமறுப்பது? கதையை என்னிடம் தெளிவாக சொல்லி விட்டுத்தான் புக் செய்தார்கள்.எனவே திடீர் திடீரென கிளாமர் புகுத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது.திகட்டாத அளவுக்கு கிளாமர் இருக்கும் என்றார். சண்டை போட்டதால் வந்த தழும்பு மறைய ஸ்பெஷல் ஆயின்மென்ட் ஒன்றை 15நாட்களாக தடவி வருகிறாராம். ஒரு மாதம் தடவினால் எல்லாம் சரியாப் போகுமாம்.இருந்தாலும், பை டூ சில்வர் ஜூப்ளி என்ற தகவல்தான் எனது காயத்துக்குபோடப்படும் சரியான மருந்தாக இருக்கும் என்று உணர்வு���் பூர்வமாக கூறிஅசத்துகிறார். | Sunitha and Abhai in bi-two - Tamil Filmibeat", "raw_content": "\n» சுனிதாவின் தழும்புகள் பை டூ நாயகி சுனிதா உடம்பு முழுக்க ஏகப்பட்ட தழும்புகளாம், எல்லாம் சண்டைபோட்டதன் அடையாளங்களாம்.ஹீரோ, ஹீரோயின் என இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் பைடூ. சுனிதாதான்நாயகி. படம் மழுக்க தூள் பரத்தியிருக்கிறார். கிளாமர், சண்டை, காதல் எனஎல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கொட்டி கலக்கி கொடுத்திருக்கிறார்.தனது கேரக்டரை நன்றாக உள் வாங்கி சூப்பராக நடித்துள்ளாராம் சுனிதா. சிலரிஸ்க்கான காட்சிகளை படமாக்கியபோது சுனிதாவும், ஆம்பைளஸுக்கு இணையாகஅந்தக் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளாராம்.படத்தை முடிப்பதற்குள் சுனிதாவின் உடம்பு முழுக்க தழும்புகளால் மூடி விடும்போல, அந்த அளவுக்கு உடம்பு முழுக்க காயங்களின் அடையாளங்கள், என்ன இதுஎன்று சுனிதாவிடம் கேட்டபோது, உட்கார வைத்து வெளக்கினார்இந்தக் காயம் எல்லாம் சண்டை போட்டதால் வந்தது. படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடித்தேன்.இதுபோல பல காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததால், பொன்னான எனதுஉடம்பு முழுக்க புண்ணாகி விட்டது என்று சோகமாக கூறினார் சுனிதா.சுனிதா படத்தில் வரும் காட்சிகளில் கிளாமர் நிறைய இருக்கும் என்கிறது கோலிவுட்வட்டார தகவல் ஒன்று. அதை சுனிதாவிடம் கேட்டால், நிச்சயமாக கிளாமர்இருக்கிறது. காரணம் கதை அப்படிஇந்தக் காயம் எல்லாம் சண்டை போட்டதால் வந்தது. படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடித்தேன்.இதுபோல பல காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததால், பொன்னான எனதுஉடம்பு முழுக்க புண்ணாகி விட்டது என்று சோகமாக கூறினார் சுனிதா.சுனிதா படத்தில் வரும் காட்சிகளில் கிளாமர் நிறைய இருக்கும் என்கிறது கோலிவுட்வட்டார தகவல் ஒன்று. அதை சுனிதாவிடம் கேட்டால், நிச்சயமாக கிளாமர்இருக்கிறது. காரணம் கதை அப்படிகிளாமரான கதாபாத்திரத்தில் கிளாமராகத்தான் நடிக்க முடியும், முடியாது என்று எப்படிமறுப்பதுகிளாமரான கதாபாத்திரத்தில் கிளாமராகத்தான் நடிக்க முடியும், முடியாது என்று எப்படிமறுப்பது கதையை என்னிடம் தெளிவாக சொல்லி விட்டுத்தான் புக் செய்தார்கள்.எனவே திடீர் திடீரென கிளாமர் புகுத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது.திகட்டாத அளவுக்கு கிளாமர் இருக்கும் என்றார். சண்டை போட்டதால் வந்த தழும்பு மறைய ஸ்பெஷல் ஆயின்மென்ட் ஒன்றை 15நாட்களாக தடவி வருகிறாராம். ஒரு மாதம் தடவினால் எல்லாம் சரியாப் போகுமாம்.இருந்தாலும், பை டூ சில்வர் ஜூப்ளி என்ற தகவல்தான் எனது காயத்துக்குபோடப்படும் சரியான மருந்தாக இருக்கும் என்று உணர்வுப் பூர்வமாக கூறிஅசத்துகிறார்.\nசுனிதாவின் தழும்புகள் பை டூ நாயகி சுனிதா உடம்பு முழுக்க ஏகப்பட்ட தழும்புகளாம், எல்லாம் சண்டைபோட்டதன் அடையாளங்களாம்.ஹீரோ, ஹீரோயின் என இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் பைடூ. சுனிதாதான்நாயகி. படம் மழுக்க தூள் பரத்தியிருக்கிறார். கிளாமர், சண்டை, காதல் எனஎல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கொட்டி கலக்கி கொடுத்திருக்கிறார்.தனது கேரக்டரை நன்றாக உள் வாங்கி சூப்பராக நடித்துள்ளாராம் சுனிதா. சிலரிஸ்க்கான காட்சிகளை படமாக்கியபோது சுனிதாவும், ஆம்பைளஸுக்கு இணையாகஅந்தக் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளாராம்.படத்தை முடிப்பதற்குள் சுனிதாவின் உடம்பு முழுக்க தழும்புகளால் மூடி விடும்போல, அந்த அளவுக்கு உடம்பு முழுக்க காயங்களின் அடையாளங்கள், என்ன இதுஎன்று சுனிதாவிடம் கேட்டபோது, உட்கார வைத்து வெளக்கினார்இந்தக் காயம் எல்லாம் சண்டை போட்டதால் வந்தது. படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடித்தேன்.இதுபோல பல காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததால், பொன்னான எனதுஉடம்பு முழுக்க புண்ணாகி விட்டது என்று சோகமாக கூறினார் சுனிதா.சுனிதா படத்தில் வரும் காட்சிகளில் கிளாமர் நிறைய இருக்கும் என்கிறது கோலிவுட்வட்டார தகவல் ஒன்று. அதை சுனிதாவிடம் கேட்டால், நிச்சயமாக கிளாமர்இருக்கிறது. காரணம் கதை அப்படிஇந்தக் காயம் எல்லாம் சண்டை போட்டதால் வந்தது. படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடித்தேன்.இதுபோல பல காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததால், பொன்னான எனதுஉடம்பு முழுக்க புண்ணாகி விட்டது என்று சோகமாக கூறினார் சுனிதா.சுனிதா படத்தில் வரும் காட்சிகளில் கிளாமர் நிறைய இருக்கும் என்கிறது கோலிவுட்வட்டார தகவல் ஒன்று. அதை சுனிதாவிடம் கேட்டால், ந��ச்சயமாக கிளாமர்இருக்கிறது. காரணம் கதை அப்படிகிளாமரான கதாபாத்திரத்தில் கிளாமராகத்தான் நடிக்க முடியும், முடியாது என்று எப்படிமறுப்பதுகிளாமரான கதாபாத்திரத்தில் கிளாமராகத்தான் நடிக்க முடியும், முடியாது என்று எப்படிமறுப்பது கதையை என்னிடம் தெளிவாக சொல்லி விட்டுத்தான் புக் செய்தார்கள்.எனவே திடீர் திடீரென கிளாமர் புகுத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது.திகட்டாத அளவுக்கு கிளாமர் இருக்கும் என்றார். சண்டை போட்டதால் வந்த தழும்பு மறைய ஸ்பெஷல் ஆயின்மென்ட் ஒன்றை 15நாட்களாக தடவி வருகிறாராம். ஒரு மாதம் தடவினால் எல்லாம் சரியாப் போகுமாம்.இருந்தாலும், பை டூ சில்வர் ஜூப்ளி என்ற தகவல்தான் எனது காயத்துக்குபோடப்படும் சரியான மருந்தாக இருக்கும் என்று உணர்வுப் பூர்வமாக கூறிஅசத்துகிறார்.\nபை டூ நாயகி சுனிதா உடம்பு முழுக்க ஏகப்பட்ட தழும்புகளாம், எல்லாம் சண்டைபோட்டதன் அடையாளங்களாம்.\nஹீரோ, ஹீரோயின் என இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் பைடூ. சுனிதாதான்நாயகி. படம் மழுக்க தூள் பரத்தியிருக்கிறார். கிளாமர், சண்டை, காதல் எனஎல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கொட்டி கலக்கி கொடுத்திருக்கிறார்.\nதனது கேரக்டரை நன்றாக உள் வாங்கி சூப்பராக நடித்துள்ளாராம் சுனிதா. சிலரிஸ்க்கான காட்சிகளை படமாக்கியபோது சுனிதாவும், ஆம்பைளஸுக்கு இணையாகஅந்தக் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளாராம்.\nபடத்தை முடிப்பதற்குள் சுனிதாவின் உடம்பு முழுக்க தழும்புகளால் மூடி விடும்போல, அந்த அளவுக்கு உடம்பு முழுக்க காயங்களின் அடையாளங்கள், என்ன இதுஎன்று சுனிதாவிடம் கேட்டபோது, உட்கார வைத்து வெளக்கினார்\nஇந்தக் காயம் எல்லாம் சண்டை போட்டதால் வந்தது. படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகளும் உண்டு. ஒரு சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடித்தேன்.இதுபோல பல காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததால், பொன்னான எனதுஉடம்பு முழுக்க புண்ணாகி விட்டது என்று சோகமாக கூறினார் சுனிதா.\nசுனிதா படத்தில் வரும் காட்சிகளில் கிளாமர் நிறைய இருக்கும் என்கிறது கோலிவுட்வட்டார தகவல் ஒன்று. அதை சுனிதாவிடம் கேட்டால், நிச்சயமாக கிளாமர்இருக்கிறது. காரணம் கதை அப்படி\nகிளாமரான கதாபாத்திரத்தில் கிளாமராகத்தான் நடிக்க முடியும், முடியாது என்று எப்படிமறுப்பது கதையை ���ன்னிடம் தெளிவாக சொல்லி விட்டுத்தான் புக் செய்தார்கள்.எனவே திடீர் திடீரென கிளாமர் புகுத்தப்படுகிறது என்று சொல்ல முடியாது.\nதிகட்டாத அளவுக்கு கிளாமர் இருக்கும் என்றார்.\nசண்டை போட்டதால் வந்த தழும்பு மறைய ஸ்பெஷல் ஆயின்மென்ட் ஒன்றை 15நாட்களாக தடவி வருகிறாராம். ஒரு மாதம் தடவினால் எல்லாம் சரியாப் போகுமாம்.இருந்தாலும், பை டூ சில்வர் ஜூப்ளி என்ற தகவல்தான் எனது காயத்துக்குபோடப்படும் சரியான மருந்தாக இருக்கும் என்று உணர்வுப் பூர்வமாக கூறிஅசத்துகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-380-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-56-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-05-20T11:56:00Z", "digest": "sha1:HYIZVGVKDTJXFUYOOGOKH2UP6V5IJTGE", "length": 9979, "nlines": 137, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வடிவேலுவின் 56 கலக்கல் கதாபாத்திரங்கள்- வடிவேல் -56 on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவடிவேலுவின் 56 கலக்கல் கதாபாத்திரங்கள்- வடிவேல் -56\nவடிவேலுவின் 56 கலக்கல் கதாபாத்திரங்கள்- வடிவேல் -56\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\n மன்னார். 2ஆம் கட்டை ஜோதிநகர் சூரிய சொந்தங்களை சந்தித்து பரிசில்களை அள்ளிவழங்கிய கலக்கல் தருணம்\nManisha Yadav - மயக்கும் மனிஷா யாதவின் கலக்கல் தோற்றங்கள்\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nகோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது\nகாதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nவலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nநூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/08/blog-post_14.html", "date_download": "2018-05-20T11:58:15Z", "digest": "sha1:5BXSU4L6REVGXF5YCUEVBVD3CGSPQEEB", "length": 53272, "nlines": 382, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த இரு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு அணுசக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லாத வகையில் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் இணையத்தில் போடப்பட்டுள்ளன. (நல்லதுதான்) ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அதன்மீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள், தோழமைக்கட்சிகள் இரண்டும் கேட்கின்றன.\nமுதலில் இந்த ஒப்பந்தம் பற்றி இரண்டு நாடுகளின் பார்வையிலும் (அந்த நாட்டின் கட்சிகள் பார்வையில் அல்ல) பார்த்துவிடலாம்.\n* இந்திய அணுசக்தி ஆராய்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அணுசக்தி வழியாக மின்சாரம் தயாரிப்பில் ஓரளவுக்கு நாம் வெற்றிபெற்றிருந்தாலும் நமது இலக்காக நாம் தீர்மானித்திருந்ததில் குறைவான அளவையே அடைந்திருக்கிறோம். மேற்கொண்டு அந்நியத் தொழில்நுட்பம், உதவி இல்லாமல் முன்னேறுவது எளிதல்ல. வெறும் தேசியவாதம், பழம்பெருமை பேசுவது பயன் தராது.\n* இந்தியாவுக்குத் தேவையான அணுசக்தி எரிபொருள் வெளி நாடுகளிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தை வைத்து மின்சாரம் தயாரிப்பது இன்றளவுக்கு நடைமுறைச் சாத்தியத்தில் இல்லை.\n* மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே போகும். எனவே அணு மின்சாரத்தின் விலை பெட்ரோலிய, நிலக்கரி மின்சாரத்தில் விலையைவிடக் குறைவாக இருக்கக்கூடிய காலம் சீக்கிரமே வரும்.\n* கடைசியாக அணுகுண்டுச் சோதனைக்குப் பிறகு அணு ஆயுத நாடுகள் இந்தியாவை ஒதுக்கி வைத்து, dual use தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தராமல் வைத்திருந்தனர். அந்த நிலையை மாற்றவேண்டிய அவசியம் உள்ளது.\n* அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் பிற அணு ஆயுத நாடுகளுடன் அமைதிக்கான அணுசக்தி ஒப்பந்தத்தைச் செய்துகொள்வது எளிதாக இருக்காது. அதேபோல நம்முடைய சொந்த அணு உலைகளுக்கும் nuclear supplies group (NSG) நாடுகளிடமிருந்து அணு எரிபொருளைப் பெறுவது சாத்தியமில்லை. எனவே அமெரிக்காவுடன் எவ்வளவுதான் பிரச்னைகள் வந்தாலும் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம். பிறகு ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் கொஞ்சம் நமக்குச் சாதகமான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம்.\n* முடிந்தவரை அணு ஆயுதங்கள், அணுகுண்டுச் சோதனை ஆகியவற்றில் அந்நியத் தலையீடு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஇவைதான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது.\n* இந்தியா முக்கியமான நாடு, மிக வேகமாக வளரும் நாடு. ஆனால் அதே சமயம் உலகில் அணு ஆயுதப் பரவல் இருக்கக்கூடாது என்று நாம் நினைத்திருந்த நேரத்தில் அணுகுண்டுச் சோதனை செய்து நம்மைக் கேலி செய்தவர்கள். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பவர்கள்.\n* இந்தியாவுக்கு நாம் அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களையும் எரிபொருளையும் கொடுத்தால் அவை எந்த விதத்திலும் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுக்கக் கூடாது. எந்த விதத்திலும் அந்த எரிபொருளைக் கொண்டு இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்கி ஆசியாவைப் பிரச்னையில் ஆழ்த்திவிடக்கூடாது.\n* நாம் இவ்வளவு தூரம் இறங்கிவந்து இந்தியாவுடன் உறவுகொண்டாடுகிறோம். ஆனால் இவர்களோ இரான் போன்ற அமெரிக்க எதிர்களுடன் கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். நாம் இந்தியாவுக்கு உதவிசெய்தால் அவர்களும் பதிலுக்கு நம்முடைய அயலுறவுக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும்.\nஇவைதவிர அமெரிக்காவுக்கே இயல்பான சில அரசியல் அமைப்புச் சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்று செனேட்டின் (legislature) அதிகா���ம், அதிக அளவுக்கு குடியரசுத் தலைவரை (executive) கட்டுப்படுத்தும். அதனால்தான் அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என்பதை அறிந்தவுடன் செனேட்டில் கொண்டுவரப்பட்ட ஹைட் சட்டம் (Hyde Act). இந்தச் சட்டம் அமெரிக்க-இந்திய அணுசக்தி உறவு ஏற்பட்டால் எப்படியெல்லாம் அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தப்படும் என்பதை வலியுறுத்துகிறது.\nஇதைப்போன்ற சட்டதிட்டங்கள் இயற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திடம் கிடையாது. மத்திய கேபினெட் (executive) முடிவெடுத்தால் போதும். இதைத் தடுக்க வேண்டுமென்றால் ஆட்சியையே கவிழ்க்கவேண்டும். அதைச் செய்ய கம்யூனிஸ்டுகள் விரும்ப மாட்டார்கள்.\nஇப்பொழுது இந்திய அரசியல் கட்சிகள் சார்பிலும் அணு விஞ்ஞானிகள் சார்பிலும் இந்திய தொழில்துறையின் சார்பிலும் இருந்துகொண்டு இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்போம்.\n* கம்யூனிஸ்டுகள்: ஒப்பந்தத்தை முற்றிலுமாக எதிர்க்கிறார்கள். ஒரே காரணம் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் என்பதால்தான். அமெரிக்கா என்றால் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் என்றால் கம்யூனிஸ எதிர்ப்பு, எனவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் எந்த வகையில் இந்தியாவுக்குத் தீமை என்று கம்யூனிஸ்டுகளால் சரியாகச் சொல்லவே முடியவில்லை. இந்தியா அமெரிக்காவின் கையாளாக மாறிவிடும் என்றே சொல்கிறார்கள். ஆனால் அது எப்படி நடக்கும் என்று சொல்லவில்லை. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அல்லது உள்நாட்டுக் கொள்கையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.\n* பாஜக: நாம் ஓர் எதிர்க்கட்சி. காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. எனவே காங்கிரஸை நன்றாகத் திண்டாட வைப்போம் என்ற ஒரே காரணுத்துக்காக பாஜக இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறது. ஹைட் சட்டம் பெரும் பிரச்னை என்று கிளப்புகிறார்கள். ஆனால் பாஜகவே ஆட்சியில் இருந்தால் இதனைவிடப் பிரமாதமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்க முடியாது.\n* சமாஜ்வாதி, ஜெயலலிதா முதலான மூன்றாவது அணியினர்: பெரிய காமெடியன்கள். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். சும்மா, நாமும் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக சத்தம் போடுகிறார்கள்.\n* முன்னர் குற்ற���் சொல்லிய அணு விஞ்ஞானிகள் பலரும் இப்போது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.\n* தொழில்துறை: தனியார் மின்சார நிறுவனங்கள் பலவும் இப்பொழுது அணு மின்சாரம் தயாரிப்பதற்கு அமெரிக்க நிறுவனங்கள் (அல்லது பிரான்சு நிறுவனங்கள்) சிலவற்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அவர்கள் நிச்சயம் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள்.\nஇந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு பல இக்கட்டுகள் உள்ளன. முதலாவது சீனா உள்பட பிற அணு ஆயுத நாடுகளின் ஆசீர்வாதம் இந்தியாவுக்குத் தேவை. பிறகு NSG-யின் ஆதரவு தேவை.\nஇந்த ஒப்பந்தத்தைத் திறம்படச் செய்து முடித்த மன்மோகன் சிங் பாராட்டுக்குரியவர்.\nகம்யூனிஸ்டுகள் சும்மா பயம் காட்டுகிறார்களே தவிர இந்த ஒப்பந்தத்தைத் தடை செய்ய அவர்களால் முடியாது. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கவும்வர்கள் விரும்ப மாட்டார்கள். திடீரென ஒரு தேர்தல் இன்று நடந்தால் அதில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உண்டு.\n3. ஹைட் சட்டம் பற்றிய ஜார்ஜ் புஷ்ஷின் அறிக்கை\n6. பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் வாசித்தது\n7. அணு ஆற்றல் ஒப்பந்தம் தொடர்பான விவாதம்\n//பாஜக: நாம் ஓர் எதிர்க்கட்சி. காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. எனவே காங்கிரஸை நன்றாகத் திண்டாட வைப்போம்... பாஜகவே ஆட்சியில் இருந்தால் இதனைவிடப் பிரமாதமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்க முடியாது./// True\n// சமாஜ்வாதி, ஜெயலலிதா முதலான மூன்றாவது அணியினர்: பெரிய காமெடியன்கள். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். சும்மா, நாமும் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக சத்தம் போடுகிறார்கள்.// Ha.. ha ..ha Very true\n//இந்த ஒப்பந்தத்தைத் திறம்படச் செய்து முடித்த மன்மோகன் சிங் பாராட்டுக்குரியவர்.// Salute to him\n//திடீரென ஒரு தேர்தல் இன்று நடந்தால் அதில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உண்டு.// doubtful .....\nகம்யூனிஸ்டுகள்: ஒப்பந்தத்தை முற்றிலுமாக எதிர்க்கிறார்கள். ஒரே காரணம் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் என்பதால்தான். அமெரிக்கா என்றால் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் என்றால் கம்யூனிஸ எதிர்ப்பு, எனவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் எந்த வகையில் இந்தியாவுக்���ுத் தீமை என்று கம்யூனிஸ்டுகளால் சரியாகச் சொல்லவே முடியவில்லை. இந்தியா அமெரிக்காவின் கையாளாக மாறிவிடும் என்றே சொல்கிறார்கள். ஆனால் அது எப்படி நடக்கும் என்று சொல்லவில்லை. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அல்லது உள்நாட்டுக் கொள்கையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.\nதிரு. பத்திரி அணு சக்தி குறித்த தங்களது பதிவு ஆரம்ப புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும். அதே சமயம் உங்களது அரசியல் பார்வை ஒரு சார்பாக உள்ளதை காண முடிகிறது. குறிப்பாக இடதுசாரிகள் குறித்த நிர்ணயிப்பு.\nகம்யூனிஸ்ட்டுகள் அமெரிக்கா என்பதனாலேயே எதிர்க்கிறோம் என்றால் இது இவ்வளவு பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்திருக்காது. அதை நீங்கள் உட்பட யாரும் கண்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்திய ஒரு ஜனநாயக நாடு என்ற முறையில் எந்த நாட்டுடன் வேண்டுமானாலும் - வர்த்தக மற்றும் கலாச்சார. கல்வி. தொழில்நுட்ப உடன்பாடுகளை வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் எந்த உடன்பாடாக இருந்தாலும் அது இரு நாடுகளுக்கும் ஒரு சமத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.\nஅப்படித்தான் இந்த அணு சக்தி விவகாரத்திலும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் மூன்று பிரச்சனைகளை முன்வைக்கிறோம்.\n1. அணு சக்தி உடன்பாடு என்பதை தனித்து பார்க்க முடியாது. அது ஏற்கனவே நாம் செய்து கொண்டுள்ள இராணுவ ஒத்துழைப்பு - கூட்டு இராணுவ நடவடிக்கை உடன்பாடு ஆகியவற்றோடுதான் இணைத்து பார்க்க வேண்டும்.\n2. 123 உடன்பாடு என்பதும் ஹைடு சட்டம் என்பதும் இந்த உடன்பாட்டில் மிக முக்கியமான அம்சம். அதாவது கட்டுப்பாட்டை அமெரிக்காதான் கையில் வைத்துள்ளது. ஏதாவது ஒரு காரணம் கூறி நம்மை அணு சக்தி விசயத்தில் தனிமைப்படுத்துவதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் இந்த சட்டங்களுக்குள் உள்ளடங்கியுள்ளது. இந்த காரணத்தால்தான் இந்த உடன்பாட்i ஆரம்பம் முதற் கொண்டே இடதுசாரிகள் எதிர்த்து வருகிறோம்.\n3. அமெரிக்கா அணுசக்தி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களில் கடந்த காலத்தில் நம்மை காலை வாரி விட்ட நாடு என்பதையும் நாம் மறக்க கூடாது. தாராப்பூர் அணு உலையை அம்போவென்று தவிக்க விட்ட நாடு அமெரிக்கா. எனவே இன்றைக்கு ஏற்பட்டுள்ள உடன்பாடு என்பது அமெரிக்க நலன்களை மேலும் பலுப்படுத்துவதற்கு பயன்படுமே ஒழிய நம்முடைய ஆதாரங்களை வளப்படுத்த பயன்படாது என்பதுதான் இடதுசாரிகள் கூறும் அடிப்படையான காரணங்கள்.\nஇது தவிர. அமெரிக்காவின் அடியாளக நம்மையும் நேச சக்தியாக பயன்படுத்தும். குறிப்பாக ஈராக் - ஆப்கான் - ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிரகாவும் எதிர்காலத்தில் அமெரிக்காவோடு முரண்படும் எந்த நாடாக இருந்தாலும் அவர்களது அடாவடிகளுக்கு நம்மையும் துணைக்கு அழைப்பார்கள். அதற்கு நாம் ஒத்து ஊத வேண்டியிருக்கும்.\nமேலும் இந்தியாவில் உள்ள ஜனநாயக முறைப்படி பார்த்தால் கூட பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உடன்பாட்டை முற்றிலுமாக நிராகரிக்ககூடிய நிலையில் இதனை ஏற்பதற்கு என்ன அடிப்படை உள்ளது. இதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்\nஇறுதியாக உலகில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர் கொள்ளவே அமெரிக்கா நம்மை பயன்படுத்த துடிகிக்கிறது. அது தவிர தங்களுடைய ஆயுத வியாபார வலையில் சிக்க வைக்கவும் - ஆசிய பகுதியை ஒரு அமைதியிழந்த பகுதியாக மாற்றுவதற்கான ஏற்பாடக அமெரிக்கா இதனை பயன்படுத்துகிறது. அணு பூச்சாண்டி காட்டி... மற்ற நாடுகளை இந்த வழியில் செல்லத் தூண்டுகிறது.\nஇது தவிர அவர்களோடு நாம் கூட்டு சேருவதால் நம்முடைய சொந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்னடைவுக்கு உள்ளாக நேரிடும். இது நமக்கு நாமோ விதித்துக் கொண்டுள்ள தண்டனையாக முடியும்.\nஎனவேதான் இடதுசாரிகள் இதனை அரசியல் - இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக பார்த்தால் கூட இதனை ஏற்க முடியாது என்று உறுதியாக தெரிவித்து வருகிறார்கள்.\nஇடதுசாரிகளைப் பொறுத்தவரையில் மூன்று பிரச்சனைகளை முன்வைக்கிறோம்.\n1. அணு சக்தி உடன்பாடு என்பதை தனித்து பார்க்க முடியாது. அது ஏற்கனவே நாம் செய்து கொண்டுள்ள இராணுவ ஒத்துழைப்பு - கூட்டு இராணுவ நடவடிக்கை உடன்பாடு ஆகியவற்றோடுதான் இணைத்து பார்க்க வேண்டும்.\nஇந்த உடன்பாடு வேறு எதனோடும் இணைந்ததாகத் தெரியவில்லை. அப்படி ஏதேனும் இருக்குமானால் அதனை வெளிப்படுத்தக்கூடிய சக்தி நாடாளுமன்றத்துக்கு உண்டு. அதற்கும் மேலாக இடதுசாரித் தலைமை நேரடியாகவே மன்மோகன் சிங்கையும் சோனியா காந்தியையும் பிரணாப் முகர்ஜியைய���ம் பிடித்து வைத்து விசாரிக்கக்கூடிய நிலையில்தான் உள்ளனர்.\n2. 123 உடன்பாடு என்பதும் ஹைடு சட்டம் என்பதும் இந்த உடன்பாட்டில் மிக முக்கியமான அம்சம். அதாவது கட்டுப்பாட்டை அமெரிக்காதான் கையில் வைத்துள்ளது. ஏதாவது ஒரு காரணம் கூறி நம்மை அணு சக்தி விசயத்தில் தனிமைப்படுத்துவதற்கான எல்லாவிதமான வாய்ப்பும் இந்த சட்டங்களுக்குள் உள்ளடங்கியுள்ளது. இந்த காரணத்தால்தான் இந்த உடன்பாட்i ஆரம்பம் முதற் கொண்டே இடதுசாரிகள் எதிர்த்து வருகிறோம்.\nஇந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்கா தன் கையில் கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது என்பது உண்மைதான். ஏனெனில் நாம்தான் கேட்கும் நிலையில் உள்ளோம்; அவர்கள் கொடுக்கும் நிலையில் உள்ளனர். ஒரு காலத்தில் நாம் சாப்பிடும் கோதுமையையே அவர்களிடமிருந்து கெஞ்சி பிச்சையாக வாங்கியிருக்கிறோம். ஆனால் அதே நிலைமை எப்பொழுதும் நீடித்திருப்பதில்லை. அதேபோல இந்த நேரத்தில் நம்மிடம் அணு எரிபொருளும் தேவையான அளவு இல்லை; தொழில்நுட்பமும் பின்னடைந்த நிலையில்தான் உள்ளது என்ற நிலையில் அவர்களிடம் கையேந்துவது தவறில்லை என்றே நினைக்கிறேன்.\nஅமெரிக்கா ஒத்துழைக்க வருகிறார்கள் என்றவுடனேயே ஆஸ்திரேலியா நமக்கு யுரேனியம் தர ஒப்புக்கொண்டு வருகிறார்கள் பார்த்தீர்களா எனவே அமெரிக்க ஒப்பந்தத்தை மட்டும் முடித்தால் போதும். அமெரிக்காவிடமிருந்து தொழில்நுட்பத்தையும் பெறவேண்டாம்; எரிபொருளையும் பெறவேண்டாம். எரிபொருளை ஆஸ்திரேலியாவிடமிருந்தும் தொழில்நுட்பத்தை ரஷ்யா, பிரான்சிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். இது வெறும் 'டாக்டிகல் மூவ்' என்று வைத்துக்கொள்வோம்.\nஆனால் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்றால் ஆஸ்திரேலியாவால் நம்மிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. அமெரிக்கா அதை எப்படியாவது தடுத்துவிடும். இது நன்கு தெரிந்ததே. இதை விட்டுவிட்டு அமெரிக்காவுடன் சண்டை போட்டால், நமக்கு ஏதேனும் நன்மை உண்டா சீனா நமக்கு அணு எரிபொருளும் தொழில்நுட்பமும் தரத் தயாராக உள்ளதா சீனா நமக்கு அணு எரிபொருளும் தொழில்நுட்பமும் தரத் தயாராக உள்ளதா\n3. அமெரிக்கா அணுசக்தி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களில் கடந்த காலத்தில் நம்மை காலை வாரி விட்ட நாடு என்பதையும் நாம் மறக்க கூடாது. தாராப்பூர் அணு உல���யை அம்போவென்று தவிக்க விட்ட நாடு அமெரிக்கா. எனவே இன்றைக்கு ஏற்பட்டுள்ள உடன்பாடு என்பது அமெரிக்க நலன்களை மேலும் பலுப்படுத்துவதற்கு பயன்படுமே ஒழிய நம்முடைய ஆதாரங்களை வளப்படுத்த பயன்படாது என்பதுதான் இடதுசாரிகள் கூறும் அடிப்படையான காரணங்கள்.\nஅமெரிக்கா மீண்டும் நாளை நம் காலை வாரிவிடலாம் இதைத் தெரிந்துகொண்டேதான் நாம் அவர்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதில் ராஜதந்திரம் அடங்கியுள்ளது. நாளை யார் அமெரிக்க அதிபராக வரப்போகிறாரோ, அவரது அயலுறவுக் கொள்கை என்னவாக உள்ளதோ அதற்கு ஏற்றாற்போலத்தான் அவர்கள் நடந்துகொள்ளப்போகிறார்கள். அதனால் என்ன இதைத் தெரிந்துகொண்டேதான் நாம் அவர்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதில் ராஜதந்திரம் அடங்கியுள்ளது. நாளை யார் அமெரிக்க அதிபராக வரப்போகிறாரோ, அவரது அயலுறவுக் கொள்கை என்னவாக உள்ளதோ அதற்கு ஏற்றாற்போலத்தான் அவர்கள் நடந்துகொள்ளப்போகிறார்கள். அதனால் என்ன நாம் வலுவடைய வலுவடைய, அவர்கள் நம்மிடம் கேவலமாக நடந்துகொள்ள சற்றே யோசிப்பார்கள்.\nஅமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது என்பது அந்த கிளப்புக்குள் நுழைந்து இடம் பிடிப்பதற்குச் சமம். அதன்பின் பிற அணுத்தொழில்நுட்ப நாடுகளுடன் நாம் எவ்வளவு நன்றாக உறவை வைத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம்.\nஇது தவிர. அமெரிக்காவின் அடியாளக நம்மையும் நேச சக்தியாக பயன்படுத்தும். குறிப்பாக ஈராக் - ஆப்கான் - ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிரகாவும் எதிர்காலத்தில் அமெரிக்காவோடு முரண்படும் எந்த நாடாக இருந்தாலும் அவர்களது அடாவடிகளுக்கு நம்மையும் துணைக்கு அழைப்பார்கள். அதற்கு நாம் ஒத்து ஊத வேண்டியிருக்கும்.\nஇதை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையே இல்லை. முடியாது என்று நிர்தாட்சண்யமாக நிராகரித்துவிட்டால் போதும். அப்படிச் செய்தால் நான் கொடுத்த அணு எரிபொருளைத் திரும்பத் தா என்று அவர்கள் கேட்க முடியாது. கேட்டாலும் நாம் ஒப்பந்தப் பிரகாரம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிடலாம். மேற்கொண்டு தொழில்நுட்பத்தை அவர்கள் தராமல் இருக்கலாம், அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.\nமேலும் இந்தியாவில் உள்ள ஜனநாயக முறைப்படி பார்த்தால் கூட பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உடன்பாட்டை முற்றி���ுமாக நிராகரிக்ககூடிய நிலையில் இதனை ஏற்பதற்கு என்ன அடிப்படை உள்ளது. இதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி பெற்றுத்தான் இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஈடுபடவேண்டும் என்று சொல்லப்படவில்லை. மாற்றவேண்டுமானால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தங்களை உறுப்பினர்கள் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். (இப்பொழுதிருக்கும் நிலைமை சரி, அல்லது தவறு என்று நான் கருத்து சொல்லவில்லை.)\nஎனவே இப்போதைக்கு எந்த நாட்டுடனும் எந்த மாதிரியான ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளக்கூடிய அதிகாரம் இந்தியப் பிரதமருக்கும் அவரது கேபினெட்டுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதை மீறி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தவேண்டும் என்றால் உடனடியாக இந்த அர்சைக் கவிழ்ப்பதைத் தவிர வேறு வழி இடதுசாரிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.\nஇறுதியாக உலகில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர் கொள்ளவே அமெரிக்கா நம்மை பயன்படுத்த துடிகிக்கிறது. அது தவிர தங்களுடைய ஆயுத வியாபார வலையில் சிக்க வைக்கவும் - ஆசிய பகுதியை ஒரு அமைதியிழந்த பகுதியாக மாற்றுவதற்கான ஏற்பாடக அமெரிக்கா இதனை பயன்படுத்துகிறது. அணு பூச்சாண்டி காட்டி... மற்ற நாடுகளை இந்த வழியில் செல்லத் தூண்டுகிறது.\nஇருக்கலாம். ஆனால் இந்த ஒப்பந்தம் அணு மின்சாரத்துக்கானது. அணு ஆயுதத்துக்கானதோ அல்லது பிற ஆயுதங்களை விற்பதற்கானதோ அன்று. ஒவ்வொரு நாட்டுக்கும் பல குறிக்கோள்கள் இருக்கலாம். ஆனால் நம் நாட்டின் குறிக்கோள்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நாம் நடக்கிறோமா என்பதை மட்டுமே இங்கு ஆராயவேண்டும்.\nஇது தவிர அவர்களோடு நாம் கூட்டு சேருவதால் நம்முடைய சொந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்னடைவுக்கு உள்ளாக நேரிடும். இது நமக்கு நாமோ விதித்துக் கொண்டுள்ள தண்டனையாக முடியும்.\nஇது உண்மை கிடையாது. நமது அணு ஆராய்ச்சிகள் தொடரலாம். அதை யாரும் தடுத்து நிறுத்தப் போவதில்லை. எந்த சட்டத்தின்/ஒப்பந்தத்தின் ஷரத்தில் இந்தியா மேற்கொண்டு சில தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது என்று தெரிவியுங்கள்.\nநல்ல கட்டுரைக்கும் தெளிவ��ன அலசலுக்கும் என் நன்றிகள்.\nமிகத் தெளிவாக அலசப்பட்டிருக்கிறது. பின்னூட்டத்துக்குத் தரப்பட்டுள்ள விளக்கத்தோடு படிக்கையில் முழுமையாக இருக்கிறது. அவரவர் இஷ்டத்துக்கு அரசியலாக்குகிற குழப்பமான விஷயங்களை தொடர்ந்து எண்ணமாக்குங்கள். நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொறியியல் கல்லூரிகளில் தமிழ் ப்ராஜெக்ட்\nஉத்தமம் (INFITT) உறுப்பினர் சேர்க்கை\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி எகானமிஸ்ட்\n1...2...3... ஷாக் - ஞாநி - ஓ பக்கங்கள்\nஉள்ளாட்சிகள் நூலகங்களுக்குத் தரவேண்டிய பாக்கி\nஅனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்\nநெய்வேலி, ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nகாந்தி பற்றிய இரண்டு பழைய பதிவுகள்\nஒலிப்பதிவு: குருமூர்த்தி - தொழில் முனைவர்களைப் பற்...\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபதிவர் பட்டறை - அடுத்த கட்டம்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1854458", "date_download": "2018-05-20T11:48:03Z", "digest": "sha1:36TGTJMDOHYTDXVUCIW37FKLEW6AS4PC", "length": 31266, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "மனோபாரதி விடைபெற்றார்...| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா 231\nஎடியூரப்பா முதல்வராவதில் குழப்பம் 158\nகுமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி ... 207\nஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா 84\nஒருவரை சந்திக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம் அவரது பெயர் மனோபாரதி வயது 25தான் நெய்வேலியில் இருந்தபடி காகிதம் பதிப்பகத்தை துவங்கி மாற்றுத்திறனாளிகள் எழுதும் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டு அவர்கள் புகழும் பணமும் பெற காரணமாக இருந்தார்.'ஒருத்தி' ,'ராசாத்தி' என்ற பேசப்பட்ட நுால்களை எழுதிய எழுத்தாளரும் கூட.\nநான் சந்தித்த மாற்றுத்திறனாளிகள் பலர் இவரது பெயரை நன்றியுடன் உச்சரிக்ககேட்டு எப்படியும் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன் ,சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகிறேன் அப்போது சந்திப்போம் என்றார்\nஆனால் வரவில்லை, அவரே தொடர்பு கொண்டு உடம்புக்கு முடியவில்லை ஆகவே வரவில்லை உங்களைப் போன்றவர்களை 'மிஸ்' பண்ணுவது வருத்தமாக இருக்கிறது என��றார்.\nஅவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்பதை ஏதோ காய்ச்சல், உடல்வலியாக இருக்கும் என்று சாதாரணமாக நினைத்திருந்தேன்.இந்த நிலையில்தான் கடந்த வாரம் அவருக்கும் எனக்கும் நண்பரான மாற்றுத்திறனாளி எழுத்தாளரான பழனி ரமேஷ் எனக்கு போன் செய்து 'நெய்வேலி மனோபாரதி இறந்துட்டாருண்ணே' என்றார்.\nபெரும் அதிர்ச்சியாக இருந்தது, இறக்கக்கூடிய வயதில்லையே என்ன நடந்தது என்றபோது, 'மனோபாரதி எல்லாவிஷயத்தையும் தனது முகநுாலில் பதிவு செய்துவிடுவார் தனது பிரிவையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்'என்றார் விம்மும் குரலில்\nமனோபாரதியின் முகநுாலை தேடிப்படித்தேன்..இதோ அவர் எழுதியது.\nஉடல்நிலை மிகவும் பலவீனமடைகிறது. கண்பார்வை மிகவும் மோசமடைந்துவிட்டது. ஏற்கனவே Alport's Syndrome என்கிற மோசமான மரபணுக் கோளாறால் அவதிப்படும் நான், இப்போது Macular corneal dystrophy (கண் சதைச் சிதைவு) என்கிற விழித்திறன் கோளாறால் கொடுமைப்படுத்தப்படுகிறேன்.\nமூன்றே மாதங்களில் காகிதம் பதிப்பகம் Kaakitham Publications-இல் 200 புத்தகங்களை உருவாக்க, கணினி முன்பு அமர்ந்து இரவு பகல் பாராது அளவுக்கு மீறி உழைத்ததற்கு கிடைத்த பரிசு. ஒரே மாதத்தில் 20 கிலோ எடை குறைவு.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவு. உணவை விட மருந்துகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளும் அவலம். எப்போதும் காதில் செவித்திறன் கூட்டும் கருவி, கண்ணில் கண்ணாடி, அடிக்கடி வலி உண்டாக்கும் மாற்றப்பட்ட சிறுநீரகம் என்று செயற்கையாக வாழும் எனக்கு இது நரக வேதனையே... போதும் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை.\nமருத்துவர்கள் கண் பார்வை மீண்டு வரும் வரை என் கண்களை கணினி, கைப்பேசி, அதிக வெளிச்சத்தில் உட்படுத்த வேண்டாம் என்று கண்டிப்பான முறையில் எச்சரித்துவிட்டனர். இல்லையென்றால், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வையை மீட்டெடுக்க முடியாது என்று. நம் பதிப்பகத்தில் தட்டச்சராக Ramesh N, அட்டைபட வடிவம், உள்பக்க வடிவமைப்பாளராக நான் இருந்தாலும், எங்கள் இருவரைத் தவிர திறமையான பணியாளர்கள் யாருமில்லை. எனவே, காகிதம் பதிப்பகம் பணிகளில் இருந்து விடைபெறுகிறேன்.\nமெரினா புக்ஸ்-இல் விற்பனைக்குக் கொடுத்த நூல்களை விரைவில் கணக்குப் பார்த்து அந்தந்த எழுத்தாளர்களிடம் கழிவு சதவீதம் போக தொகை வழங்கப்படும். இவ்வளவு நாட்களாக உழைத்ததில், நோயைத் தான் சம்பாதித்தேன் என்று கூறுவதில் வருத்தமாக இருக்கிறது.\nஎமது எழுத்தாளர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி தாழ்மையுடன், பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் பலவீனமான என்னை “அப்பாவி” என்று மன்னித்துவிடுங்கள். மீண்டு வருவேனா என்று தெரியவில்லை. மீண்டு வந்தால், உழைப்பேன்... முகநூல், வாட்ஸப், மின்னஞ்சல் என்று எதுவும் பயன்படுத்த இயலாது. இந்த ஓய்வு என் சுயநலத்திற்காக அல்ல... சிகிச்சையின் போது படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது, நான் வெளியேற்றும் மலத்தையும் சிறுநீரையும் பிடித்து, என்னை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கும் என் அம்மா என்னை இன்னும் கொஞ்சம் ஆண்டு பார்க்க வேண்டும் என்பதற்காகவே...\nபடித்து முடித்த போது மனம் மிகவும் கனத்தது.கொடுமையான நோய்களைச் சுமந்தபோதும் அந்த சுவடு தெரியாமல் அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயல்பட்ட மனோபாரதி போன்றவர்களை ஏன்தான் காலம் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொண்டதோ\nமனோபாரதியைப் பற்றி முழுமையாக அறிந்தவரும் அவரால் வார வாரம் அச்சடிப்பு கட்டணமாக ஐநுாறு ரூபாய் வருமானம் பெற்று அதன்மூலம் தனது வாழ்வை நகர்த்திவந்த ததைதிசை நோயாளியான பழனி ரமேஷ்க்கு உள்ள ஒரே ஆதங்கம் யாராவது காகிதம் பதிப்பகத்தை எடுத்து நடத்தவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டும் என்பதுதான்.\nமனோபாரதிக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்பதுடன் அவரது ஆன்மாவும் இதைத்தான் விரும்பும் ஆகவே இது விஷயம் தெரிந்த யாரேனும் இது குறித்து பேசவிரும்பினால் பழனி ரமேஷை தொடர்பு கொள்ளலாம் எண்:9750474698.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆஸ்பத்திரி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் சேகர் மே 18,2018 1\nஎனக்குள் ஒரு கலெக்டர்... மே 02,2018 3\nசெல்லங்களல்ல திருக்குறள் செல்வங்கள்... ஏப்ரல் 17,2018\nபோராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகண்ணீர் அஞ்சலி ......இறைவனின் பாதங்களில் ஆன்மா இளைப்பாறட்டும்\nசென்றதே சரி ..அடுத்த ஜென்மம் உனக்கு வேண்டாம் தம்பி....ஒருவேளை திரும்பி வந்தீன்னா நல்ல ஆரோக்கியமும் அறிவும் செல்வமும் கொண்டு samooga சேவகனாக வா..உன் ஆன்மாவுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்..செல்\nமனோபாரதி சிறந்த எழுத்தாளன் மட்டுமல்ல தலைசிறந்த தமிழன். தமிழ் எழுத்தாளர்கள் த��்களை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கொண்டு இந்த பரந்த உலகத்தைப் பார்க்க மறுக்கிறார்கள். இவர்களுக்கென்று ஒரு தலைமை இல்லை. அதை உருவாக்கும் இடத்திலும் அவர்கள் இல்லை. ஏன் தமிழ் ஊடகங்கள் அந்தத் தலைமையை உருவாக்கக் கூடாது சினிமாக்காரர்களை வளர்க்கும் தமிழ் ஊடகங்கள் ஏன் எழுத்தாளர்களை உயர்ந்த இடத்தில் வைக்கக் கூடாது சினிமாக்காரர்களை வளர்க்கும் தமிழ் ஊடகங்கள் ஏன் எழுத்தாளர்களை உயர்ந்த இடத்தில் வைக்கக் கூடாது இவைகளை எல்லாம் தமிழக அரசால் செய்ய முடியாது. ஆனால் எழுத்தாளர் மறைந்தபின்னராவது அவருடைய குடும்பத்துக்கு ஆறுதலாக நிதியுதவி கூட செய்யக்கூடாதா இவைகளை எல்லாம் தமிழக அரசால் செய்ய முடியாது. ஆனால் எழுத்தாளர் மறைந்தபின்னராவது அவருடைய குடும்பத்துக்கு ஆறுதலாக நிதியுதவி கூட செய்யக்கூடாதா ஒன்று ஊடகங்கள் தாங்களே முன்வந்து செய்ய வேண்டும். அல்லது ஆளும் அரசையாவது வற்புறுத்த வேண்டும். தமிழிப் புத்தாண்டு விழாவையே சரியான நேரத்தில் நடத்த தவறிய தமிழக அரசைத் தட்டிக் கேட்க முடியாத ஊடகங்களுக்கு இதைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் மட்டும் எங்கிருந்து வந்துவிடும். தமிழக அரசும், ஊடகங்களும் இணைந்து செயல்பட்டால் தமிழ் எழுத்தாளர்களையும் காப்பாற்றலாம் தமிழையும் காப்பாற்றலாம். இப்போது காப்பாற்றப்பட வேண்டியது மனோபாரதியின் குடும்பம். அதைச் செய்யப் போவது யார் ஒன்று ஊடகங்கள் தாங்களே முன்வந்து செய்ய வேண்டும். அல்லது ஆளும் அரசையாவது வற்புறுத்த வேண்டும். தமிழிப் புத்தாண்டு விழாவையே சரியான நேரத்தில் நடத்த தவறிய தமிழக அரசைத் தட்டிக் கேட்க முடியாத ஊடகங்களுக்கு இதைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் மட்டும் எங்கிருந்து வந்துவிடும். தமிழக அரசும், ஊடகங்களும் இணைந்து செயல்பட்டால் தமிழ் எழுத்தாளர்களையும் காப்பாற்றலாம் தமிழையும் காப்பாற்றலாம். இப்போது காப்பாற்றப்பட வேண்டியது மனோபாரதியின் குடும்பம். அதைச் செய்யப் போவது யார் தமிழக அரசா பதில் சொல்லுங்கள் தமிழர்களே பதில் சொல்லுங்கள்\nகொடுமைடா சாமி. எந்த குறையும் இல்லாமல் கெத்தாக திரியும் நம் போன்றவர்களை எந்தக்கணக்கில் சேர்ப்பது\nஆழ்ந்த இரங்கல்கள்...கொடூரமான நோய்களை கொடுத்து ஆண்டவன் அவரை அரவணைத்து கொண்டான் ....\nமுன்னணி (குமுதம், விகடன் ) அரசியல் சார்���்த பதிப்பகங்கள் கொஞ்சம் முதலீடு செய்யலாமே\nமனோபாரதி எனது முகநூல் நண்பர்..அன்னாரது மறைவு அதிர்ச்சியே அளிக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்..ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇது போன்ற நல்ல உள்ளங்களுக்கு தனியார் மருத்துவமனைகள் ஏன் -தங்களின் பாவங்களை தீர்க்க - சிறந்த சிகிழ்ச்சையை இலவசமாக அளிக்க முன்வர கூடாது\nஆழ்ந்த இரங்கல்கள் ....அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c3fe35b306/jitender-cenvan-natural-agricultural-food-market-turned-to-administrative-work-utarivittu", "date_download": "2018-05-20T12:00:37Z", "digest": "sha1:36MU2XUELLEM2FQ7EZFEPHSLZ3AWJFRF", "length": 22194, "nlines": 90, "source_domain": "tamil.yourstory.com", "title": "நிர்வாகப் பணியை உதரிவிட்டு இயற்கை விவசாய உணவு சந்தை பக்கம் திரும்பிய ஜிதேந்தர் சேங்வான்", "raw_content": "\nநிர்வாகப் பணியை உதரிவிட்டு இயற்கை விவசாய உணவு சந்தை பக்கம் திரும்பிய ஜிதேந்தர் சேங்வான்\nசரியான நேரம், காலம் மற்றும் காரணம் அமைந்தால் மட்டுமே நீங்கள் எதிர்ப்பார்த்த விஷயம் நடக்கும் என்று சொல்வார்கள். ஜிதேந்தர் சேங்வான் வாழ்க்கையும் அப்படியே. ஐசிஐசிஐ லொம்பார்ட், அவிவா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் தன்னுடைய பாதை வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தாலும் ஒரு வெறுமை வாழ்வில் இருப்பதை அவர் உணர்ந்தார். அதனால் சுயமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தார், ஆனால் எதில் கவனம் செலுத்துவது என்ற குழப்பம் இருந்தது அவருக்கு. அப்போது தான் குருஷேத்ரா மாவட்டத்தில் (ஹரியானா) உள்ள தன் சொந்த கிராமமான தொல்-க்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் தான் ஏன் விவசாயத்தை தொடங்கக் கூடாது என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.\nஒவ்வொரு முறையும் நான் தொல்லுக்கு செல்லும் போது விவசாயிகள் மகிழ்ச்சியின்றி இருப்பதைக் கண்டுள்ளேன். விவசாயிகள் தங்களின் வாரிசுகளை விவசாயம் செய்ய அனுமதிப்பதில்லை ஏனெனில் அதற்கு நல்ல எதிர்காலம் இல்லை என்பது அவர்களின் கருத்து என்கிறார் ஜிதேந்தர். இது பற்றி பல வகையிலும் யோசித்து, மாற்று வழியில் விவசாயத்தை செய்து பார்க்கலாம் என்று அவர்களை மனமாற்றம் செய்ய நினைத்தார். அப்போது தான் அவருக்கு இயற்கை விவசாயம் பற்றிய எண்ணம் தோன்றியுள்ளது.\nஅனைவரையும் உள்ளடக்கிய முற்றிலும் புதிய உலக���்\nவிவசாயம் செய்யும் ஆர்வம் இருந்தாலும் ஜிதேந்தருக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் இருந்தது, அது விவசாயத்தில் அவருக்கு அனுபவம் இல்லாததே. அவரின் தந்தை ஐஏஎஃப் அதிகாரி, ஜிதேந்தர் இளநிலை படிக்கும் முன் கேந்திரய வித்யாலாயா பள்ளிகளில் பயின்றார். அதைத் தொடர்ந்து பூனேவில் உள்ள சிம்பயாசிசில் எம்பிஏ படித்தார், இதுவே அவருடைய வாழ்வில் கார்ப்பரேட் பாதையை நோக்கி செல்ல காரணம். “நான் வேலையை விட்டுவிட்டேனா என்பதில் என் பெற்றோருக்கு சந்தேகம் இருந்தது. அது மட்டுமல்ல, நான் மின்சாரம் மற்றும் இணையதள வசதிகளை மறந்து ஒரு கிராமத்தில் வசிக்கப் போகிறேனா என்பதும் அவர்களின் ஐயம்” என்கிறார் அவர். அவர்களை நம்ப வைக்க நெடுங்காலம் ஆன போதும் அவர்களின் ஆதரவு எப்போதும் ஜிதேந்தருக்கு இருந்தது. ஏனெனில் மனோரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அவர் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்.\nநவம்பர் மாதம் 2013ம் ஆண்டு அனுபல் அக்ரோ ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டை 1 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கினார் ஜிதேந்தர். குருஷேத்ராவில் உள்ள தன்னுடைய சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து, அந்த பொருட்களை டெல்லி/என்சிஆரில் உள்ள வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது தான் இதன் குறிக்கோள். பாரம்பரிய முறையில் பூச்சிக்கொள்ளிகள் மற்றும் ரசாயனம் கலந்தே விவசாயம் செய்யப்பட்டு வருவதால் இயற்கை முறை விவசாயம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனினும் சீரான வளர்ச்சி கண்டு வருவதை ஜிதேந்தர் உணர்ந்தார், அதற்கான நேரமும் கூடி வந்தது, அனுபல் பொருட்களை அறுவடை செய்து டெல்லி மற்றும் என்சிஆர் பகுதி மக்களுக்கு விற்பனை செய்தது. அனுபல் அக்ரோவின் நோக்கமே இந்தியாவில் இயற்கை முறை விவசாயத்தை முன் எடுத்துச் செல்வதே. அதே போன்று செயற்கை உரங்களான ரசாயனங்கள், ஊக்க மருத்துகள் மற்றும் பூச்சிக்கொள்ளிகள் இல்லாமல் இயற்கையான முறையில் வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதே இதன் நோக்கம். தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நிலையான இயற்கை முறை உணவு பொருட்களை கொடுக்கவே விரும்புகிறார் அவர். விவசாயிகளும் தாங்களாகவே இயற்கை முறை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் ஜிதேந்தர் வலியுறுத்துகிறார்.\nபண்ணை முதல் சாப்பிடும் மேஜை வரை இயற்கை முறையிலேயே\nமரபுவழி விவசாயகிள் மண்டி விலை, பூச்சிக்ககொள்ளி விலையையே பெரிதும் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. எனினும் இந்தியாவின் நகர்ப்புறவாசிகள் இயற்கை வழி விவசாயத்தை நல்ல முறையில் எடுத்து செல்கின்றனர். இயற்கை உணவு பொருட்களே ஆரோக்கியமானது என்பதால் அதையே விரும்புகின்றனர். பக்கவிளைவுகளை ஏறப்டுத்தும் பழைய முறையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளை வலியுறுத்தி வரும் ஜிதேந்தர், அவர்களுக்கு இலவசமாக விதைகளை அளிப்பதோடு, இம்முறை விவசாயம் சார்ந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.\nதொடக்க காலங்களில் உற்பத்தி குறைவாக இருந்த போது லாபத்தை சரிசெய்ய தங்களின் சொந்த நிதியில் இருந்து சந்தை விலையை விட 10 சதவீதம் கூடுதலாக கொடுத்தாகக் கூறுகிறார் ஜிதேந்தர்.\nஎங்கள் போட்டியாளர்களை விட நாங்கள் 20-30% குறைவாக விற்பனை செய்தோம் என்கிறார் அவர். நாங்கள் இடைத்தரகர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக கமிஷன் கொடுப்பதில்லை அதே போன்று பொருட்களுக்கான விலையை அதிகரிக்கும் விளம்பரங்களும் செய்யவில்லை என்பதால் இதன் பயன் வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடைகிறது என்று சொல்கிறார். இதனால் விதைக்காக செலவு செய்வது, விவசாயிகளுக்கு தகவல்களை அளிப்பது மற்றும் இயற்கை விவசாய முறையில் பயிர் செய்ய அவர்களை ஊக்குவிப்பது போன்ற காரியங்கள் இலகுவாகிவிட்டது என்பதும் அவரின் கூற்று. இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுடன் நாங்கள் 10 ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளோம், அதோடு அவர்களின் நிலத்தை எங்கள் உரிமத்தின் கீழ் செயல்படுத்துகிறோம் என்று விளக்குகிறார் ஜிதேந்தர்.\nஅனுபல் பல்வேறு தானியங்களை விளைவித்து, பதப்படுத்தி பின்னர் அவற்றை உணவுப் பொருட்களாக பேக் செய்கிறது. கோதுமை, முழுகோதுமை மாவு, பாஸ்மதி அரிசி, அரிசி மாவு, முழு கருப்பு உளுந்து, சர்க்கரைவள்ளிகிழங்கு மற்றும் தாளியா(உடைத்த கோதுமை) ஆகியவை இதில் அடங்கும். இதில் சுவாரஸய்மானது என்னவென்றால் அனுபல் கியோஸ்கிகள் மூலம் வார இறுதிகளில் பல்வேறு சமூக மக்களுக்கும் நேரடியாக பொருட்களை விற்பனை செய்கிறது. அவர்களுக்கு நிரந்தர ஊழியர்கள் கிடையாது ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த முறையிலேயே வைத்திருக்கின்றனர்.\nவார இறுதியில் விற்பனை நிலவரம்: பருப்பு வகைகள்: 2-3 க���விண்டால்கள், உருளைக்கிழங்குகள்: 4-5 குவிண்டால்கள், அரிசி: 2-3 குவிண்டால்கள், கோதுமை மாவு: 5-6 குவிண்டால்கள், அரிசி மாவு: 1-2 குவிண்டால்கள் மற்றும் தாளியா: 50 கிலோ- 1 குவிண்டால்.\n“மரபுவழி விவசாயத்தை நாங்கள் முற்றிலுமாக மாற்றியுள்ளோம், அதே போன்று இடைத்தரகர்கள் இல்லாமல் எங்கள் தயாரிப்புகளை ஏஎன்எம் முறையில் நாங்களே விற்பனை செய்கிறோம். இந்திய விவசாயிகள் இதுபோன்றதொரு திட்டத்தை நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், ஆனால் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு இல்லாமல் இதை முன்னெடுத்துச் செல்வது கடினம்” என்று விவரிக்கிறார் ஜிதேந்தர். “இயற்கை வழி விவசாயத்தின் பக்கம் நடுத்தர வர்க்கத்தினரின் கவனத்தை திருப்பி வருகிறோம், நாங்கள் மக்களிடமும் விவசாயிகளிடமும் இது பற்றி அதிக அளவில் கலந்துரையாடுகிறோம், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை எங்களது விளைநிலங்களுக்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கிறோம். இதற்கு முன்னர் இது போன்ற வழிமுறைகளை யாரும் பின்பற்றியதில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். இந்திய விவசாயத்துறையில் இது மாற்றத்தை ஏற்படுத்தும், அதோடு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு தொடர்ந்து விவசாயத்தை அடுத்த சந்ததியினரும் தொடர வழிவகுக்கும்” என்பது ஜிதேந்தரின் கருத்து.\nஇந்திய விவசாயத் துறையின் தற்போதைய நிலைமையில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகி வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் தங்களுடைய நிலத்தில் பொருட்களை தயாரித்து சொந்த பிராண்டுகளில் விற்பனை செய்வது முடியாத காரியம், இதற்கு நிதியுதவியும் அரசின் ஆதரவும் கட்டாயம் தேவை. அனுபல் போன்ற நிறுவனங்கள் விவசாயிகளின் திறமையை ஊக்கப்படுத்தி அவர்கள் அதிக அளவில் இயற்கை விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அதே போன்று பெரிய நிறுவனங்கள் விவசாயிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கான சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது இந்நிறுவனம்.\n80 சதவீதத்திற்கு அதிகமான ஆர்டர்கள் திரும்ப வாங்கப்படுவதால், அனுபல் அக்ரோ தங்களது பொருட்களை ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியாவிற்குள் மற்ற பெருநகரங்களான மும்பை, பெங்களூரு, பூனே, ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவில் இதை விரிவுபடுத்த உள்ளனர். நூடுல்ஸ், பாஸ்தா, ஜுஸ்கள் மற்றும் மசாலா பொருட்களின்றி இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளான கான்பிளேக்சுகள் மற்றும் இதர காலைநேர சிற்றுண்டி தானியங்களையும் அறிமுகம் செய்ய உள்ளனர். 2016ம் ஆண்டிற்குள் 50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் நோக்கத்தில் அனுபல் அக்ரோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\n‘மேப் மை ஷாப்’- சென்னை உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயலி\n'பிரச்னைக்கான தீர்வே எங்களின் கண்டுபிடிப்புகள்'– தமிழக இளம் விஞ்ஞானிகள் பவித்ரா, இலக்கியா\nதிண்டுக்கல் டூ ஃபிபா: சர்வதேச கால்பந்தில் 'ரெஃப்பரி' ஆகி கோல் அடித்துள்ள முதல் தமிழச்சி\n மழை நீரை சேமிக்கத் தேவை 'ரெயின்ஸ்டாக்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/03/blog-post_8091.html", "date_download": "2018-05-20T11:52:15Z", "digest": "sha1:R3LYXCAZKDG67VTQYKDW3TB55JOLBV4A", "length": 27829, "nlines": 267, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஜில்லெட்டின் படை வீரர்கள் -", "raw_content": "\nஜில்லெட்டின் படை வீரர்கள் -\nசமீபத்தில் ஜில்லட் நிறுவனத்தின் படைவீரர்கள் தேவை எனும் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. பெண்கள் தினம் என்பது ஆண்களின் தினமாக, ஆணாதிக்க ’பெண்மை’ போற்றும் தினமாக, பெண்களுக்கு ‘லஞ்சம்’ கொடுக்கும் தினமாக மாறிவிட்ட சூழலில், இந்த விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.\nஅந்த விளம்பரம் என்ன சொல்கிறது:\n// Because when you respect wome// – எனும் இந்த வரியை மொழிபெயர்த்தால், ஏனென்றால் நீங்கள் பெண்களுக்கு மதிப்பளித்தால் என்று வருகிறது ஆனால் நான் விளம்பரத்தைப் பார்க்கையில் என் காதில் பெண்களுக்கு வாய்ப்பளித்தால் என்று வந்ததாக நினைவு. (தவறாக இருப்பின் தெரிவிக்கவும்)\nபெண்களுக்கு வாய்ப்பளித்தால் எனும் வார்த்தையில் உள்ள அரசியல் மிகவும் ஆபத்தானது ஏனென்றால் அது பெண்ணை ஆணிடம் இறைஞ்சிப் பெருபவளாக, ஆணே எல்லோருக்குமான ‘கடவுளாக’ சித்தரிக்கிறது. எதற்காக பெண்கள் ‘படைவீரர்களிடம்’ வாய்ப்பை எதிர்பார்த்து நிற்க வேண்டும். வாய்ப்பு கொடுக்கும் நிலையில் ஆண்களும், பெறும் நிலையில் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்\nஅது அவ்வாறில்லை ‘பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் என்ன சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள் ‘பெண்களுக்கு மதிப்பளத்தல் என்பது தேச��்திற்கு மதிப்பளித்தல் என்பதாகும்’ என்று அறைகூவல். இதைவிட ஒரு நகைப்புக்குரிய ஒரு ‘முதலாளித்துவ கண்ணீரை’ நாம் பார்க்க முடியாது.\nபெண்களுக்கு மதிப்பளிக்க இவர்கள் யாரை அழைக்கிறார்கள் தனி நபர் ஆண்களை. எவ்வகையான ஆண்களும், பெண்களும் இதில் இடம்பெறுகிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தாலே இது எந்த வர்க்கத்தைக் ’கவர’ எடுக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். உண்மையில் ஒருவர் பெண்களுக்கு மதிப்பளிக்க விரும்பினால் முதலில் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். ‘படைவீரர்’ என்பதே ’ஆண்மை’ எனும் ஆணாதிக்க கருத்தியலை முன் வைக்கும் ஒரு சொல். வீரர் என்றாலே அது ஆண் என்பதுதான் பொதுப் புரிதல். வீரராய் இருப்பவர்தான் பெண்ணுக்கு பாதுகாவலராக முடியும், அல்லது பெண்ணுக்கு பாதுகாவல் / மதிப்பளிப்பதென்பது வீரமிக்க செயல் என்று சொல்வது அபாசமான ஒன்றில்லையா\n பெண் விடுதலை என்றால் என்ன பெண்மை என்ற பெயரில் அவளை ஆணாதிக்க வரையறைக்குள் இருத்தி ‘நீ பெண், நீ பெண்’ பெண்ணாய் இருப்பதாலேயே உனக்கு எல்லா சலுகைகளும், அங்கீகாரங்களும் கிட்டும் என்று மன்மார்ந்த அடிபணிதலை வலியுறுத்துவதா\nஆங்கிலத்தில் ஸ்டாண்ட் அப் ஃபார் வுமன் அதாவது பெண்களுக்காக துணை நிற்போம் (குரல் கொடுப்போம்) என்று பொருள். எந்த வர்க்கத்துப் பெண்களுக்கு, எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்க விரும்புகிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. வர்க்க பேதத்தைக் கூட விட்டுவிடுவோம். எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்கப்போகிறார்கள். இந்த விளம்பர நிறுவனத்தின் ‘பண்டத்தையே’ எடுத்துக் கொள்வோம், இது மயிர் மழிக்கும் ஒரு கருவி, இதுவரை அவர்கள் மயிர் மழிப்பது என்பது ‘ஆண்மை’, ஆணின் அடையாளம், அழகு என்றுதானே சொல்லி வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கான மழிக்கும் கருவியையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது, அதுபற்றிய பேச்சு எங்குமே இல்லை. (அதைப் பேசினாலும், அழகு, ஆணைக் கவர்வதற்கான ஒரே உத்தி என்றுதான் இருக்கும்).\nஅடுத்து இவர்கள் முன் வைக்கும் ‘படை வீரர்’ அடையாளம் – இதுதான் உண்மையில் உச்சபட்ச நகைச்சுவை, உண்மையில் படை வீரர்கள் / அவர்கள் மேல் அதிகாரிகள் தங்களுடன் பணி புரியும் பெண்களுக்கு விழைத்த பாலியல் தொந்தரவுகள் எத்தகையது என்பது யாவரும் அறிந்ததே. அஞ்சலி குப்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். பூனம் கவுர், டிம்பிள் சிங்காலா ஆகியோர் மேல் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்ததற்காக கோர்ட் மார்ஷியல் செய்யப்பட்டார்கள். சொல்லப்போனால், ஒரு சாதாரணக் குடிமகன் வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் செய்தால் ‘தூக்கிலிடு’ என்று கொந்தளிக்கும் ‘வர்க்கமானது’ இராணுவத்தினர் செய்யும் பாலியல் அத்துமீறலுக்கு (அது சக பணியாளரோ அல்லது பொதுமக்களிடத்தோ) மௌனம் காத்துவருவது வெளிப்படை. இராணுவக் குற்றம் என்பது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கென்று தனி விசாரணை முறை, தனி நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர் அக்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதில் தொடங்கி நீதிக்காக போராடுவது வரை அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. பல வேளைகளில் அது தற்கொலையிலேயே முடிகிறது. ’இப்படிப்பட்ட படைவீரர்கள் பெண்களுக்குத் துணை நிற்பதா’ அத்தனை பலவீனமானவர்களா, முட்டாள்களா பெண்கள்.\nதெரிந்தோ தெரியாமலோ இவ்வளிம்பரம் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறது. ஆம், படை வீரர்கள் தங்கள் வீரத்தை பொதுமக்களிடத்து மட்டுமே காட்டுவார்கள். அதேபோல் இவர்கள் பொதுமக்களில் இருக்கும் ‘ஆண்களை’ அழைக்கிறார்கள். அஸ்ஸாம், ஜார்கண்ட், தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் முதலாளிகளுக்கு நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் மாபெரும் பணியில் ஈடுபடுபடுவதற்காக இராணுவ வீரகள் குவிக்கப்பட்டுவிட்டதால், பெண்களுக்கு பாதுகாப்பளிக்க, துணை நிற்க பொதுமக்களில் இருக்கும் ‘படை வீரர்களே’ எஞ்சியிருக்கிறார்கள் என்ன செய்வது.\nபெண்களுக்கு துணை நிற்பது என்றால் என்ன முதலில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக, சட்டபூர்வமாக பெற்று தருவதற்கு உழைப்பது, பெண் எனும் கருத்தியலை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பது, பெண்ணை மதியுங்கள் என்று முழக்கமிடுவதற்கு பதில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நீளும். முதல் சொன்ன அதிகாரப்பூர்வ மீட்பு என்பது ‘அரசிடம்’ இருந்து தொடங்க வேண்டும். முதலில் இவர்கள் 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சொல்லி பாராளுமன்றவாதிகளை நோக்கி குரல் எழுப்பலாம். AFSPA வுக்கெதிராக கடந்த 12 வருடங்களாக உண்னாவிரதம் இருக்கும் இரோம் சர்மிளா மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, கைது செய்து உளைச்சல் தரும் அரசுக்கெதிராக ஒன்று கூடுவோம் என்று குரல் எழுப்பலாம். சாதி வெறி பிடித்து கவுரவக் கொலை என்ற பெயரில் பெண்களை எரித்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் செயல்களுக்கெதிராக ஒன்று திரள்வது, கப் பஞ்சாயத்து, கௌரவக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண் இனப்படுகொலை, குழந்தைத் திருமணம் (ஷரியத் சட்டம் உட்பட) இவைகளுக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இவைகளை தடுக்க அரசிடம் செயல்திட்டத்தைக் கோருவது, உழைக்கும் மகளிர் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை, பெண்களின் இரட்டை உழைப்பைக் களைதல் என்று பெண்களுக்காக துணை நிற்க எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இவையெல்லாம் அரசுக்கெதிராக களம் இறங்க வேண்டிய பிரச்சனை, ஜில்லெட்டும், அவர்கள் அழைக்கும் ‘படை வீரர்களும்’ இதற்கு தயாராக இருப்பார்களா\nபெண்களுக்கு துணை நிற்க ஆண்களை அழைப்பது சரி, பெண்களைக் கொடுமைபடுத்தும், வரதட்சனைக் கேட்டு கொலை செய்யும், பாலியல் தொழிலில் தள்ளிப் பிழைக்கும் தரகுப் பெண்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பதிவு செய்ய பெண்கள் காவல்துறையை அனுகினால் அங்கு ஆணாதிக்க கொச்சை சொற்களை உமிழ்ந்து அலைகழிக்கும் பெண்கள் இவர்களுக்கெதிராக, அல்லது இவர்களிடம் மாற்றத்தைக் கோர எவருக்கு அழைப்பு விடுப்பர்\nகுறைந்தபட்சம் சித்திரகாடா சிங், மலாய்க்கா அரோரா ஆகிய ‘சதை விற்பனையாளர்களை’ முன் நிறுத்தி முதலாளிக் கண்ணீர் வடிப்பதையாவது நிறுத்திக்கொள்ள முடியுமா ஜில்லட் ’வீரர்களே’….\nஎங்களுக்கு பயில்வான்களோ, படைவீரர்களோ தேவையில்லை கனவான்களே, நண்பர்கள் போதும். உங்கள் ‘புஜ பலத்தைக் காட்ட’ எங்களை பலவீனப் பிராணிகள் ஆக்காதீர்…ஆண்களை அடியாட்களாக்காதீர் (gym boys\nபெண்கள் ஆடுகளும் அல்லர், ஆண்கள் மேய்ப்பரும் அல்லர்….\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டு...\nயுத்தத்தின் பின் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவு சம...\nதமிழ் பெண்களின் அடையாள பிரச்சினை - முன்னாள் பெண் ப...\nரொறொன்ரோப் பெண் - அ.முத்துலிங்கம்\nஉழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மதங்கள்\nஜில்லெட்டின் படை வீரர்கள் -\nபெண்கள் எதையும் சாதிக்கத் துணிந்தவர்கள் - பிருந்தா...\nகாதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள் - ஜோதிர்...\nவீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சங்கங்கள் - கவின்மலர்...\nதிரைக்கதைகளில் பெண்கள் - கேஷாயினி எட்மண்ட்\nமைய நீரோட்டத்தை திசைதிருப்பும் 'மாபியாக்கள்' - எம்...\nமலையக பெண்களும் அரசியலும் - பொ. லோகேஸ்வரி\nகொல்லும் சாதி - கவின்மலர்\nஅருந்ததியரை மணந்த பறையர் பெண்ணை பெற்றோரே கொன்ற சாத...\nகருவறை போன்று - ச. விசயலட்சுமி\n - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\nசாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி பெண்: விரு...\nடெல்லியில் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொல்லப்பட்ட ப...\nதிரைப்படத் துறையில் பெண்கள் பற்றி\nமாற்றத்துக்கான பெண்கள்-வங்காரி மாத்தாய் - நூல் வெள...\nசெருப்பால் அடிப்பேன்… - சவுக்கு\nபெண்ணெழுத்து: களமும் அரசியலும் - கி.பார்த்திபராஜா\nஅமெரிக்க திரைப்பட இயக்குனர் சேன்டி ஹிக்கின்ஸ் ஆசிர...\nதிருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்பு...\n'வன்முறைக்கலாசார' மனப்பாங்கின் நீட்சி ஆண் பெண் உறவ...\nபெண்ணும் பயணியுமாயிருத்தல் - நிவேதா\nஎங்குதான் செல்லும் இந்தக் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/software/microsoft-makes-easier-to-lock-down-your-windows-10-device-data", "date_download": "2018-05-20T12:13:45Z", "digest": "sha1:N6ZXHZKUYDP5QB6WZPXAYYPXA5XEZCSG", "length": 11570, "nlines": 132, "source_domain": "www.tamilgod.org", "title": " மைக்ரோசாப்ட் உங்களது விண்டோஸ் 10 கருவியிலுள்ள‌ டேட்டாவை எளிதில் லாக் செய்ய அனுமதிக்கும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும�� நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Software >> மைக்ரோசாப்ட் உங்களது விண்டோஸ் 10 கருவியிலுள்ள‌ டேட்டாவை எளிதில் லாக் செய்ய அனுமதிக்கும்\nமைக்ரோசாப்ட் உங்களது விண்டோஸ் 10 கருவியிலுள்ள‌ டேட்டாவை எளிதில் லாக் செய்ய அனுமதிக்கும்\nவிண்டோஸ் 10 இல், மைக்ரோசாப்ட், முன்பை விட அதிகமாக‌ மேகக் கணிமையுடன் (கிளவுட் கம்ப்யூட்டிங் / cloud computing) இணைத்துவிட்டதால் விண்டோஸ் OSஇனை (Windows 10 OS) மேலும் மேம்படுத்தி பல‌ பயனுள்ள அம்சங்களை செயல்படுத்தி உள்ளது. எனினும், உங்கள் தனிப்பட்ட தரவுகளும் (data privacy) மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் பதிவேற்றப்படுகிறது என்றுதான் அர்த்தம்.\nமேலும் எந்தெந்த தகவல்களை உங்கள் கருவிகள் பகிர‌ (share datas) வேண்டும் என்பதனையும் கட்டுப்படுத்த இப்போது வழிகள் உள்ளன. மைக்ரோசாப்ட் இவற்றைச் செய்துகொள்வதற்கான‌ செற்றிங்ஸ்களை அதன் புதிய வலை அடிப்படையிலான டேஷ்போர்டில் (Web-based dashboard) ஒரே இடத்தில் எளிதாக செய்துகொள்ள‌ அனுமதிக்கிறது (Easy all-in-one dashboard by Microsoft).\nஉங்களது விண்டோஸ் கருவியில் account.microsoft.com/privacy க்குச் செல்லுங்கள், நீங்கள் இருக்கும் இடம், பிங் தேடல், Cortana நோட்புக்கில் சேமிக்கப்படும் தகவல்கள் மற்றும் உலாவல் வரலாறு ஆகியவற்றைப் பார்ப்பீர்கள் (இங்கு தான் உங்களது தனிப்பட்ட‌ தகவல்களின் செட்டிங்க்ஸ்).\nமைக்ரோசாப்ட் மேலும் பல‌ செயல்பாடுகளை அதன் டேஷ்போர்டில் சேர்த்துக்கோண்டேயிருக்கும் என்றும் அதன் அப்ளிகேஷன்கள் வழியாக‌ தனியுரிமை கட்டுப்பாடுகளைக்கா (Privacy Controls) காலப்போக்கில் சேர்க்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவிக்கின்றது.\nஇதற்காக‌ மைக்ரோசாப்ட் முதல் முறை ஓஎஸ் இன்ஸ்டால் (first time installation of Microsoft windows 10) செய்துகொள்ளும் பயனர்களுக்கு தனியுரிமை அமைப்புகளை எளிமைப்படுத்தும்விதத்தில் அதன் விண்டோஸ் 10ந் செயல்முறை அமைப்பினை புதுப்பிக்க‌ உள்ளது,\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nஓ.. ஓ.. ரிமோட் தொலஞ்சு போச்சே . போனா என்ன‌ எதையும் ரிமோட் கன்ட்ரோலரா மாத்திக்கலாம்\nகூகிள் தேஸ் (Google Tez) பற்றி தெரியுமா \nவாட்ஸ் அப்பில் புது அப்டேட் : ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜிங்\nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2011/06/", "date_download": "2018-05-20T12:07:32Z", "digest": "sha1:JD5WLT3Y7BGWOMJXRPUEBV3KKZ7FOLGR", "length": 99430, "nlines": 394, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: June 2011", "raw_content": "\nஜூலை-2..பைசைக்கிள்தீவ்ஸ் இயக்குனர். விட்டோரியா டிசிகாவின் 108வது பிறந்த நாளின் நினைவாக....\nஉலகத்தில் தலைசிறந்த இயக்குநர்களை பட்டியல் போடுங்கள் என தலைசிறந்த விமர்சகர்களிடம் நாம் கேட்போமானால் பலரும் சாப்ளின்,அகிரா குரசேவா,பெர்க்மன்,ஹிட்ச்காக்,ட்ருபோ என பல பெயர்களை கூறுவார்களே தவிர அத்தனை சட்டென யாரும் டிசிக்காவின் பெயரை குறிப்பிடமாட்டார்கள்.அதே சமயம் அவர்களிடமே உலகத்தின் தலைசிறந்த படங்களை குறிப்பிட்டு சொல்லச் சொன்னால் அனைவருமே தவறாமல் சொல்லும் பெயர் பை சைக்கிள் தீவ்ஸாகத்தான் இருக்கும்.என்ன விந்தைபை சைக்கிள் தீவ்ஸ் பெற்ற புகழை அதன் படைப்பாளி பெற முடியவில்லை.போஸ்ட் மாடர்ன் தியரி,படைப்பாளன் இறந்து விட்டான் எனக் கூறுகிறது.டிசிக்காவை பொறுத்தவரை அது முற்றிலும் சரியே.பை சைக்கிள் தீவ்ஸ் டிசிக்காவை சாகடித்துவிட்டது.இந்த திரைப்படத்திற்கு எற்பட்ட அபரிமிதமான வெள்ளிச்சம் டிசிகாவின் முகத்தை மறைத்துவிட்டது.அதற்காக டிசிகாவை குறைந்தவராகவே நாம் மதிப்பிட முடியாது.\nஉன்னதமான கலைப் படைப்புகள் எல்லாம் அதனை உருவாக்கிய கலைஞனை மறைத்துக்கொண்டுதான் பிரமாண்டமாக எழுகிறது.இன்னும் சொல்லப்போனால் அவற்றின் நிழலில்தான் அந்த நிழலில்தான் அந்த படைப்பாளன் தஞ்சமடைய வேண்டியதாக இருக்கிறது.டாவின்சியின் அளப்பரிய சாதனைகள் மோனலிசாவின் வசீகரமான புன்னகையின் முன் தகுதி குறைந்துபோயின.உமர்கய்யாமின் காதல் சுவை ததும்பும் வரிகள் அவரது வான சாஸ்திர க���்டுபிடிப்புகளின் மேல் மண்ணைபோட்டது.அதற்காக டாவின்சியோ,உமர்கய்யாமோ,டிசிக்காவோ அவர்களது படைப்புகளின் முன் தகுதி குறைந்தவர்களாக நாம் மதிப்பிட முடியாது.இன்னும் சொல்லப்போனால் நம்மைப் போன்ற ஆட்கள் இந்த விபத்திலிருந்து தப்பித்து, படைப்பைவிட படைப்பாளியை முக்கியமாகக் கருதி அவர்களின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சத்தில் கொண்டுவந்து அவர்களது படைப்புகளுக்கு இணையாக கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும்.\n1902 ஜூலை 7-ல் இத்தாலியிலுள்ள சோவா நகரில் பிறந்தவர் விட்டோரியா டிசிகா. தனது 20 வயதிலேயே நடிகராக தன் கலை வாழ்க்கையை துவக்கியவர்.நடிக்க ஆரம்பித்த செற்ப காலங்களிலேயே காமெடியனாகவும்.கதாநாயகனாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிட்டார்.பின்னாளில் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி கன்னிகளான சோபியா லாரன்ஸ்,ஜீனாலோலோ பிரிகிடா போன்ற நடிகைகள் தங்களது ஆரம்ப கால இத்தாலிய படங்களில் டிசிகாவோடு நடித்து தங்களது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் என்பது பின்னாளில் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு விசயம்.\nஹெமிங்வே எழுதிய பேர்வெல்டு ஆர்ம்ஸ் திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அந்த வருடத்திய ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார் டிசிகா 1940-ல் ரோஸ் ஸ்கேர்லட் என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக உயர்த்திக்கொண்டார்.இரண்டாம் உலகப்போரின் நெருக்கடியில் அப்போது இத்தாலி சிக்கிதவித்துக் கொண்டிருந்த காரணத்தால் அந்த படம் கவனிக்கப்படாமல் போனது.\n1943ல் வெளியான திரைப்படம் THE CHILDREN ARE WATCHING US ...அவரை வியப்புடன் பார்க்க வைத்தது.இந்தப் படத்தில்தான் நியோ ரியலிஸத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவரான கதாசிரியர் ஜெவட்டினியுடன் கூட்டு சேர்ந்தார். தொடர்ந்து மூன்று படங்கள் இருவரும் இணைந்து நியோ ரியலிஸத்தின் அலையை இத்தாலி தொடங்கி உலகம் முழுவதும் ஏற்படுத்தினார்கள்.\nஒரு நடிகர் இயக்குனராக மாறும்போது துவக்கத்தில் ஏற்படும் கசப்புணர்ச்சியே ஆரம்பத்தில் அன்றைய இத்தாலிய திரைப்பட சூழலில் நிலவியது.\n1946-ல் வந்த ஹுஷைன் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய சினிமா சஞ்சிகைகள் டிசிகாவை கொணடாடத்துவங்கின.அதற்கு முன் திரைப்படத்துரையில் சோசலிச எதார்த்த வாதமே ரி���ாலிசம் என்னும் பெயரில் ரஷயாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.அது எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.அந்த ரியலிஸ காலத்தில் சமுக நுண்ணுணர்வுகள் எதுமற்று வெறுமனே கதைக்குள் காட்சிகளை கூர்ந்து கவனிப்பவர்களாகவும் மன ஒட்டங்களை பதிவு செய்பவர்களாகவும் மட்டுமே இயக்குனர்கள் தங்களின் கலை திறமையை கண்டடைந்து புகழ்பெற்றுள்ளனர்.\nஇரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய சரிவு ஐரோப்பாவையே சீர்குலைத்திருந்தது. போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அச்சம்,பீதி உணர்வே மக்களிடம் அதிகமாக இருந்தது.\nஇந்த பின்புலன்களின் கட்டமைவோடுதான் 1947ல் வெளியானது பை சைக்கிள் தீவ்ஸ்.வெறுமனே எதார்த்தம் என்று ஏமாற்றாமல் அதற்கு பின்னாலுள்ள அரசியல் சூழலையும்,ஒரு சாதாரண மனிதன் திருடன் ஆவதற்கான அறிவியல் ரீதியான காரணிகளையும் கொண்டு இத்திரைப்ப்டம் வெளியானது. சுருக்கமாக சொல்லப்போனால் அக்காலத்தைய இத்தாலி அடிதட்டு மக்களின் ஆன்மாவின் குரலாக இருந்தது பை சைக்கிள் தீவ்ஸ்.\nஇந்த படங்கள் எதார்த்தமாகவே இருக்கின்றன.ஆனால் அதே சமயம் மக்களுக்கு பலவிதமான அரசியல் பின்புலன்களையும் சமூக அக்கறையுடன் எடுத்துரைக்கின்றன.இவை ரியலிஸத்தை விட நூட்பமாக கவனத்தில் எடுத்துரைக்கின்றன.இவை ரியாலிசத்தை விட நுட்பமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை என கருதி இந்த படங்களுக்கு புதிய அடைமொழியாக நியோ ரியலிஸம் என பெயர் சூட்டி இதன் பிரதமகர்களாக டிசிக்காவையும்,ஜெவட்னியையும்,ரோபர்டோ ரோஸலினியையும் அறிவித்து மகுடம் சூட்டினர்.இதுதான்,நியோ ரியலிஸம் தோன்றிய கதை.சுருக்கமாக சொல்வதாக இருந்தால் கதைக்கும் அந்த படத்திற்கும் உண்மையாக இருப்பது ரியலிஸம்.வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் உண்மையாக இருப்பது நியோ ரியலிஸம்.\nபடத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஒரு கூலித் தொழிலாளி.அதுநாள் வரை சினிமா சூட்டிங்கை பார்த்திராதவர்.தான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இரண்டு மாதங்கள் லீவு போட்டுவீட்டு வந்து நடித்தார்.அதேபோல முதல் நாள் சூட்டிகை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன்தான் படத்தில் சிறுவனாக நடித்த ப்ரூனோ.\nபடத்தை மேலோட்டமாக பார்க்கும் பார்வையாளனுக்கு ஒரு காவிய சோகம் நிரம்பிய கதை ஒன்று சொல்லப்பட்டி���ுந்தது.சைக்கிளை திருட்டு கொடுத்தவன் வேறு வழியேயில்லாமல் வேறெறொரு சைக்கிளை திருடும்போது மாட்டிக்கொண்டு திருடனாக அறியப்படுகிறான்.\nஇந்த கதை உலகெங்கும் எந்த மூலையிலிருப்பவருக்கும் சென்றடையக்கூடியதாக இருப்பதுதான் இந்த படத்தின் வெற்றி என்கிறார் ஆந்திரேபஸன்.அதேசமயம் உலகின் மிகசிறந்த சினிமா ரசிகன் ஒருவனுக்கும் அவனால் முழுவதும் கண்டறிய முடியாத பல நுட்பங்கள் திரைக்கதையிலும் திரைப்படமாக்கத்திலும் உருவாக்கம் பெற்றுள்ளன.பைசைக்கிள் தீவ்ஸின் தனித்தன்மை இவைதான்.\nஎனது கணிப்புப்படி உலகின் மிகச் சிறந்த படங்கள் இரண்டை சொல்லச் சொன்னால் ஒன்று பை சைக்கிள் தீவ்ஸையும்,அதற்கு முன்பாக சாப்ளினின் தி கிரேட் டிக்டேடரையும் சொல்வேன்.இரண்டுமே வரலாற்றை சொன்ன படங்கள்.ஒன்று போருக்கு பிந்தைய அழிவைக் காட்டியதென்றால்,மற்றொன்று போருக்கு காரணமான ஹிட்லரின் இனவெறியை நேரிடையாக இடித்துரைத்து.இரண்டுமே மனிதகுல விடுதலைக்காக தங்களது பாணியில் அழுந்தி பதியவைத்த படங்கள்.\nஇந்த இருவருக்கும் இடையேயிருந்த ஒப்புமையின் காரணத்தாலோ என்னவோ டிசிகா பைசைக்கிள் தீவ்ஸை சாப்ளினுக்கு தன் வழ்நாளின் கடப்பாடு என பகிரங்கமாக அறிவித்தார்.\nமகத்தான் கலைஞன் தன் படைப்பின் முதுகில் வரலாற்றின் வலியை எழுதி வைப்பான்.காரணம் வரலாற்றின் ஆவணங்களைத் தேடும் எதிர்கால சமூக விஞ்ஞானிகளின் விரல்கள் இந்த சமூகத்தின் கலைப்படைப்பையே முதலில் தேடி வரும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் தங்களது திறமைகளின் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட இயக்குனர்கள் பலர் தங்களின் வலிமையையும் சோகத்தையும் மறைத்து வந்திருக்கின்றனர்.காலம் அவர்களின் பெயரை வலக்கையால் எழுதி இடக்கையால் அழித்து வந்திருக்கின்றது.அவர்களது கலைச் செழுமைகள் அனைத்தையும் காலாவதியாக்கியது.\nமேன்மையான மனிதர்கள் கொண்டாடப்படும்போது ஒரு சமூகம் தானாகவே நாகரீகமடைகிறது.ஒருவிதமான மறுமலர்ச்சி தமிழகத்தின் ஊடகம் மற்றும் அறிவு சார்ந்த சூழலில் காணப்படுகிறது.நல்ல் எழுத்துக்கள்,நல்ல படைப்பாளர்கள் ஒரளவு வல்லமை பெறுகின்றனர்.அறிவார்ந்த மக்களே நாளைய தமிழ் சமூகத்தை ஆள தகுதியுடைவராவர்.தொலைவில்லை அக்காலம்.\n(2002 ல் டிசிக்காவின் நூற்றாண்டை யொட்டி நான் ஏற்பாடு செய்த சிலம்பு 2002 குறும்பட விழாவின் மலரில் வெளியான் கட்டுரை இது .. முன்னதாக தமுஎச எம் எம் டிஏ கிளை டிசிகா நூற்றாண்டை ஒட்டி ஏற்பாடு செய்த விழாவிலும் இக்கட்டுரை வாசிக்கப்ப்ட்டது )\nசெம்மொழிசிற்பிகள் :6 தேவ நேய பாவாணர்\nஉலகின் முதன் மொழி தமிழ் மொழி எனவும், திராவிடத் தாய்மொழி எனவும்\nஆதார பூர்வமாக நிரூபிக்க.. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர்.அக்காலத்தில் வடமொழி உருது மற்றும் ஆங்கிலத்தால் கலப்புற்றிருந்த நடைமுறைத்தமிழை தன் வேர்ச்சொல் ஆய்வு மூலம் பிரித்தெடுத்து மொழியின் வேர்தேடி பயணித்து விடை கண்டவர்.. மறைமலையடிகளால் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் அறுபடாமல் தொடர்ந்து இயக்கிவந்தவர். மொழி ஞாயிறு என அனைவராலும் அனபுடன் அழைக்கப்பட்ட தேவ நேய பாவாணர்\nநெல்லை மாவட்டம், சங்கர நயினார் கோவிலில் பிறந்தவர்\nதந்தை ஞான முத்து, தாயார் பரிபூரணம் மிகவும் வறுமைச்சூழலில் வாழ்ந்த இத்தம்பதியினருக்கு மழலைசெல்வங்களுக்கு மட்டும் குறைவில்லை.\nபத்து குழந்தைகளில் நான்காவாதாக பிறந்தவர். சிறுவயதில் ஒரு கிறித்துவ பாதிரியார் மூமாக வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு கிறித்தவபள்ளியில் சேர்ந்தார். பின் அதேபாதிரியின் உதவியோடு பாளையங்கோட்டையில் கிறித்துவ விடையூழிய உயர்நிலைபள்ளியில் கலவியை தொடர்ந்தார்..பின் மதுரையில் பாண்டித்தேவர் மூலம் நடத்தப்ப்ட்டு வந்த நான்காம் தமிழ்சங்கத்தின் பண்டித தேர்வில் கலந்து கொண்டு இரண்டாவது சிறந்த மாணவராக தேர்ந்தார். அதுவரை இயற்பெயராக இருந்த தேவநேசன் என்பதில்நேசன் வடமொழியாக இருப்பதை அறிந்து தன் பெயரை தேவ நேயன் என மாற்றிக்கொண்டார்.\nஆசிரியப்பணி தேடிவந்தது. முதலில் ஆம்பூர்,பெரம்பூர் என சில காலங்கள் பணியாற்றியவர் சேலத்தில் நகராண்மை கல்லூரியில் பணியாற்றியபோதுதன் முழு நிறைவு கண்டார் . காரணம் அங்கு முதல்வராக பணியாற்றிய இராமசாமி. பவாணரின் ஆராயச்சிக்காக அவருக்கு தேவையாண நேரத்தை ஒதுக்கிதந்து சுதந்திரமாக செயல்படவைத்தவர்.இச்சுதந்திரம் மட்டுமில்லாவிட்டால் பாவாணரின் ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவேறியிருக்குமா எனபது ஐயமே\nஆங்கிலம் பிரெஞ்சு லத்தீன் கிரேக்கம் ,இந்தி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளை பயின்ற வித்தகரான இவர் தமிழே உலகின் மூத்த மொழி என தன் ஆய்வுகளின் மூலம் அறுதிய���ட்டுக்கூறியவர். கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகள் தமிழின் வேர்ச்சொல்தேடி பயணித்தவர். இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். உலகத்தமிழ் இயக்கம் என்பதை\nநிறுவி அதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியைப் பரப்ப அரும்பாடுபட்டவர். அரசின் செந்தமிழ் அகரமுதலி திட்ட இயக்கத்திலும் இயக்குநராக அவர் பணிபுரிந்துள்ளார். - இலக்கணச் செம்மல்\n- தமிழ்ச் சொல் ஆய்வுத்துறை முன்னோடி, தமிழ்பெருங்காவலர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சிறப்புப் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.\nதொல்காப்பிய சொல்லதிகாரம், திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழர் மதம், தமிழ் வரலாறு, என தமிழ் மொழியின் தொன்மை குறித்து 19க்கும் மேற்பட்ட நூல்களை,தமிழ் மற்றும் ஆங்கில த்தில் இவர் எழுதியுள்ளார்.\nதமிழக அரசு இவரது தமிழ்த்தொண்டை போற்றும் வகையில் சென்னை நூலகத்திற்கு அவரது பெயரை பொருந்த சூட்டியதுமட்டுமல்லாமல் அவருக்காக மதுரையில் மணிமண்டபம் எழுப்பியிருப்பதன் மூலம் பாவாணாரின் வாழ்கையை தமிழர் தம் வழித்தடமாக்கி பெருமைபடுத்தியுள்ளது..\nஅமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம் வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து\nஉலக சினிமா வரலாறு - மவுன யுகம் :\nஅமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம் வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து\nஎதிரிகள் தான் நம்மை தீர்மானிக்கின்ற்னர்\nஇது புகழ் பெற்ற சுய முன்னேற்ற பழமொழி .. இந்த சூத்திரத்தை யார் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ ஹாலிவுட் படங்க்ள் தெளிவாக பயன்படுத்தி வருகின்ற்ன .இது வ்ரை அது கண்டுபிடித்த எதிரிகளின் எண்ணிக்கைக்கு அள்வே இல்லை.துவக்க காலங்களில் மனிதர்களை மட்டுமே எதிரியாக சித்தரிதது போய் பின் சிம்பன்சி போன்ற மனித குரங்குகள், பெரிய பல்லிகள், பாம்புகள் எனத்துவங்கி பின் வேற்று கிரக வாசிகள் மற்றும் பெயர் தெரியத பூச்சிகள் என அலைந்து வேறுவழியில்லாமல் கடல் ,எரிமலை ,காற்று என பல்வேறு எதிரிகளை கண்டுபிடித்து உலக குழந்தைகளை தனது தவறான அறிவியலால் பயமுறுத்தி வருகிறது .\nஅதேசமயம் ஹாலிவுட் அறிவியலை பயன்படுத்தி பல ஆக்கபூர்வமான படங்களையும் கொடுத்தது மறுப்பதற்கில்லை .\nஸ்டார் வார்ஸ், ஜுராசிக் பார்க் ப்ளேடு ரன்னர் அபிஸ் .அவதார் போன்ற படங்கள் அவற்றுள் சில\nஹாலிவுட்டின் அறிவியல் படங்களின் வளர்ச்சி உண்மைய���ல் துவக்க காலங்களில் சற்று ஆரோக்கியமானதாகவே இருந்துள்ளது.\nகதை சொல்லும் படத்தை முதலில் எடுத்த ஜார்ஜ் மிலியின் ’’ட்ரிப் டூ மூன்’’ இந்த வகையில் முதல் அறிவியல் புனை கதை படம் எனலாம்\nஅதன்பிறகு 1931ல் வெளியான மேரி ஷெல்லியின் ப்ராங்கஸ்டைன் எனும் படம் குறிப்பிடும்படியான அறிவியல் புனைகதை படம்\nஇக்கதை புகழ்பெற்ற ஆங்கில கவியான ஷெல்லியின் மனைவியால் எழுதப்ப்ட்டது . அவர் பெயர் மேரி ஷெல்லி.\nஒருநாள் ஷெல்லியின் வீட்டுக்கு அக்காலத்தின் மகாகவிகளும் ஷெல்லியின் நண்பர்களுமான லார்ட் பைரன் மற்றும் ஜான் கீட்ஸ் மற்றும் சில கவிகள் வந்திருந்த்னர். . அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மேரிக்கும் லார்ட் பைரனுக்கும் சிறு விவாதம் .சட்டென மேரியை நோக்கி பைரன்\n.இவ்வளவு பெசுகிறாய் உன்னால் ஒருகதை எழுத முடியுமா \nஏன் முடியாது என்ன கதை வேணும் உங்களுக்கு \nஎன மேரி கேட்க பதிலுக்கு பைரன் பேய் கதை என கூற அடுத்த சில இரவுகளில் மே ரி தான் ்கண்ட திகில் கனவை அடிப்படையாக கொண்டு உருவக்கிய கதைதான் இந்த பிராங்கஸ்டைன் .\n1931ல் ஜெம்ஸ் வேல் என்ப்வர் இப்ப்டத்தை இயக்கியிருந்தார்\nஇது ஒரு ஆராய்ச்சியாளனை பற்றிய கதை பல உடல்களிலிருந்து வெவ்வேறான உறுப்புகளை வெட்டி எடுத்து வந்து ஒட்டவைத்து அத்னை உருவமாக்கி தன் அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அத்ற்கு உயிர் கொடுக்க அத்னால் உண்டாகும் தொடர்விபரீதங்களும் அவனுடைய இதய்ம் படும் வேத னைகளுமெ இந்த பிராங்கஸ்டைன் படம்\nஇத்னை தொடர்ந்து அவ்வப்போது பல படங்க்ள் வந்திருப்பினும் காட்சியமைப்பு திரைக்கதை ஆகியவற்றால் முழுமையான அறிவியல் புனைகதை படமாக வெளியான ஒரே திரைப்படம் ஸ்டான்லி குப்ரிக்கின் 2001 ஸ்பேஸ் ஒடிசி( 1968) தான்.\n1928ல் நியூயார்க்கில் பிறந்த குப்ரிக்கின் தந்தை ஜாக் ஒரு வித்தியாசமான பேர்வழி. மகனுக்கு படைப்பு சரியாக வரவில்லை என்பதை அறிந்து வெவ்வேறு ஊருக்குஅனுப்பி அவனது சூழல் மாறுவது மூலம் படிப்பு நன்றாக வரும் என கணக்கு போட்டார். ஆனாலும் படிப்பு மட்டும் வரவில்லை .அதே சமயம் தன் பையன் ஒன்றும் மக்கு இல்லை கொஞ்சம் விவரம் உள்ளவந்தான் ஆனால் படிப்புதான் வரவில்லை என்பதை கண்டு கொண்ட ஜாக் ஒரு முடிவுக்கு வந்தார் . மறுநாள் வீட்டிற்கு வரும்போது அவரது கையில் ஒரு செஸ் போர்டு இருந்தது. அதன்பிறகு ���ந்த கறுப்புவெள்ளை கட்டங்கள்தான் குப்ரிக்கின் வாழ்க்கையானது.\nபதிமூணூ வயதில் குப்ரிக்கின் ஆர்வமும் கவனமும் கறுப்பு வெள்ளைகட்டங்களைலிருந்து விலகி வண்ணங்கள் பக்கம் திரும்புவதை உணர்ந்த ஜாக் மறுநாள் வரும்போது ஒரு காமிராவுடன் வீட்டுக்குள் வந்தார். குப்ரிக்கின் வாழ்க்கை அதன் பிறகு முழுவதுமாக காமிராவும் புகைப்ப்டங்களுமாக மாறிப் போனது பின் ஜாஸ் இசைமீது ஆர்வம் உந்த டிரம்ஸ் வசிக்கவும் பயின்றார்.\nஒரு புறம் இப்படி புதுபுதுசாக அப்பாவின் முலம் கற்க இன்னொருபுறம் பள்ளி படிப்பில் அவர் கடைசி மதிப்பெண்ணே பெற்று வந்தார் . படிப்பு முடிந்து வெலை செல்லும் வயசு வந்ததும் தான் எடுத்த புகைப்படங்களை லுக் மாகசீனிக்கு கொண்டு போக அவர்கள் அவரது படங்களை வாங்கி தொடர்ந்து வெளியிட்ட்னர் . நீயூயார்க்கில் தன் தங்கியிருந்த வீட்டு வாடகைக்காக செஸ் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று அதில் கலந்து வென்று அதில்கிடைத்த பணத்தை கொண்டு வாடகை பணம் கட்டினார் .தொடர்ந்து திரைப்படங்களின் மீது ஆர்வம் உந்த சில டக்குமண்டரி படங்களுக்கு உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பின் Fear and Desire (1953),மூலம இயக்குனராக அறிமுகம் ஆனார் .தொடர்ந்து Killer's Kiss (1955) The Killing (1956) கிர்க் ட்க்ளஸ் நடிப்பில் Paths of Glory (1957) Spartacus (1960) போன்ற படங்களை இயக்கி ஹாலிவுட்டில் சிறந்த இயக்குனர் என பெயர் பெற்றார்..குறிப்பாக ஒளிப்பதிவில் அவர் செலுத்திய அதீத கவனமும் ஆளுமையும் அவருகென ஒரு தனித்த்ன்மையை உருவாக்கித்தந்த்ன.இத்னைதொடர்ந்து 1968ல் ஆர்தர் சி கிளார்க் அவர்களின் நாவலான 2001 ஸ்பெஸ் ஒடிசியை இயக்கியதன் மூலம் அமெரிக்காவிப் முழுமையான அறிவியல் பட்ங்களுக்கு துவக்க புள்ளி போட்டுகொடுத்தார்.\nமுதலில் குப்ரிக் கிளார்க்கிடம் கேட்டது அவர் முன்பே எழுதியிருந்த செண்டினல் எனும் கதையைத்தான் .ஆனால் இருவரும் கதை சார்ந்து விவாதித்துக்கொண்டிருக்கையில் குப்ரிக்கு உதித்த திடீர் ஆலோசனைதான் 2001 ஸ்பேஸ் ஒடிசி,.பின் இருவரும் சேர்ந்தெ அதை நாவலாக எழுதியிருந்தாலும் இறுதியில் அது ஆர்தர் சி கிளார்க் க்கின் கதையாகவே அங்கீகரிக்கப்பட்டது .மற்ற எல்லா படத்தையும் போலவே க்டவுளின் இன்மைதான் இப்படத்திற்கும் மையக்கரு. துவக்கத்தில் இப்படத்துக்கு அரங்கத்தில் வரவேற்பில்லை .பிற்பாடு மெல்ல மெல்ல அதுவும் இ���ைஞர்கள் கூட்டமாக திரையரங்கில் திரள ஆரம்பித்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகுதான் ஹாலிவுட்டில் அறிவியல் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து எடுக்கப்பட்டும் வந்தது. தொடர்ந்து குப்ரிக் Clockwork Orange (1971), Barry Lyndon (1975) The Shining (1980). Eyes Wide Shut (1999), போன்ற குறிபிடத்தகுந்த அறிவியல் புனைகதைகளை இயக்கி அறிவியல் புனைகதை இயக்குனராக தனகென தனி முத்திரையை பதித்துக்கொண்டார் .\nஸ்பேஸ் ஒடிசிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெளியான அறிவியல் படங்கள் சிலவும் அமெரிக்க மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன .அவற்றுள் 1971ல் வெளியான Escape from the Planet of the Apes மற்றும் Quest for Love ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்த்வை . இவற்றைக்காட்டிலும் 1972ல் வெளியான THX 1138\nதிரைப்படம் எதிர்கால அமெரிக்க உலகையே தனி ரசனைக்குள் வீழ்த்த அடிகோலிட்டது .அப்படத்தின் இயக்குனர் ஜார்ஜ் லூகாஸ். அமெரிக்க சினிமா வரலாற்றில் ஸ்டார் வர்ர்ஸ் என்ற ஒரு படத்தின் மூலம் உலகபுகழ்பெற்றவர். அமெரிக்க சினிமா ரசனையை மாற்றி காண்பித்தவர் .\nஸ்டார் வார்ஸின் வரிகையான 1972ம் ஆண்டு சினிமா உலகை மட்டுமல்லாமல் உலகம் முழுக்க மக்களின் மனோநிலையில் புதிய மாறுதல்களை உருவாக்கி தந்தது.. அதுவரை இருந்த செவ்வியல் சார்ந்த மனித வாழ்வு சார்ந்த மரபு சினிமாவிலிருந்து விலகதுவங்கியது .தனது காட்பாதர் படத்தின் மூலம் பிராண்சிஸ் போர்ட் கொப்பாலா எனும் இயக்குனர் அமெரிக்க சினிமா மட்டுமல்லாமல் உலகசினிமா பார்வையளர்க்ளின் ரசனையையே மாற்றி அமைக்கிறார்.\nஅதித கற்பனைகள் மீ பொருண்மை வெளிகள் , தொழில் நுட்பம் சார்ந்த கட்சி மொழிகள் கண்கூசும் ஒளிப்பதிவுகள் புதுமையான அரங்க் நிர்மாணங்கள் போன்றவை சினிமாவை ஆக்ரமிக்க துவங்கின .அதுவரை இருந்த தனிமனித அனுபவம் போய் சினிமா பொது அனுபவத்துக்குள் வீழத்துவங்கியது ..\n( மறுமலர்ச்சி யுகம் முடிவுற்றது அடுத்த இதழ் முதல் உலகசினிமா வரலாறு மூன்றாம் பாகம் : நவீன யுகம் துவங்க உள்ளது )\nயாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் : செம்மொழி சிற்பிகள் : 5\nஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியில் அச்சகங்கள் பல நிறுவினாலும் அவர்கள் ஆங்கில நூல்களை மட்டுமே அச்சாக்கிக்கொண்டிருந்த சூழலில் பாழும் ஓலைச்சுவடிகளில் கரையான் அரிக்க தமிழ் அழிந்துகொண்டிருந்தது. இதனைக்கண்டு வெந்து பொதும்பி பைந்தமிழ் இலக்கண இலக்கிய செல்வங்களை நூல்களாக பதிப்பிக்க வேண்டி அதன் பொருட்டு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.உரைநடைத்தமிழின் முன்னோடி. வசனநடை வல்லாளர் என போற்றப்பட்டவர்... யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்.\nஇலங்கை யாழ்ப்பாணம்,நல்லூரில் பிறந்தவர் .\nதந்தை ஞானப்பிரகாசசுவாமிகள் மரபிலே வந்த கந்தசாமிபிள்ளை ,தாயார் சிவகாமி . சகோதரர் நால்வர் உட்பட பரம்பரையே தமிழ் அறிஞர் குடும்பம் சிறுவயதில் தந்தை இறந்துபட அவரது மூத்த தமையனாரின் ஆலோசனையின் பேரில் சுப்ரமணியபிள்ளை மற்றும் சேனாதிராச முத்லியார் ஆகியோரிடம் மூதுரை மற்றும் நிகண்டு ஆகியவற்றை தெளிவுற கற்று தமிழை தன் ஊனில் ஊனாக கரைத்துக்கொண்டார்.பின் இக்காலத்தில் யாழ்ப்பாணம் மெதடிஸ்ட் கல்லூரியில் ஆங்கிலபாடம் கற்று இருமொழி வித்தகனாக மாறினார். அக்கல்ல்லூரியிலேயே ஆசிரியராக பொறுப்பும் ஏற்றார். இக்காலத்தில் சைவமும் தமிழும் ஒன்றெனக்கண்டு கொண்ட நாவலர் டிஸம்பர் 31 1847ல் வண்ணார்பண்னை வைத்தீஸ்வரன் கோவிலில் தனது முதல் சொற்பொழிவை நடத்தினார்..பின் சைவ தொண்டு நிமித்தம் ஆசிரிய பணியிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டு அதே வண்ணார்பண்ணையில் பாடசாலை ஒன்றை உண்டாக்கினார். பாடசாலைகளுக்கு சைவத்தில் புத்தகங்கள் தேவையாக இருந்தது. இதனால் ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்களை அச்சாக்குவதன் பொருட்டு சென்னையில் ஒரு அச்சுக்கூடம் ஒன்றை வாங்கவேண்டி தமிழகம் வந்தார்.\nதிருவாவடுததுறை ஆதினத்தில் இவர் நிகழ்த்திய சொற்பொழிவை கண்டு வியந்து அங்கு இவருக்கு நாவலர் எனும் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு முழுக்கவும் சொற்பொழிவாற்றி தமிழையும் சைவத்தையும் செழிக்கசெய்தார்.. சென்னை தங்க சாலைதெருவிலும் யாழ்ப்பணத்திலும் தமிழுக்கென தனித்த அச்சகங்களை நிறுவி எண்ணற்ற ஓலைச்சுவடிகளை நூலாகபதிப்பிக்கதுவங்கினார்.. சூடாமணி, நிகண்டு , நன்னூல்,பெரியபுராணம், திருவாசகம் ,திருக்கோவையார்,பாலபாடம் ,ஆத்திச்சூடி,மற்றும் கொன்றைவேந்தன் போன்ற அரிய தமிழ் செல்வங்களை புத்தகமாக்கினார். சிதம்பரத்தில் ஒருபாடசாலை ஒன்றையும் தோற்றுவித்தார்.\nஇதேகாலகட்டத்தில் தமிழகத்தில் வள்ளலார் என அனுப்டன் அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் இயற்றிய அருட்பா கோவில்களில் பாடப்பட அதனை எதிர்த்து அவை அர��ட்பாஅல்ல மருட்பா என வாதிட்டார்.ஆனால் அது வழக்காடுமன்றத்தில் தோல்வியுற்றபின் வேத்னைமிக்கவராக யாழ்ப்பாண்ம் திரும்பி தன் சைவைத்தொண்டை தொடர்ந்தார். வர்ணாசிரம தர்மத்தை அவர் ஆதரித்த காரணத்தால் காலத்தில் அவர் கருத்துக்கள் பிற்போக்குதன்மையுடையதாக கருதப்பட்டன. எனினும் தமிழுக்காக அவ்ர் ஆற்றியதொண்டுகாரணமாக வரலாற்றில் இன்னமும் அவர் பெயர் நிலைத்திருக்கிறது\nபெண்ணென பெரிதாய் உளத்தக்க... 4. ; - மேரி க்யூரி\nபெண்ணென பெரிதாய் உளத்தக்க... .\nதனி மனிதன் வளராமல் சமூகம் வளர்வதில்லை . அதேசமயம் சமூகத்துக்காக பாடுபடும் தனி மனிதர்தான் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்\nநம் பெண்கள் பலருக்கு காதல் ஒரு முக்கிய ப்ரச்னை\nகாதலில் தோற்று போனாலோ அல்லது நினைத்த நபரை திருமண்ம் செய்ய முடியாது போனாலோ அவ்வளவுதான்...\nஇனி முடிந்து விட்டது வாழ்க்கை. இனி எல்லாமே அவ்வளவுதான் என செக்கில் மாட்டிய சிவலிங்கமாக தங்களை நினைத்துக்கொண்டு எண்ணங்களை குறுக்கி சுருங்கி போய்விடுகின்றனர்\nஆனால் மேரிக்யூரி அப்படி திரும்பவில்லை,.அவரும் காதலில் தோல்வியுற்றார்.ஆனால் தோல்வியை பாடமாக மனதில் ஏற்றார். அன்று அவர் அப்படி செய்யாவிட்டால் நோபல் பரிசு பெற்று உலகின் ஒப்பற்ற பெண்மணியாக விளங்கியிருக்க வாய்ப்பே இல்லை.\nமேரி க்யூரி .. ரேடியத்தை கண்டுபிடித்த்வர்.\nஇன்று மார்பில் வலி என ஆஸ்பத்தரிக்கு ஓடுகிறோம் டாக்டருக்கு தெரியவில்லை .. உடனே எக்ஸ்ரெ எடுத்துக்கொண்டு வாருங்கள் என்கிறார்.\nஓடிப்போய் எக்ஸ் ரே எடுக்கிறோம் பார்க்கிறோம் ..மருத்துவர்களால் துல்லியமாக ப்ரச்னை கண்டறியப்படுகிறது நோய் தீர்க்கப்படுகிறது\nஆனால் என்றாவது நம் மருத்துவ ப்ரச்னைகளை தீர்க்கும் உற்ற நண்பனான எக்ஸ் ரே எனும் அற்புத சாதனத்தையும் அதற்கு காரணமானவரையும் பற்றி யோசித்திருப்போமா \nபரவாயில்லை அந்த பாவத்துக்கு பரிகாரமாக அதை கண்டுபிடிக்க மூல காரணமாக இருந்த மேரி க்யூரியின் இந்த கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்\nயார் இந்த மேரி க்யூரி ..போலந்து நாட்டில் வார்சா எனும் ஊரை சேர்ந்த தேசப்பற்று மிகுந்த தம்பதிக்கு மகளாக நவம்பர் 7ம் நாள் 1867ம் ஆண்டு பிறந்தவர். அடிப்படை கல்வியை உள்ளூர் ஜிம்னாசியத்தில் முடித்தார் . அந்த ஊரில் ஆரம்ப பள்ளிகூடத்துக்கு ஜிம்னாசியம் என்றுதான் பெ���ர்.\nமேல்படிப்பை உள்ளூரில் படிக்க வாய்ப்பில்லை. அப்போது ருஷ்யாவை ஆண்ட ஜார் அரசாங்கம் பெண்கள் உயர்கல்விகள் படிக்க தடை விதித்திருந்தது . ஆனால் மேரிக்கோ அறிவியலில் மேற்படிப்பு படித்து விஞ்ஞானியாக பெரும் விருப்பம் . அப்படியானால் அதற்கு ஒரே வ்ழி அண்டை நாடான பிரான்சுக்கு சென்று படிப்பதுதான். ஆனால் அதற்கோ பெரும் தொகை தேவைப்படும் .\nஉண்மையில் மேரியின் அப்பாவுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். பரம்பரை பணக்காரர். ஆனால் போலந்து மண்ணீன் விடுத்லை இயக்கத்துக்காக தன் முழு சொத்தையும் இழந்துவிட்டார்.\nமேரியை பிரான்சுக்கு போய் படிக்க வைக்க இப்போது அவரிடம் தம்படி காசு கூட இல்லை.\nஇதனால் மேரி ஒரு முடிவு செய்தார் . அவளது அப்பாவின் உறவுக்காரர்கள் கிராமங்களில் பெரும் பண்ணைகாரர்களாக இருந்தனர். அவர்களது குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுத்து அதன் மூலம் கல்விக்கான தொகை சேர்ப்பது என முடிவு செய்தார்\nஆனால் அங்கு போன பின் மேரி வெறும் பணக்கர பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லித்தராமல் ஓய்வு நேரங்களில் கிராமத்திலிருக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஒரு மரநிழலில் அமரவைத்து சொல்லிகொடுத்தார்..\nஒரு நாள் இதை பார்த்தான் கரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி\nயார் இந்த கரீஸ் மிஸ் இவன் தான் நாயகனோ என அவசரப்பட்டுவிடவேண்டாம் .. இவன் வில்லன்\nமேரி வேலை செய்த அவளது பண்ணை வீட்டு முதாளியின் ஒரே மகன். பட்டணத்தில் படித்து கொண்டிருந்த அவன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போதுதான் மேரியை பார்த்தான். மயங்கிவிட்டான்.மேரியை மயக்க வீட்டுக்குள் வளைய வந்தான்.\nவீட்டில் மேரிக்கு ஒரு சின்ன அறை .படிப்பு சொல்லிதரும் நேரம் போக மீத நேரத்தில் அறிவியல் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு தனக்கு கொடுக்கப்ட்ட அந்த சின்ன அறையில் மேரி படிப்பாள். அந்நேரம் பூனை போல அறையை சுற்றி வந்து ஜன்னல் கதவை திறந்து நோட்டமிட்டு கள்ள சிரிப்பு காண்பித்தான் கரீஸ் மிஸ்.. சின்ன பெண் தானே அவளும் எத்தனை முறைதான் ஓடி ஒளிவாள்\nஅடிக்கடி அறையின் ஜன்னல் கதவை அவன் திறக்க ஒருநாள் இவள் மனக்கதவும் திறந்துகொண்டது.\nஎன்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அந்த நாட்டிலும் அந்தஸ்து வித்யாசம் பார்த்தனர். பண்ணை வீட்டு முதலாளியும் வீட்டில் வேலை செய்பவர்களும் வேறு வேறு. ஒட்டவே முடியாது..\nமகனிடம் இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது என உறுதியாக சொல்லிவிட்டாள்..அந்த பண்க்கார அம்மா . அத்தோடு மேரிக்கு வேலையும் போனது. ஊருக்கு திரும்பினாள்.மகளது மன வாட்டத்தை புரிந்துகொண்டார் அப்பா கடன் பட்டாவது பணம் தருகிறேன் பிரான்சுக்கு படிக்க போ என கட்டளையிட்டார். ஆனால் மேரி கேட்கவில்லை .காரணம் அவள் தன் காதலனை உறுதியாக நம்பினாள். எப்படியும் காதலன் திரும்ப வருவான் கைபிடிப்பான் என காத்திருந்தாள்\nஆனால் சினிமாக்களில் நடப்பது போலத்தான் மேரி வாழ்விலும் நடந்தது . அவன் இப்படி ஏமாற்றுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. மேரி நொறுங்கிபோனார்.. ஆனால் அடுத்த நிமிடமே வாழ்க்கை இதுவல்ல இந்த தோல்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார்போல தன் பணக்கார அத்தையும் அவளது மகனும் மனம் நொந்து தன்னை இழந்தமைக்காக வேதனை படுவதை காண விரும்பினார். அதற்கு அவர் முன் இருந்த ஒரே ஆயுதம் படிப்பு . அறிவியல் மீதான் ஈடுபாடு .அடுத்த நிமிடமே தன் அப்பாவிடம் பிரான்சுக்கு போக ஏற்பாடு செய்ய சொன்னார்\n1893ல் பவுதீகத்திலும் , 1894ல் கணிதத்திலும் பட்டம் வென்றார்.\nஇச் சமயத்தில்தான் தன்னை போலவே அறிவியல் துறையில் ஈடுபாட்டுடன் இருந்த பியர் க்யூரியை மேரி சந்தித்தார். இம்முறை இதயம் கலப்பதற்குமுன் அறிவு கலந்தது.மூன்று வருடம் பரிசோதனை கூடத்தில் இருந்த போது இல்லாத காதல் பிரியநேர்ந்த முதல் கணத்தில் முளைத்துக்கொண்டது . காதலை உணர்ந்த கணமே கல்யாணமும் செய்துகொண்டார்கள் .\nஅதன் பிறகு கண்வன் மனைவி இருவரது முழு வாழ்க்கையும். அறிவியலுக்காக அர்ப்பணிப்பு செய்யப்ட்டது. தங்களது கண்டுபிடிப்புகள் மூலம மனித வாழ்க்கைக்கு பெரும்பேற்றை உயர்வினை உண்டாக்க இருவரும் முழு மூச்சாக ஈடுபட்டனர் உடல் பரிசோதனைக்கு ஊடுருவும் கதிர் வீச்சுகளையும் அதற்கான தனிமத்தையும் கண்டுபிடிக்க அவர்கள் தங்களை சோத்னை கூடத்திலேயெ வதைத்துகொண்டனர் .அதன் பலனாக அவர்கள் உடல் பெரும் பாதிப்புக்குள்ளானது.\n1898 ம் ஆண்டு ஜூலை அவர்கள் கடும் உழைப்புக்கு வெளிச்சம் உண்டானது .கணவன் மனைவி இருவரும் பல்வேறு ஆய்வாளர்கள் அறிஞர்கள் மருத்துவர்கள் மத்தியில் த்ங்களது கண்டுபிடிப்பை வாசித்தனர்.\nபோலந்து எனும் தாய்நட்டின் பெய்ர் குறிப்பிடும் வகையில் அவர்கள் கண்டுபிடித்த தனிமத்துக்கு வைத்த பெயர் போலோனியம் . இதை சொன்ன அடுத்த நிமிடம் அறிஞர்கள் பெரும் கரவொலி எழுப்பி இருவரையும் கவுரவபடுத்தினர் இதனை தொடர்ந்து அவர்கள் இருவ்ரும் இணைந்து ரேடியம் எனும் த்னிம்த்தை கண்டுபிடித்த்னர், இந்த தனிமத்திலிருந்து பிரித்தெருக்க்ப்டும் கதிர் வீச்சுக்ள் மருத்துவத்துறையில் எக்ஸ்ரே கருவிக்கு பயன்படுத்தபட்டு வருகின்றன.\n1903ம் ஆண்டு ஸ்வீடிஷ் அரசாங்கம் பவுதிகத்துறைக்கான இவர்களுக்கான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசை வழங்கியது. வாழ்க்கை முழுக்க ஆராய்ச்சிக்காக அவர்கள் அர்ப்பணித்த காரணத்தால் இந்த பரிசை வாங்க ஸ்டாக்ஹொம் நகருக்கு செல்வத்ற்கான பணம் கூட அவர்களிடம் இல்லை. மாண்வர்கள் ஒன்றிணைந்து அவர்களாக பணம் திரட்டி அனுப்பி வைத்தனர். அடுத்த சில நாட்களில் கணவர் பியர் க்யூரி சாலையில் ஒரு குதிரை வண்டி ஏறி மரணமடைந்தார்.இதனால் பெரும் துயர் மேரியை சூழ்ந்தது.\nஎட்டு வருடங்களுக்கு பிறகு 1911ம் ஆண்டு வேதியியல் துறையில் ரேடியத்தை கண்டுபிடித்த்மைக்காக இரண்டவது முறையாக நோபல் ப்ரிசை பெற்றார். இம்முறை தனியாளாக அந்த பரிசை வாங்கி இறந்த கணவருக்கு\nசமர்ப்பணம் செய்தார் .மட்டுமல்லாமல் நோபல் பரிசை பெற்ற முதல் பெண்மணி என்ற பெயரும் பெற்றார்.உலகம் முழுக்க மேரியின் பெயர் எதிரொலிதது . எந்த ரேடியத்தை க்ண்டுபிடிக்க அவர் பாடுபட்டாரோ அதுவே அவரது உயிருக்கும் உலை வைத்தது .1934ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் இறந்து அந்த நாளுக்கு பெருமை சேர்த்தார்.\nஅவர் இறந்தபின் அவர் ரேடியத்துக்காக நிறுவிய பல்கலைகழகத்தின் முன் அவரது பிரம்மாண்ட உருவச்சிலை ஒரு பெண்னின் போரட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உயிர்தியாகத்தையும் பெருமை படுத்தும் விதமாக நிறுவப்பட்டது .\nஅந்த சிலையருகே ஒருநாள் வயதானவர் ஒருவர் வந்து கண்ணீர்மல்க கையில் ரோஜா பூவுடன் வந்தார் .. அவர் வேறு யாருமல்ல அந்தஸ்து காரணமாக திருமணம் செய்ய மறுத்த மேரியின் தன்னெழுச்சிக்கு வித்திட்ட மேரியின் முன்னாள் காதலர். க்ரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி\nLabels: பெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் .\nசெம்மொழி சிற்பிகள் 4 : மங்கலங்கிழார்\nதமிழ் வளர்க்க பதினோரு ஊர்களில் பள்ளீக்கூடங்களை கட்டி கால்நடையாகவே அந்த ஊர்களுக்கு சென்று தமிழ் கற்பித்து தந்த தமிழ் தொண்டர் .அரகோணத்தை அடுத்த புளியமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர். தந்தை குப்புசாமி, தாயார் பொன்னுரெங்கம் அம்மாள். பெற்றோர் இவருக்கு சூட்டிய பெயர் குப்பன்.\nபுளியமங்கலத்தில் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புவரை படித்த கிழார் பின்னர் சகோதரியுடன் சென்னை வந்தவர் பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் தன் கல்வியை தொடர்ந்தார். பொருளாதார சுமை காரணமாக தொடர்ந்து கல்வி பயில வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டபோது தச்சு வேலை செய்யதுவங்கினார்.ஆனாலும் அவர் மனம் தன்னால கலவியை தொடர முடியவில்லையே என ஏங்கிட துவங்கியது. இச்சூழலில் சென்னையில் சேஷாசலம் என்பவர் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் இலக்கண இலக்கியம் கற்றுத்தருவது கேள்விப்பட்டு மங்கலம்கிழார் அவரிடம்சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.அவரிடம் தமிழை கற்றதோடு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து இரவு பள்ளிகளை துவக்கினார்.பகலில் தச்சு பணி இரவில் கல்விபணி இரண்டையும் செய்துவந்தார்.\nகலாநிலையம் எனும் இதழை துவங்கி சிலகாலம் கட்டுரைகள் எழுதிவந்தார்.\nஅதேபெயரில் நாடக குழு ஒன்றும் துவங்கி நாடகங்கள்நடத்தினார். கா.ரா கோவிந்தராச முதலியார் இல்க்கண புலி என அக்காலத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டவர்.அவரிடம்தான் கிழாரும் இலக்கணங்களை கற்று தேர்ந்தார்.அந்த பெருமகனாரே கிழாரை பெரம்பூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராக சேர்த்துவிட்டார்.அங்கு பதினைந்து ஆண்டுகள் பணி புரிந்தபின் அப்பணியை விட்டு வெளியேவந்தவர் ஞானம் தேடி இலக்கில்லமல் அலைய துவங்கினார்./ செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின்நட்புகிடைக்க அவர்மூலம் சைவ வைணவ இலக்கியங்களை கற்றபின் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக துவங்கியது.இக்காலத்தில் சின்மயானந்தர் அறிமுகம் கிடைதது. அதன்பிறகு இனிமக்கள் சேவைதான் உயர்ந்த ஆன்மீகம் என்பதை உணர்ந்து மீண்டும் தன் சொந்த கிராமம் புளியமங்கலம் திரும்பினார்.\nஅத்ன் பிறகுதான் அவரது வாழ்க்கையின் இரண்டாம் பகுதி துவங்கியது\nஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை எனும் ஊரில் முதல் பள்ளிக்கூடத்தை துவங்கினார். பின் அத்னையே தலைமையிடமாகக்கோண்டு அறநெறித்தமிழ்க்கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.அத்னமூலம் பதினாறு ஊர்களில் தமிழ் பள்ளிகளை துவக்கினார்.மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொருபள்ளிக்கும் கிழாரே நடந்து சென்று மாணவர்களுக்கு தமிழ் கற்றுதந்தார். 1946ம் ஆண்டில் குருவராயபெட்டையில் இக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது.பன்மொழிபுலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், தலைமையிலும் அடுத்த ஆண்டு அறிஞர் மு.வ அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. தன் பள்ளியில் படித்த மாண்வர்களை புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார். அதில் தேசிய நூற்றுக்கணக்கானோர்க்கு ஆசிரியப்பணி கிடைதது.\nதமிழகத்தின் வடக்கு எல்லை பிரச்னை ஏற்பட்டபோது சித்தூர் மாவட்டம் த்மிழநாட்டுக்கு தேவை என போராடி சிறைசென்றார்.இரண்டு தமிழர் மாநாடுகளை இதன்பொருட்டு கூட்டினார்..இப்பிரச்னைதொடர்பாக தமிழ்நாடும் வட எல்லையும் எனும் நூல் எழுதினார். அது மட்டுமல்லாமல் நன்னூல்,நளவெண்பா ஆகியவற்றிற்கு உரை எழுதினார்.\nதுள்ளல் இசை உலகின் புதிய இளவல்: ஜஸ்டின் பைபர்\nதுள்ளல் இசை உலகின் புதிய இளவல்: ஜஸ்டின் பைபர்\nநம்மூரில் ஜஸ்டின் என்றதுமே எம்ஜீ ஆரின் கடைசி கால படங்களில் ஆறடியில் ஆஜானுபகுவாக வந்து அடிவாங்கும் அந்த வில்லனைத்தான் நினைவுக்கு வரும் ..\nஆனால் நான் இங்கே சொல்ல வருபவன் ஒரு பதினேழு\n. முழுப் பெயர் ஜஸ்டின் பைபர்\nஇன்னைக்கு அமெரிக்கா மட்டுமல்ல உலக இளையஇதயங்களின்\nசூப்பர் ஸ்டார் . நான்கு மாதங்களுக்கு முன் வெளியான பேபி ஆல்பம் கடைகளில் விற்றுத் தீர்கிறது.\nஉலகம் முழுக்க இவனுக்கு எங்கு சென்றாலும் படு பயங்கர வரவெற்பு. இவனது மேனேஜர்கள். இந்த பொடியன் தங்குவதற்காக ஓட்டல் புக் பண்ணுகிறார்களோ இல்லையோ தவறாமல் ஒன்று புக் பண்ணுகிறார்கள். அது அந்த நகரத்தின் மருத்துவ மனைகளில் சில படுக்கைகள்.. காரணம்\nஎங்கு சென்றாலும் கூட்ட நெரிசல் காரணாமாக குறைந்தது ஐந்து ஆறு பேர் விபத்துக்குளகிவிடுகிறார்கள். அவர்களை தூக்கி செல்வத்ற்காக ஆம்புலன்சையும் ஸ்ட்ரெச்சரும் பயணத்தில் தவைர்க்க முடியாத பொருட்களாகிவிட்டன. அந்த அளவுக்கு இவன் வேகமாக பரவி வரும் சூப்பர் ஸ்டார் .\nசமீபத்திய யூ ட்யூப் ஹிட் கணக்குகளின் படி ஜஸ்டினின் சமகால பாப் ஸ்டார்களான எமினம், ரெஹெனா, பியோன்சி,ப்ரிட்னி ஸ்பியர்ஸ்மற்றும்,ஏகொன்,ஆகியோரை ஜஸ்டினின் இந்தவருட பேபி அனாயசமாக பின்னுக்கு தள்ளியிருகிறது\nஇதுவரை மொத்தம் 55 கோடிக்குமேலோனார் கண்டுரசித்திருக்கின்றனர் . இவருகு அடுத்த நிலையில் எமினம் 34 கோடியிலும், ரிஹானா 17 கோடி சொச்சத்திலும், பியான்சி பிரிட்னி ஸ்பியர்ஸ் அகோன் ஆகியோர் இவர்களுகு அடுத்த நிலையிலும் இருக்கின்றனர். என்பது ஆச்சரயமான கூடுதல் தகவல்.\nநண்பர் ஒருவர் இவனைபற்றி சொன்ன போது முதலில் நான் நம்பவில்லை. முதன் முதலாக இவனது பேபி பாடலை பார்த்தபோது இவன் மேல் பொறாமையும் எரிச்சலும் என்னுள் பொங்கி பிரவகித்தது .\nஇந்த வயசில் பெண்களை தட்டுவதும் கிள்ளுவதுமாக என்ன அனாயசமா டீல் பண்ணுறான் என்ன துணிச்சல் என பொறுமினேன் .. பிறகு காலையில் எழுந்தவுடன் பல் விளக்குத்ற்கு முன் இவன் பாடலைகேட்டு சார்ஜ் ஏற்றிக்கொண்டபிந்தான் கொஞ்ச நாளாக வேலை செய்து வருகிறேன்\nநான் மட்டுமல்லாமல் சமீபமாக என்னுடன் திரைப்பட பணியில் பங்கேற்கும் உதவியாளர்களும் ஒன்றாக பணீயை துவக்குவத்ற்குமுன் இப்பாடலை முதலில் யூ ட்யூபில் போட்டு பார்த்துவிட்டுத்தான் எங்கள் கச்சாத்துக்களை வெளியில் எடுக்கிறோம் . பாடலை கேட்கும்போது அந்த அளவுக்கு உற்சாகம் ஒரு ஆறு போல உடம்பில் ஊறி திளைக்கிறது கிட்டதட்ட எங்களுக்கு குடும்ப பாடல் போல ஆகிவிட்டது .\n1994ல் மே 1ம் தெதி கனடாவின் ஒண்டாரியோ பகுதியை சார்ந்த லண்டன் எனும் சிறுநகரத்தில் பிறந்த ஜஸ்டின் பிற்பாடு அடுத்திருக்கும் ஸ்ட்ராபோர்டில் வளர்ந்துள்ளான். பிறப்பால் யுதன் . இவன் அம்மா இவன் பிறக்கும்போது ரொம்ப கஷ்டடபட்டார்களாம் .கஷ்டம் என்றால் நம் ஊர் போல சாப்பட்டுக்கே வழியில்லை என்றெல்லாம் இல்லை. கார் இல்லை என அர்த்தம் அவ்வளவே . இது புனையப்பட்ட கதையா தெரியவில்லை .\nஆனால் இவன் பாடல்களீல் வரும் சபால்டன் கிளாஸ் வார்த்தைகள் காரணமாக இவன் சிறுவயதில் தெரு சிறுவர்களுடன் அதிகமாக பழகக் கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளான் என்பதூவும் ,வறுமையான் சூழலில்தான் வளர்ந்துள்ளான் என்பதூவும் நம்பக்கூடியதாக இருக்கிறது\n.ஆனாலும் இன்னொரு பெண்ணிடம் குடும்பம் நடத்தி வந்த அப்பாவை அடிக்கடி சென்று பார்த்து தன் துவக்ககால இசை ஆர்வத்துக்கான பணத்தை பெற்றுள்ளான் . பின் 2007ம் வருடம் பன்னிரடாம் வயதில் சொந்த ஊர் ஸ்ட்ராபோர்டில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் முறையாக தானே இசையமைத்து பாடியிருக்கிறான் .\nஅந்த பாடலை அவன் அம்மா புதுசாக ஒருவெப்சைட���டை துவக்கி குடும்ப நண்பர்களுக்காக அதில் போட்டிருக்கிறாள். இச்சமயம் ஸ்கூட்டர் ப்ரவுன் எனும் இசை வியாபாரி புதிய ஆட்களை அறிமுகப்படுத்துவதற்காக இணையத்தில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்.எதேசையாக ஜஸ்டின் அம்மாவின் வெப்சைட்டை கிளிக்க மறுநாளே அவன் ஜஸ்டின் வீட்டுக்குள் அமர்ந்து அம்மாவின் சம்மதம்பெற்று முதல் ஆல்பத்துக்கு ஒப்பந்ததம் பொட்டுவிட்டார் . அட்லாண்டாவில் ஒளிப்பதிவுக்கு அம்மாவுடன் விமானத்தில் பரந்தான் . ஒன் டைம் எனும் முதல் பாடலே பெரிய ஹிட் பில் போர்ட் நிறுவனத்தின் 100 சிறந்த பாடல்கள் பட்டியலில் 17ம் இடத்தை பிடித்தது. அடுத்து வந்த ”ஒன்லஸ் லோன்லி கேர்ள்” லவ் மீ என அடுத்தடுத்த பாடல்களும் பெரிய ஹிட் டாக அதன்பிறகு ஜஸ்டினின் வாழ்க்கையில் எல்லாமே சிக்ஸர் மழை. பந்து அதுவாக பட்டு அதுவாக சிக்ஸருக்கு தாவி பறப்பது போல காலம் அவனை புகழ் கிரேனில் தூக்கிசென்றுவிட்டது . ஓபாமாவின் ஒயிட் ஹவிஸில் பிரபல பார்வையற்ற பாப் கலைஞனான ஸ்டீவ் வொண்டருடன் இணைந்து பாடுமளவிற்கு புகழ்க் கொடி ஏறியது.கடந்த வருட கிராமி விருது விழாவின் துவக்கமே லயோனல் ரிச்சியுடன் சேர்ந்து இவன் பாடும் பாடலில் தான் என்பதும் இவனுக்கு கிடைத்த மற்றொரு சிறப்பு . மற்றபடி சிறு வயதிலேயெ அதிக புகழை சேர்த்துவிட்ட இந்த இசை பொடியனை பற்றி அதிகமாக பேச விடாதபடி மனம் பொறாமயால் பொம்முகிறது. என் பொறாமைக்கு காரணமான இவனது அதிக பிரபலமான பாட்டான ”பேபி” பாட்டை நீங்களும் இந்த இணைப்பில் கண்டு கேட்டு காது வழியாக புகையை வெளியே தள்ளுங்கள்\nLabels: இசை நட்சத்திரங்கள், ஜஸ்டின் பைபர்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nசெம்மொழிசிற்பிகள் :6 தேவ நேய பாவாணர்\nஅமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம் வளர்ச்சி- ஸ்...\nயாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் : செம்மொழி சிற்பிகள் ...\nபெண்ணென பெரிதாய் உளத்தக்க... 4. ; - மேரி க்யூரி\nசெம்மொழி சிற்பிகள் 4 : மங்கலங்கிழார்\nதுள்ளல் இசை உலகின் புதிய இளவல்: ஜஸ்டின் பைபர்\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t39899-24", "date_download": "2018-05-20T12:10:28Z", "digest": "sha1:VNIHNTDWNM4DR4MOF7DYDBNBGYTRLJJT", "length": 8512, "nlines": 132, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓ���ரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nநாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\nநாட்டில் இயங்கி வரும், 24 போலி பல்கலைகள் பட்டியலை,\nயு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு வெளியிட்டுள்ளது.\nமாணவர்கள் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில்,\nஆண்டுதோறும், போலி பல்கலை குறித்த பட்டியலை\nவெளியிட்டு, யு.ஜி.சி., விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது\n.யு.ஜி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும்,\nஅங்கீகாரமின்றி, 24 போலி பல்கலைகள் இயங்கி வருகின்றன.\nயு.ஜி.சி., சட்டப்படி, போலியானவை என்று அறிவிக்கப்பட்ட\nஇந்த பல்கலைகளுக்கு, பட்டங்கள் வழங்க உரிமையில்லை\n.தலைநகர் டில்லியில் எட்டு, உத்தர பிரதேசமாநிலத்தில் ஏழு,\nமேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில், தலா இரண்டு,\nகர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, பீஹாரில், தலா\nஒரு போலி பல்கலை உள்ளன. புதுச்சேரியில் செயல்படும்\n'ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன்' என்ற கல்வி\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2012/10/folder-lock-716.html", "date_download": "2018-05-20T11:48:52Z", "digest": "sha1:GEVPY363EEJXYA3LRIVFEPSSQN3M76RG", "length": 4980, "nlines": 54, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "உங்கள் கோப்புரையை பூட்ட Folder Lock 7.1.6 ~ TamilRiders", "raw_content": "\nஉங்கள் கோப்புரையை பூட்ட Folder Lock 7.1.6\nFolder Lock 7.1.6 version மின்பொருள் ஆனது விண்டோஸ் 7, விஸ்டா மற்றும் எக்ஸ்பி போன்ற Operating System களில் ( 32 மற்றும் 64 பிட் வகைகள் உட்பட) சிறப்பாக செயல்படும் திறன் கொண்டது.\nஇவை உஙகள் கோப்புரையை பாதுகாப்பாக Lock செய்ய அனைவராலும�� பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பான மின்பொருள் ஆகும். இவற்றில் உங்கள் password யை உள்ளிட்டு மற்றவர்கள் கோப்புரையை திறக்காது பாதுகாக்கலாம்.\nஇவற்றை பெற இங்கே Click செய்யவும்\nகீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nவீடியோ எடிட்டிங் தொழில்நுட்பங்களில் பணியாற்றுபவர்களின் படைப்பாற்றலை எளிமையாக்கும் வகையில் Aurora 3D...\nNokia Phone ல் மறந்து போன Security Code ஐ கண்டரிவது எப்படி\nNokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்...\nModem தின் வேகத்தை அதிகரிக்க NetScream 1.9.9.2010\nஉங்கள் மோடம் வேகம் குறைவாக உள்ளதா, அதை NetScream என்ற மின்பொருள் மூலம் சரி செய்யலாம். இந்த மின்பொருள...\nYOUTUBE வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்டகாசமான கருவி\nபலரும் YouTube வீடியோக்களை தங்களது கணினியில் தரவிறக்கி பார்ப்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இப்படி YouTube வீடியோக்களை தரவிறக்க பல...\nதடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க - HOTSPOT SHIELD\nஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம் உதாரணமாக் UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது உதாரணமாக் UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது\nஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினிக்கு இணைய இணைப்பு ( Internet Connection) ஏற்படுத்துவது எப்படி\nஇந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் Laptop, Pc மற்றும் Tablet போன்றவைகளுக...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/03/blog-post_5592.html", "date_download": "2018-05-20T11:39:50Z", "digest": "sha1:WZHSO6VJE3HZETQYUCQJGHWKFJSTXFGR", "length": 27571, "nlines": 216, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பொறுத்தருளுங்கள்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � Flash , கயர்லாஞ்சி , தீராத பக்கங்கள் , புஷ் , முயற்சி � பொறுத்தருளுங்கள்\nFlash ஒன்றும் முறையாக நான் படிக்கவில்லை. பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆர்வத்தில் நானே முட்டி மோதி கொஞ்சம் கற்றுக் கொண்டேன். Blogல் Flash Fileஐ இணைப்பதை நேற்று அற���யவந்ததும், எனது சில முயற்சிகளை, உங்களிடம் காட்டலாம் போலிருந்தது. பொறுத்தருள்வீராக\n2. புஷ் & ஹிட்லர்\nTags: Flash , கயர்லாஞ்சி , தீராத பக்கங்கள் , புஷ் , முயற்சி\nகயர்லாஞ்சிகொடுமை ஒன்று போதும் சார் உங்கள் திறமைக்குச் சான்று. கலங்கவைக்கும் குறும்படம் மாதிரி.\nமுதலிரண்டுக்கும் என்ன சின்னப்பிள்ளைத்தனம் என கேட்க நினைத்து.. மூன்றாவதில் முடியாமல் திணறிவிட்டேன். :-(\nமூன்றுமே நல்லா இருக்கு. மூன்றாவது கலங்க வைக்குது.\nமுதலிரண்டும் உங்கள் புது முயற்சி ,நல்லாதான் இருக்கு என நினைத்தேன்.\n3 வது .கயர்லாச்சி என்றால் என்ன தெரியாமல் இருக்கிறேன்.ஏதோ கொடுமை நடந்ததை உணர்த்தியது\nநினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பதறும் கொடுமை..\nநாளும் நலமே விளையட்டும் March 18, 2010 at 3:51 AM\nமூன்றாவது படத்துக்கான விளக்கம் கூகிள் மூலம் கிடைத்தது.\nஜாதி வெறியின்>>> நச்சு நாக்கு>> இப்படியும் நீளுது .\nஎங்களுக்கு அதன் பரிணாமம் காட்டியதற்கு நன்றி.\n இவ்வ்ளோ நல்லா ஃப்ளாஷ் தெரியுமா\nமூணாவது பகீர்ன்னு இருக்கு. ஜீரணிக்க முடியாத ஏதாவதொன்னு எந்த நொடியும் எங்காவது ஒரு மூலைல நடந்துட்டே தான் இருக்கு,மனிதன் தன் மிருகத்தனத்தை தொடர்ந்து நிரூபணம் செய்ய\nமூன்றாவது ஃப்ளாஷ் கலங்க வைத்து விட்டது. வானம்பாடி சொன்னமாதிரி குறும்படம்தான்.\nநீங்கள் சாத்தூர் த.மு.எ.ச வில் உறுப்பினராக இருந்த/இருப்பவரா\nநான் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை ரத்தினசாமி சாரின் மாணவன்.\nஅய்யோவென்று பதறினேன்... மூன்றாவதில் நிலைக்கும்பொழுது....\nஉங்க்ள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nபொறுத்து அருளிய நண்பர்கள் அனைவருக்கும் என நன்றிகள்.\nஎஅனக்கு action scriptலாம் தெரியாது. tweening, keyframing கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.\nமிக்க சந்தோஷம். நான் தேவாங்கர் கல்லூரிக்கு பலமுறை பேச வந்திருக்கிறேனே.\nநெடுந்துயர் அவலம் ஒன்று மீண்டும் நினைவுக்கு வந்தது. புதியன அறியும் போதும் சமூகம் குறித்து சிந்திப்பவனே முற்போக்கு இலக்கியவாதியாய் இருக்கமுடியும். உங்களை போல\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்��ில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் ��ிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2016/12/blog-post_5.html", "date_download": "2018-05-20T11:48:14Z", "digest": "sha1:KJCTNCESS54QWPOLHCKIHFQPX3UHP7RV", "length": 11077, "nlines": 96, "source_domain": "www.munnetram.in", "title": "வாழ்க்கைக்கு சமயோசித புத்தி எவ்வாறு பயன்படும் ? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nதிங்கள், 5 டிசம்பர், 2016\nவாழ்க்கைக்கு சமயோசித புத்தி எவ்வாறு பயன்படும் \nஅவசர காலத்தில், மிக மோசமான நிலைகளில் இருந்து காக்க வல்லது சமயோசித புத்தி. பதட்டம் இல்லா எண்ண ஓட்டமே சமயோசித புத்திக்கு பலம் சேர்க்கும்.\nமன அழுத்தத்தை குறைத்து , முன்னேற்றமான வாழ்க்கையை வழி நடத்திட , சமயோசித புத்தியே மிகப் பெரிய ஆயுதமாக பயன்படுகிறது.\nஒரு கிராமத்தில் வயதான விவசாயி தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். தன் கிழங்கு தோட்டத்தில் இந்த வருடம் செடிகளை வைக்க, குழிகளை தோண்டிட, அவர் வயது ஒத்துழைக்க வில்லை . எனவே, சிறையில் உள்ள அவரின் ஒரே மகனுக்கு கடிதம் எழுதினார்.\n என் வயதின் முதிர்ச்சியால் இந்த வருடம் கிழங்கு தோட்டத்தில் குழிகளை தோண்டிட முடிய வில்லை. உன் தாயும் நானும் மிகவும் கவலையுடன் உள்ளோம். நீ எங்கள் அருகில் இருந்திருந்தால் கண்டிப்பாக எங்களுக்காக இந்த வேலையை செய்து இருப்பாய் என எங்களுக்கு தெரியும்\" என மனம் உருகி கடிதம் எழுதினார்.\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nஇதை படித்த சிறையில் இருந்த அவர் மகன் \" அன்பு மிக்க தந்தையே தயவு செய்து மறந்தும் குழிகளை தோண்டி விடாதீர்கள். அங்கு தான் என் துப்பாக்கிகளை புதைத்து வைத்து உள்ளேன் \" என பதில் கடிதம் எழுதினான்.\nஉடனே, நிறைய காவல் அதிகாரிகள் தோட்டத்தில் சென்று துப்பாக்கிகளை தேடி குழிகளை பறித்து பார்த்தனர். ஆனால், ஒரு துப்பாக்கி கூட அங்கு இல்லை . இந்த விஷயத்தை மகனிடம் தந்தை குழப்பத்துடன் தெரிய படுத்தினார்.\nமகன் பதில் கடிதமாக, \" இப்பொழுது செடிகளை தோட்டத்தில் நடுங்கள் தந்தையே \" என அனுப்பினான்.\nநம் இருப்பு இல்லா இடத்திலும் சமயோசித புத்தி எவ்வாறு பயன் தரும் என்பதிற்கு , இந்த தொன்று தொட்ட கதை ஒரு நல்ல உதாரணம்.\nசமயோசித புத்தியை வளர்த்திட இதோ சில டிப்ஸ்:\n1. பிறர் பேசுவதை சரியாக கவனித்தல்\n2. பிறர் பேசுவதை சரியாக உள்வாங்குதல்\n3. பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்ய பழகுதல்\n4. உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு முடிவெடுத்தல்\n5. காரியங்களை சரியாக வரிசை படுத்தி செய்தல்\n6. மன அமைதியுடன் அணுகுதல்\n7. பதட்டத்தின் சரியான காரணியில் மனதை செலுத்தி அதற்கு தீர்வு காணுதல்\n8. உடலுக்கு அசைவை கொடுத்து பதட்டத்தில் இருந்து விடுபடுதல்\n9. உங்களுக்கே நீங்கள் உண்மையாக இருத்தல்\n10. முழுதும் சரியாகவே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடல்\n11. உணர்வுக்கு மகிழ்வளிக்கும் காரியத்தில் தினமும் மனதை செலுத்தி பழக்குதல்\n12. இந்த நொடிக்கான வாழ்க்கையை வாழுதல்\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 11:42:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nபுகழ் உங்களை துரத்த வேண்டுமா\nநம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா நா...\nபணம் உங்களை படுத்துகிறதா அல்லது பணத்தை நீங்கள் படு...\nகட்டாய திறன் விதியால் வாழ்க்கைக்கு என்ன பலன்\nசூழ்நிலையோடு ஒத்துப் போகும் தன்மையை குழந்தைகளிடம் ...\n80/20 விதிமுறையை எவ்வாறு நம் வாழ்க்கையில் செயல் பட...\nவாழ்க்கைக்கு சமயோசித புத்தி எவ்வாறு பயன்படும் \nமன அழுத்தம் எதை கொடுக்கும்\nபுரிதல் இல்லா வெறித்தனமான அன்பு\nஅறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎனக்கும் வேண்டும் தலைமை பொறுப்பு \nஎத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaazinithottam.blogspot.com/2011/08/", "date_download": "2018-05-20T11:54:01Z", "digest": "sha1:VBW62CR5JGOXG6KSKG4Z7ONN3M6KVD4U", "length": 9039, "nlines": 155, "source_domain": "yaazinithottam.blogspot.com", "title": "யாழினித்தோட்டம்: August 2011", "raw_content": "\nஈசலின் இறகை பற்றித்திரிந்த வெளிச்சத்தில் இன்னும் அடையாளம் காணவியலாத ஓவியங்கள் பலவுண்டு .\nவயதுகளை பயணித்த சம்பவங்களும் அதைப்போலவேதான்.நீளப்பட்ட கிளை முறித்தும் முளைத்தும் காலத்திற்க்கேற்ப கடந்து வந்தாயிற்று. செல்ல வேண்டிய தூரங்கள் இன்னும் இருப்பினும் அல்லது இறப்பினும் தங்கிவிட்ட நினைவுகளின் சாயலை யாராலும் மறக்கவியல்வது சற்று கடினம்தான்.\nபுள்ளிகளால் அடுக்கப்பட்ட அவ்வெண்ணங்களை பகிர முத்துக்கா அழைத்திருக்கிறார். அழைத்தமைக்கு நன்றி தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nநீங்கள் வி ரும்பும் மூன்று விஷயங்கள் \nசின்னசிறு மழலைக்கு பெரிய சட்டை அணிந்து பார்ப்பது.\nஎதிர்பாராத மழையில் நனையும் மரம் .. சாலை,, மனிதர்கள்\nநீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள் \nஉங்களுக்கு புரியாத மூன்று விஷயம் \nஉங்கள் மேஜையில் இருக்கும் மூன்று விஷயங்கள்\nஉங்களை சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள் \nதாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் காரியம் \nபுதிய மொழி கற்று கொள்வது\nநிறைய தூங்குவது. :) ஒண்ணு ஜாஸ்தி\nவாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள் \nஎன் மரண செய்தி கேட்டு வருந்த சில கண்களின் துளி\nஉங்களால் செய்யது முடிக்கவேண்டிய விஷயங்கள்\nகேட்க்க விரும்பாத மூன்று விஷயங்கள்\nகற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள் \nகதைகளை பேசும் விழி அருகே\nஇது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயங்கள் \nஅப்படி எதுவும் இல்லை ஒவ்வொரு சூழலும் வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தை சொல்கிறது\nஎது இல்லையாகினும் வாழ்தல் அவசியமாகிறது.\nகவிதைனும் சொல்லிக்கலாம் அவ்வளோதான் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saigeeta.blogspot.com/2013/06/blog-post_25.html", "date_download": "2018-05-20T11:40:49Z", "digest": "sha1:NO7UVVASTMCUGDRFOHZZ32NTKVGYXJFD", "length": 11875, "nlines": 52, "source_domain": "saigeeta.blogspot.com", "title": "சாயி கீதை: “யாருக்கு அட்மிஷன், சுவாமிக்கா, உனக்கா?”", "raw_content": "\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி அருட்சன்னிதானம்\n“யாருக்கு அட்மிஷன், சுவாமிக்கா, உனக்கா\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா கூறினால் அதற்கேற்பச் சூழல் மாறுமேயன்றி, அவருடைய சொல்லுக்க�� மறுசொல் கிடையாது. பகவானின் அருளைப் பரிபூரணமாக அனுபவித்தவரும், பர்த்தியில் பஜனைப் பாடகரும், உலகெங்கும் சென்று சாயி லீலைகளைப் பேசி மகிழ்ந்தவரும், ஆப்பிரிக்க-இந்தியரும், மருத்துவருமான அமரர் டாக்டர். D.J. காடியா அவர்கள் எழுதிய Sai Smaran நூலிலிருந்து ஒரு சம்பவம், தமிழில்:\nஎன்னுடைய தந்தையார் எனக்கு பாம்பேயிலிருந்து லண்டன் போவதற்கு ஆலிடாலியா ஏர்லைன்ஸ் மூலம் புதன்கிழமை புறப்படும்படியான ஒருவழி விமான டிக்கட்டை அனுப்பிவைத்தார். ஆனால் சுவாமி எனக்குக் கூறிய நாளோ வியாழக்கிழமையாக இருந்தது\nநான் ஆலிடாலியா அலுவலகத்துக்கு என் சீட்டைக் கன்ஃபர்ம் செய்வதற்காகச் சென்றேன். அங்கிருந்த ஊழியர் “மன்னிக்க வேண்டும். ஒரு எந்திரக் கோளாறு காரணமாக புதன்கிழமை ஃப்ளைட் கேன்சல் ஆகிவிட்டது. நாளைக்கு, அதாவது வியாழக்கிழமை, புறப்படும் TWA விமானத்தில் நீங்கள் செல்ல ஏற்பாடாகியுள்ளது” என்றார். இப்படியாக சுவாமியின் வார்த்தையே நடந்தது. நான் வியாழனன்று லண்டனுக்குப் பறந்தேன்.\nஇந்த தாசன் (டாக்டர் காடியா) செப்டம்பர் 12, 1963 அன்று நேராக வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதாரப் பள்ளிக்கு (School of Tropical Medicine and Hygiene) சென்றேன். அங்கிருந்த செயலர், “நீ வெளிநாட்டிலிருந்து வருகிறாய். குறைந்தபட்சம் ஆறு மாதத்துக்கு முன்னால் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று இங்கே வழிமுறை உள்ளது. நாங்கள் முன்னரே உன் அட்மிஷனை உறுதி செய்திருந்தால் மட்டுமே நீ இங்கே சேர முடியும்” என்றார்.\nஇதே காரணத்தினால் எனக்கு ஸ்காட்லாந்திலுள்ள கிளஸ்கோ, எடின்பர்க் ஆகிய இடங்களிலும் இடம் மறுக்கப்பட்டது. நான் மிகவும் மனமுடைந்து போனேன். அங்கிருந்த கடுங்குளிரும் எனக்குச் சாதகமாக இருக்கவில்லை. கிளாஸ்கோவில் ஒரு ஓட்டலில் நான் தங்கியிருந்தேன். தூங்கப் போகுமுன், “ஓ சுவாமி உன் மர்மத்தை யாரே அறிவார் உன் மர்மத்தை யாரே அறிவார் ‘இங்கிலாந்து போகுமுன்னால் அங்கே எதிலாவது இடம் கிடைத்திருக்க வேண்டும்’ என்று நான் சொன்னதற்கு நீங்கள் “யாருக்கு இடம் கிடைத்திருக்க வேண்டும், சுவாமிக்கா, உனக்கா ‘இங்கிலாந்து போகுமுன்னால் அங்கே எதிலாவது இடம் கிடைத்திருக்க வேண்டும்’ என்று நான் சொன்னதற்கு நீங்கள் “யாருக்கு இடம் கிடைத்திருக்க வேண்டும், சுவாமிக்கா, உனக்கா” என்று கேட்டீர்கள். என்னாலானதை நான் செய்துவிட்டேன். இப்போது உன் உதவியை நாடி நிற்கிறேன்” என்று பிரார்த்தனை செய்தேன்.\nஅன்றிரவு சுவாமி என் கனவில் வந்தார் “மகனே, ஏன் கவலைப்படுகிறாய் லிவர்பூலுக்கு நாளை சீக்கிரமே போ. அங்கே உனக்கு ஓரிடத்தை நான் ரிசர்வ் செய்து வைத்திருக்கிறேன். உன்னை நான்தானே இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தேன். அப்படியிருக்கப் பாராமுகமாக இருப்பேனா\nஎங்கே தூங்கியெழுந்தால் இடத்தின் பெயர் மறந்துவிடுமோ என்று பயந்து உடனேயே எழுந்து ‘லிவர்பூல்’ என்று எழுதிவைத்துக் கொண்டேன். சுவாமியின் அன்பர்களுடன் பேசும்போதுகூட நான் சுவாமி கனவில் வந்தால் அதன் முக்கியமான அம்சங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுண்டு.\nமறுநாள் மதியம் 4:00 மணிக்கே லிவர்பூல் ஸ்டேஷனுக்குப் போய்விட்டேன். நான் கூப்பிட்ட டாக்ஸி டிரைவர், “School of Tropical Medicine and Hygiene பக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் அரைமணி நேரத்தில் ஆஃபீசை மூடிவிடுவார்கள். கவலைப்படாதீர்கள், நான் உங்களை அதற்குள் கொண்டு சேர்க்கிறேன்” என்றார்.\nநான் படியேறிக்கொண்டு இருக்கும்போது, செயலர் ஆஃபீசை மூடிவிட்டு இறங்கப் போனார். என்னைப் பார்த்ததும் “நீங்கள் மாணவரா அட்மிஷனுக்கு வந்திருக்கிறீர்களா” என்று கேட்டார். “யெஸ் சார்\nஅவர் கதவைத் திறந்தார். “மேலே வாருங்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. இதுவரை ஒரு சீட்டும் இருக்கவில்லை. ஆனால் ஒரு விண்ணப்பதாரர் லண்டனிலேயே சேர்ந்துவிட்டார். இப்போதுதான் தந்தியில் தகவல் வந்தது. இன்னொரு விண்ணப்பதாரர் இருக்கிறார், ஆனால் அவர் இங்கே வந்து பார்க்கவில்லை. அந்த இடத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். சரியான நேரத்தில் இங்கே நீங்கள் வந்ததற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்\n“நிச்சயம் சார். என் அறைக்குத் திரும்பிப் போனதும் அதைச் செய்துவிடுகிறேன். இப்போது நான் சேர்க்கைக்கான படிவங்களை நிரப்புகிறேன்” என்று கூறினேன். அன்று இரவில் என் ஓட்டல் அறைக்குத் திரும்பியவுடன் எல்லாவற்றுக்கும் நன்றி கூறி சுவாமிக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் சனாதன சாரதியில் 1964ம் ஆண்டு வெளியாயிற்று.\nLabels: இங்கிலாந்து, கனவு, காடியா, சனாதன சாரதி, லிவர்பூல்\nசாயி கீதையை மின்னஞ்சலில் பெற:\n“நேற்று வந்த கிழவர் யாரென்று நினைத்தீர்கள்\nசுவாமி பாடுகிறார்: “கோவிந்தகிருஷ்ண ஜெய்”\nஉத்தராகண்ட் பேரிடர் நிவாரண நிதி அளிக்க விரும்பினால...\nஅருள்மொழி: இறைவன் விரும்பும் பூவும் பழமும்\n“யாருக்கு அட்மிஷன், சுவாமிக்கா, உனக்கா\nசனாதன சாரதி - தமிழ்\nசாயி பஜன்: விநாயகா, விநாயகா\nஇணையற்ற அருள்மொழி - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/138498-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-05-20T12:11:38Z", "digest": "sha1:RSY4I5CQ4VK26253H5M5AKMCK72Q3WZE", "length": 17944, "nlines": 402, "source_domain": "www.yarl.com", "title": "எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை: கவிதை - நிழலி - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nஎல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை: கவிதை - நிழலி\nஎல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை: கவிதை - நிழலி\nBy நிழலி, April 8, 2014 in கவிதைப் பூங்காடு\nஎதையோ ஒன்றை இழந்து விட்டதாக\nஏதோ ஒன்று அறுந்து விட்டதாக\nஎவரோ விட்டுப் பிரிந்து விட்டதாக\nஒரு பந்தி விடுபட்டு விட்டது..\nநாம் வாழுகின்ற ஒவ்வொரு நிமிடங்களும், நாட்களும் இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டதே என நினைக்கிறேன்\nஅதிகாலைப்பொழுதில் மிகவும் அழகாக விடிகின்ற ஒரு பொழுதும், அமைதியாக உயர்ந்தும் தாழ்ந்தும் ஒரு ஆவர்த்தனத்தில் நகர்கின்ற கடலலைகளும், எந்த நிமிடத்திலும், காலநிலையில் ஏற்படும் சிறிய சலனமொன்றினால், தலை கீழாக மாறிப்போகலாம்\nஅதைப் போன்றது தான் எமது வாழ்வு\nவழக்கம் போல உங்கள் கவிதை, இரவு நேரத்துப் பூபாளம் போல, அளவில்லாத சோகத்தை அள்ளித் தெளிக்கின்றது, நிழலி\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஎதையோ ஒன்றை இழந்து விட்டதாக\nஏதோ ஒன்று அறுந்து விட்டதாக\nஎவரோ விட்டுப் பிரிந்து விட்டதாக\nஅடிக்கடி என்னை இவ்விரவுகள் கடப்பதுண்டு\nஅவை என்னுள் ஆளமாக வேரூன்றணும்\nஅதை அடுத்த சந்ததிக்கும் கடத்தணும் என நினைக்கின்றேன்\nவெறுமை அல்லது விச்ராந்தி என்று சொல்லலாம் ... ஆனாலும் இதுவும் அவசியம் அடுத்துத் துடிப்பாகச் செயல்படுவதற்கு...\nபின்னூட்டங்கள் இட்ட புங்கை, விசுகு, சுவி ஆகியோருக்கும், விருப்புகளை தந்தவர்களுக்கும், கவிதையை வாசித்தவர்களுக்கும் என் நன்றி. புங்கை போட்டிருக்கும் படகுப் படம் அழகாக இருக்கு. அ���ு இன்னும் ஒரு கவிதைக்கு ஊற்றாக மாறும்.\nசில இரவுகள் ஏன் என்று தெரியாமல் மனதில் பாரமாக இருக்கும். அதுவும் இடையில் விழிப்பு வந்து விட்டதென்றால் பிறகு திரும்பி படுக்கும் வரைக்கும் நினைவுகள் எங்கெங்கோ எல்லாம் சுற்றி சுற்றி வரும். முந்தநாள் இரவும் அப்படி இருந்தது. அதைத்தான் கவிதைக்கு கொண்டு வந்தேன். சரியாக 6 நிமிடங்களில் எழுதிய கவிதை இது.\n6 நிமிடத்தில் எழுதிய கவிதை நன்றாக வந்துள்ளது நிழலி அண்ணா.\nஎனக்கொரு சின்ன சந்தேகம்: அன்றிரவு நித்திரை வராமைக்கு காரணம் அமலா பாலின் அதிரடி செய்தியாக இருக்குமோ என்று\nஎதையோ ஒன்றை இழந்து விட்டதாக\nஏதோ ஒன்று அறுந்து விட்டதாக\nஎவரோ விட்டுப் பிரிந்து விட்டதாக\n\"எல்லா இரவுகளையும், போல சில இரவுகள் இருப்பதில்லை.\"\nதேர்ந்தெடுத்த தலையங்கமும், அதற்குள் அடங்கிய கவிதையும்... எதை மேற்கோள் காட்டுவது என்று தடுமாறும் அளவிற்கு கவிவரிகள்.\nசில இரவுகளில்... கண்விழித்தால், ஓடும் யோசனை... மிகக் கொடுமையானதாக இருக்கும்.\nஎனக்கொரு சின்ன சந்தேகம்: அன்றிரவு நித்திரை வராமைக்கு காரணம் அமலா பாலின் அதிரடி செய்தியாக இருக்குமோ என்று\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nகவிதைக்கு வாழ்த்துக்கள் நிழல் .\nநன்றாகவுள்ளது நிழலி... பச்சை நாளை.....\nநான்கு வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை\nநான்கு வருடங்களாக கண்ணில் படாமல் எங்கே ஒளித்திருந்தது இந்தக் கவிதை. வரிக்கு வரி இழையோடும் சோகம் எம் மனங்களில் பல செய்திகளை எடுத்துச் செல்கின்றது. எல்லா இரவுகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. எல்லா இரவுகளையும்போல சில இரவுகள் அமைதியைத் தருவதுமில்லை. நல்லதொரு கவிதை பாராட்டுக்கள் நிழலி.\nதமிழினியின் கேள்விக்கு நான்கு வருடங்களாக பதில் வரவில்லை.....\nஎல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை: கவிதை - நிழலி\nசில இரவுகளில்... கண்விழித்தால், ஓடும் யோசனை... மிகக் கொடுமையானதாக இருக்கும்...\nம்ம்ம்....இரவுகளில் யாழில் உலாவதும் நித்திரைக் குளப்பத்தினால் தான்..😀\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\nஎல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை: கவிதை - நிழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arimukam.blogspot.com/2010/06/blog-post_7409.html", "date_download": "2018-05-20T11:53:26Z", "digest": "sha1:JLYPCK3HCEKQXCFVLZDGA5KFMDHVRNLR", "length": 9004, "nlines": 66, "source_domain": "arimukam.blogspot.com", "title": "வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் பரீட்சையில் சாதனை - Arimukam.Blogspot.Com", "raw_content": "\nவெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் பரீட்சையில் சாதனை\nவெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் பரீட்சையில் சாதனை\nஇந்த ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற உயர் கல்விக்கான பரீட்சையில் முடிவுகளில் வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் அதிகூடிய புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். கிம்நாசியம் உயர் வகுப்புக்களில் 35.500 மாணவர்கள் சிறப்பாக கற்றுத் தேறியிருக்கிறார்கள். இவர்களில் 3011 பேர் வெளிநாட்டு பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடந்த 1999 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 1783 பேர் அதிகமாக உள்ளனர். சென்ற வாரம் ஈரான் – பாலஸ்தீன பெற்றோருக்கு பிறந்த அமினா மியாய்டி என்ற 19 வயது மாணவி 12 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார். இப்போது பரடைசியா கிம்நாசியத்தில் படித்த ஷோபியா சிவகுமரன் என்ற தமிழ் மாணவி உயர் புள்ளிகள் பெற்று பரடைசியா கிம்நாசியத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது இடம் பெற்ற மாணவியாக தேர்வாகியுள்ளதாக 24 ரீம பத்திரிகை எழுதியுள்ளது. அதேபோல ஒல்போ பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறை, ஊடகத்துறைக்கான பீ.எஸ்.சி கற்கையில் 12 புள்ளிகள் பெற்று சித்தயடைந்துள்ளார் வஸந்த் செல்லத்துரை என்ற மாணவர். பல நகரங்களிலும் தமிழ் மாணவர்களின் புள்ளிகள் குறித்த தகவல்களை பெற்றபோது சுமார் 10 புள்ளிகள் பெற்று முன்னணி வகிப்பதைக் காணமுடிகிறது. இதுபோல சகல நகரங்களிலும் வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் கல்வியில் முன்னணி பெற்று வருகிறார்கள்.\nநடிகைகளுக்கு குடி பழக்கம் இருப்பது உண்மை: சனாகான்\nசிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சனாகான் சமீபத்தி...\nவரலாறு படைத்த செம்மொழி மாநாடு\n திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்க, செம்மொழிச் சிகரத்தி...\n கப்பல் அதிகாரியின் பேத்தி தகவல்\nடைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார் லூயிஸ்பேட்டன் என்பவர் . இவர் தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத...\nபிறந்தநாள் கொண்டாட்டமாக குழந்தைகளை தத்தெடுத்தார் ஹன்சிகா\nகொலிவுட் நடிகை ஹன்சிகா , தனது பிறந்த நாளான இன்று குழந்தைகள் இருவரை தத்தெடுத்த��� அவர்களுக்கான படிப்பு செலவுகளை கவனிக்க உள்ளார் ....\nரஞ்சிதா வீடியோ பற்றி நித்தியானந்தா புது பேட்டி\nநடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று சாமியார் நித்தியானந்தா ...\nகணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம்\nகணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப...\nஇவருக்கு தமிழ் பேசினா tongue roll ஆவுதாம்...\nஇவருக்கு தமிழ் பேசினா tongue roll ஆவுதாம்...\nஅழுகாமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்கக்கூடிய தக்காளி: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஅதிக நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடிய புதிய தக்காளி இனத்தை அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் . சாதாரண தக...\nகுஜராத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ÷சிபி10ஏ-என்1 என்ற பகுத...\n2மாதமாக கோமாவில் இருந்த சிறுமி: உயிரை இசை காப்பாற்றியது.\nகேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் ராஜீ. மீனவர். இவருடைய மகள் ராதிகா (வயது 6). கடந்த மே மாதம் ராதிகா ஒரு விபத்தில் கோமா நிலையில் விழுந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/10/blog-post_9470.html", "date_download": "2018-05-20T12:08:49Z", "digest": "sha1:XXZHL2YYYGX7W4TD75Y4BN3KAIIYA3UZ", "length": 30218, "nlines": 428, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு தோல்வி! அடுத்த ஷோ நாளை!! -", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்ப��� மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொட��த்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு தோல்வி அடுத்த ஷோ நாளை\nஇலங்கை வடக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க தயாராக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது இன்னமும் முடிவாகவில்லை. அதற்காக மேற்கொள்ளப்பட்ட நேற்றைய பேச்சுவார்த்தை முடிவு ஏதும் எடுக்கப்படாமல், முடிவடைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தேர்வு செய்து ஆட்சியில் அமர்த்துவது என இலங்கை வடக்குப் பகுதி தமிழ் மக்கள் முடிவு செய்து, வாக்களித்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்போ, தமது அமைச்சர்களாக யாரை தேர்வு செய்வது என முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது ‘இறுதி’ vs ‘இறுதியோ இறுதி’ புதிய ஆட்சியில் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்று முடிவு எடுக்கவே, இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நாள் குறித்துவிட்டு கலைந்தார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள். ‘இறுதி’ முடிவு எடுக்க அடுத்த ஆலோசனைக் கூட்டம், நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுமாம். அதற்கு அடுத்த ஆலோசனைக் கூட்டம் ‘இறுதியோ இறுதி’ முடிவு எடுக்க எப்போது கூடும் ‘இறுதி’ vs ‘இறுதியோ இறுதி’ புதிய ஆட்சியில் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்று முடிவு எடுக்கவே, இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நாள் குறித்துவிட்டு கலைந்தார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள். ‘இறுதி’ முடிவு எடுக்க அடுத்த ஆலோசனைக் கூட்டம், நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுமாம். அதற்கு அடுத்த ஆலோசனைக் கூட்டம் ‘இறுதியோ இறுதி’ முடிவு எடுக்க எப்போது கூடும் என்று வெள்ளிக்கிழமை சொல்வார்களோ, என்னவோ என்று வெள்ளிக்கிழமை சொல்வார்களோ, என்னவோ மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள 30 உறுப்பினர்களில், பதவி கிடைக்கப் போவது, 5 பேருக்கு மட்டுமே (முதல்வர், 4 அமைச்சர்கள்). கூட்டமைப்பில் மொத்தமாக உள்ள (ஜெயித்த) கட்சிகள், நான்கு. சின்ன வயதில் எதுவோ( மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள 30 உறுப்பினர்களில், பதவி கிடைக்கப் போவது, 5 பேருக்கு மட்டுமே (முதல்வர், 4 அமைச்சர்கள்). கூட்டமைப்பில் மொத்தமாக உள்ள (ஜெயித்த) கட்சிகள், நான்கு. சின்ன வயதில் எதுவோ() அப்பங்களை பிரித்த கதையாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை, 5 அப்பங்களை 4 கட்சிகளுக்கு பிரிக்க வேண்டும். சிரமமான காரியம்தான். காரணம், பதவி பெற்று மக்களுக்கு சேவை செய்ய 5-க்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். தலைவர் உச்சத்தில்) அப்பங்களை பிரித்த கதையாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை, 5 அப்பங்களை 4 கட்சிகளுக்கு பிரிக்க வேண்டும். சிரமமான காரியம்தான். காரணம், பதவி பெற்று மக்களுக்கு சேவை செய்ய 5-க்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். தலைவர் உச்சத்தில் மற்றையவர்கள் அச்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், தமிழரசு கட்சியை சேர்ந்தவர். முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரனை பரிந்துரைத்ததும் இந்தக் கட்சிதான். இதனால், கைவசமுள்ள 5 பதவிகளில் 1 ஏற்கனவே இந்தக் கட்சியிடம் உள்ளது. மீதியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளில், 2 பதவிகளை கேட்கிறார், தலைவர் மீதியாகவுள்ள 4 பதவிகளையும் தமக்கே எடுத்துக் கொள்ளாமல், 2 பதவிகளை 3 கட்சிகளுக்கு விட்டுத்தர சம்மதித்த இவரது பெருந்தன்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டால் தானே, இலங்கை அரசிடம் உள்ள அதிகாரங்களை தமிழர்களுக்கு விட்டுத்தர சிங்கள அரசை இவரால் சம்மதிக்க வைக்க முடியும் மீதியாகவுள்ள 4 பதவிகளையும் தமக்கே எடுத்துக் கொள்ளாமல், 2 பதவிகளை 3 கட்சிகளுக்கு விட்டுத்தர சம்மதித்த இவரது பெருந்தன்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டால் தானே, இலங்கை அரசிடம் உள்ள அதிகாரங்களை தமிழர்களுக்கு விட்டுத்தர சிங்கள அரசை இவரால் சம்மதிக்க வைக்க முடியும் “இரண்டை, மூன்றால் எப்படி வகுப்பது “இரண்டை, மூன்றால் எப்படி வகுப்பது” என்று கேட்கிறார்கள், மற்றையவர்கள். “அது என்ன பிரம்ம வித்தையா” என்று கேட்கிறார்கள், மற்றையவர்கள். “அது என்ன பிரம்ம வித்தையா” என்று கேட்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், “3 கட்சிகளில் 2 கட்சிகள் அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள 1 கட்சி, சபாநாயகர் பதவியை பெற்றுக் கொள்ளட்டும். ப்ராப்ளம் சால்வ்ட்” என்கிறார். நல்லவேளையாக 1 கட்சிக்கு அமைச்சர் பதவி, 1 கட்சிக்கு சபாநாயகர் பதவி.. மீதமுள்ள கட்சிக்கு மாகாணசபையில் “பியூன்” வேலை தருகிறோம் என்று தலைவர் சொல்லவில்லை… இங்கே அடிக்காதிங்க.. தலைவரே.. அங்கே அடியுங்க” என்று கேட்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், “3 கட்சிகளில் 2 கட்சிகள் அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள 1 கட்சி, சபாநாயகர் பதவியை பெற்றுக் கொள்ளட்டும். ப்ராப்ளம் சால்வ்ட்” என்கிறார். நல்லவேளையாக 1 கட்சிக்கு அமைச்சர் பதவி, 1 கட்சிக்கு சபாநாயகர் பதவி.. மீதமுள்ள கட்சிக்கு மாகாணசபையில் “பியூன்” வேலை தருகிறோம் என்று தலைவர் சொல்லவில்லை… இங்கே அடிக்காதிங்க.. தலைவரே.. அங்கே அடியுங்க “ஏங்க.. முதல்வர் உங்க ஆள். 1 அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு, மற்றைய மூன்று கட்சிகளுக்கும் தலா 1 அமைச்சர் பதவிகளை பிரித்துக் கொடுக்கலாமே” என்று கேட்டால், தமிழர் தலைவர் அடிக்க வருகிறாராம். சிங்கள அரசிடம் குவிந்து கிடப்பதாக கூறப்படும் அதிகாரத்தை, தமிழர்களுக்கும் நியாய அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப் போகிறாராம், இந்த தலைவர். ஆனால், தமிழர்களை கொண்ட ஒரே கூட்டணிக்குள் உள்ள தமிழ் கட்சிகளுக்கு, நியாய அடிப்படையில் அதிகாரத்தை பிரித்துக் கொடுக்கவே இவர் இந்தத் திணறு திணறுகிறாரே.. அப்புறம் எப்படி.. “ஏங்க.. முதல்வர் உங்க ஆள். 1 அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு, மற்றைய மூன்று கட்சிகளுக்கும் தலா 1 அமைச்சர் பதவிகளை பிரித்துக் கொடுக்கலாமே” என்று கேட்டால், தமிழர் தலைவர் அடிக்க வருகிறாராம். சிங்கள அரசிடம் குவிந்து கிடப்பதாக கூறப்படும் அதிகாரத்தை, தமிழர்களுக்கும் நியாய அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப் போகிறாராம், இந்த தலைவர். ஆனால், தமிழர்களை கொண்ட ஒரே கூட்டணிக்குள் உள்ள தமிழ் கட்சிகளுக்கு, நியாய அடிப்படையில் அதிகாரத்தை பிரித்துக் கொடுக்கவே இவர் இந்தத் திணறு திணறுகிறாரே.. அப்புறம் எப்படி.. இதுவரை அனுபவித்தே இராத அமைச்சர் அதிகாரங்களை, சொந்தக் கூட்டணிக்குள் பிரித்துக் கொள்ளவே இவர்களுக்கு பல சுற்று பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டால்.. சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து அதிகாரங்களை அனுபவித்த சிங்களவரிடம் இருந்து அதை பிரித்து எடுக்க, எத்தனை சுற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமோ… விடிந்த மாதிரி தான் இதுவரை அனுபவித்தே இராத அமைச்சர் அதிகாரங்களை, சொந்தக�� கூட்டணிக்குள் பிரித்துக் கொள்ளவே இவர்களுக்கு பல சுற்று பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டால்.. சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து அதிகாரங்களை அனுபவித்த சிங்களவரிடம் இருந்து அதை பிரித்து எடுக்க, எத்தனை சுற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமோ… விடிந்த மாதிரி தான்\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/gmail-smart-compose-feature-lets-user-type-fast", "date_download": "2018-05-20T11:56:55Z", "digest": "sha1:4PRVY23AC4YDQTMNPWQPY5M5CK4MXDT5", "length": 10879, "nlines": 89, "source_domain": "tamil.stage3.in", "title": "இனி ஜிமெயிலில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக எழுதலாம்", "raw_content": "\nஇனி ஜிமெயிலில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக எழுதலாம்\nஇனி ஜிமெயிலில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக எழுதலாம்\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : May 12, 2018 11:24 IST\nமின்னஞ்சலை சீக்கிரமாக அனுப்ப உதவும் ஜிமெயிலின் புதிய அம்சங்கள்\nமின்னஞ்சல் செயலிகளில் பிரபலமானதாகத் திகழும் ஜிமெயிலில் பல அற்புதமான அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. ஜிமெயிலில் ஏற்கனவே ஸ்மார்ட் ரிப்ளை (Smart Reply) என்கிற அம்சம் சென்ற வருடத்திலிருந்து உபயோகத்தில் இருந்து வருகிறது. இது, அலுவலகத்தில் பணி செய்யும் நபர்களால் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, \"நன்றி\", \"நான் அதை செய்து முடிக்கிறேன்\", \"எனக்கு விருப்பம் இல்லை\" , போன்ற வாக்கியங்கள் நாம் பதிலளிக்க ஏற்றவாறு கீழே கொடுக்கப்பட்டிருக்கும். inboxஇல் வரும் மின்னஞ்சல்களுக்கு ஏற்றாற்போல எளிதாக பதிலளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.\nஇந்நிலையில் , கூகிள��ன் வருடாந்தர மாநாடு கலிஃபோர்னியாவில் இந்த வாரம் நடைபெற்றது. இதில், ஏராளமான புதிய தொழிநுட்ப அம்சங்களை கூகிள் தன்னுடை சொந்தத் தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் முக்கிய அம்சமாக ஜிமெயிலில் பணம் செலுத்தும் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மற்றொரு முக்கிய வெளியீடாக, செயற்கை நுண்ணறிவு மூலம் ஜிமெயிலில் இனி சீக்கிரமாக எழுத முடியும். இதற்கு \"ஸ்மார்ட் கம்போஸ்\"(Smart Compose) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஎடுத்துக்காட்டாக, நாம் ஜிமெயில் முகவரியை டயப் செய்ய ஆரம்பிக்கும்போதே, முழு முகவரியும் வருவது போல, நாம் ஏற்கனவே அடித்து வைத்திருந்த வாக்கியங்களை மீண்டும் எழுதும்போது, பின்னணியில் காட்சியளிக்கும். இந்தப் பரிந்துரையை நாம் ஏற்கவேண்டுமெனில், டேப் (Tab) பட்டனை கிளிக் செய்தால் போதுமானது. இதன் மூலம், மின்னஞ்சல் அனுப்பும் நேரத்தைக் குறைக்க முடியும். மேலும், இலக்கணப் பிழைகள் ஏற்படாமல் இருக்கும் வாய்ப்பும் அதிகம்.\nஇந்த புதிய முறையை பரீட்சித்துப் பார்க்க, Settings மெனுவில் இல் நுழைந்து \"Try the new Gmail\" என்ற அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும். இந்த அம்சங்களை முழுவதுமாகப் பயன்படுத்த, ஜிமெயில் பயனர்கள் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.\nஇனி ஜிமெயிலில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக எழுதலாம்\nமின்னஞ்சல் செயலியான ஜிமெயிலில் இனி பண பரிவர்த்தனையும் செய்யலாம்\nஜிமெயிலில் செயற்கை நுண்ணறிவு மின்னஞ்சல் வசதி அறிமுகம்\nஇனி ஜிமெயிலில் பணம் அனுப்பலாம்\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமா�� பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nசூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்\nபிரியா ஆனந்துடன் இணைந்து அரசியலில் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/93071118ca/nandita-venkatesan-confident-heroine-", "date_download": "2018-05-20T12:06:39Z", "digest": "sha1:BBIUO6CBAFYD3LO5RKXRLKVRGXHM7HIV", "length": 30726, "nlines": 126, "source_domain": "tamil.yourstory.com", "title": "நம்பிக்கை நாயகி நந்திதா வெங்கடேசன்!", "raw_content": "\nநம்பிக்கை நாயகி நந்திதா வெங்கடேசன்\nகாசநோயால் 22 கிலோ உடல் எடையையும் கேட்கும் திறனையும் இழந்தும் நடனமாடினார் நந்திதா வெங்கடேசன்.\n2013-ம் ஆண்டு. நவம்பர் மாதம். நந்திதா தன்னுடைய 24-ஆம் பிறந்தநாளை கொண்டாடி இரண்டு தினங்கள் ஆகியிருக்கும். காசநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அந்த மருந்தின் பின்விளைவாக அவருடைய கேட்கும்திறன் 70 சதவீதம் குறைந்திருந்தது. 26 வயது நிரம்பிய நிலையில் திடீரென்று சுற்றியுள்ள உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட்டது போல இருந்தது.\nகாசநோய் அவருக்கு புதிதில்லை. 2007-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் நந்திதாவிற்கு குடலில் காசநோய் இருப்பது முதலில் உறுதி செய்யப்பட்டது. அவர் பட்டப்படிப்பு சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்கும். உடன் படிக்கும் மாணவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் ஒன்றுசேர்ந்து வெளியில் சென்றார்கள். தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நந்திதா மட்டும் தன்னுடைய காசநோயுடன் போராடிக்கொண்டிருந்தார். முதல் முறை காசநோயை அவர் எதிர்கொண்டு சமாளித்தார். ஆனால் அந்த கொடிய நோய் 2013-ல் மறுபடி அவரைத் தாக்கியது.\nநோயை சமாளிப்பது அல்லது எதிர்கொள்வது என்பது யாருக்குமே ஒரு சவால்தான். ஆனால் நந்திதா துவண்டு போகவில்லை. நோயையும் வலியையும் எதிர்த்துப் போராடினார். தன்னுடைய முழு கவனத்தையும் நடனத்தின் பக்கம் திருப்பினார். மேடையேறினார்.\nநந்திதாவின் வாழ்க்கை மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். நாம் ஒரு விஷயத்தை விரும்பி முழுமுயற்சியுடன் மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.\nநந்திதா மும்பையில் பிறந்து வளர்ந்தார். 2010-ல் ராம் நாராயண் ருயா கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார்.\n2011-ல், ஐஐஎம்சியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே வருடம் தி எக்கனாமிக் டைம்ஸ், புதுடெல்லியில் பணிக்குச் சேர்ந்தார். நிதித்துறையில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2012 நவம்பர் மாதம் மும்பையை அடைந்தார். நிதித்துறையில் மேற்படிப்பு முடித்தார். அங்கேயே பணிபுரியத் துவங்கினார்.\nநடனம் - அசைவுகளில் ஒரு கவிதை\nமேற்படிப்பு, வேலை என்று வாழ்க்கை தொடர்ந்தாலும், நந்திதாவிற்கு நாட்டியத்தின் மீதிருந்த காதல் சற்றும் குறையவில்லை. நடனத்தையும் தொடர்ந்தார். ஏழு வயது முதல் மும்பை நடனப்பிரியா பயிற்சி மையத்தில் நாட்டியம் பயின்று வந்தார்.\n“பரதநாட்டியத்தில் நடன அசைவுகள் மற்றும் நளினம் எனக்கு மிகவும் பிடிக்கும். நாட்டியத்தைப்பற்றி சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் அது உடல் அசைவுகளால் எழுதும் ஒரு கவிதை. என்னைப் பொருத்தவரை நடனம் ஒரு பொழுதுபோக்கில்லை. என்னுடைய முதல் காதல். வெளிப்பாடு”.\nஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்கவில்லை.\nமேற்படிப்பு மற்றும் வேலை ஒருபுறம், நடனம் மற்றொருபுறம் என்று நந்திதா தன் நாட்களை இனிமையாகவே கடந்து வந்தார். 2013-ம் ஆண்டு, மே மாதம். தன்னைவிட்டு விலகிப் போனதாக நினைத்த காசநோய் மறுபடி அவரது குடலைத் தாக்கியது. ஏற்கெனவே அவர் பதினான்கு மாத கால சிகிச்சையை முடிந்திருந்தார். முழுவீச்சுடன் மறுபடி சிகிச்சை அளிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.\n“காசநோயால் அவதிப்பட்டவர்களுக்கு அந்த நோயின் கொடுமை தெரியும். தினமும் 10 முதல் 15 மாத்திரைகள் விழுங்க வேண்டும். இது போதாதென்று மருந்தின் பக்கவிளைவுகள் வேறு. கடுமையான வாந்தி முதல் மனச்சோர்வு வரை. இதைவிட கொடுமை அந்த நோய் ஒருவரை இரண்டாவது முறை தாக்குவது. அதிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமானது” என்கிறார் நந்திதா.\nஇரண்டாவது முறை நோய் தாக்கியபோது தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டார். பசியின்மை, உடல் எடை குறைவு போன்ற காரணங்களினால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. மருத்துவர்கள் பரிசோதித்தனர். குடலில் நோய்தொற்று இருந்த பாகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுவ��ுதான் ஒரே வழி என்று முடிவுசெய்தனர். அறுவை சிகிச்சைக்குபின் அவர் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என்றும் வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n“என்னுடைய பெற்றோர்களுடனும் சகோதரருடனும் மருத்துவமனையை அடைந்தேன். ஆபரேஷன் தியேட்டருக்கு அருகில் இருந்தோம். எனக்குள் பல யோசனைகள். இருந்தும் என்னை நான் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஒன்றும் இல்லை. தீவிர பிரச்சனைகள் எதுவும் இல்லை. நான் கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு வருவேன். இது எனக்கு ஒரு புது அனுபவம். அவ்வளவுதான்.”\nஇப்படி நினைத்துக் கொண்டேதான் அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்ததாக நினைவுகூறினார்.\nஆபரேஷன் முடிந்தது. மருத்துவர்கள் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததாக தெரிவித்தனர். பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்றனர். ஆனால் அவர் எதிர்பார்த்தவாறு நடக்கவில்லை.\nஒரு வாரம் சென்றிருக்கும். அவர் நிலைமை சீராகவில்லை. முன்பு சிகிச்சைஅளிக்கப்பட்டதைவிட பெரிய மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். மருத்துவர்கள் அவர் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்தனர்.\n“நோய்தொற்று குடலிலிருந்து மற்ற ஜீரண உருப்புகளுக்கும் பரவிவிட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். என்னுடைய உயிரைக் காப்பற்றுவதற்கு நான்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டது. மாதக்கணக்கில் மருத்துவமனை வாசம். சுதந்திரமாக எதையும் செய்யமுடியாமல் நோயின் தீவிரம் என்னைக் கட்டிலோடு முடக்கிப்போட்டது. தலைமுடி உதிர்ந்தது. ஒரு நாள் கட்டிலைவிட்டு மெதுவாக அடியெடுத்து வைத்தேன். அருகில் ஒரு கண்ணாடி. பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது. என்னால் என்னையே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வழுக்கைத் தலையையும் மெலிந்த உடலையும் பார்க்கவே வேதனையாக இருந்தது. ஆனாலும் நான் மனம் தளரவில்லை. எந்த நிலையிலும் துவண்டுபோகாமல் எதையும் எதிர்கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தேன்” என்கிறார் நந்திதா.\nகட்டிலோடு முடக்கப்பட்டாலும் தன்னை தாக்கிய நோய் குறித்து பல தகவல்களை சேகரித்து தெரிந்துகொண்டார். மருத்துவர்களிடம் நோய் சம்பந்தப்பட்ட பல கேள்விகளை கேட்டு தெளிந்தார். இதனால் தேவையில்லாத பயங்களை தவிர்த்து தன்னம்பிக்கை உடையவரானார்.\nநந்திதா எதையும் உறுதியுடன் எதி��்கொள்பவர். இரண்டு மாதங்கள் கடந்தது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார். எட்டு மாதங்கள் கழித்து கடைசி அறுவை சிகிச்சைக்கு வருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.\n“நான் உட்கொண்ட மருந்தின் வீரியம் காரணமாக என்னுடைய உடல் எடையிலிருந்து 22 கிலோ குறைந்தது. வெளிரிய முகத்துடன் வீட்டை அடைந்தேன். மருத்துவமனையில் அடைபட்டு கிடந்து வீட்டிற்குள் நுழைவது சந்தோஷமாக இருந்தது” என்கிறார் நந்திதா.\nஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் தூக்கத்திலிருந்து கண் விழித்தார். சுற்றி அமைதியாக இருந்தது. ஒரு சின்ன சத்தம் கூட கேட்கவில்லை. 70 சதவீதம் கேட்கும்திறனை இழந்திருந்தார் நந்திதா.\n“என் அம்மா என்னைப் பார்த்து ஏதோ சொன்னார். உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட காரணத்தால் கடுமையான உடல் வலியுடன் நாட்களை நகர்த்தினேன். அந்த வலியின் தீவிரம் காரணமாக எனக்கு காது கேட்கவில்லை என்பதுகூட என் மூளைக்கு எட்டவில்லை. நாளடைவில்தான் எனக்கு நிலைமை புரிந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. மனம் சோர்வடைந்தது. என் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை என்பதுதான் மிகவும் வலித்தது. எனக்கு பிடித்த நிறைய விஷயங்களை இனி செய்யமுடியாது என்று தோன்றியது. நடனம், தொலைக்காட்சி, சினிமா எதுவும் இனி என் வாழ்க்கையில் இல்லை. யாருடனும் உரையாடமுடியாது. அப்போதுதான் எனக்குள் ஒரு சுயபச்சாதாபம் முளைத்தது. மிகவும் ஒடுங்கிப்போனேன். சுதந்திரமாக ஒரு பட்டாம்பூச்சிபோல ஓடித்திரிந்த என்னை இந்த நோய் முடக்கிவிட்டது. இதை ஏற்றுக்கொள்ள எனக்கு சில காலம் பிடித்தது.” என்கிறார் நந்திதா.\nகேட்கும்திறனில் ஒரு பகுதி இழந்துவிட்டது. நிலைமை இதுதான். இதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். சுயபச்சாதாபத்தை தூக்கியெறிந்தார். துணிவுடன் எதிர்கொண்டார்.\n“காலத்தால் எல்லாவற்றையும் சரி செய்ய முடியாது. ஆனால் எதையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் வேதனையை நிச்சயம் குறைக்கமுடியும்” என்று நந்திதா நம்பினார்.\nநடனத்தையே முழுமூச்சுடன் தன்னுடைய வாழ்க்கையாக்கினார். அக்டோபர் மாதம் நடனப்பிரியா ஒரு நாட்டிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினார். “நான் என்னுடைய நிலையிலிருந்து மீண��டு வருவதற்கு நடனம்தான் ஒரே வழி” என்றார் நந்திதா.\nஆனால் அவருடைய போராட்டம் முடிவடையவில்லை. உடன் ஆடுவோருடன் இணைந்து ஆடவேண்டும். ஒருபுறம் கேட்கும்திறன் மிககுறைவு. மற்றொருபுறம் உடல் மெலிந்து சக்தியில்லாமல் இருந்தது.\n“நான் ஒருகாலத்தில் எத்தனை மேடையேறியிருக்கிறேன். ஆனால் இன்று என்னால் துணையின்றி நடக்ககூட முடியவில்லை. இருந்தும் நான் என் நிலையை எதிர்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக சீராகத் துவங்கியது.”\nவழக்கமான பயிற்ச்சியுடன் அவர் தனியாக கூடுதல் பயிற்சியும் மேற்கொண்டார். “என்னைப்போன்ற மற்ற கேட்கும்திறன் குறைந்த நடன கலைஞர்களின் அனுபவங்களை தெரிந்துகொண்டேன். குறிப்பாக லண்டனை சேர்ந்த ஒரு பேலே டேன்ஸர் குறித்து அறிந்தேன். இது என் தன்னம்பிக்கையை வளர்த்தது. என்னுடைய சிந்தனையை சீர்படுத்தியது.” என்கிறார்.\nமேடையேறிய அன்று அவரால் இசையை கேட்கமுடியவில்லை. ஆனால் கேள்விச்சாதனம் மூலம் ரிதத்தின் அதிர்வுகளை அவரால் உணர முடிந்தது.\n“நடனம்தான் என்னுடைய கேட்கும்திறன் குறைவை நான் எதிர்கொள்வதற்கான முதல் படி” என்கிறார் நந்திதா.\n“மேடையேறினேன். எனக்குள் பல உணர்வுகள். சிந்தனை ஓட்டங்கள். என்னால் இசையை கேட்கமுடியாது. ஆனாலும் கவலையில்லை. நான் ஆடியேத் தீரவேண்டும். ஆட ஆரம்பித்தேன். நம்பவே முடியாத அளவிற்கு என்னுடைய நடனம் அழகாக அமைந்தது. என்னுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. நாட்டியத்தின் அந்த நளினம் வாழ்க்கையில் நான் எதையும் எதிர்கொள்ளும் துணிவை எனக்கு அளித்தது.”\nஇருப்பினும் பல சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல விஷயங்களை நாம் பார்த்தும் கேட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். உலக நடப்புகளிலிருந்து அவர் துண்டிக்கப்பட்டு விட்டதாக அவருக்கு தோன்றியது. அவர் வெளியுலகை பெற்றோர் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பார்க்கத் தொடங்கினார்.\nநந்திதாவின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது ஒரு வருடமாவது எடுக்கும் என்றனர் மருத்துவர்கள். அதன் பின்னரே மெல்ல மெல்ல வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம் என்றனர். இருப்பினும் அவர் அடுத்த வருடமே எல்லா வேலைகளிலும் முழுவதுமாக ஈடுபடத் திட்டமிட்டார். தற்பொழுது நிதி குறித்தும் இந்திய பொருளாதாரம் குறித்தும் பகுதி நேரமாக கட்டுரைகள் எழுத�� வருகிறார்.\nநாளை இன்னும் சிறந்த நாளாக விடியும் என்ற நம்பிக்கைதான் அவருக்கு சக்தி அளிப்பதாக குறிப்பிடுகிறார்.\n“ஒவ்வொருவரும் கனவு காண்பதை நிறுத்தவே கூடாது. அவரவர் சூழ்நிலைக்கேற்ப தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் திருத்தி அமைத்துக்கொள்ளலாம். உங்களை உற்சாகப்படுத்துவதற்கு ஒரு சின்ன கனவு கூட போதும். நான் மருத்துவமனையில் இருந்தபோது எழுந்து நடமாடவேண்டும், சாப்பிடவேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய லட்சியமாக இருந்தது. இந்த வருடம் என்னுடைய கனவு முற்றிலும் மாறுபட்டது. முழுவதுமாக குணமடையவேண்டும். நன்றாக நடனமாடவேண்டும். நான் செய்துமுடிக்க நினைத்த வேலைகளை ஒவ்வொன்றாக மெதுவாக முடிக்கவேண்டும்.”\nவாழ்க்கையின் கடைசித் தருணத்தில் இருந்தாலும் மனமுடைந்து போகக்கூடாது. முயற்சியிலிருந்து பின்வாங்க கூடாது. நம்பிக்கை வைக்கவேண்டும். அவர் எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்திருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறவி என்றுதான் சொல்லவேண்டும். இரண்டரை வருடங்களுக்கு முன் இருந்ததைவிட அதிக பொறுமைசாலியாகவும், தைரியசாலியாகவும் இருப்பதை அறிந்தார்.\n2016-ல் பல புதிய நடன முயற்சிகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார். “வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தை சந்தித்துவிட்டேன். வருவதை துணிந்து எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை பெற்றுவிட்டேன். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் விலையுயர்ந்தது. அதை வீணாக்காமல் என்னால் முடிந்தவரை பயனுள்ள வகையில் உபயோகிப்பேன். ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் ஒரு விலையுயர்ந்த பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். அதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்பாகவும் என்னுடைய பலமாகவும் மாற்றுவேன்”. என்கிறார்.\nஆக்கம் : தன்வி துபே | தமிழில் : ஸ்ரீவித்யா\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.114100/", "date_download": "2018-05-20T11:49:45Z", "digest": "sha1:CYQD2RB3TYKHQUBTQ6E6OUSOY3FMSEE7", "length": 30636, "nlines": 213, "source_domain": "www.penmai.com", "title": "டீன்-ஏஜ் புரிந்துகொள்வது எப்படி? | Penmai Community Forum", "raw_content": "\n“டீன்-ஏஜ் பருவத்திற்குத் தக்கபடி பள்ளி வடிவமைக்கப்பட வேண்டும். பள்ளிக்குப் பொருந்தும் வண்ணம் டீன்-ஏஜ் மாணவரையும் சரிசெய்ய வேண்டும். ஓர் ஆசிரியரின் முதல் பணி அதுதான்..\nஒரு குழந்தையின் மூளை, தனது முக்கிய வளர்ச்சி காலகட்டங்களைக் கடந்து போகும் காலமே டீன்-ஏஜ் பருவம் என மருத்துவ துறையால் அழைக்கப்படுகிறது. ‘உலகை புரிந்துகொண்டு, உறவுச் சிக்கல்களையும் அன்றாட வாழ்வின் புரிதல்களையும் கடந்து செல்லத் தன்னை அப்பருவத்தின் ஊடே ஒரு குழந்தை தயார் செய்துகொள்கிறது’ என்கிறது உளவியல். இந்தப் பருவத்தை சிக்மண்ட் ஃபிராய்டு, ‘கேங்-ஏஜ்’ (Gang-Age) என்று அழைத்தார். அவர்கள் குழுக்களாகவும் குழுக்களின் உறுப்பினராகவும் தங்களை வைத்து உணர்வதைத்தான் அவர் அப்படி அழைத்தார்.\nஆனால் இந்த டீன்-ஏஜ் பருவ மூளையை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியவர் தான் ஷ்ரெயில் பைன்ஸ்டீன் (Sheryl Feinstein). 1998ல் தொடங்கி 2004 வரை தனது டீன்-ஏஜ் ஆய்வைத் தொடர்ந்த இந்த ஜெர்மன் தேசத்துப் பெண் உளவியல் அறிஞர் தரும் முடிவுகள் நம்மை அசரவைக்கின்றன.\nபொதுவாக, வகுப்பறையில் மாணவர்களை எதற்கெல்லாம் ஆசிரியர்கள் குறை கூறுகிறார்கள் என்பதைப் பட்டியலிடலாம். வீட்டிலும்கூட சற்றேறக்குறைய அதே விஷயங்களுக்காகவே அவர்கள் குறை கூறப்படுகிறார்கள். 13 வயதில் யாராக இருந்தாலும் இது தொடங்கிவிடுகிறது.\n‘எதிர்த்துப் பேசுகிறார்’, ‘வேலையில் கவனமின்மை’, ‘தூங்குகிறார்’, ‘சக மாணவர்களைத் தாக்குகிறார்’, ‘பலவிதமாகச் சேட்டை குறும்புகள் செய்கிறார்’, ‘அடுத்தவர் பொருட்களை அபகரிக்கிறார் அல்லது சிதைக்கிறார்’ (கிழித்தல், உடைத்தல் முதலியன), ‘காலந்தாழ்ந்து வருகிறார்’, ‘ஊர் சுற்றுகிறார்’ முதலான இவற்றை நாம் ‘பொறுப்பின்றி நடக்கிறார்’ எனும் பொதுவான தலைப்பில் பட்டியலிட்டு அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறோம். மந்தபுத்தி, எதிலும் கவனமின்மை அல்லது ஒரே விஷயத்தின் மீதே அலாதி கவனம்.\nஆனால் பதின்-பருவ குழந்தைகளே அதிக குழந்தை வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக பேங்காக்கிலிருந்து செயல்படும் ‘குழந்தைகள் உரிமைகளுக்கான கண்காணிப்பகம்’ அறிவ��க்கிறது. இந்தப் பருவத்தின் பிரதான பிரச்னை ‘பெரியவர்கள் போல நடந்துகொள்ள வேண்டும்’ எனும் மன உந்துதல்தான் என, அண்ணா ஃபிராண்டு போன்ற உளவியலாளர்கள் முன்மொழிகிறார்கள்.\nமக்சீம் கார்க்கி நாவலில், சிகரெட் பிடித்து பார்க்க முனையும் ஹுக்காவும், ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகிவா திவாஸ்கோவின், ‘நான்’ கதையில் ஒரு கைத் துப்பாக்கியை போலீசிடமிருந்தே அபகரித்து ஒரு இரவு வைத்திருக்கும் தெல்லியும் பதின்-பருவக் குழந்தை மனநிலைக்குத் தலைசிறந்த உதாரணங்கள்.\nபள்ளிக்கூடங்களின் பிரதான அங்கமாகத் திகழும் இந்த டீன்-ஏஜ் பருவக் குழந்தைகளை ஆசிரியர்களான நாம் எந்த அளவிற்குப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பது பில்லியன் டாலர் கேள்வி. பெரும்பாலும் பதின்- பருவ நடவடிக்கைகள் அனைத்தையுமே நம் பள்ளிக்கல்வி குற்றங்களாகவே பார்க்கிறது.\nகுழந்தைகள் பக்கமிருந்து நியாயங்களை அலச நாம் தயாராக இல்லை. இவ்விஷயத்தில் பள்ளி தனது அன்றாட செயல்முறைகளால், கற்றல் செயல்பாடு என அது அழைத்துக்கொள்ளும் பாடப் பயிற்றுமுறை சார்ந்தவைகளால் பதின்-பருவத்தினரை எதிர்நிலையில் திணற அடிக்கிறது என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.\nபாடப்பொருளை எடுத்து இயம்புதல், தேர்வுக்குத் தயார் செய்தல், தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தி வழங்குதல், திரும்பப் பாடப்பொருளை எடுத்து இயம்புதல் என, ஒரு சட்டத்தில் சுழலும் நமது கல்வி, இந்த அன்றாட செயல்பாடு (Routine) தொடர ஒரு இடையூறாகவே பதின்-பருவக் குழந்தைகளின் செயல்களைப் பார்க்கிறது. ‘கற்றலுக்கே லாயக்கு இல்லாதவர்கள்’ என அவர்களில் பலரை தனது கல்வி சாலைகளில் இருந்தே அது துரத்துகிறது.\nஅதிகநேரம் பதின்-பருவத்தினரோடு அவர்களுக்குப் பலவிதமான கட்டளைகளை இட்டபடியே கழிக்கும் ஆசிரியர்களான நாம், மருத்துவத்துறைப் பதின்-பருவ மூளை வளர்ச்சி பற்றி சொல்வது என்ன என்பதை அறிய வேண்டும்.\nடீன்-ஏஜ் மூளையை முழு வளர்ச்சி அடைந்துவிட்ட மனித மூளையிடமிருந்து வேறுபடுத்துவது ‘முன் மூளைப்புரணி’ (Pre-Frontal Cortex) எனும் பகுதி ஆகும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல ஒரு வகுப்பறையைப் பின்னாலிருந்து முன்வரிசை வரை நாம் குழந்தைகளால் (உயரப்படி நிற்க வைத்து) நிரப்புவது போலவே தலையில் மூளையும் பின்னிருந்து முன்பாக வளர்ச்சி காண்கிறது.\nஇறுதி வளர்ச்��ி பெறும் அந்தப் பகுதிதான் முன் மூளைப்புரணி. PFC என்று மருத்துவ-உளவியலாளர்களால் அது அழைக்கப்படுகிறது. சிறு குழந்தையாக இருக்கும்போது மேல் கதுப்பு (Parietal lobes)கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இது பாதுகாப்பு உணர்வு சம்பந்தப்பட்டது. மனிதக் குழந்தைக்கு மட்டுமல்ல பொதுவாக அனைத்துக் ‘குட்டி’களுக்குமே அது ஓரளவுக்கு ஒன்றுபோலவே உள்ளது.\nநீங்கள் பார்த்திருப்பீர்கள்... குரங்குக் குட்டி முதல் ஆட்டுக்குட்டி வரை தாயின் பார்வையிலிருந்தும் நிழலில் இருந்தும் விலகுவதே கிடையாது. ஆபத்தை உடனே உணர்த்தல் (தாயற்ற தன்மையை அறிதல்) என்பது, உயிர்த்திருத்தலின் அடிப்படை என்பதால் இது புரிந்துகொள்ளத்தக்கதே. 12 வயது பூர்த்தியாகும் வரை, இந்த சிமெண்ட் நிற கூழ்மமான மேல்கதுப்பு முழுதும் வளர்வது கிடையாது.\nஅதன்பிறகு மொழி மற்றும் தன் உணர்வு சம்பந்தப்பட்ட பக்கக் கதுப்புகள் (Ternporal lobas) அதனிலிருந்து வளர்ச்சி பெறவேண்டும். சிறு வயதில்-அதாவது மழலை வகுப்புக் குழந்தைகள் மொழியைக் கற்க பெரிய ஆர்வம் காட்டுவது எதேச்சையானது அல்ல.\nசில சொற்களை விளையாட்டுக்காகவாவது அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்வதைக் காணலாம். மொழி மற்றும் உணர்ச்சிப் பெருக்கு தொடர்பான இந்த பக்கக் கதுப்பு அமைப்புகள் முழுமையாக வளர்ச்சி அடைந்து முடிப்பதற்கு 16 வயது வரை ஆகிறது என்பது ஃபைன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு.\nபதின்பருவத்தை ஒரு குழந்தை எட்டும்போது, பக்கக் கதுப்புகளின் வளர்ச்சி விகிதம் நாள் கணக்கில் வேகம் பெருகிறது. ஆரம்பத்தில் இந்த வயதுச் சிறார்களுக்குக் குறைந்தபட்சம் ஒன்பது மணி நேர உறக்கம் தேவை என்கிறார் பேராசிரியர் டிரிக் ஜான் ஜிக் (Survey Sleep Research Centre). ‘இண்டி பெண்டன்ட்’ இதழில் (2012) வெளியான பதின்-பருவ உறக்கம் எனும் ஆய்வுக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு அவர் எழுதுகிறார்.\n‘உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளில் சரியாக உறங்க அனுமதிக்கப்படாதவர் பின்நாட்களில் கல்வியில் பின்தங்குவதோடு, 40 சதவிகிதம் உறக்கம் குறைந்த நிலை பதின்-பருவத்தினர், பிற்காலத்தில் மனவீழ்ச்சி (Depression) பெற்று தற்கொலை போன்ற ஆபத்துகளில் சிக்குகிறார்கள்...’\nஇந்த பக்கக் கதுப்புகளின் வளர்ச்சி முழுமை பெறாத அந்த நிலையில் பதின்-பருவத்தினரின் உளவியல் கண்டிப்பாகப் பெரியவர்களிடமிருந்து வேறுபடுகிறது. PFC-யின் ஒரு பாகமான அவற்றின் வளர்ச்சிப் படிநிலையை உணர ஆராய்ச்சியாளர்கள் ‘முடிச்சிக்கல் குருத்து வளர்தல்’ (Hairy Dendrical Sprouting) என்பதை முன் வைக்கிறார்கள். டீன்-ஏஜ் பருவத்தினரின் வித்தியாசமான நடத்தைகளுக்கு இந்த மூளையின் நரம்புகளில் ஏற்படும் அதிசிக்கல் இணைப்புகள் முழுமை பெறாமை ஒரு முக்கியக் காரணம் ஆகும்.\nஉதாரணமாக ஒரு பெரியவர் ‘கடலில் பிரமாண்ட சுறா மீனோடு சேர்ந்து நீச்சலடித்து நல்ல யோசனையா இல்லையா’ என்ற கேள்விக்கு உடனடியாக நேரடியாகப் பதிலளித்துவிடுவார். இந்தக் கேள்வி மட்டுமல்ல. இதுபோன்ற சில கேள்விகள் ஆராய்ச்சியாளர்களால் பல நாடுகளைச் சேர்த்த டீன்-ஏஜ் குழந்தைகளிடம் முன் வைக்கப்பட்டது.\n2009ல், ‘A Teen-Age Test’ எனும் தலைப்பில் நியூ ஹாரிசன் டாட் ஆர்க் இணைய இதழ் சார்பில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் ஒரு முதிர்ச்சி கண்டவர் உடனடியாக, ‘சுறாக்களோடு நீச்சலடிப்பது ஆபத்தானது’ என கூறிவிடுவதையும் டீன்-ஏஜ் பருவத்தினரில் 98% பேர் இக்கேள்விக்கு, நாலைந்து வகையான பதில்களை அடுத்தடுத்து அடுக்கியதையும் பதிவு செய்கின்றன.\n’, ‘அது குட்டி சுறாவா...’, ‘எனக்கு நீச்சல் தெரியாது...’, ‘என் நண்பனும் வருவாரா...’, ‘சினிமாவில் அப்படி இதுவரை யாராவது செய்திருக்கிறார்களா...’, ‘எனக்கு நீச்சல் தெரியாது...’, ‘என் நண்பனும் வருவாரா...’, ‘சினிமாவில் அப்படி இதுவரை யாராவது செய்திருக்கிறார்களா... ‘சுறாவோடு நீந்தினால் பரிசு தருவார்களா... ‘சுறாவோடு நீந்தினால் பரிசு தருவார்களா...’ இப்படி ஒருவரே பலவிதமாகக் கேள்வியை எதிர்கொண்டனர். யாருமே தீர்மானமான முடிவுகளை எட்ட முடியவில்லை.\nஆனால் சிறு குழந்தைகளின் எதிர்வினையும், டீன்-ஏஜ் பருவத்தினரின் எதிர்வினையும் வேறுபட்டது. சிறு குழந்தைகளில் சிலர், ‘அந்த சுறாவின் பெயர் என்ன...’, ‘அதை ஃபிரண்ட் ஆக்க முடியுமா...’, ‘அதை ஃபிரண்ட் ஆக்க முடியுமா...’, ‘அதோடு விளையாட முடியுமா..’, ‘அதோடு விளையாட முடியுமா..\nஆனால் பதின்-பருவத்தினர் இப்படி அதை அணுகவில்லை. PFC-யின் வளர்ச்சிப் பாதை, எதையும் சிக்கலானதாக அவர்களுக்கு மாற்றுகிறது. தங்களுக்குக் காட்டப்படும் எல்லா புத்தாடைகளுமே அழகாக இருப்பதாக உணர்வர். அல்லது அனைத்தையுமே ‘சரி கிடையாது’ என்பர். அடுத்தடுத்து தண்டனைகளையே தரும் ஒரு மோசமான கணித ஆசிரியரைப் பொறுக்காமல் அவர்கள் கணித பாடத்தைய��� வெறுக்கிறார்கள்.\n‘முன் மூளைப்புரணி, முழுமை வளர்ச்சி நோக்கி அதிவேகமாக செயலூக்கம் பெறுகிற அந்தக் காலகட்டத்தில் அதிகம் அவர்களின் மனம் நாடுவது அங்கீகாரத்தைத்தான்’ என்கிறார் உளவியல் மருத்துவர் ஃபைன்ஸ்டீன்.\nஊக்கம் என்பதே மந்திரச் சொல் ஆகும். வேறு மருந்துகள் எதுவுமே இல்லை. தான் வரைந்த ஓவியம், தான் எழுதிய கையெழுத்து, தனது பூ வேலை, தன் குட்டிக்கரணம், தன் குரல், தன் எல்லாமும் யாருக்காவது காட்சிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற அந்த டீன்-ஏஜ் மனம் தவிக்கிறது. அதற்குக் காரணம் பைனியல் சுரப்பி (pineal gland)-யில் உற்்பத்தி ஆகும் மெலடோனின் எனும் ஒருவகை ஹார்மோன்.\nசில மெலடோனின் எனும் ஹார்மோன், ‘கற்றல் ஹார்மோன்’ என்றே அழைக்கப்படுகிறது. எதையும் கற்றுத் தேர்ந்து பெரியவர்கள் பாராட்டும் வண்ணமும், பெரியவர்கள் போலவும் ஆகிட, அது தூண்டுகிறது. இந்த டீன்-ஏஜ் பருவத்தில்் பெரியவர்களால், ஆசிரி யர்களால் ‘கண்டுகொள்ளாமல்’ விடப்பட்டு விடுவோமோ எனும் பதற்றம் வகுப்பறையில் பலவிதமாக அவர்களைச் செயல்படத் தூண்டுகிறது.\nபாராட்டும் அங்கீகாரமும் பெரியவர்களிடமிருந்து கிடைக்காத பற்றாக்குறை சக நண்பர்கள், தான் சார்ந்துள்ள குழுக்களில் தனக்கான இடத்தை அங்கீகாரத்தைத் தேடுபவர்களாக அவர்களை மாற்றுகிறது.முன் மூளைப்புரணி (PFC) மட்டுமல்ல மெலடோனின் ஹார்மோன் குறித்தும் இன்னும் சற்று விரிவாக அடுத்த இதழில் காணலாம்.\nஎதிர்த்துப் பேசுகிறார்’, ‘வேலையில் கவனமின்மை’, ‘தூங்குகிறார்’, ‘சக மாணவர்களைத் தாக்குகிறார்’, ‘பலவிதமாகச் சேட்டை, குறும்புகள் செய்கிறார்’, ‘அடுத்தவர் பொருட்களை அபகரிக்கிறார் அல்லது சிதைக்கிறார்’ (கிழித்தல், உடைத்தல் முதலியன), ‘காலந்தாழ்ந்து வருகிறார்’, ‘ஊர் சுற்றுகிறார்’ முதலான இவற்றை நாம் ‘பொறுப்பின்றி நடக்கிறார்’ எனும் பொதுவான தலைப்பில் பட்டியலிட்டு அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறோம்.\n‘முன் மூளைப்புரணி, முழுமை வளர்ச்சி நோக்கி அதிவேகமாகச் செயலூக்கம் பெறுகிற அந்தக் காலகட்டத்தில் அதிகம் அவர்களின் மனம் நாடுவது அங்கீகாரத்தைத் தான்’ என்கிறார் உளவியல் மருத்துவர் ஃபைன்ஸ்டீன்.\nஊக்கம் என்பதே மந்திரச் சொல் ஆகும். வேறு மருந்துகள் எதுவுமே இல்லை. தான் வரைந்த ஓவியம், தான் எழுதிய கையெழுத்து, தனது பூ வேலை, தன் குட்டிக்கரணம், தன் குரல், தன் எல்லாமும் யாருக்காவது காட்சிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற அந்த டீன்-ஏஜ் மனம் தவிக்கிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nடீன் ஏஜ் ஹெல்த்பூ-க்கள் பூக்கும் தருணம்\nதடம் மாறும் டீன் ஏஜ் பருவம்\nTeenage - பெற்றோருக்கு மனவேதனை தரும் டீன் ஏஜ் பர Teenagers 1 Aug 20, 2015\nஉணவில் வேண்டாம் பாலின பேதம் - டீன் ஏஜ் டயட&\nTrueloveStory--டீன் ஏஜ் காதலில்கூட உண்மைக் காதல் உண்ட\nடீன் ஏஜ் ஹெல்த்பூ-க்கள் பூக்கும் தருணம்\nதடம் மாறும் டீன் ஏஜ் பருவம்\nTeenage - பெற்றோருக்கு மனவேதனை தரும் டீன் ஏஜ் பர\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஸ்ரீ பூவாடைக்காரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் எங்குள்ளது\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/212534-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-05-20T12:10:19Z", "digest": "sha1:ANJVYF4BTMXMHGQAMJNZ3WIIYYKA2G2G", "length": 13474, "nlines": 161, "source_domain": "www.yarl.com", "title": "ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று! - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று\nஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று\nஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று\nசதாவிற்கு மிகவும் அதிகமாகக் கோபம் எட்டிப்பார்த்தது. வெளியில் காட்ட முடியாத இயலாமை, கார்க் கதவை ஒரு ஆர். டி. எக்ஸ் வெடியின் சத்தத்தோடு அடித்துச் சாத்துவதில் வெளிப்பட்டது.\nபின்ன ...கோபம் வருமா வராதா.. இந்த டிரைவர், அவர் கத்திக்கொண்டேதான் இருக்கிறார்.. இங்கே வேண்டாம் தள்ளிப்போ என்று.... கேட்காமல் காரை மிகச்சரியாக... இந்தத் தெரு குப்பை எடுக்கும் பையன். என்ன பேர்...ஆங்.குமார்... அவன் பக்கமாக நிறுத்தித் தொலைக்கிறான். டிரைவரிடம் சத்தம் போட முடியாது மாசக்கணக்கில் லீவ் போட்டுவிடுவான். அதான் வாயில்லா அந்த கார் கதவு, அடியை வாங்கிக்கொண்டது.\nசதாவுக்கு கோபம் இன்னும் அதிகமாகக் காரணம் நேற்று முக்கியமான மீட்டிங். பேசிக்கொண்டிருந்த அவருக்கு முக்கியமான ஒருவரின் பெயர் சட்டென்று நினைவில் இருந்து நிரந்திர விடுப்பு எடுக்க... தடுமாறி பின் எம்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.\nஆனால் எதற்குமே உபயோகமில்லாத இந்த வெட்டிப்பயல் குமார் பெயர் மட்டும் எப்படி தானாகவே நினைவில் வந்து விழுகிறது\nகுமாருக்கும் சதாவிற்குமான முரண்பாடு ஒரு குப்பைக் காரணமாகத்தான். மிகவும் சாதாரண காரணம் என்ற குறியீடாக குப்பை இங்கே உபயோகப்படுத்தப்படவில்லை. நிஜமாகவே வீட்டுக் குப்பைதான் காரணம்.\nகுமார், அவர்கள் தெருவை கூட்டிப்பெருக்க ஏற்பாடு செய்யப்பட்டவன். வருவதே வாரத்திற்கு அவனுக்குத் தோன்றுகிற ஒருநாளில்தான். தெருவில் குவிந்து கிடக்கும் குப்பையை சதாவின் வீட்டு முன் குவித்து வைத்துவிட்டு போயே போயிந்தி....போய்விடுவான். தெருக் கோடி வீட்டில் சாப்பிட்ட ஹோட்டல் சாம்பார் பொட்டலம், பக்கத்துவீட்டு ஜிம்மியின் காலைக்கடன் சுற்றிய பேப்பர், கோயில் பிரசாத தொன்னைகள், தெருவின் கனவுக்கன்னி லல்லுவின் சானிடரி பாட்...என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் இவர் வீட்டுக்குள் வந்து சேர்ந்துவிடும்.\nஇந்த அடாவடி நடவடிக்கைக்குக்காரணம் இவர் அவனுக்கு பணம் தர மறுப்பதுதான். உனக்குத்தான் இந்த வேலைக்கு மாச சம்பளம் பேசி இருக்கில்ல... அப்புறம் ஒவ்வொரு வீட்டுலேயும் வரும்போதெல்லாம் பணம் கேட்குற. என்ன எங்களுக்கு பணம் மரத்துலேயா காய்க்கிறது...என்று ஒரு முறை நியாயத்தைப் பேச... அன்றிலிருந்து குமார், அவனுடன் சுற்றும் அந்த கறுப்பு நாய் என்று குடும்பமாக சதாவை ஏளனப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.\nகுமார் வராத நாட்களில் மிகச்சாதுவாக அந்தத் தெரு கோடி வீட்டில் சுருண்டு படுத்திருக்கும் அந்த கறுப்பு நாய், இவரைப் பார்த்த உடன் குலைக்கத்தொடங்க... வாக் கிளம்பியவர் மராத்தான் கணக்காக ஓடி வீட்டுக்குத்திரும்பி விடுவார்.\nமெதுவாக அந்த குமாரை பார்த்தபடி வாசல் கேட்டை அழுத்தித்தள்ளினார்.\n'தெரியும்....இந்த ரெளடிப்பயல் என்னை வம்பிக் கிழுப்பான்னு....இந்த டிரைவர் முட்டாப்பய.. அவனால வந்தது.. ' அவசரமாகக் கதவைத்திறந்து உள்ளே சென்றார்.\n\"சார்...சார்...உங்களைத்தான்... \" கத்திக்கொண்டே குமார் ஓடி வருவது தெரிந்தது.\n'படவா ராஸ்கல்....பெல் அடித்து கூப்பிடறான்...இரு...இதை சும்மா விடக்கூடாது\"\nவாசலில் குமார் நின்றிருந்தான்.கைகளில் ஒரு நூறு ரூபாய்.\n\"இதப்பாரு...\" அவர் பேச ஆரம்பிக்குமுன் குமார் முந்திக்கொண்டான்.\n\" சார், நீங்கக் காரை விட்டு இறங்கும்போது இந்த ரூபா நோட்டு கீழே விழுந்திச்சு...கொடுக்கலாம்ன��� கூப்பிட்டா... ஓடியாந்துட்டீங்க....இந்தாங்க...\"\nபாதி கையை நீட்டியபடி பேந்த விழித்தார்.\n\"இன்னா சார் பாக்குற. இன்னொருத்தர் துட்டு நமக்கெதுக்கு. நா வேலை செய்ய துட்டு கேட்பேன்...பாரு சாரு...நான் தெருவத்தான் கூட்டறேன்.. ஆனா உன் வீட்டு மரக்குப்பை அதுவே எம்மாம் குப்பையா இருக்கு பாரு...அத்தப்பெருக்க பணம் கேட்டா.. நீ சம்பள நார்ம்ஸ்லாம் பேசி என்னை சாவடிக்குறே.. இந்தா இத்தை நான் எடுத்தா அது திருட்டு... வாங்கிக்க உன் ரூபாயை..\"\n\"நியாயமான பேச்சுப்பா. சரி இந்த ரூபாயை உனக்கே தரேன். இனிமே தெரு கூட்ட வரும்போது வா... ரெகுலராவும் தரேன்’’\nசலாம் போட்டபடி பணத்தை பாக்கெட்டில் சொருகிக்கொண்டே குமார் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.\n' ஏ ரூபா நோட்டே நீ ரொம்ப ராசிதான். உன்னை அந்த ஆளு போட்ட நோட்டா காட்டி எப்புடி காரியத்தை சாதிச்சேன்...இந்தத் தெரு கடைசிலே ஒரு வீட்டுலேயும் பணம் கொடுக்காம டபாய்க்கிறாங்க... வா...அங்கேயும் இந்த நாடகம் போடுவோம்.....'\nகைகளில் பர்சே எடுத்துப்போகாதபோது, அந்த ரூபாய் நோட்டு எப்படி கீழே விழுந்திருக்கமுடியும் என்பதை சதா யோசித்திருந்திருக்கலாம். உணர்ச்சிகளும் உணர்வுகளும் லாஜிக்கை மழுங்கடிக்கக்கூடியவை.\nஇதனால் இன்று சந்தோஷமாக விசில் அடித்தபடி குமாரும், சதாவும்\nஏச்சுப்பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க .....\nஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arimukam.blogspot.com/2010/06/blog-post_27.html", "date_download": "2018-05-20T11:44:44Z", "digest": "sha1:IRELSOJEKYWHFECNVXYXPYRESLB6NTTF", "length": 10193, "nlines": 73, "source_domain": "arimukam.blogspot.com", "title": "த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம்' - Arimukam.Blogspot.Com", "raw_content": "\nத‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம்'\nத‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம்'\nத‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம்'' எ‌ன்று உல‌க‌த் த‌மி‌ழ் செ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ல் வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டது.\nகொடி‌சியா வளாக‌த்‌தி‌ல் நடைபெ‌ற்று வரும் உலக‌த் த‌மி‌ழ் செ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ல் 5வது நா‌ள் ‌‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌திரு‌க்குவளை சகோத‌ரிக‌ளி‌ன் ம‌ங்கள இசையுட‌ன் தொட‌ங்‌கியது.\n'தொட‌ர்‌ந்து ‌வி‌த்தாக ‌விள‌ங்கு‌ம் மொ‌‌ழி' எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் நடைபெ‌ற்ற கரு‌த்தர‌ங்கை தொட‌‌ங்‌கி வை‌த்து பே‌சிய சுப.‌வீரபா‌ண்டிய‌ன், த‌மி‌‌ழ் மொ‌ழியை வள‌ர்‌‌க்கு‌ம் பொறு‌ப்பு அரசு, கட‌்‌சி அமை‌ப்புக‌ள், அ‌றிஞ‌ர்க‌ள், ஊடக‌ங்க‌ள், ம‌க்க‌ள் என ஐ‌ந்து தர‌ப்‌பினரு‌‌க்கு‌ம் உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.\nசெ‌ம்மொ‌ழி மாநா‌ட்டி‌ன் வெ‌ற்‌றியை கு‌றி‌க்கு‌ம் வகை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌மி‌‌‌ழி‌ல் கையெழு‌த்‌திட வே‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌ர் வ‌‌‌லியுறு‌த்‌தினா‌ர்.\nநடிக‌ர் சிவகுமா‌ர் மாநா‌ட்டு தலைமையுரை ஆ‌ற்‌றினா‌ர். ஜெகத்க‌ஸ்ப‌ர், ப‌ர்‌‌வீ‌ன் சு‌ல்தானா, வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ராம‌லி‌ங்க‌ம், அரு‌ள்மொ‌ழி ஆ‌கியோ‌ரு‌ம் த‌மி‌ழ் மொ‌ழி‌யி‌ன் ‌சிற‌ப்பை எடு‌த்துரை‌த்தன‌ர்.\nக‌ம்ப‌ம் செ‌ல்வே‌ந்‌திர‌ன், ‌திரு‌ச்‌சி செ‌ல்வே‌ந்‌திர‌ன் ஆ‌கியோரு‌ம் த‌மி‌ழ் மொ‌ழி‌யி‌ன் ‌சிற‌ப்பை வெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர். த‌மிழ‌ர்க‌ள் ‌பிற மொ‌ழியையு‌ம் ந‌ட்புட‌ன் பா‌ர்‌ப்பதாக செ‌ல்வே‌ந்‌திர‌ன் கு‌றி‌ப்‌பி‌‌ட்டா‌‌ர்.\nமுதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன், ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் மு.க.அழ‌கி‌ரி ஆ‌கியோ‌ர் கரு‌த்தர‌ங்கை பா‌ர்‌த்து ர‌சி‌த்தன‌ர்.\nமாநா‌ட்டி‌ன் ‌நிறைவு நா‌ள் ‌நிக‌ழ்‌ச்‌சியை காண ஏராளமானவ‌ர்க‌ள் கு‌வி‌‌ந்து இரு‌ப்பதா‌ல் கோவை நகரமே ‌விழா‌க்கோல‌ம் பூ‌ண்டு‌ள்ளது.\nநடிகைகளுக்கு குடி பழக்கம் இருப்பது உண்மை: சனாகான்\nசிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சனாகான் சமீபத்தி...\nவரலாறு படைத்த செம்மொழி மாநாடு\n திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்க, செம்மொழிச் சிகரத்தி...\n கப்பல் அதிகாரியின் பேத்தி தகவல்\nடைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார் லூயிஸ்பேட்டன் என்பவர் . இவர் தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத...\nபிறந்தநாள் கொண்டாட்டமாக குழந்தைகளை தத்தெடுத்தார் ஹன்சிகா\nகொலிவுட் நடிகை ஹன்சிகா , தனது பிறந்த நாளான இன்று குழந்தைகள் இருவரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்பு செலவுகளை கவனிக்க உள்ளார் ....\nரஞ்சிதா வீடியோ பற்றி நித்தியானந்தா புது பேட்டி\nநடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது ப���ான்ற வீடியோ வெளியானதால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று சாமியார் நித்தியானந்தா ...\nகணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம்\nகணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப...\nஇவருக்கு தமிழ் பேசினா tongue roll ஆவுதாம்...\nஇவருக்கு தமிழ் பேசினா tongue roll ஆவுதாம்...\nஅழுகாமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்கக்கூடிய தக்காளி: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஅதிக நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடிய புதிய தக்காளி இனத்தை அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் . சாதாரண தக...\nகுஜராத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ÷சிபி10ஏ-என்1 என்ற பகுத...\n2மாதமாக கோமாவில் இருந்த சிறுமி: உயிரை இசை காப்பாற்றியது.\nகேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் ராஜீ. மீனவர். இவருடைய மகள் ராதிகா (வயது 6). கடந்த மே மாதம் ராதிகா ஒரு விபத்தில் கோமா நிலையில் விழுந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalthalapathi.blogspot.com/2011/03/", "date_download": "2018-05-20T11:52:46Z", "digest": "sha1:O7MMMZOZ262INEZSX7ECWOUSCV3OK7NO", "length": 11304, "nlines": 116, "source_domain": "makkalthalapathi.blogspot.com", "title": "வயக்காடு: March 2011", "raw_content": "\nநளனுக்கு முன், பின் மற்றும் நடுவில்(ந.மு, ந.பி, ந....\nநளனுக்கு முன், பின் மற்றும் நடுவில்(ந.மு, ந.பி, ந.ந)\nநமக்கு பொதுவா யாரும் கால் பண்ணமாட்டாங்க. தப்பி தவறி வந்ததுன்னா அது பில்லு கட்ட சொல்லி அழகான ஜப்பான்காரியாதான் இருக்கும்.(கஸ்டமர் கேர்னாலே அழகா இருப்பாங்க அப்படிங்கறதுதான் யுனிவர்சல் ரூல் ஆச்சே.) இந்தியா நம்பர். யாருடா புதுசா இருக்கேனு யோசிச்சிகிட்டே எடுத்து மொசி மொசி அப்படின்னேன்.(Japanese people will say \"moshi moshi\" instead of hello when answering the phone.) சம்பந்தமேயில்லாம இது என்ன விளம்பரம். சரி விடுங்க. கம்மிங் டு த பாயிண்ட்.\n ஹலோ யாரு வேனும் உங்களுக்கு.\nடாய் நான் நளன் பேசறேண்டா. தெரியலை\nஎனக்கு நளன்னு யாரையும் தெரியாதுங்க. ராங் நம்பருங்க.\nடேய் நான் செல்வா பேசறேண்டா.\nடேய், நான் பார்ட்னர் பேசறண்ட பார்ட்னர். (கொஞ்சம் கொழ்ப்பறமாதிரி இருந்த இந்த லைனை இரண்டு தடவ படிங்க. என்ன ஒரு வில்லத்தனம்.)\nடேய் இ���ுக்கு முன்னால யாரு நளன்னு பேசுனாங்களே. யார்ரா உன் பிரண்டா\nஆமா செல்வ குமாருங்கற பேருக்கும் பிபாஷா பாஷுங்கற பேருக்கும் பேர் பொருத்தம் சரி இல்லன்னு ஜான் ஆப்ரகாம் என் கனவுல குடு குடுப்பைகாரன் மாதிரி வந்து சொன்னதுலருந்துதான். விடியகாலை கனவு பலிக்கும்கறதாலதான் பேர மாத்திகிட்டேன். இது ஐஸ்வர்யா ராய்க்கு கூட சந்தோஷம்தான். ரஜினிகூட வாழ்த்து சொன்னாரு.\nஎன்னடா இது லாஜிக்கே இல்லாமா இருக்கேடா. ஜப்பான்ல அனு உலை வெடிச்சதுக்கு சென்னைல ஆசிட் மழைபெய்யும் சொன்ன மாதிரில்லடா இருக்கு.\nபழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயாகூடாதுன்னு ஆர்யா( ஒரு ஃப்லோகாக கமல், ஆர்யாவாக) சொன்ன மாதிரி பேரை மாத்திகிட்டேன்.\n பேரை மாத்தனுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் சரி விடு. இப்ப இனிமே நளன்னே கூப்பிடுறேன். ஆமா பெயர் சூட்டுவிழா(உன்னையவே மொதல்ல சுட்டு தள்ளனும்.) எல்லாம் இல்லையா\nஇருக்கு நாளைக்கு தீவுத்திடல்ல. எழுத்தாளர்கள், பிளாக்கர்ஸ், சாரு, ஜெயமோகன், யுகபாரதி, எஸ்.இராமகிருஷ்ணன் எல்லாம் வராங்க.\nஆஹா இப்பதாண்டா தெரியுது நீ ஏன் பேர் மாத்துனன்னு.\n என்ன கதையா சொல்லிகிட்டு இருக்கேன். இப்பஎல்லாம் FWD மெசெஜ்லயும் MOSகேக்கறாங்க, இன்பர்மேஷன் குடுத்தாலும் MOS கேக்குறாங்க. ட்ரெண்ட் அப்படி. சரி விடுங்க நாம ஏன் அதெல்லாம் மாத்திகிட்டு. அப்புறம் கலாச்சாரத்த மதிக்கல அப்படி இப்படின்னு இந்த அரசியல்வாதிங்க எதுனா தீர்மானம் அது இதுன்னு... சரி விடுங்க அத.\nஅன்பார்ந்த நண்பர் நண்பர்களே, தோழர் தோழிகளே, தம்பி, தங்கைகளே, அண்ணன் அக்காக்களே, காதலன் காதலிகளே, பாட்டன்களே, முப்பாட்டன், கொள்ளுபாட்டன் பாட்டிகளே, போன வாரம் பூமிக்கு வந்த சின்ன கஜா உட்பட எல்லோருக்கும் வணக்கும்.\nஇதனால பாகல்பட்டில இருக்கற சுத்துபட்டில இருக்குற ஒரு நாலு பேரு, மஹெந்திர காலெஜ்ல படிச்சவங்க, குமரன் சில்க்ஸ் ஸாரி சிஸ்டத்துல இருந்தவங்க, டாஸ்மாக்ல சேர்ந்து குடிச்சவங்க, காக்னிசண்ட்ல இருக்குறவங்க, பீச்சுல சுண்டல் விக்கறவங்க (பல நூல் வெளியீட்டுவிழா அங்கதான நடக்குது), orkut, facebook ல பேருக்கு ப்ரண்ட் லிஸ்ல இருக்கறவங்க, உயிர் நண்பருங்க, கடன்காரங்க, சொந்தகாரங்க, (கடன் குடுத்தவங்க நல்ல நோட் பன்னிகோங்கப்பா) சேலத்துல இருக்கும் தோழர்கள், அப்பறம் பூனாலயும் சைனாலயும் இருக்கும் மக்கள், சைதைல இருக்கும் நண்பர்கள், ஒபாம மற்றும் ஒசாம உட்பட எல்லோருக்கும் தெரிவிக்கறது என்னன்னா....\nசெல்வகுமார் என்றழைக்கப்பட்ட நமது பார்டனர் இனிமேல் நளன் என்று தனது பெயரை மாற்றிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\n(பேர் சொல்லி கூப்படாம பல கெட்ட வார்த்தைகளை கொண்டு நீங்கள் கூப்பிட்ருக்கும் பட்சத்தில் இந்த பெயர் மாற்றம் உங்களை பாதிக்காது. எந்த மாற்றமும் இல்லாமல் அதே கெட்ட வார்த்தை(களை) தொடர்ந்து பயன்படுத்தலாம். Backward compatability Till EOL.)\nமனுநீதி சோழன்( நானும் பேர் மாத்திகிட்டேன்.)\nஎரிகிற வீட்டில் பிடிங்கியவரை இலாபம்.... காலக்கரையான் அழித்தது போக, மங்கலத்தார் ப்ளாக்கில் எஞ்சியவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளேன் என் வயக்காட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/05/blog-post_14.html", "date_download": "2018-05-20T12:08:16Z", "digest": "sha1:4WORI2PH6KF757KNRSNW2XINX672MCUH", "length": 50297, "nlines": 290, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எ��்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கல���, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உல��ைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது\nஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்\nமத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் காவலர் முயற்சியால், 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங��களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.\nஇந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.\nதமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.\nஇந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலு வலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.\nஇந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது\n1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட் டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.\n2. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.\n3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தை களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.\n4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்\n1. குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.\n2. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர் களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம். தமிழக அரசின் ஆணை:\nஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண் டுள்ளது.\nஇந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட் டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந் தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத் துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது\nமுன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.\nஅந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து ���ற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில், OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.\nதமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர், aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ��வியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்த...\nகோர்ட்டில் பிரமாணம் - பெரியார்\nதாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்...\nபார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இ...\nஎன்னைப் பற்றி - பெரியார்\nபார்ப்பானே வெளியேறு என்று ஏன் சொல்லுகின்றோம்\nவள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன்...\nகண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா\nகண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்\nகண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது\nஇடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடவே கூடாது\nஎங்கே அழைத்துச் செல்கிறது பிஜேபி\nஉடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டு...\nஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது\nதங்களைக் குறை கூறுவதாய்க் கருதும் பார்ப்பன சமுகம் ...\nதமிழ்நாடு - பெரியார் நாடு\nதமிழ்நாடு - பெரியார் நாடு\nமே தினக் கொண்டாட்டத்தில் பெரியார்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்ற���) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/05/blog-post_10.html", "date_download": "2018-05-20T12:00:10Z", "digest": "sha1:L3P5KFOON4MWRUHLCPAEXTU2EDSQIKRN", "length": 20638, "nlines": 365, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வன்முறை வாழ்க்கை", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநேற்று கவிஞர் புஹாரியின் க��ிதைகளைப் பற்றிய திறனாய்வு அரங்கம் இருந்தது. அதனால் அலுவலகத்திலிருந்து நடந்து அந்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டு அப்படியே நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்தேன்.\nஇரவு 8.45க்கு வீடு நோக்கி நடக்கும்போது, கவுடியா மடத்தெருவில் ஒரு வீட்டின் வாசலில் சண்டை. அந்த வீட்டின் வயதான வாட்ச்மேன் கையில் தடிக்கம்பு ஒன்றை வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்தார். அவரை எதிர்த்து இளைஞன் ஒருவன் ஏதோ திட்டிக்கொண்டிருந்தான்.\nபக்கத்தில் நடைபாதையில் ஒரு சைக்கிள் ரிப்பேர்க் கடை இருந்தது. அந்த இளைஞன் சைக்கிள் கடையில் கிடந்த ஒரு பெரிய ஸ்பானரைக் கையில் தூக்கிக்கொண்டு வாட்ச்மேனை எதிர்த்தான். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ரசித்தவாறு சிலர் அருகில் நின்றுகொண்டிருந்தனர். திடீரென வாட்ச்மேன் கையில் இருந்த கம்பால் அந்த இளைஞன் மண்டையில் ஓங்கி அடித்தார். அவனது மண்டையின் இடதுபுறம் காதுக்கருகில் பலமாக அடிபட்டிருக்கும். ஒரு விநாடி சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞன் தன் கையில் இருந்த இரும்பு ஸ்பானரால் அந்தக் கிழவரை ஓங்கித் தாக்கினான். அவரைக் கீழே தள்ளினான். கால்களால் அவரது வயிற்றை மிதித்தான். தொடைகளுக்கிடையில் மர்மஸ்தானத்தை ஓங்கி உதைத்தான்.\nசுற்றி இருந்தவர்கள் முதலில் இருவரையும் விலக்கிவிட முயற்சி செய்யவில்லை. பின் சற்று தாமதமாக அந்த இளைஞனைப் பிடித்து இழுத்தனர். இதற்குள் எழுந்திருந்த கிழவர் கீழே நழுவியிருந்த கம்பைக் கையிலெடுத்து மீண்டும் அந்த இளைஞனைத் தாக்கினார். நல்ல வேளையாக மற்றொருவர் அந்த இளைஞனைக் கையோடு பிடித்து அந்த இடத்தை விட்டு இழுத்துச் சென்றார். அந்த இளைஞன் அங்கிருந்து தலையைக் கையால் பிடித்துக்கொண்டு சிறிது தூரம்தான் சென்றிருப்பான். அவனது முகத்தில் அடிபட்ட அவமானம் தெரிந்தது. தலை வலித்ததைவிட சுயம் வலித்திருக்கவேண்டும். திடீரென, தன்னை இழுத்துச்செல்பவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் அந்த வாட்ச்மேன் இருக்குமிடம் நோக்கி ஓடினான்.\nஇதற்குள் சுற்றியிருப்பவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். நான் சாலையின் மறுபக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்த வாட்ச்மேன் வீட்டின் வாசலில் இருந்த கேட்டை இழுத்துப் ��ூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார். இளைஞன் நடு வாசலில் நின்றுகொண்டு தன் வாய்க்கு வந்தபடி கத்திக்கொண்டிருந்தான்.\nதெருவில் வண்டிகள் எந்தச் சலனமும் இன்றி ஓடிக்கொண்டிருந்தன.\nஅய்யா.. :-) என்னமோ சொல்ல வந்தேன்.. வேண்டாம் விடுங்க.. நான் எதாவது சொல்லி.. அப்புறம் யாராவது கம்பு எடுத்துட்டு வந்தா வம்பு..\nபதிவு வந்தவுடனே பார்த்தேன்... எப்படி சொல்றதுன்னு போய்ட்டேன்.\nஇப்ப திரும்பவும் பார்க்கும்போது, 2 பின்னூட்டம்னு உடன... ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யான்னு நினைச்சா... ரெண்டு தைரியசாலி நின்னுகின்னு ஏதோ பேசிண்டிருக்கிறீங்க.... :)\nபுகாரி திறனாய்வரங்கம் பற்றிய உங்கள் பதிவு மிக அருமை.\n//அவனது முகத்தில் அடிபட்ட அவமானம் தெரிந்தது. தலை வலித்ததைவிட சுயம் வலித்திருக்கவேண்டும்...\nநான் சாலையின் மறுபக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.//\nநாய்கள் சண்டை போட்டால் கூடத்தான், எந்த நாயும் சண்டையை விளக்கிவிட வருவதில்லை; அதேசமயம், அவை சண்டையை வேடிக்கையும் பார்ப்பதில்லை.\nஞானபீடம், நாய்களால் சண்டையை விளக்க முடியுமா என்ன நமது நண்பர் சண்டையை விலக்கி விடவில்லையே தவிர விளக்கி விட்டார். ஏதோ அவரால் முடிந்தது. இருந்தாலும் நாய்கள் உதாரணம் கொஞ்சம் ஓவர்.\nஎன் அறிவுக்கு எட்டியது: வண்டிகள் எப்படிச் சலனம் இல்லாமல் ஓடும்\nதெருவில் வண்டிகள் எந்தச் சலனமும் இன்றி ஓடிக்கொண்டிருந்தன\nஎன் அறிவுக் கண்கள் திறந்து போயின. நன்றி \"anonymous\".\nநான் chess விளையாடுவதில்லை (விளையாட இங்கெவரும் இல்லை + எனக்குப் பெரிதாக விளையாடவும் தெரியாது).\n என் கு(கி)றுக்குபுத்தி 'ரீடிங் பிட்வீன் லைன்ஸ்' சொல்லுது,\nபுஹாரி கவிதைகளைவிட இந்தத் தெருச்சண்டை 'நல்லா இருந்ததுன்னு:-)\n\"யாருமே கண்டுக் கொள்ளவில்லை\", \"எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரிதாங்க\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்\n\"நானும் நேருவும்\" - சொற்பொழிவு\nஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி\nவிடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nவேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா\nதிருவல்லிக்கேணி கோயில் ��ர்மகர்த்தா தேர்தல்\nதகவல் அறியும் உரிமை மசோதா\nவிடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t18381-topic", "date_download": "2018-05-20T12:08:03Z", "digest": "sha1:YQWW7LM2FN4CKIBFXQJNQGWYE6PWSQAV", "length": 15108, "nlines": 132, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "யாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nயாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nயாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண மாணவர்கள் தங்கள் இன்டர்நெட்கபேகளுக்கு செல்கின்றனர் அங்குள்ள வெப் கமராக்ககள் Skypeஉடன் சேர்ந்து login ஆகியநிலையில் இருந்ததைக்கூட கவனிக்காமல் காம லீலைகளில் ஈடுபடுகின்றனர்.\nதர்ஸிகா என்ற பள்ளி மாணவி தன் ஆண் நண்பன் ஒருவருடன் இன்டர்நெட்கபேக்கு சென்றார். அந்த கபேயில் அவர் பயன்படுத்திய கணனியை அதற்கு முதல் இன்னொருவர் Skypeக்காக பணன்படுத்திவிட்டு Logout செய்ய மறந்து சென்று விட அவர்களின் காமலீலைகள் பல்லாயிரம் மயில்களைக்கடந்து அவுஸரேலியாவிலுள்ள ஒரு நபரின் கணனியில் பதிவாகியது.\nஅவர் யாழ்ப்பாண மாணவர்களின் மாணவர்களின் நிலைய கருத்தில் கொண்டு அதைனை எங்களுக்கு அனுப்பியுள்ளார். அவற்றில் பிரசுரிக்ககூடியநிலையிலுள்ள ஒரு சில படங்களை மட்டுமே இங்கு தருகிறேம்\nRe: யாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)\nRe: யாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)\nRe: யாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)\nமுதலில் உங்களை பற்றி அறிமுகம் செய்க .\nநாங்கள் அறிய வசதியாய் இருக்கும் இளவலே .\nRe: யாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)\njohnsonpri நீங்கள் செய்வது தவறான வேலை நீங்கள் யாழ்பாணம் எங்கே உள்ளீர்கள் இப்படி செய்ய வேண்டாம் பிறகு பிரச்சினையில் சிக்கி விடுவீர்கள் நீங்கள் ஒரு ஈழ மகனாக இருந்தால் இந்த வேலை செய்ய மாட்டீர்கள்\nRe: யாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்த���கள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=48", "date_download": "2018-05-20T12:07:22Z", "digest": "sha1:ER2BKPWOR3UXLDS6T4BAR7I4GOF6W5XT", "length": 13430, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\nபாரதப் பண்பாடு அனுபவத்தாலும், வெளியுலகம் அறிவதாலும் மேலும் மேலும் சிறப்ப��ைந்து வருகிறது. அனுபவம் மேலிட மேலிட நம் பண்பாடு பற்றி அதிகம் அறிகிறோம். புதிய எண்ணங்கள் நமக்கு எழுகின்றன.\nஉன் காலில் தைத்துள்ள முள்ளை இன்னொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும். பாதத்தில் தைத்த முள்ளை எடுக்க கோடாரியைப் பயன்படுத்த முடியாது. வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும். ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள மிக முக்கியமான மனித இயல்புகளால்தான் முடியும்.\nபல மரங்களைப் பார்த்திருக்கலாம். சில பெரிய ஆலமரங்கள் பெரிய மாளிகை போலப் பெரியதாய் காட்சி அளிக்கின்றன. அதன் விதையைப் பார்த்தால் கடுகு போல மிகச் சிறியதாயுள்ளது. அந்த மிகச்சிறிய விதையுள் தான் அந்த மிகப்பெரிய ஆலமரம் உள்ளது என்பதுதான் உண்மை. இதே போலப் பிரபஞ்சமெனும் பெரிய மரத்தில் காண்பன யாவும், தெய்வீகமெனும் சிறிய விதையிலிருந்து தோன்றியதுதான். இவ்வண்ணமே உன் பெரிய உடலில் ஆத்மாவின் அம்சமாக மிகமிகச் சின்னஞ்சிறிய விதையுள்ளது. அதற்கு உரமிட்டு, வளர்த்து செழிக்கவிடு. அப்போதுதான் பிரபஞ்சத்தின் தெய்வ ஸ்வரூபம் தெரியும்.\nஒரு மனிதன் வாழ்வில் நடக்க வேண்டியவை நடந்தே தீரும். தவிர்க்க முடியாத சம்பவங்களை எடுத்துக் கொண்டு பொறாமையை வளர்க்கப் பயன்படுத்துவது தவறு. அது நல்ல மனித இயல்பு அல்ல. அனுபவிக்க வேண்டிய நோய், சூழும் துன்பம், நமக்குள்ள தொந்தரவுகள் யாவும் வெளியிலிருந்து வந்தவையோ, கடவுள் கொடுத்தவையோ அல்ல. அவை யாவும் நம் செயலின் விளைவுகளே.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரதமர் ஊழல்வாதி : ராகுல் மே 20,2018\n'கர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார் மே 20,2018\nநான் கல்கி அவதாரம் என்பதால் அலுவலகம் வரமாட்டேன் : குஜராத் அரசு அதிகாரியால் பரபரப்பு மே 20,2018\n24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி மே 20,2018\nகர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : ரஜினி மே 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/212569-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:06:26Z", "digest": "sha1:ORX7T5SQPBV53EHXRG3F3XY62COTMSLZ", "length": 28783, "nlines": 165, "source_domain": "www.yarl.com", "title": "மைத்திரியிடம் எதை எதிர்பார்க்கலாம்? - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nமூன்றாண்டுகளுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமும் பத்தோடு பதினொன்றாகிய அரசியல்வாதி மட்டுமே என்பதை, நாளாந்தம் நிரூபித்து வருகிறார்.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாம் பதவிக்கு வரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கிய அவர், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமலும் நிறைவேற்ற மனமின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.\nகடந்த வாரமும் அவர், தாம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்த முக்கியமானதொரு கருத்தை மறுத்து, கருத்து வெளியிட்டு இருந்தார். தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்கவுள்ளதாக அவர் அன்று கூறினார்.\nஆனால், “2020 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை” என்று அவர் கடந்த வாரம் கூறினார்.\nவெசாக் வாரத்தில், மே மாதம் முதலாம் திகதி வந்தமையால், மே தினத்தை, மே மாதம் முதலாம் திகதி நடத்தாமல், மே மாதம் ஏழாம் திகதி நடத்துவதென அரசாங்கம் தீர்மானித்தது.\nஅதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், கடந்த ஏழாம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடியில் நடைபெற்ற போதே, தாம் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெறப்போவதில்லை என, ஜனாதிபதி கூறியிருந்தார்.\nஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர், “2020 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறவிருக்கிறீர்களா” எனக் கேட்பதாகவும் அதனாலேயே தாம், இவ்வாறு கூறுவதாகவும் அவர், அக்கூட்டத்தின் போது கூறினார்.\nமக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றும் தமது பொறுப்பு, முடிவடையாததாலேயே, 2020 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் அரசியலில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால மேலும் கூறினார்.\nஊடகங்கள் உள்ளிட்ட பலர், தம்மிடம் கேட்கும் கேள்விக்குப் பதிலாக, தாம் இவ்வாறு கூறுவதாக மைத்திரிபால கூறினாலும், எவரும் அண்மைக் காலத்தில் அவரிடம் அவ்வாறு கேட்டதாக நாம் அறியவில்லை; ஒருவரும் அவ்வாறு கேட்வில்லை. அவருக்குத் தான், அவ்வாறு கூறத் தேவை ஏற்பட்டுள்ளது போலும்.\nஇவ்வாறு தாம், 2020 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் அரசியலில் ஈடுபடப் போவதாக, மற்றோர் அரசியல்வாதி கூறி��ிருந்தால், அவருக்கு ஏதாவது மனக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறதோ என மக்கள் சந்தேகிக்கலாம்.\nஆனால், மைத்திரிபால சிறிசேன அவ்வாறு கூறும்போது, ஏன் அவர் அவ்வாறு கூற வேண்டும், 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரும், அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால், ஈடுபட வேண்டியதுதானே என எவரும் கூறப் போவதில்லை.\nஏனெனில், “ஒரு முறை மட்டுமே, ஜனாதிபதி பதவியில் இருப்பேன்” என மைத்திரிபால ஆரம்பத்திலேயே கூறியிருந்தார்.\nஅவர், அன்று அவ்வாறு கூறியதால்தான், “2020 ஆம் ஆண்டு, ஓய்வு பெறப் போவதில்லை” என அவர், மே தினத்தன்று கூறிய போது, ஊடகங்களுக்கு அது பெரும் செய்தியாகத் தென்பட்டது. எனவே, அனேகமாகச் சகல ஆங்கில மற்றும் சிங்களப் பத்திரிகைகளும் மறுநாள் தமது முன்பக்கத் தலைப்புச் செய்தியாக, ஜனாதிபதியின் அந்த உரையைப் பிரசுரித்தன. தமிழ்ப் பத்திரிகைகளும் அதற்குப் பெரும் முக்கியத்துவம் வழங்கியிருந்தன.\nஆயினும் அவர், இந்தக் கருத்தை வெளியிட்ட முதலாவது முறை இதுவல்ல. தமது பதவிக்காலம் ஆறு வருடங்களில் முடிவடைகிறதா அல்லது ஐந்து வருடங்களில் முடிவடைகிறதா என அவர், கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தமை பலருக்கு நினைவில் இருக்கும்.\n19ஆவது அரசமைப்பின்படி, ஐந்து ஆண்டுகளில் பதவி துறக்க, ஜனாதிபதி மைத்திரிபால நினைத்திருந்தால், பதவிக் காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என உயர் நீதிமன்றத்திடம் கேட்கத் தேவையில்லை. அவர், ஆறு வருடங்கள் பதவியில் இருக்க விரும்பியதாலேயே, அவ்வாறு நீதிமன்றத்தின் கருத்தை விசாரித்தார் என்பதே பொதுவாக நம்பப்படுகிறது.\nஅதையடுத்து, ஜனவரி மாதம் 18 ஆம் திகதி, கொழும்பு மாவட்டத்தில் கொஸ்கமவில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, “ஊழல்ப் பேர் வழிகளை, நரகத்துக்கு அனுப்பிவிட்டே பதவி துறப்பேன்” எனக் கூறியிருந்தார்.\nமுன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்காக, மூன்று ஆண்டுகளில், இரண்டு பேருக்கு மட்டுமே நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அவ்வாறு இருக்க, அரசாங்கத்தின் மிகுதி இரண்டு வருடங்களில், ஏனையவர்களுக்குத் தண்டனை வழங்க முடியுமா என்பது சந்தேகமே.\nஎனவே, இதுவும் ஜனாதிபதி 2020ஆம் ஆண்டுக்குப் பின்னரும், பதவியில் இருக்க விரும்புவதையே எடுத்துக் காட்டுவதாக அப்போது பலர் கூறியிருந்தனர்.\n2020ஆம் ஆண்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதில்லை என்றுதான் ஜனாதிபதி மைத்திரி கூறியிருக்கிறாரே அல்லாது, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் கூறவில்லையே எனச் சிலர் வாதிடலாம்.\nஆனால், தமது பொறுப்புகளை நிறைவேற்றவே தாம், ஓய்வு பெறாமல் இருக்கப் போவதாக ஜனாதிபதி கூறும் போது, ஜனாதிபதி என்ற முறையில், தமது பொறுப்புகளையே அவர் குறிப்பிடுகிறார் என்றே கருத வேண்டும்.\nஅவர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, ஒரு முறைதான் ஜனாதிபதியாகப் பதவிவகிக்க வேண்டும் என எவரும் அவருக்குக் கூறவில்லை. எத்தனை முறை ஜனாதிபதியாகப் போகிறீர்கள் என்று எவரும் கேட்கவும் இல்லை. எனவே, “நான் ஒரு முறைதான் ஜனாதிபதியாவேன்” என, அன்று மைத்திரிபால சிறிசேன கூறும்போது, நேர்மையாகவே கூறியிருக்க வேண்டும்.\nஆனால், உயிர் வாழும்வரை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என எண்ணியிருந்த, மஹிந்த ராஜபக்ஷவின் அந்த எதிர்ப்பார்ப்புகளைச் சிதறடித்த மைத்திரிபால, ராஜபக்ஷ குடும்பத்தில் பலரை, நீதிமன்றத்தின் முன் நிறுத்தியபின், இப்போது தனித்து இருக்கிறார்.\nஎனவே, மைத்திரிக்குத் தமது எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் ஏற்பட்டு இருக்கலாம். தம்மைச் சீண்டியவர்களை, மஹிந்த எவ்வாறு பழி வாங்குவார் என்பது, அவருக்கு நன்றாகத் தெரியும்.\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கும் என்ன நடந்தது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.\nதாம், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து இருந்தால், இப்போது ஆறடி நிலத்துக்குள்ளேயே இருப்போம் என, இதற்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.\nபஷில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகிேயாரை, நீதிமன்றங்களின் முன் நிறுத்துவதற்கு முன்னரே, மஹிந்தவின் கோபத்தைப் பற்றி அவர் அவ்வாறு அறிந்திருந்தார் என்றால், இப்போது அவர் தமது எதிர்க்காலத்தைப் பற்றி, எவ்வளவு அச்சம் கொண்டிருப்பார் என்பதை, ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்.\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மஹிந்தவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, பெரும்பான்மையான மன்றங்களின் ஆட்சியைக் கைப்���ற்றிக் கொண்டது.\nஇதனால், மைத்திரிபால சிறிசேன மேலும் அச்சம் கொண்டிருப்பார். ஆனால், அவரால் தப்பியோட முடியாது. 2020ஆம் ஆண்டுக்குப் பின்னரும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வழி முறையொன்று, அவருக்கு இருக்க வேண்டும்.\nஅரசியலில் இருந்து ஒதுங்கியிருந்து, அவருக்கு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அரசியல் ரீதியாகவே அவர், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. எனவேதான், அவர் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடப் போகிறார் போலும்.\nமஹிந்த ராஜபக்ஷவும் இதேபோல்தான் நடந்து கொண்டார். 2015ஆம் ஆண்டு அவர், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர், அரசியலில் இருந்து ஓய்வு பெற இருந்தாரோ தெரியாது. அவ்வாறு அவர், ஓய்வு பெறவிருந்தாலும் இந்தப் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக, அவர் மீண்டும் அரசியலில் குதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.\nமைத்திரிபால சிறிசே,ன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது, மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் மிகவும் அச்சம் கொண்டனர். மஹிந்தவைப் போலவே, மைத்திரியும் தமது எதிரிகளுக்கு எதிராகத் தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பாவிப்பார் என்பதே, அவர்களது பயமாக இருந்தது.\nஎனவே, பஷில் நாட்டைவிட்டு ஓடிவிட்டார். மஹிந்த, தம்மிடம் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியைத் தாமாகவே முன்வந்து மைத்திரிபாலவிடம் கையளித்தார். அவர், அன்று நினைத்து இருந்தால், கட்சியில் தமக்கு இருந்த ஆதரவைப் பயன்படுத்தி, கட்சியாப்பை மாற்றி, மைத்திரிபாலவிடம் அந்தப் பதவியை வழங்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், பதவியைக் கையளித்து விட்டார். அவருக்கு ஆதரவாக, அப்போது நாடாளுமன்றத்தில் 142 உறுப்பினர்கள் இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் 47 பேர் மட்டுமே இருந்தனர்.\nஅவ்வாறு இருந்தும் மைத்திரிபால, தமது பிரதமராக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் போது, அந்த 142 பேரில் எவரும் அதை எதிர்க்கவில்லை.\nஅவர்கள் நினைத்திருந்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றின் மூலம், ரணிலின் பிரதமர் பதவியைப் பறித்திருக்க முடியும். ஆனால், அவர்களின் பயம் அதற்கு இடமளிக்கவில்லை.\nஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற வரையறையை, மஹிந்த 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் இரத்துச் செய்தார்.\nஆனால் மைத்திரிபால பதவிக்கு வந்து, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், அந்த வரையறையை மீண்டும் கொண்டுவந்தபோது, மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் அதை ஆதரித்தனர். இவையெல்லாம் பயத்தால் செய்யப்பட்டவை ஆகும்.\nஆனால் ராஜபக்ஷ குடும்பத்தினர், ஒவ்வொருவராக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் போது, பயந்து பயனில்லை என்றதொரு நிலை உருவாகியது. எனவே, தோல்வியடைந்த கட்சிகள், மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் வழமையான காலத்துக்கு முன்பதாகவே, மஹிந்த அணியினர் அதற்காக முயற்சி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.\nஅத்தோடு, மஹிந்த அணியில் இருந்த சிறிய கட்சிகளான விமல் வீரவன்சவின் ‘தேசிய சுதந்திர முன்னணி’, உதய கம்மன்பிலவின் தலைமையிலான ‘பிவிதுரு ஹெல உருமய’ ஆகிய கட்சிகள், எவ்வாறோ மஹிந்தவை உசுப்பிவிட்டாலன்றி, தமக்கு வாழ்வே இல்லை என்பதை அறிந்து, ‘மஹிந்தவுடன் எழுவோம்’ (Rise with Mahinda) என்ற பெயரில், ஓர் இயக்கத்தை ஆரம்பித்து, நாடு முழுவதிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தின. அதன் மூலம், மஹிந்த அணி மீண்டும் தலை தூக்கிவிட்டது.\nஆனால், மஹிந்தவின் மீள் எழுச்சிக்கும் மைத்திரியின் மீள் எழுச்சிக்கான முயற்சிக்கும் இடையே, பாரிய வேறுபாடொன்று இருக்கிறது.\nமஹிந்த, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும் அப்போதும் ஸ்ரீ ல.சு.கவும் ஐ.ம.சு.முவும் ஏறத்தாழ முழுமையாகவே அவருக்கு ஆதரவாகவே இருந்தது.\nஆனால், மைத்திரிபால இப்போது ஸ்ரீ ல.சு.கவினதும் ஐ.ம.சு.முவினதும் தலைவராக இருந்த போதிலும், அக் கட்சிகளின் மிகச் சிறியதொரு பிரிவினரே அவரை ஆதரிக்கின்றனர்.\nஅவரது இரு கட்சிகளுக்கும், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது, 15 இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்த போதிலும், அதை நிலையானதோர் ஆதரவுத் தளமாகக் கருத முடியாது. ஏனெனில், அந்தத் தேர்தலின் பின்னர், நாட்டில் தென் பகுதிகளில், அரசியல் அலை திரும்பிவிட்டது.\nஎதிர்வரும் ஒன்றரை ஆண்டுகளில், மக்கள் மனதைக் கவரும் வகையில் செயற்பட்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்ட மைத்திரிபால நினைத்தாலும், அவரால் அதற்காக அரசாங்கத்தை வழிநடத்த முடியாது.\nஐ.தே.க விரும்பியவாறே, அரசாங்கம் இயங்கி வருகிறது. அதேவேளை, அரசாங்கம் பெரும் பொர��ளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ளது.\nஎனவே, 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர், அரசியலில் ஈடுபடுவதானது மைத்திரிபாலவுக்கு வாழ்வா, சாவா என்ற நிலையிலான போராட்டமொன்றாகும்.\nஇந்த நிலையில், அவரிடம் இனப் பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வை எதிர்ப்பார்க்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2009/10/blog-post_08.html", "date_download": "2018-05-20T11:53:20Z", "digest": "sha1:TIFRQPAWOPCUBMM7AMZ7GPIKW2LSUDHU", "length": 9473, "nlines": 234, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: அக்காலத்தில் தமிழரும் சினிமாவும், சில மசால்வடைகளும்", "raw_content": "\nஅக்காலத்தில் தமிழரும் சினிமாவும், சில மசால்வடைகளும்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nபதேர் பாஞ்சாலி : சத்யஜித்ரே\nதமிழ் சினிமா , இந்தியசினிமா, உலகசினிமா\n80 to 90 அக்காலத்தில் தமிழரும் சினிமாவும், சில மசா...\n80 to 90 அக்காலத்தில் தமிழரும்,சினிமாவும், சில மசா...\nஅக்காலத்தில் தமிழரும் சினிமாவும், சில மசால்வடைகளும...\nவீழ்வதும்.. எழுவதும் குறித்த பாடல் – கவிதை\nவீழ்வதும்.. எழுவதும் குறித்த பாடல் இன்னமும் அவர்க...\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-20T12:13:33Z", "digest": "sha1:2Y35SKFZ54QURW4H5D2BRQHU4A27N3B6", "length": 7273, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கல்முனை வைத்தியசாலை", "raw_content": "\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் மேலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஆபத்தானவர் கோட்டா: மங்கள சாடல்\nஇராணுவம் தயார் நிலையில்: இராணுவ ஊடக பேச்சாளர்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nபெண் உயிரிழந்தமை தொடர்பில் போராட்டம்: வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு\nமட்டக்களப்பு கல்முனை வைத்தியசாலையில் 25 வயது பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வைத்திசாலை வட்டாரங்களில் பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குழந்தைப் பிரசவத்திற்காக வைத்தி...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-20T12:11:09Z", "digest": "sha1:TUT7WMX2CKJ3PG4ID7YJO3U7OB53CGSD", "length": 26186, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தாய்வான்", "raw_content": "\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் மேலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஆபத்தானவர் கோட்டா: மங்கள சாடல்\nஇராணுவம் தயார் நிலையில்: இராணுவ ஊடக பேச்சாளர்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nதாய்வானில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புணர்வு\nபிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாய்வானின் ஒர்ஷிட் தீவின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், உலகின் பல பாகங்களில் இருந்தும் ச���ற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்று பங்கேற்றுள்ளனர். ஆச...\nஅழகு உடலை பொறுத்ததல்ல: யார் இந்த வோங்ஜி\nஉடல் பருமனை வைத்து நீங்கள் அழகில்லை என்பதை தீர்மானித்து விடாதீர்கள் என தாய்வானைச் சேர்ந்த பிரபல நடிகை வோங்ஜி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். வோங்ஜி அந்நாட்டின் நடிகை மாத்திரமின்றி, சமூக வலைத்தளத்தில் பிரபலமாக அனைவராலும் நோக்கப்படுகிறார். ...\nதாய்வான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் 14ஆக அதிகரிப்பு\nதாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் 14ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்வானின் சுற்றுலா நகரான ஹுவலியன் (ர்ரயடநைn) நகரில் 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் கடந்த...\nதாய்வான் நிலநடுக்கம்- மூன்றாவது நாளாகவும் தொடரும் மீட்புப் பணிகள்\nபாரியளவு சேதத்தை ஏற்படுத்திய தாய்வான் நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்வானின் சுற்றுலா நகரான ஹூவாலியனை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிய 6.5 ரிக்டர் அளிவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள...\nதாய்வான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் 4ஆக உயர்வு: சுமார் 225 பேர் படுகாயம்\nதாய்வானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, நால்வர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 225 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவி...\nதாய்வானில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nதாய்வானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியான ஹுவலியன் (Hualien) பகுதிக்கு அருகில், 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மேற்படி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இது தொடர்பான சேத விவரங்கள் இன்னும் வெளி...\nதாய்வானில் 2 லட்சம் கடவுச்சீட்டுகள் தவறுதலாக அச்சடிப்பு\nதாய்வானில் 2 லட்சம் கடவுச்சீட்டுகள் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தாய்வான் கடவுச்சீட்டுகளின் உட்பக்கத் தாள்களில் அந்நாட்டு சர்வதேச விமான நிலையமான தைபேய்ஷ் தையுவான் (Taipei’s Taoyuan) விமான நிலையப் படத்தை அச்சிடுவதற்குப் பதிலாக, வொஷிங்டன் டலஸ் (Dulles) ...\nதாய்வானில் புயல் காற்று –எச்சரிக்கை\nதாய்வானின் கரையோரப் பிரதேசங்களில் கடும் மழையுடன் புயல் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காலநிலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இரவு அல்லது, செவ்வாய்க்கிழமை இந்த புயல் காற்று வீசும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அத்திண...\nதாய்வானின் பொருளாதார அமைச்சர் இராஜினாமா\nதாய்வானில் மின்விநியோகம் தடைப்பட்டதைத் தொடர்ந்து, பொருளாதார அமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். தாய்வானில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென்று மின்விநியோகம் தடைப்பட்டது. இந்நிலையில், அங்கு ஒரே இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக வீடுகளில் உள்ளவர்களும் தொழிற்சாலைகளில் பணி புரிந்து...\nதாய்வானை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி: பொதுமக்கள் அவதி\nதாய்வானின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை இரண்டாவது முறையாகவும் ஹைடாங் (Haitang) சூறாவளி தாக்கியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) வீசிய கடும் சூறாவளியால் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பனவும் ஏற்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிலைமை காரணமாக பெருந்தெருக்கள் மூடப்பட்டுள்...\nபனாமாவிற்கான உதவிகளை உடனடியாக நிறுத்தும் தாய்வான்\nபனாமாவுடனான ஒத்துழைப்புகளையும், பனாமாவிற்கான உதவிகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்வதாக தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லீ அறிவித்துள்ளார். தாய்வானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டு அதற்கு பதிலாக பனாமா, சீனாவுடன் இராஜதந்திர உறவை நிலைநாட்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய்வான் இந்த அறிவி...\nதாய்வானின் உயர்மட்ட வர்த்தக குழு இலங்கை வருகை\nதாய்வானின் பிரபல நிறுவனங்களை பிரிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இம்மாத நடுப்பகுதியில் இலங்கை வரவுள்ளதாக தாய்வானின் செய்தி இணையதளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆடைத்துறை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துபவர்கள் இந்த வர்த்தக குழுவில் அங்கம் வகிப்பர் என தெரிவிக்கப்பட...\nஉலக சுகாதார மாநாட்டில் பங்கேற்பதற்கு தாய்வான் முயற்சி\nஜெனீவாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள வருடாந்த உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தாய்வான் முயற்சிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் தாய்வானுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. எனினும் அது பெரியவிடயமல்ல என வட அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் த...\nதாய்வான் பேரூந்து விபத்து: 32 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயம்\nதாய்வானின் தலைநகர் தாய்பேயில் (Taipei), நேற்று (திங்கட்கிழமை) இரவு ஏற்பட்ட பேரூந்து விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த பேருந்தின் தடுப்பு செயலிழந்தமையே விபத்து ஏற்படக் கா...\nஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nமுதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று ஆதரவு தெரிவித்துள்ளதால் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு வழங்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்த சரவணன கூவத்தூர் விடுதியில் இ...\nசர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம்: அதிர்ச்சியில் உலகநாடுகள்\nகடந்த ஆண்டில் சீனாவுக்கு பல பிரச்சினைகளை தோற்றுவித்த சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், ஆராய்ச்சி மையம் நிர்மாணிக்கப்பேவதாக சீனா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பானது உலகநாடுகளை மேலும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்கும் பொருட்டு 5 ஆ...\nஅமெரிக்காவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முன்வருமாறு ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதிஉரையில் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஒபாமாவின் பதவிக்காலம் எதிர்வரும் 20-ம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் தனது பிரியாவிடை ��ரையை சிக்காகோவில் நிகழ்த்தியுள்ளார். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> அமெரிக்காவின் த...\n‘ஆசியாவின் சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை’ விருதை வென்ற கொமர்ஷல் வங்கி\nஅண்மையில் சர்வ­தச அரங்கில் கொமர்ஷல் வங்கி மேலும் ஒரு விருதை வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான அதன் வருடாந்த அறிக்கைக்கு ‘ஆசியாவின் சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை’ என்ற விருது கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய நிலைத்தன்மை அறிக்கையிடல் விருது வழங்கும் விழாவிலேயே இந்த விருது கிடை...\nமிக நம்பகமான வர்த்தக நாமமாக தரப்படுத்தப்பட்டுள்ள DHL நிறுவனம்\nஉலகின் முன்னணி அதிவேக பொதிகள் சேவை வழங்குநரான DHL Express நிறுவனம் மிகவும் உயரிய நிகழ்வாக கருதப்படும் 2015 Reader’s Digest நம்பகமான விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக ஆசியாவின் விமான சரக்கு / கூரியர் சேவை’ பிரிவில் நம்பிக்கைக்குரிய வர்த்தக நாமம் எனும் விருதை வென்றுள்ளது. DHL ந...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10023/2018/05/cinema.html", "date_download": "2018-05-20T11:29:03Z", "digest": "sha1:N3JIEDBEHCMUX22LBSNBU23CDKU4RIBU", "length": 12403, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நம்ம நமீதாவைப் பாருங்கள்!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCinema - நம்ம நமீதாவைப் பாருங்கள்\nஏராளமான ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் நடிகை நமீதா.\nஇவரது திருமணம் இடம்பெறும் போது, பல ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கியதாக பல செய்திகள் வெளிவந்தன.\nஇந்த நிலையில், நடிகை நமீதா தனது திருமண வாழ்க்கையினைப் பற்றி மனம் திறந்துள்ளார்.\nதனக்கு இந்த அனுபவம் மிகவும் பிடித்துள்ளது.\nஎனது கணவர் மிகவும் நல்லவர்,அன்பானவர்.\nஇந்த திருமண வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது என நடிகை நமீதா கூறியுள்ளார்.\nமாளவிகாவின் தற்போதைய புகைப்படத்தை பாருங்கள்\nஇந்த நடிகை செய்த காரியத்தைப் பாருங்கள்\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஹன்ஷிகா\nநம்ம ஓவியாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nநடிகர் அர்ஜுனின் புதல்விகளைப் பாருங்கள்\nஇன்னும் அதே இளமை........ இவருக்கு மட்டும் எப்படி\nதிருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கௌஷல்யா\nபொதுவாக பெண்கள் பிரசவத்தின் பின்பு எதிர்நோக்க��ம் பிரச்சனைகள்\nகாதல் அழிவதில்லை பட நாயகியின் தற்போதைய நிலை தெரியுமா\nபாலியல் கோரிக்கை கேட்டா என்ன இப்போ பிரபல நடன இயக்குனர் சர்ச்சை கருத்து\nசுஜி லீக்ஸ் புயலிற்கு பிறகு இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா\nவிலையுயர்ந்த ஆடையில் மின்னிய ப்ரியங்கா சோப்ரா\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nகோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது\nகாதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nவலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nநூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nமியன்மாரின் புத���ய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukalgal100.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-20T11:56:51Z", "digest": "sha1:OEX6ZXFQ5KYIPIDXNHI5DOXAINGGZTC7", "length": 6245, "nlines": 92, "source_domain": "kirukalgal100.blogspot.com", "title": "கிறுக்கல்கள் 100: பார்த்ததில் பதிந்தது", "raw_content": "\nநீ என்னடா பேசுற இங்கிலீஷ் \n நான் பல சமயங்களில் வியப்பில் ஆழ்ந்தது உண்டு . \" எப்படிதான் இந்த Cricketers இவ்ளோ வேகமா இங்கிலீஷ் பேசுறாங்களோ \" என்று.\nநான் அவர்கள் போல் பேச பலமுறை முயற்சித்து தோற்றதும் உண்டு \nஎனக்குத் தெரிந்த பல பேர் தங்கள் மகனையோ மகளையோ SPOKEN ENGLISH CLASS இல் சேர்த்து விடுவது உண்டு. அவர்கள் தன் மக்கள் \" அம்மா என்று அழைப்பதை விட , \" Hi Mom & Dad ... How are you \" என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார்கள். பல சமயங்களில் அவர்களைப் பார்த்து,\n\" தரங்கெட்ட தாய்மொழியா நம் தமிழ்மொழி \" என்று வினவத் தோன்றும்.\nஆனால் இந்தக் காணொளியைக் காணும் பொது , என்னையும் மீறி என் தமிழ் நாவு \" ALL THE BEST RAJ. YOU HAVE A BRIGHT FUTURE MAY THE GOD BE WITH YOU \" என்று தான் சொல்லத் தோன்றுகிறது.\nவறுமை வரைந்த வார்த்தைகள் அவை - அதில்\nவலியும் அதிகம் ; வலிமையையும் அதிகம்.\n\" ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்\nஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று \"\nLabels: ஆங்கில மோகம், காணொளிகள், பார்த்ததில் பதிந்தது\nதமிழ் தேடும் சமகால தமிழன்.\n♥ குட்டியாய் சில காதல் கவிதைகள் ♥\nPhoto Courtesy : MUK Team தா கம் தீர்க்கும் துளி நீர் போல காமம் தீர்க்குமா காதல் \nCopyright : .tumblr.com பல்லவி: தொ டும்தூரம் நீ இல்லை ; தொலைதூரம் தான் தொல்லை. தொட்டாச்சிணுங்கி என் மனசு - தினம் தொட்டுப் பார்க...\n -உன் கருவிழி மேகங்கள் கண்ணுக்குள் மோதிக்கொண்டு கருங்குளத்து நீர் கன்னங்களில...\nCopyright : Flickr.com உ ன்னை நான் ப���ர்த்திக்கொள்ள என்னை நீ போர்த்திக்கொள்ள - போர்வையை போர்த்திக் கொண்டது கட்டில். - சத்தியசீலன்@...\nஇவைகள் காதல் சொல்லும் கவிதைகள்\nCopyright : favim.com எ ன் அத்தனைத் தவறுகளுக்குமான .... மன்னிப்பு உன் காதல் Copyright : weheartit.com அ ன்பே \n சும்மா லைக் பண்ணுங்க பாஸ் \nஎங்க போனாலும் விட மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tagavalaatruppadai.in/archaeology-list.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ1", "date_download": "2018-05-20T11:46:17Z", "digest": "sha1:EC5FKXCRMBDGF5GHKGITQINFTQOBBBVL", "length": 21905, "nlines": 110, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nமுகப்பு வரலாற்றுச் சின்னங்கள் குடைவரைக் கோயில்கள்\nதமிழகத்தில் தெய்வ வழிபாட்டுமுறை, காலத்தின் கட்டாயத் தேவையாயிற்று. பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோயில்களனைத்தும் செங்கல், மரம், மண், சுண்ணாம்பு முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. எனவே, சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கட்டடப்பட்ட சிறப்புமிக்க வீடுகளும், ஆலயங்களும் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போயின. இதனைப் புரிந்து கொண்ட பல்லவர்கள், சிறப்பாக மகேந்திரவர்மன் செங்கல் முதலியவற்றைப் பயன்படுத்தாமல், மலைப்பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கட்டினான். இந்தச் சாதனையை அவன் கட்டிய மண்டகப்பட்டுக் கோயிலின் கல்வெட்டிலே குறித்துள்ளான்.\nபல்லவர் கோயில்களில் மிகவும் தொண்மையானவை மகேந்திரவர்மன் கா...\nதமிழகத்தில் தெய்வ வழிபாட்டுமுறை, காலத்தின் கட்டாயத் தேவையாயிற்று. பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோயில்களனைத்தும் செங்கல், மரம், மண், சுண்ணாம்பு முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. எனவே, சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கட்டடப்பட்ட சிறப்புமிக்க வீடுகளும், ஆலயங்களும் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போயின. இதனைப் புரிந்து கொண்ட பல்லவர்கள், சிறப்பாக மகேந்திரவர்மன் செங்கல் முதலியவற்றைப் பயன்படுத்தாமல், மலைப்பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கட்டினான். இந்தச் சாதனையை அவன் கட்டிய மண்டகப்பட்டுக் கோயிலின் கல்வெட்டிலே குறித்த���ள்ளான்.\nபல்லவர் கோயில்களில் மிகவும் தொண்மையானவை மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. இம்மன்னன் தன் நாட்டின் பல பகுதிகளில் மலைகளைக் குடைவித்து கோயில்கள் அமைத்திருக்கிறான். அவற்றில் மண்டகப்பட்டு என்ற ஊரில் திருமாலுக்கும், நான்முகனுக்கும், சிவபிரானுக்கும் ஆகக் குடைவித்த கோயிலொன்று உண்டு. \"இக்கோயில் மரமின்றி, சுதையின்றி, உலோகமின்றி, செங்கலின்றி தோற்றுவித்தேன்” எனக் கூறுகிறான். ஆதலின் இதற்கு முற்பட்ட கோயில்கள் இவை அனைத்தையும் கொண்டு அமைக்கப்பட்டன என்பது தெளிவு.\nமகேந்திரன் காலக் குடைவரைக் கோயில்கள் நீண்ட சதுரமான மண்டபம் போல் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை “மண்டபக் கோயில்கள்” என்றும் அழைக்கலாம். பெரும்பாலானவற்றில் வாயிற்காவலர் சிலைகள் மட்டும் உள்ளன. திருச்சியில் மலையின் மேல் இவன் குடைவித்த கோயில் ஒன்று உள்ளது. அதில் “பெருக்காறு சடைக்கணிந்த பெருமான்\" ஆன கங்காதரமூர்த்தியின் எழில் சிற்பம் சிறப்பாக உள்ளது. இவன் குடைவித்த பல கோயில்களில் தனது பட்டங்களைக் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளான். இவன் தோற்றுவித்துள்ள குடைவரைக் கோயில்கள் மண்டகப்பட்டு, மாமண்டூர், பல்லாவரம், வல்லம், திருச்சி, சிங்கவரம் ஆகிய பல ஊர்களில் உள்ளன.\nஇவனுக்கு அடுத்து வந்த முதலாம் நரசிம்மவர்மனாகிய மாமல்லன் மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைக் கோயில்களையும், ஒற்றைக் கற்கோயில்களையும் செய்தவன் என்று இதுகாறும் கருதிவந்தனர். இக்கருத்து தவறு என இப்போது கண்டு இவற்றைத் தோற்றுவித்தவன் இரண்டாம் நரசிம்மவர்மனாகிய இராஜசிம்மனே என்று காட்டப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலில் “வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையனின்\" கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆதலால் இக்குகைக் கோயில் அவன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். மாமல்லபுரத்தில் பல குகைக் கோயில்களும், ஒற்றை கற்கோயில்களும், சில கட்டடக் கோயில்களும் உள்ளன. குகைக் கோயில்களில் பெரும்பாலானவை மண்டபக் கோயில்களாக விளங்குகின்றன. இங்குள்ள குகைக் கோயில்களில் சிறப்புடையவையாக நான்கு குகைக் கோயில்களைக் கூறலாம். 'ஆதிவராகக் குகை’, மகிஷமர்த்தினி குகை', 'வராகக்குகை, மும்மூர்த்திக் குகை ஆகிய இந்நான்கு மண்டபக் கோயில்களிலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்��� சிற்பங்கள் உள்ளன. வராகக் குகையும், ஆதிவராகர் குகையும் திருமாலுக்கு உரியவையாகும். மகிஷமர்த்தினி குகை சிவபிரானுக்குரியது. மும்மூர்த்திக்குகை என்று அழைக்கப்படுவது முருகப்பிரானுக்கும், திருமாலுக்கும், சிவபிரானுக்கும் எடுக்கப்பட்டது. இதன் அருகில் கொற்றவையின் உருவமும் உண்டு.\nமாமல்லபுரத்துக்கு அருகில் சாளுவன் குப்பம் என்ற இடத்தில் இரண்டு குகைக் கோயில்களுள்ளன. ஒன்றில் வெளிமுகப்பு முழுவதிலும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது. ஆதலின் இதை ஊரார் ‘புலிக்குகை' என்பர். இது குகைக் கோயில்களின் அமைப்பிலேயே வியத்தகு வடிவுடையது. மாமல்லபுரத்தைத் தவிர தளவானூர் என்ற இடத்தில் உள்ள குகைக் கோயிலும் இம்மன்னன் காலத்தது. பின்னர் வந்த தந்திவர்மன்’ என்ற மன்னன் காலத்திலும் ஒரு சில குடைவரைக் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.\nகடல் மல்லை என்ற வைணவத் தலம் பூதத்தாழ்வாரால் குறிப்பிடப் பெற்றுள்ளது; எனவே, அது மிகவும் தொன்மையானது. பல்லவர்கள் காலத்தில் குடைவரைக் கோயில்கள் பல எழுந்தன. அவை எந்த அளவு வரலாற்றுக்குத் துணை புரிகின்றன என்பதைச் சிறிது காண்போம்.\nபல்லவர்களை முன்னோடிகளாகக் கொண்டு, பாண்டியர்கள், முத்தரையர்கள், அதியமான்கள், சேரமன்னர்கள், கீழைச் சாளுக்கிய மன்னர்கள் தத்தம் நாடுகளில் பல்வேறு மாற்றங்களுடன் குடைவரைக் கோயில்களை அமைத்துள்ளனர். பல்லவர் பாணியைப் பின்பற்றிச் சங்கரன் கோயிலிலிருந்து கோவில்பட்டிக்குச் செல்லும் வழியிலுள்ள வெட்டுவான் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு முதலாவது குறிப்பிடத்தக்கது முருகன் கோயில். அந்தக் குடைவரைக் கோயிலையொட்டி அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். அடுத்துக் காணப்படுவது வெட்டுவான் கோயில்; இது முருகன் கோயிலுக்குப் பின்னால் மலையின் ஒரு பகுதியில், மலையிலிருந்து வேறுபடுத்திய நிலையில் கற்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வெட்டுவான் கோயிலில் முன் பகுதியாகிய முகமண்டபம் கட்டட அமைப்பில் முடிவு பெறாமல் உள்ளது. இந்தக் கோயில் கருவறையின் மேல் எட்டுப்பட்டைகள் கொண்ட விமானம் அணி செய்கிறது ; பட்டைகள் தோறும் கூடுகள் அமைந்துள்ளன. விமானத்திலுள்ள கூடுகள் அல்லது சைதன்ய பலகணிகளில் யாளி, சிங்கமுக உருவங்கள் செதுக்கப்பட்டும், வளைந்து செல்லும் பூவேலைப்பாடுகளும் நிறைந்து, கட்டடக் கலைக்குச் சிற்பங்கள் அலங்காரக் கூறுகளாகப் பயன்படுகின்றன.\nகுடைவரைக் கோயில்கள் அல்லது குகைக் கோயில்கள் என்ற நோக்கில், தமிழ்நாட்டில் பல்லாவரம், திருச்சி, சித்தன்னவாசல், திருமெய்யம் போன்ற ஊர்களில் உள்ள குகைக் கோயில்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.\nமகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட மண்டகப் பட்டு கோயில் பிரமன், சிவன், வி்ஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அற்புதமாக அமைக்கப் பட்டதாகும். அந்தக் குடைவரை கோயில் திருக்கழுக்குன்றத்திலுள்ள வேதகிரி மலையின் உச்சிக்கோயிலிலிருந்து கீழே இறங்கி வரும் வழியிலே மலைநடுவில் கிழக்குத் திசைநோக்கியதாக, உள்ளது; அக்கோயிலில் மும்மூர்த்திகளுக்கு அமைக்கப்பட்ட மூன்று கருவறைகளையும் துவார (வாயில்காக்கும்) பாலகர்களால் அலங்கரிக்கப்பட்ட அர்த்த மண்டபத்தையும் காணலாம்.\nதிருச்சிக்கு வட மேற்கிலுள்ள நாமக்கல் பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களாகிய அதியர் இரண்டு குடைவரைக் கோயில்களைத் திருமாலுக்கு எனக் கட்டினர். புதுக்கோட்டைப் பகுதியில் பல குடைவரைக் கோயில்களை முத்தரையர், இருக்குவேளிர் போன்றவர்கள் குடைவித்தனர். இவற்றுள் சித்தன்னவாசல் சமணப் பள்ளியாக ஆயிற்று. மற்றவை சைவ, வைணவ, சக்தி சமயச் சார்புடையவையாகும்.\nபுதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் வழியிலுள்ள குன்னக்குடி (மூன்று குடைவரைக் கோயில்கள்), மிகச் சிறப்பான ‘பிள்ளையார்பட்டி’, அரிட்டா பட்டி, திருமலை போன்ற இடங்களிலும், மதுரைக்கு அருகில் மாங்குடி, ஆனைமலை (இரண்டு குடைவரைக் கோயில்கள்), திருப்பரங்குன்றம், மலையடிக் குறிச்சி, வீரசிகாமணி, ஆனையூர், திருமலைபுரம், சொக்கம்பட்டி, திருச்செந்தூர் ஆகிய குடைவரைக் கோயில்கள் கண்டு வியக்கத்தக்கவை, கழுகுமலைக் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது.\nகுமரி மாவட்டத்தில் திருநந்திக் கரை, துவரங்காடு, சிவகிரி, அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி போன்ற இடங்களில் காணப்படும் குடைவரைகள் ஆய்வேளிர் மரபினரால் அமைக்கப்பட்டவை ; எனினும் பாண்டியர் பாணியில் அமைந்தவை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newscience.in/2018/04/blog-post_59.html", "date_download": "2018-05-20T11:40:01Z", "digest": "sha1:AXLPW5QZPEEKQHQDEFVPPWSXPMPNKHST", "length": 14473, "nlines": 99, "source_domain": "www.newscience.in", "title": "புவி உயிரிகள்", "raw_content": "\nஉலகின் முதன்மையான தமிழ் அறிவியல் வார இதழ்.\nசெப்டெம்பர் 10, 2012 18:16 இந்தியத் திட்ட நேரம்\nபுவியில் உள்ள உயிரினங்களை ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை\nஉட்கருவிலிகள்(உட்கரு இல்லாதவை ; 10,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்)\nஒற்றை உயிர்மி உயிரிகள்( உட் கரு உள்ளவை;70,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்)\nதாவரங்கள் (3,50,000 முதல் 4,00,000 வரையிலான கிறப்பினங்கள்)\nஉட்கருவிலிகள், நுண்ணியங்கள் எனவும் பாசியங்கள் எனவும் இருவகைப்படும்.\nஅ.) கோளியங்கள், ஆ.) கோலியங்கள், இ.) சுருளியங்கள் என மூ வகைப்டும்.\nஅ.) பிளவி, ஆ.) சுருளி, இ.) தாவி என மூவகைப்படும்.\nஅ.) பூக்கும் தாவரங்கள், ஆ.) குவிகாய்மரங்கள், இ.)படர் செடிகள், ஈ.) பூக்காத் தாவரங்களும் மூலிகைகளும், உ.) கடற்பாசிகள்என ஐவகைப்படும்.\nஅ.) நொதிப்பூஞ்சை, ஆ.) துருப்பூஞ்சை, இ.) மென்பூஞ்சை என மூவகைப்படும்.\nஅ.) முதுகெலும்பில்லாதவை (20,00,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்), ஆ.) முதுகெலும்பு உள்ளவை(42,000 இற்கும் மேற்பட்ட சிறப்பினங்கள்) என இருவகைப் படும்.\nஇழுதுமீன் கிண்ண வடிவிகள், பவழ உயிரிகள்\nமெல்லுடலிகள்( நத்தை, சிப்பி, இப்பி வகைகள்)\nநட்சத்திர மீன்களும் முள்ளமைப்பு உயிரிகளும்\nஎன 8 வகையாகப் பகுக்கப்பட்டுள்ளன.\nசாறுண்ணி, ஒட்டுண்ணி போன்ற கருப்படலமுள்ள உயிர்த்தொகுதியே பூஞ்சை என அழைக்கப் பெறுகின்றன. இவை, 90, 000 வகையினவாகும்.\nநிலத்தில் அல்லது நீரில் ஓர் உயிரி இயல்பாக வாழுமிடமே வாழிடம் எனப்படும். நிலம், நீர் இரண்டையும் வாழிடமாகக்கொண்டவையே இரு நிலை வாழ்விகள்.\nசேர்ந்து வாழும் ஒரே வகைத் தனி உயிரிகளின் தொகுதி வாழிருப்பு எனப்பெறும். சில உயிரிகள் நிலையான வாழ்விருப்பை அமைத்துக் கொள்ளும்.\nஉயிருள்ளனவும் உயிரற்றனவும் ஒன்றையொன்று சார்ந்து வாழும் தொகுதிமுறை சூழ்(நிலைத்)தொகுதி எனப்பெறும். சூழ்தொகுதியானது இயற்கைத் தொகுதி, செயற்கைத் தொகுதி என இருவகைப்படும்.\nவிலங்கின் கூட்டம் சாலம் என்றும் வருந்தம் என்றும் குலம் என்றும் கணம் என்றும் அழைக்கப் பெறும்.\nநிறமாற்றம் : உயிரிகள் சூழ்நிலைக்கேற்ப தம் நிறத்தை மாற்றிக் கொள்ளுதல் .\nஇதன் மூலம் இரை கொல்லியிடமிருந்து தப்பிக்கவும் இரையாகும் உயிரிகளை ஏமாற்றவும் உதவும்.\nமரபற்றுப்போன உயிரினங்கள், தாவரங்களின் எச்சமாகப் பாறைகளில் பாதுகாப்பாக அமைந்துள்ள படிவங்கள் தொல்படிவங்கள் எனப் படுகின்றன.\nஇவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் உயிரினங்களை ஆராய வேண்டும்.\n- இராஜ்குமார்SUNDAY, 25 JULY 2010 இதில் கடந்த சில பதிவுகளில் நான் செய்த பிழைகளை சற்று திருத்தி முழுப்பட்டியல் தயாரிக்கலாம் என்று எண்ணியுள்ளேன் . அதனால் , முன்பு கூறிய அனைத்து எண் , எழுத்துகளிலும் , அடிக்கடி நான் பயன்படுத்திய ஒரு சொல் படி என்பது ஆகும் . அதனை மடங்கு என்ற சொல்லால் திருத்தி எழுத முனைகிறேன் . எனவே இனி நான் முன்பு கூறியுள்ள ஒருபடி இருமா என்ற என்னை ஒருமடங் கிருமா என்றும் , ஒருபடி ஆயிரம் என்ற எண் வரிசைகளை ஒருமடங் காயிரம் என்றும் மாறி வர முழு எனப் பட்டியலையும் பின்வருமாறு மாற்றியமைக்கிறேன்.\nநாமடங் காயிரம் - கற்பம் - (இலட்சங்கோடி) -----------> tera\nஅச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள் : ஒன்றைப்பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின்மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு,போபியா(phobia) எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி,அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள்தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியானஅல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது குறிக்கின்றது. போபியா(phobia) என்றால் அளவிற்குமீறிய பேரச்சம் என அகராதிகள் குறிப்பிடுகின்றன. ஒற்றைக்கலைச்சொல்லாக அமையாமல் பொருள் விளக்கமாக அமைவதால் இச்சொல்லின் அடிப்படையிலான பிற கலைச்சொற்கள் நெடுந்தொடராக அமைந்து பயன்பாட்டுத் தன்மையை இழக்கின்றன. தமிழ்நெடுந்தொடர்களைவிட அயல்மொழியின் சுருக்கச் சொற்களே பயன்பாட்டில் நிலைத்து விடுகின்றன. எனவே, தமிழ் ஆர்வலர்கள் கூடத்தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை என்னும் குற்றச்சாட்டைக் கூறுவதில் பயனின்றாகிறது. எனவே, சுருங்கிய…\nசெப்டெம்பர் 10, 2012 17:26 இந்தியத் திட்ட நேரம்\nவிலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் வி��ங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில் வாழ்ந்த, வாழ்கின்ற சில உயிரினங்களைப் பற்றி இங்கு அறிவோம்.\nதமிழில் ’மா என்றால், விலங்கு, பெரிய, மா மரம், குதிரை, மாவு, ஓர் அளவு முதலிய பல பொருள்கள் உண்டு. எனினும் ’மாப்பெயர் வகை என்னும் தலைப்பில் புள்வகை, விலங்கு வகை, பாம்பு வகை, நீர் வாழ்வன வகை முதலிய அனைத்து உயிரிகளையும் முன்னோர் குறித்தனர்.\nசங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகளை அறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-20T11:57:44Z", "digest": "sha1:BSLPMKKNIJYOGNGV6HVL4N2QYEMCMWEH", "length": 14348, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம் – ஓர் ஆண்டில் 1,50,920 கோடிக்கு ஆயுத விற்பனை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம் – ஓர் ஆண்டில் 1,50,920 கோடிக்கு ஆயுத விற்பனை\nஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம் – ஓர் ஆண்டில் 1,50,920 கோடிக்கு ஆயுத விற்பனை\nஉலகப் பொருளாதாரம் ஒடிந்து போன நிலையிலும் கூட அமெரிக்காவின ஆயுத விற்பனையில் எந்தவித சுணக்கமும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு உலகிலேயே அமெரிக்காதான் அதிக அளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.\n2008ம் ஆண்டு அமெரிக்கா மொத்தம் 30.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த மொத்த ஆயுத விற்பனையின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலக அளவில் நடந்த ஆயுத விற்பனையில் மூன்றில் 2 பங்கை அமெரிக்கா மட்டும் மேற்கொண்டுள்ளது.\nதனது வழக்கமான கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவிடம் பெருமளவில் ஆயுதங்களை வாங்கும் இந்தியா போன்ற சில நாடுகளுக்கும் கூட பெருமளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டு ரஷ்யாவின் ஆயுத விற்பனையில் மண்ணையும் அள்ளிப் போட்டுள்ளதாம் அமெரிக்கா.\nவளரும் நாடுகளுக்கு பாரம்பரிய ஆயுதங்களை வழங்குதல் என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்தான் இந்த விவரங்கள் உள்ளன. இதை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nஉலக அளவில் அமெரிக்காவிடமிருந்து பெரிய அளவில் ஆயுதக் கொள்முதல் செய்து நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். எமிரேட்ஸுக்கு 6.5 பில்லியன் மதிப்பிலான வான் பாதுகாப்பு சாதனங்களை வழங்கியுள்ளது அமெரிக்கா.\nஅதேபோல மொராக்கோ நாட்டுக்கு 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான போர் விமானங்களை வழங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nதைவானுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தாக்குதல் ஹெலிகாப்டர்களை வழங்கவும் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஇவர்கள் தவிர இந்தியா , ஈராக், சவூதி அரேபியா, எகிப்து, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் பெருமளவிலான ஆயுத விற்பனை ஒப்பந்தங்களையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (உச்சிப் புள்ளி) 5-9-2009\nவலங்கைமான் கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி\nகிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவை ரத்த செய்யக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி\nஅனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/05/20/pros-drainages/", "date_download": "2018-05-20T11:32:34Z", "digest": "sha1:JX5OJJNBEDYITVCIBFPHFHRGK5QZDME6", "length": 23120, "nlines": 141, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "சோரத்திலகங்கள் -அரசியல் சாக்கடைகள் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nகடந்த ஒரு வாரத்துல என்னென்னமோ மாற்றங்கள். தேர்தல் முடிவுகள் துவங்கி என்னென்னவோ நிகழ்வுகள். எல்லாமே எனக்கு பிடிச்ச திருப்பங்கள் தான். நான் பிரதிவினை செய்தே ஆகவேண்டிய மேட்டருங்கதான். ஆனால் மனசுல ஓடறத பிடிச்சு எழுத்துல வடிக்க முடியலை. ஒன்னு உட்கார முடியலை ( மூலம் -பவுத்திரம்லாம் இல்லிங்கண்ணா) உட்கார்ந்தா தொடர முடியலை.\nஎன்னன்னு தெரியல. எனக்கொன்னும் நடக்கலை. ஆனா என்னை சுத்தி என்னமோ நடக்குது. மூக்குல வேர்க்குது. அது என்னான்னு சொல்லத்தெரியலை. இந்த சில்மிஷங்களுக்கெல்லாம் ஆரு காரணமோ அவிகளுக்கு ஒன்னே ஒன்னு சொல்ல விரும்பறேன்.( கவுளி சொல்லுது -அதுவும் ஈசான்யத்துல) . இந்த மாதிரி\nஇடைவெளிகளை ஆயிரக்கணக்குல பார்த்தவந்தேன். ஆனால் இன்னம் உசுரா -உயிர்ப்போட இருக்கேன்.\nஆனா இந்த இடைவெளிகள்ள தங்களோட சக்தி வேலை செய்யறதா – நான் ஏதோ ஆயிட்டதா நினைச்ச கிராக்கிங்க எல்லாம் பல்லாயிரக்கணக்குல காணாம போயிருச்சு.\nபடக்குன்னு சக்கரம் திரும்பும். தாளி மறு நாள்ளருந்து கை போய்,கால் போய்,பொஞ்சாதி போய், அறுந்து விழுந்துன்னு பார்ட்டிங்க தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்கும். நானே அரண்டு போயிருவன்.\nஆஞ்சனேயரு, ராமரு, ஏழுமலையான்,பிரம்மங்காரு, ஷிர்டி பாபா , ஆத்தா இப்படி பலப்பல பேரு நமக்கு ஜெட் கேட்டகிரி ரேஞ்சுல செக்யூரிட்டி கொடுத்துக்கிட்டிருக்காய்ங்க. அவிக பொசிஷன் மாத்திக்கிற கேப்லயோ, ஷிஃப்ட் மாத்திக்கிற டைம்லயோ சந்து முனையில சிந்து பாடிட்டமுன்னு அலட்டிக்க வேணா. இதெல்லாம் மறுகணமே மாறிப்போயிரும்.ஆனால் ஒங்க பொழப்பு வருசக்கணக்குல நாறிப்போயிரும்.\nஅது சரி எங்கன ஆரம்பிச்சேன் ஆங் .. இடையில என்னென்னமோ நடந்து போச்சு ஆனால் நம்ம சைட்ல இருந்து பெரிசா எதிர்வினை இல்லை. பின்லேடன் கொலை -மம்தா பேனர்ஜி வெற்றி – கடப்பாவுல ஜகன் வெற்றி – ஜெ வெற்றியில சீமான் அண்ட் கோவோட பங்கு – ஈழத்தமிழர் விஷயத்துல ஜெவோட நிலையில மாற்றம்- ரஜினியின் உடல் நிலை -சம்பந்தா சம்பந்தமில்லாம புட்டபர்த்தியாரோட நினைவுகள் குறுக்கிடறது -முதல் கனி மொழி அம்மா அரெஸ்ட் வரை பகிர்ந்துக்க நிறையவே விஷயங்கள் இருக்கு. குறிப்பா கேது தசை , ஈகோ பற்றி எல்லாம் எழுதியே ஆகனும். (விரும்பிக்கேட்டவை)\nரெம்ப முக்கியமா தனிக்காட்டு ராசாவோட நவாம்ச பிசினஸ். முப்பது வயசு ஆயிட்டா நவாம்சம்தேனு அடிச்சு சொல்றாரு.அவர் கருத்தை கொள்கை ரீதியில ஏத்துக்கிட்டாலும் அல்லாருக்கும் முப்பதுங்கறதை நான் ஒத்துக்கிடமாட்டேன். ஏன் எதுக்குங்கற மேட்டரையெல்லாம் , வரும் நாட்களில் நிச்சயம் ஷேர் பண்ணிக்கிறேன்.லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவம்ல.\nஆனால் என்னன்னே தெரியலை எல்லாமே கலாய்க்குது. நல்லவேளை 2007 க்கு முந்தின்னா வார பட்டினியெல்லாம் கிராஸ் ஆகியிருக்கும். அதுக்கெல்லாம் நான் பயந்ததே கிடையாது. இப்பம் காசு பணத்துக்கு குறையில்லாம வேற இருக்கமா முற்றுக்கையிட்ட தீய சக்திகளுக்கு என்ன பண்றதுன்னே புரியாம ரெம்ப சின்ன சின்ன மேட்டர்ல எல்லாம் கலாய்க்குது.\nநம்ம ரேஞ்சுக்கு பெரிய பெரிய மேட்டருன்னா மூளை சுறு சுறுன்னு ஆகி சொல்யூஷனை அள்ளிவிட ஆரம்பிக்கும். தாளி தெலுங்குல சொல்லுவான் ” கண்ல தூசு -செருப்புல கல்லு – காதுல பூச்சின்னு” அந்த மாதிரி லொள்ளுங்கண்ணா.\nஎன் கணக்கு ,கெஸ்ஸிங் கரெக்டா இருந்தா நாளையிலருந்து மேற்சொன்ன தரிசனங்கள் ஆரம்பமாயிரனும்.\nஎதுக்குனா நல்லதுன்னு செகண்ட் அண்ட் தேர்ட் புல்லட் ப்ரூஃப் மாதிரி புள்ளையாரையும் ஆத்தாளையும் தாஜா பண்ணி கவிதை எழுதியிருக்கேன்.\nமாருக்கு தலையணைய கொடுத்து ஜீரோ வாட்ஸ் பல்புல ( வீட்டுக்காரவுக லொள்ளு) எழுதின கவிதைகள் தான் நாட்டு சரக்கு மாதிரி சுள்ளுன்னு தூக்கும். சூர்யா பல்பு வெளிச்சத்துல கம்ப்யூட்டர்ல தட்டச்சின இந்த கவிதைகள் என் ஒக்காபிலரியில வெள்ளை சாம்பாருதேன்.கீழே உள்ள தலைப்புகள் மேல க்ளிக்கி ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கண்ணா. நம்ம தமிழை நக்கலடிக்கிற பண்டித வர்கமெல்லாம் பேண்டுலயே பேண்டுக்கற ரேஞ்சுல இருக்கும்.\nThis entry was posted in ஆன்மீகம் and tagged ஆன்மீகம், இடைவெளி, வீழ்ச்சி.\nதிமுக தோல்விக்கு மனவியல் காரணங்கள்\n9 thoughts on “சோரத்திலகங்கள் -அரசியல் சாக்கடைகள்”\nஅருமை நகைச்சுவை உங்களுக்கு இயல்பாகவே வருகிறது.கலக்கல் பதிவு.\nஅண்ணே உங்களுக்கு என்ன ஆச்சு\nஇப்படி எல்லாம் புலம்பி நான் கேள்விப்பட்டதே இல்லையே. தப்புன்னு ஊரே சொன்னாலும் கம்பீரமாக நீங்கள் சொன்னதை உறுதிபடுத்தும் தாங்களா\nஉங்களை தடுக்கும் சக்தி எது யார் என்று தெரியலையா. இந்த மாதிரி ஆன்மீக விசயத்தில் இருப்பவர்க்கு பெரும் பிரச்சினைகள் வருவதும், அதனை இறை சக்தி கொண்டு வெல்வதுமே ஆன்மீக முன்னேற்றம்.\nதாக்கு பிடிக்க இயலாதவனே ஆண்மீகபதையை விடு ஓடி விடுவான்.\nதங்களின் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர இறை அருளும் குருவருளும் துணை புரிய வேண்டிகொள்கிறேன்\nதங��களுக்கு அருள்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதுமாகவும் அமையட்டுமாக.\n எதுகை மோனை எல்லாம் போடறீங்க ( இது போதும் பூந்து விளையாடலாம் தமிழ் ல )….\nசுத்தி சுத்தி அடிக்க , ஏகப்பட்ட விஷயம் கைல வெச்சிருகீங்க, நாங்களும் waiting .\nநீங்களே சொல்லீடீங்க நெலம சாக்கட மாதிரி போய் அப்புறம் சிறுவாணி ஆகும் நு …அப்புறம் எதுக்கு இதுக்கெல்லாம் பீலிங் அ வேஸ்ட் பண்றீங்க டோன்ட் வொரி \n ஏதோ கொஞ்சம் கொழப்பத்தில இருக்கிற மாதிரி இருக்கு. என்ன பிரச்சனை அண்ணே. இப்படி மறைமுகமா எழுதினா ஒன்னுமே புரியமாட்டுங்குதே. உங்களுக்கு எதையுமே உடைச்சி சொல்லிதானே பழக்கம். வெளிப்படையா எழுதுங்கண்ணே. இப்படி மறைமுகமா எழுதினா ஒன்னுமே புரியமாட்டுங்குதே. உங்களுக்கு எதையுமே உடைச்சி சொல்லிதானே பழக்கம். வெளிப்படையா எழுதுங்கண்ணே\nஎனக்கு என்னமோ கொஞ்சம் டவுட்டா இருக்கு இது நம்ம டவுசர் பாண்டி வேலையா இருக்குமோ அவரு இருந்த இடத்திலேர்ந்து உங்களை எதாச்சும் டிஸ்டர்ப் பன்றாரா. இல்ல அந்த அய்யங்கார் வேலையா\nஎங்களுக்கு தைரியமும் ஆன்மீகத்தையும் விழிப்புணர்வையும் ஊட்டும் தாங்கள் இப்படி புலம்பவது மாதிரி பேசலாமா\nதாங்கள் வணங்கும் தெய்வங்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முப்பொழுதும் காத்து நிற்கும்.\nஇது எல்லோருக்கும் ஏற்படக் கூடியது தான்..\nஒரே வேலையை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் சோர்வு என்று கூட சொல்லலாம்.. இன்னொன்று பருவ நிலை மாற்றம்.. இப்படி நிறைய சொல்லலாம்..\nஒண்ணும் தப்பில்லே .. ஒரு 2-3 நாள் ரிலாக்ஸ்டா உங்க ஏரியாவை விட்டு தொலைவில் இருக்கிற எதாவது ஒரு திருக்கோயிலுக்கோ அல்லது ஓய்வு தலத்திற்கு சென்று வாருங்கள்..\nஎல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான்..\nஉங்களுடைய பதிவுகளை பார்த்துதான் எனக்கெல்லாம் ஜாதகத்தின் மேல் ஒருவித ஈர்ப்பு வந்தது. உங்களோட எழுத்துக்கு நானெல்லாம் பரம ரசிகன். ரசிப்பதோட மட்டுமில்லாமல், நீங்க சொல்லும் விஷயங்களை கடைபிடிக்கணும் என்று நினைப்பவன். நீங்களே கொஞ்சம் டல் ஆகிற மாதிரி எழுதும்போது மனது வலிக்கிறது, கண்டிப்பாக நீங்க பழைய வேகத்தை விட அதிக வேகத்தில் வருவீர்கள் அதற்கு ஆண்டவன் துணை நிச்சயமா உண்டு. இது ஒரு சின்ன “Speed breaker ” மாதிர��. உங்களுக்கு தெரியாதது எதையும் நான் சொல்லபோவதில்லை, இந்த சின்ன வேகத்தடையை கடந்த பிறகு, டாப் கியரில் நீங்க வருவீங்கன்னு எங்களுக்கு தெரியும். வாழ்த்துக்களுடன் காத்திருக்கிறோம்.\nஅரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா said:\n//ரெம்ப முக்கியமா தனிக்காட்டு ராசாவோட நவாம்ச பிசினஸ். முப்பது வயசு ஆயிட்டா நவாம்சம்தேனு அடிச்சு சொல்றாரு//\nநைனா, ஒடம்ப பாத்துக்கோ நைனா. மொதல்ல ஹெல்த்துதேன் வெல்த்து. நமக்கும் மிந்தி கம்பீட்டருல ரொம்ப நேரம் வேல பாத்ததால மறுநாள் புல்லா ரவுண்டு ரவுண்டா ஸ்டாரேல்லாம் தெரிஞ்சிச்சி. டாக்டர்ட்ட போனாக்க பித்த்தம்னு சொல்லி வந்த மகராசன வெறுங்கையோட அனுப்ப கூடாதுன்னு அம்பது ரூவாக்கி மாத்தர எளிதிக்குடுத்து அனிப்பி வெச்சாரு. கம்பீட்டர் மின்னாடி ரொம்ப நேரம் குந்திக்கினு இருக்காத நைனா. இருந்தாலும் பதிவுகளையும் பதில்களையும் பதிஞ்சிட்டு போயிருப்பா.\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\n11ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/06/19/daddy-first/", "date_download": "2018-05-20T11:32:09Z", "digest": "sha1:PBNOG6XNHYUFPBT2B36P3S7C72SQIFGE", "length": 14026, "nlines": 91, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "டாடி ஃபர்ஸ்ட் டாட்டர் நெக்ஸ்ட் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nடாடி ஃபர்ஸ்ட் டாட்டர் நெக்ஸ்ட்\nபாலியல் விருப்பங்கள் 12+12 தொடர்ல 8+8 வரை பார்த்திருக்கம். (பரிகாரத்தை எந்த கேட்டகிரி வரைக்கும் தந்தோம்னு ஞா இல்லை) இன்னைக்கு 9ஆவது கேட்டகிரிய பார்ப்போம்.\nஅப்பா: நம்ம பொண்ணு யாரையோ லவ் பண்றான்னு நினை��்கிறேன்\nஅப்பா:இப்பல்லாம் மொபைல் டாப் அப்புக்கு காசே கேட்கறதில்லை\nலவ் பண்ற குட்டிக்கு டாப் அப் போட்டு விடறது காதல்ல எழுதப்படாத ஆனால் மறுக்க முடியாத விதி. இதுலயும் சில ஜகஜ்ஜால கில்லாடிங்க இருப்பாய்ங்க. அவிக குட்டிகளையே டாப் அப் போடசெய்துருவாய்ங்க.\nஒரு சுள்ளான் லவ் பண்றான்னா குட்டி எப்படி சைஸு எப்படி இத்யாதி மேட்டரை தான் பார்ப்பான்.\nஆனால் இன்னொரு க்ரூப்பு இருக்கு. அவிக குட்டியோட பேக் கிரவுண்டு என்ன நாம பிகாம் படிக்கிறோம். அவிக அப்பன் லீடிங் ஆடிட்டரு . இது காண்டி மடிஞ்சுருச்சுன்னா நாம அந்தாளு கிட்டயே ஒட்டிக்கிடலாம்னு கணக்கு போட்டு லவ் பண்ணும்.\nஇந்த க்ரூப்புக்கு அக்மார்க் உதாரணம் சொல்லனும்னா எங்க எக்ஸ் சி.எம் சந்திரபாபு. இந்தாளு ஸ்டூடன்ட் லீடரா இருக்கிறப்பத்துலருந்தே ஒரே ஃபார்முலா. எந்த குட்டியோட அப்பன் செமை பேக்கிரவுண்டோட இருக்கானோ அந்த குட்டிக்கு நூல் விடறது. அப்பங்காரனை லைன்ல கொண்டு வந்து அவனோட செல்வாக்கை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக்கிறது.\nமொதல்ல பாகாலா எம்.எல்.ஏவோட மகள் , அப்பாறம் இன்னைக்கு மந்திரியா இருக்கிற ஒரு மகராசி ,அதுக்கப்பாறம் என்.டி.ஆரோட மகள்.\nஇந்த கேட்டகிரிய சேர்ந்த ஆண்கள் குட்டியை பார்த்து லவ் பண்ணமாட்டாய்ங்க, பெண்ணை பார்த்து யெஸ் ஆர் நோ சொல்லமாட்டாய்ங்க. அப்பன்,ஆயி,பின்னணியை பார்த்து லவ் பண்ணுவாய்ங்க. பின்னணியை பார்த்து யெஸ் ஆர் நோ சொல்வாய்ங்க.\nசொத்து எவ்ள தேறும், காசு பணம் எவ்ள வச்சிருப்பாய்ங்க, ஃபாரின் ரிலேசன்ஸ் இருக்கா , நாளைக்கு நம்மையும் ஃபாரின் அனுப்புவாய்ங்களா, குட்டியோட அப்பங்காரன் செல்வாக்கு உள்ளவனா கோவில் அறங்காவலரா /அறங்காவல் குழு தலீவரா, ஜட்ஜா,லீடிங் லாயரா, கு.பட்சம் ஒன்றியம்,வட்டம்னு எதுனா பதவியில இருக்காரான்னு பார்த்து தேன் லவ் பண்ணுவாய்ங்க.\nஇந்த மேரி கேரக்டரை கண்ணாலம் கட்டிக்கிட்டா இவிக கான்சன்ட்ரேசன்லாம் சொத்து சேர்க்கிறதுல – உலகமெல்லாம் பறந்து வியாபாரத்தை பெருக்கிறதுல , செல்வாக்கை வளர்த்துக்கறதுல தான் இருக்கும்.இருக்கிறதுலயே ஹை சர்க்கிள்ள மிங்கில் ஆக துடிப்பாய்ங்க. பொஞ்சாதி, செக்ஸுல்லாம் செகண்டரிதான்.\nஇதுவே காரியம் ஆகவேண்டிய சீட்ல உள்ள பெரீ மன்சனோட பொஞ்சாதியோ மகளோ கொஞ்சம் நூல் விட்டா போதும் மாஞ்சாவே போட்டுருவாய்ங்க.\nஅவுட் ஆஃப் ஸ்டேஷன்ல ஆருனா பெரி மன்சனை பார்க்கப்போயி, எதுனா டீல் பேச போயி அப்பாய்ண்ட்மெட் போஸ்ட் போன் ஆனா ஹோட்டல் வாடகை வீணா போவுதே- இம்மாந்தூரம் வந்துட்டம் எப்டியும் நேரம் இருக்கு ஒழிஞ்சு போவட்டும்னு பொஞ்சாதியை கூட்டுக்கினு 4 டூரிஸ்ட் ஸ்பாட்டை காட்டலாம். அந்த நேரத்துலயும் “காரியத்துல கண் வையடா தாண்டவக்கோனே”ங்கற மாதிரி தான் இவிக பேச்சு ,நடவடிக்கைல்லாம் இருக்கும்.\nசோசியத்துல இதை ஒரு யோகம்னு தான் சொல்றாய்ங்க. ஆனா நம்மை போன்ற தன்மான சிங்கங்கள் இதை தோஷம்னு தான் நினைக்கிறோம்.\nமேலும் சதா சர்வ காலம் கேரியர் டெவலப்மென்டை பார்த்துக்கிட்டிருந்தா பெட் லைஃப் டெட் ஆயிரும். பெண் வீக்கர் செக்ஸ் தான். அவளுக்கு தேவையான செக்யூர்ட் லைஃப் -மினிமம் கியாரண்டி கிடைச்சுருச்சுன்னா போதும் – என் வீடு ,என் புருசன், என் பிள்ளைங்கன்னு ஆள விரும்புவாள் -செட்டில் ஆயிர தான் துடிப்பாள்.\nஇந்த நிலையில புருசன் காரன் எப்பப்பாரு பெரீ மன்சனுங்களுக்கு பயிட்டு தூக்கிக்கிட்டு திரிஞ்சா போடாங்கொய்யாலன்னு பெட் ரூம்ல இருக்கிற ஏ.சி யை க்ளீன் பண்ண ட்ரைவரை கூப்டுருவா.\nதாய்குலத்தோட கேரக்டர் என்னடான்னா தன்னை தனக்காக விரும்பறவனை தான் விரும்புவாய்ங்க. அப்பனோட செல்வாக்குக்காக ,அவனோட சொத்து சுகம்,காசு பணத்துக்காக தான் தன்னை லவ் பண்ணான்/தாலி கட்டினான்னு பட்டவர்த்தனமா தெரிஞ்சுட்டா ஒனக்கு எங்கப்பன் தானே வேணம் அதுக்கு ஹோமோவா போயிருக்கலாம்ல. ஒனக்கேண்டா கண்ணாலம்னு கடுப்பாயிருவா. டேக் கேர்.\nஒன்னு சண்டையில சாகனும் இல்லின்னா….\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\n11ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/08/08/life-challenges/", "date_download": "2018-05-20T11:48:47Z", "digest": "sha1:BNUYFOPKBHYYY6G6VNIN5PDO6GL765XO", "length": 12406, "nlines": 97, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "பொளப்ப பாருங்கப்பு « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\n1997 ல கூட ஒரு அஞ்சு ரூபாய்க்கு அரை கிலோ நெல்லூர் நொய் -100 கிராம் வறுத்த கடலை கிடைச்சது. என்னதான் மதியம் 2 மணிக்கு மேல அந்த அஞ்சு ரூவா கிடைச்சாலும் நொய்யை வெண் பொங்கல் கணக்கா பொங்கி வறுத்த கடலை சட்னி அரைச்சு வச்சுக்கிட்டு 3 மணிக்கு ஒரு கட்டு கட்டிட்டா டிஃபன், லஞ்ச்,டின்னர் எல்லாத்துக்கும் சரியா போயிரும்.\n செலவு கணக்கை பார்த்தாலே எல்லாம் ஒடுங்கி போயிருது. அதனால தேன் பொளப்ப பாருங்கப்புங்கறேன். மன்மோகனார், சிதம்பரம் மறுபடி சோடி கட்டி ஆப்படிக்க போறாய்ங்க.எதுவும் மாறப்போறதில்லை. இன்னம் சொல்லப்போனா நாறிரும்.\nரிட்டெய்ல் துறையில வெளி நாட்டு முதலீடுன்னு ஒரு கேசட் ஓடிக்கினு இருக்குது. கொய்யால.. நம்ம நண்பர் ஒருத்தரு மோர்ல ஒரு மிக்சி வாங்கினாரு. வாங்கி வச்ச 3 ஆவது நாளே உட்கார்ந்துக்கிச்சு. அதை கொண்டு போயி கொடுத்து 3 மாசம் ஆகுது. இன்னம் ஒன்னும் பேரலை.\nஇதுல கறிவேப்பிலை,கொத்தமல்லில்லாம் வித்தானுங்கனா கிளிஞ்சுரும்.\nஇன்னைக்கு காத்தை தவிர எல்லாத்தையும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டியதா இருக்கு. சித்தூருல கூட வர்ஜியா வர்ஜியமில்லாம எல்லா தெருவுலயும் ட்ராஃபிக் ஜாம். இதுல நாம ஒரு ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிட்டா அது விடற புகை மண்டலத்துல லங் கான்சர் வந்துருமோன்னு பயம்மா இருக்கு.\nஅதனால தான் சொல்றேன். ஒதகாத செலவையெல்லாம் நிப்பாட்டிட்டு அடக்கி வாசிச்சாக வேண்டிய கால கட்டம் இது. என்னதான் நாம சிக்கனம் தேவை இக்கணம்னு கோதாவுல இறங்கினாலும் ரூவாய்க்கு அறுவது பைசாவாச்சும் செலவழிச்சே ஆகனுமே. அந்த அறுவது காசை சம்பாதிச்சாகனுமே அதுக்கு நம்ம ஜாதகப்படி ஒரு தொழிலை அமைச்சுக்கறது முக்கியம்.\nஇங்கன ஒவ்வொரு கிரகமும் தரக்கூடிய தொழில் அமைப்பையும் – ஒரு வேளை அந்த கிரகம் சரியில்லாம நாம அந்த கிரக காரகம் உள்ள தொழில்ல இறங்கினா வரக்கூடிய நோய்கள்,பிரச்சினைகளையும் அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துல தந்திருக்கேன். இங்கே அழுத்தி குன���ஸா பார்த்துருங்க.\nநோய் பிரச்சினை ஏதுமில்லின்னா அப்படியே கன்டின்யூ பண்ணிக்கங்க. ஒரு வேளை நோய் பிரச்சினை இருந்தா ஒங்க ஜாதகத்தை உங்க ஃபேமிலி அஸ்ட்ராலஜருக்கு காட்டி பெட்டர் பொசிஷன்ல இருக்கிற வேற ஏதாச்சும் ப்ளானட்டை சொல்ல சொல்லுங்க.\nஆனால் அது லக்னாதிபதியா இருக்கக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமா நோய் -பிரச்சினைய கொடுத்துக்கிட்டிருக்கிற கிரகம் தொடர்பான தொழிலை விட்டுட்டு ஆல்ட்டர்னேட்டிவுக்கு மாற பாருங்க. இந்த விவரங்களை அனுபவ ஜோதிடம் முக நூல் பக்கத்துல பக்காவா கொடுத்திருக்கன். இங்கே அழுத்தி அங்க வந்துருங்க. அப்டியே ஒரு லைக் போடுங்க\nலக்னாத் 10 ஆமிடத்தை தொழில் ஸ்தானம் கர்மஸ்தானம்னு சொல்றோம். அதுக்கு முந்தின பாவத்தை தர்மஸ்தானம்ங்கறோம். இது ரெண்டையும் தொட்டு தருமமும் -கருமமும்னு இன்னொரு பதிவும் போட்டிருக்கேன். இங்கே அழுத்தி அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.\nThis entry was posted in ஜோதிடம், தொழில் and tagged உத்யோகம், கிரக காரகம், கிரகம் தரும் தொழில், தொழில்.\nஎதிராளி சொல்லாமலே அவர் ராசியை சொல்ல\n2 thoughts on “பொளப்ப பாருங்கப்பு”\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்…..\nஆகஸ்ட் – 26-ல் சென்னை மாநகரில்…..\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்…..\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\n11ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhanbu.blogspot.com/2010/09/blog-post_08.html", "date_download": "2018-05-20T11:31:32Z", "digest": "sha1:HMR3D2ML2J5AU4JJJ3FCDG3YHTLNRSWG", "length": 15100, "nlines": 164, "source_domain": "tamizhanbu.blogspot.com", "title": "நான் நானாக...: தீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்?", "raw_content": "\nஎனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nநம்ம வாழ்க்கைல நிறங்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஒவ்வொரு வண்ணமும் ஒரு விசயத்த பிரதிபலிக்கிற மாதிரி இருக்கும். சமாதானத்துக்கு ஒரு நிறம், சண்டைக்கு ஒரு நிறம், கோபத்துக்கு ஒரு நிறம், சந்தோசத்துக்கு ஒரு நிறம் இப்படி ஒவ்வொரு உணர்வுகளுக்கு ஒரு நிறத்தை ஒப்பிடலாம்.\nஏன் இந்த மாதிரி சொல்றேன்னா ரூம்‌ல தனியா இருந்த போது எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம் வந்தது (தனியா இருக்கும்போது தான் நிறைய சந்தேகங்கள் வரும்). அது என்னன்னா தீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன் கொடுத்தாங்க ஏன் ஒரு ஆரஞ்சு கலரோ இல்ல ஒரு மஞ்ச கலரோ கொடுக்கல\nஇத நான் பலபேர் கிட்ட கேட்டுப்பாத்தேன், ஆனா பாருங்க அவங்க யாருக்குமே தெரியல. அதனால நானே யோசிக்கலாமுன்னு முடிவு பண்ணி குப்புற படுத்து யோசிச்சேன் ம்ஹூம் ஒண்ணும் வரல.அப்புறமா மல்லாக்க படுத்து யோசிச்சேன் அப்பவும் வரல. ஒரு நாள் குளிச்சுட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு யோசனை வந்தது, அப்புறம் அத வச்சு பயங்கரமா யோசிச்சதுல ஒரு வழியா விடை கிடைச்சுது.\nஅது என்னான்னா தீய‌ணைப்பு வண்டில ஒரு ஏணி இருக்கும்ல, அதுல ஏறனும்னா என்ன பண்ணனும் நம்ம பாதத்தை வச்சு தான் ஏறனும் (பாதத்தை வச்சு ஏறாமா அடிவயித்த வச்ச ஏறுவாங்கன்ணு நீங்க கேக்குறது தெரியுது). சரி பாதத்தை வச்சு ஏறியாச்சா, அதுக்கு அப்புறமா பாதத்தை அளக்கணும்னா அதுக்கு ஒரு ரூலர் தேவை. சரியா நம்ம பாதத்தை வச்சு தான் ஏறனும் (பாதத்தை வச்சு ஏறாமா அடிவயித்த வச்ச ஏறுவாங்கன்ணு நீங்க கேக்குறது தெரியுது). சரி பாதத்தை வச்சு ஏறியாச்சா, அதுக்கு அப்புறமா பாதத்தை அளக்கணும்னா அதுக்கு ஒரு ரூலர் தேவை. சரியா ஒரு நாட்டோட ரூலர் யாருன்னு பாத்தா அது ராஜாவோ அல்லது ராணியாவோ தான் இருக்கணும். ராணின்னு சொன்னவுடனே தான் தோணுச்சு குயின் எலிசபெத் இங்கிலாந்து நாட்டோட ராணின்னு. அது மட்டும் இல்லாம எலிசபெத்-ங்கறது ஒரு கப்பலோட பேருங்கூட. கப்பல் எங்க இருக்கும் ஒரு நாட்டோட ரூலர் யாருன்னு பாத்தா அது ராஜாவோ அல்லது ராணியாவோ தான் இருக்கணும். ராணின்னு சொன்னவுடனே தான் தோணுச்சு குயின் எலிசபெத் இங்கிலாந்து நாட்டோட ராணின்னு. அது மட்டும் இல்லாம எலிசபெத்-ங்கறது ஒரு கப்பலோட பேருங்கூட. கப்பல் எங்க இருக்கும் எப்போதுமே தண்ணில தான தப்பு தப்பு தண்ணிக்குள்ள தான். ஜப்பான் இருக்கே ஜப்பான் அது நாலு பக்கமும் தண்ணியால சூழப்பட்ட நாடு. அந்த ஜப்பானோட தேசியக்கொடி கலர் சிவப்பு. அதனால தான் தீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் கொடுத்து இருப்பாங்கன்னு தோணுது.\nஎன்ன நாஞ்சொல்ற‌து, சரி தானே\nபி.கு : இதைவிட சரியான விளக்கம் தெரிந்தவர் யாரேனும் இருப்பின் பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தலாம். வரவேற்க்கப்படுகிறீர்கள்.\nநல்ல சிந்தனை.. மல்லாக்கபடுத்த இன்னும் நல்லா யோசிக்கலாம்.... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்\nயப்பா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு...\nதண்ணிக்கு மேல இருக்கும் ..\n// இதைவிட சரியான விளக்கம் தெரிந்தவர் யாரேனும் இருப்பின் பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தலாம். வரவேற்க்கப்படுகிறீர்கள்.\nஒருநாள் ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடப்போனார். அப்போ அங்க ஒரு சிங்கம் வந்தது. அதைப்பார்த்த ராஜா பயந்து போய்ட்டார்.உடனே அவருக்கு யார உதுவிக்கு கூப்பிடறது அப்படின்னு சந்தேகம். அதனால உடனே அவருக்கு ஒரு யோசனை தோணிச்சு. அதனால தீயணைப்பு வண்டிக்கு சிவப்பு கலர் வச்சுட்டாங்க ..\nநல்ல சிந்தனை.. மல்லாக்கபடுத்த இன்னும் நல்லா யோசிக்கலாம்.... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்//\nயப்பா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு...//\nஎன்ன பண்றது ஜெயந்த், நம்ம சேவை உலகுக்கு தேவை.\nதண்ணிக்கு மேல இருக்கும் ..\nதண்ணிக்கு மேல இருந்தா மிதக்க முடியாது செல்வா.\n// இதைவிட சரியான விளக்கம் தெரிந்தவர் யாரேனும் இருப்பின் பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தலாம். வரவேற்க்கப்படுகிறீர்கள்.//\nஒருநாள் ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடப்போனார். அப்போ அங்க ஒரு சிங்கம் வந்தது. அதைப்பார்த்த ராஜா பயந்து போய்ட்டார்.உடனே அவருக்கு யார உதுவிக்கு கூப்பிடறது அப்படின்னு சந்தேகம். அதனால உடனே அவருக்கு ஒரு யோசனை தோணிச்சு. அதனால தீயணைப்பு வண்டிக்கு சிவப்பு கலர் வச்சுட்டாங்க ..\nபதிவு ஏதாவது போட்டிருப்பீங்கன்னு வந்தேன்.\nமுதன் முதலாவே இப்பிடியொரு உலக அலசல் இருக்கும்ன்னு நினைக்கல அன்பு.\nஎன்ன நாஞ்சொல்ற‌து, சரி தானே\nதங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...\n//என்ன நாஞ்சொல்ற‌து, சரி தானே\nஹா ஹா ஹா....அடடா... என்னமா சிந்திக்கிறீங்க... எனக்கு ஒரு டவுட்...\nஉங்கள இப்படி எல்லாம் சந்தேகம் கேக்க சொல்லி யாருங்க அடிக்கிறாங்க..\nநீங்க சொல்ற‌து, சரி தான் உங்களுக்கு இன்னும் நிறைய சந்தேகம் வரட்டும்\nஇப்படி எல்லாம் கூட யோசிக்கலாமா..\nஹா ஹா ஹா....அடடா... என்னமா சிந்திக்கிறீங்க... எனக்கு ஒரு டவுட்...\nஉங்கள இப்படி எல்லாம் சந்தேகம் கேக்க சொல்லி யாருங்க அடிக்கிறாங்க..\nநீங்க சொல்ற‌து, சரி தான் உங்களுக்கு இன்னும் நிறைய சந்தேகம் வரட்டும்//\nஇப்படி எல்லாம் கூட யோசிக்கலாமா..//\nமுடியல நண்பா..இன்னும் உங்க கிட்ட நிறைய எதிர்ப் பார்க்கிறோம்..\nமுடியல நண்பா..இன்னும் உங்க கிட்ட நிறைய எதிர்ப் பார்க்கிறோம்..//\nகண்டிப்பா உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் படைப்பு.\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nகடைசி வரைக்கும் வந்ததற்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhanbu.blogspot.com/2010/10/blog-post_31.html", "date_download": "2018-05-20T11:32:14Z", "digest": "sha1:LWQXIOWX2CQOQVDVBTUKFCXHM6HAMAAN", "length": 9312, "nlines": 178, "source_domain": "tamizhanbu.blogspot.com", "title": "நான் நானாக...: மணநாள் வாழ்த்து", "raw_content": "\nஎனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.\nஇன்று திருமணநாள் காணும் என் பெற்றோருக்கு இதனை உரித்தாக்குகிறேன்.\nஉங்கள் பெற்றோருக்கு எந்த வாழ்த்துக்களும். அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்\nஉங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் அன்பரசன் அவர்களே\nஅன்பை பெற்ற பண்பாளர்களுக்கு எனது வாழ்த்தும் உரித்தாகட்டும்..\nதேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகளை உங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள்.\nபெற்றோருக்கு மணநாள் வாழ்த்து சொல்லும் தனயன் ..\nதாய்- தந்தைக்கு என் வாழ்த்தும் ...\nஉங்கள் பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்...\nஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்\nவந்து வாழ்த்திய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.\nஉங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் அன்பரே....\nபெற்றோருக்கு என் வணக்கங்கள் தம்பி\nஉங்கள் பெற்றோரை இந்த திருமண நாளில் வணங்கி வாழ்த்துகிறேன்...\nஅவர்களது ஆசிர், நமக்கு வரமே\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nதங்களின் பெற்றோருக்கு என்னுடைய வந்தனங்கள்.............\nஅன்பின் பெற்றோர்க்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவாழ்த்திய அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் பெற்றோர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்\nஎனது வணக்கங்களையும் கூறிவிடுங்கள் சார்\nஎன் பணிவான வணக்கங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்து விடுங்கள்\n//இன்று திருமணநாள் காணும் என் பெற்றோருக்கு இதனை உரித்தாக்குகிறேன்.//\n அப்பா அம்மாவுக்கு வாழ்த்துக்கள் ..\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nகடைசி வரைக்கும் வந்ததற்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69038/cinema/Kollywood/FEFSIs-Payanoor-studio-to-be-open-on-July.htm", "date_download": "2018-05-20T11:59:33Z", "digest": "sha1:LE2E4DE74XQOBBMUAVEDXXEZ5WX6KTPC", "length": 11090, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பெப்சி-யின் பையனூர் ஸ்டுடியோ ஜூலையில் திறப்பு - FEFSIs Payanoor studio to be open on July", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபெப்சி-யின் பையனூர் ஸ்டுடியோ ஜூலையில் திறப்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த 2010ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது திரைத்துறையினர் வீடு கட்டிக் கொள்ளவும், திரைப்பட அரங்குகள் அமைக்கவும் தமிழக அரசு, பையனூரில் 65 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கியது. அதன்பிறகு வந்த ஆட்சி மாற்றத்தில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.\nஎன்றாலும் இந்த இடத்தில் பெப்சி சார்பில் சுமார் 15 ஏக்கரில் பிரமாண்ட படப்பிடிப்பு அரங்���ம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேய பெரிய படப்பிடிப்பு அரங்கமாக தற்போது உருவாகி உள்ளது. இதன் பணிகள் அடுத்த மாதம் 15ம் தேதி நிறைவடைகிறது.\nஇதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது: பெப்சி சார்பில் பையனூரில் அமைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு அரங்கத்திற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு படப்பிடிப்பு அரங்கம் என பெயர் சூட்டப்படுகிறது. ரூ.6 கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது கட்டப்பட்டு இருக்கிறது. ஒரே நேரத்தில் 6 படங்களின் படப்பிடிப்புகளை இங்கே நடத்த முடியும்.\nஜூலையில் திறப்பு விழா இருக்கும். இதை திறக்க தமிழ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்துள்ளோம். அவர் தேதி கொடுத்ததும் திறப்பு விழா நடக்கும். திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 6 ஏக்கரில் 640 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.\nபாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்தவர் : ... இலங்கை தமிழர்கள் பற்றிய மற்றுமொரு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்குமா \nஸ்டிரைக்கால் சினிமா தொழிலாளர்களுக்கு 50 கோடி இழப்பு: ஆர்.கே.செல்வமணி\nசினிமா தொழிலாளர்களுக்கு 10 லட்சம் உதவி\nபெப்சியில் மீண்டும் சேர்க்ககோரி டெக்னீஷியன் யூனியன் உண்ணாவிரதம்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttysuvaru.blogspot.com/2009/06/", "date_download": "2018-05-20T11:52:47Z", "digest": "sha1:HUWQE26TUJ4R6BJZROOEL6QWRDEYHZ3D", "length": 33878, "nlines": 241, "source_domain": "kuttysuvaru.blogspot.com", "title": "குட்டி சுவரு: 6/1/09 - 7/1/09", "raw_content": "\nகடவுளை பார்த்தேன் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்து போய்விட்டார் ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி. -ஆத்மாநாம்.\nஅழகிய தவறுகள் - 1\n11:06 AM Author: வசந்த் ஆதிமூலம்\nஎனது அறையின் ஜன்னல் சுவரில்\nஎச்சம் அவையென்பது . . . \nஉன்னுடனான இந்த சந்திப்பின் பாதிப்பை\nஇரண்டு குளிர்ந்த பீர் பாட்டில்களால்\nவிரட்டவே முடியாமல் . . .\nகடைசி கவிதையில் பொருளில் குற்றம் உள்ளதென வாதாடி திருத்தம் செய்ய வைத்த தம்பி மாரியப்பனுக்கு நன்றி.\n12:14 PM Author: வசந்த் ஆதிமூலம்\nஐம்பதுகளின் துவக்கத்தில் எழுதத்துவங்கிய சுந்தர ராமசாமி மொத்தமாக எழுதிய கவிதைகள் மிகக்குறைவு . (பசுவய்யா என்ற புனைப்பெயரில்)\n1931 ல் நாகர்கோவிலில் பிறந்த சுந்தர ராமசாமி ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் மொழிகளையும் கற்று தேர்ந்தவர்.\nமூன்று நாவல்கள், 150 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 65 சிறுகதைகள் எழுதியுள்ளார். தவிரவும் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் இருந்து பல நாவல்களையும், சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.\nசு.ரா.வின் படைப்புகள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவரின் புகழ்பெற்ற நாவலான ''ஒரு புளியமரத்தின் கதை\" , ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மற்றும் ஹூப்ரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n1988 ல் காலச்சுவடு இலக்கிய இதழை தொடங்கினார்.\nசு.ரா. வின் கவிதைகள் தன்னை முன்னிறுத்தி வாழ்வின் ரகசியங்களை, ஏக்கங்களை, அறியாமைகளை, வெட்கங்களை, கனவுகளை, சோகங்களை வெளிப்படுத்துபவை.\nமனித வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அறியத்துடிப்பவை.\nஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி யில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் குறிப்பிடுகிறார் சு.ரா.\nஒருவித கிண்டலான தோனி இவரது கவிதைகளில் இருந்தாலும், ஆழ்ந்த தளத்தில் அனுபவப்பூர்வமாக சிந்தனையை தூண்டுபவை அவை.\nதனது 74 வது வயதில் 2005 அக்டோபர் மாதம் 15 ம் தேதி சு.ரா காலமானார்.\nநோவெடுத்து சிரம் இறங்கும் வேளை\nநான் என் காலை வைக்கவேண்டிய படி எது\nநான் குலுக்க வேண்டிய கை,\nநான் அணைக்க வேண்டிய தோள்,\nநான் படிக்க வேண்டிய நூல்,\nநான் பணியாற்ற வேண்டிய இடம்\nஎன்ன உறக்கம் இன்னும் என்பாய்\nதொழில் வரியை கட்ட ��டைசி நாள் கேட்பாய்\nபங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்\nகையால் ஆகாதவன் என என்னைச் சொல்லாமல் சொல்லி\nகுற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம் சரித்துவிட்டும் போவாய்\nபோதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை\nஉன் ஆள்காட்டி விரலின் நகத்தால் என் கதவைச் சுண்டாதே\nஎங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்\nபூமியில் காலுன்றி நிற்கும் போது\nஅந்த யோசனையை நான் ஏற்கவில்லை\nஎங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்\nநாளை நாளை என வேட்டை பின்னகர\nஆயத்தங்களில் கழிகிறது என் காலம்\nதிறந்து வைத்த கற்பூரம் போல்\nஆயுளின் கடைசித் தேடல் இப்போது\nஇனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை\nபின்னும் உயிர் வாழும் கானல்.\nதனது மரணத்தை பற்றி குறிப்பிடும் போது ''ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.'' என்கிறார் சு.ரா.\nஇரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே\nஎன்னை அறியாத உன் நண்பனிடம்\n'கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்\nமறைந்து விட்டான்' என்று மட்டும் சொல்.\nஉன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு\nஇந்த மண்ணில் உதிரும் என்றால்\n12:08 PM Author: வசந்த் ஆதிமூலம்\nசமீப காலமாய் மிக அதிக பரபரப்பிற்கு பெயர் போன நகரம் மும்பை. நண்பர்கள் சூழ அதை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியமே ... பின்னே என்னங்க சொல்லறது... மும்பையின் ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு பாம் வெடிச்ச கதை இருக்கு. பெண்களின் உயர்வான நிலைகளையும், அதற்கு நேர் எதிரான பெண்களின் நிலையும் அதிக அளவில் வெளிப்படையாக பார்க்க முடிவது இங்கு மட்டுமே... மும்பையின் டிராபிக் உலகம் அறிஞ்ச விஷயம். இவ்ளோவையும் தாண்டி ரசிக்கிற விஷயம் நிறைய இருக்கு மும்பைல....\nஎத்தனை பெரிய தாக்குதல் நடந்தாலும் அடுத்த நாளே இயல்பு வாழ்க்கைக்கு திரும்புற மக்கள். தீவிரவாதி தாக்குதல், தாஜ் ஹோட்டல் இரண்டாவது நாள் பக்கத்து தெருவில் வழக்கம் போல டீ கடை ஓபன் பண்ணி வியாபாரம் பண்ற மக்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்த அவங்க அங்க, அவயங்கள் மட்டுந்தான் சொல்லணும்.\nவழக்கம் போல பார்ட்டி, ரோமிங் மட்டுமில்லாம ஒரு சின்ன சுவாரஸ்யமான சம்பவம், நண்பர்களுக்கிடையே நடந்த ஒரு பந்தயம். ஜுஹு பீச் - மும்பை. நம்ம நண்பர்களோட மும்பையின் அழகை கொஞ்சமா அள்ளி பருகிட்டு, பீச்-ல இளைப்பாறிக் கொண்டிருக்கோம். தூரத்தில ஒரு வெளிநா���்டு பொண்ணு. வழக்கம் போல நம்ம ஆட்கள் நாலு பேர் சுத்தி நின்னு அது சிகரெட் குடிக்கிறதை வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காங்க. நம்ம நண்பர்கள் சவால் விட பேசியே தீர்வதுன்னு நானும் சக நண்பன் ஒருவனும் கிளம்ப, ஆரம்பமானது அமர்க்களம் . பெண்களோட பேசி அதிக பழக்கம் இல்லாத குரூப் நமளுது(நிஜமா நம்புங்க ....\nசரியாக பதினைந்து நிமிஷம் சக நண்பனுடன் சேர்ந்து எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் மொக்கை போட்டு கொஞ்ச நேரம் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்க முடியுமா . என்று கேட்டதற்கு... பதில். வொய்நாட்..\nசரியா போச்சு.. நண்பர்கள் கிட்ட ஒரு படத்த ஓட்டிடலாம்னு பிளான் பண்ணி நண்பர்களை அறிமுகம் செய்தாச்சு. பெயர் இவான் ரித்லேர் ஊர் ஜெர்மன் அவ்ளோதாங்க அதுக்கு அப்புறம் எனக்கு எதுவுமே காதில விழல. ஏன்னா நம்ம காதில புகை தான் வருது. என்னை தவிர எல்லோரும் அவகிட்ட பேசிகிட்டு இருக்காங்க. சுமார் ரெண்டு மணிநேரம் அவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ மொக்கை போட்டாங்க. திரும்பவும் என் காதில புகை.\nஅவங்க பேசினதோட சாராம்சம் இதுதான்.. ஜெர்மன் பொண்ணு. சுமார் ஏழு மாசமா எட்டு நாடுகளை சுத்திட்டு முதல் தடவையா இந்தியா வந்திருக்கா தனியா..( நோட் பண்ணிக்கோ. ). நிஜம்மாவே ரொம்ப தைரியசாலியான பொண்ணு . (நாமெல்லாம் பக்கத்துல இருக்கிற மும்பை போறதுக்கே எட்டு வருஷமா பிளான் போடுற ஆட்கள் ) . ரொம்ப உஷார் . எது பேசணும்.. எது பேசக்கூடாது ன்னு நல்ல தெளிவு.\nநல்லா போயிட்டு இருந்த அரட்டை ல கூடவே இருந்த நண்பன் ஒருத்தன் போட்டான் திடீர் பௌன்செர்.. ''கேன் யு ஜாயின் வித் அஸ டுமாரோ.. (அடப்பாவி..) நாளைக்கு நாங்க எல்லோரும் வாட்டர் தீம் பார்க் போறதா பிளான். உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா நீயும் வா.'' சிறிதே தயங்கின பெண்ணிடம், பயப்படாதே.. உன்னோட பாதுகாப்பிற்கு நாங்க உறுதின்னு இன்னொருவன் யார்க்கர் போட விக்கெட் காலி. ஓகே . போலாம் அவ சொல்ல.. (இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிட்டு இருக்கு.. (அடப்பாவி..) நாளைக்கு நாங்க எல்லோரும் வாட்டர் தீம் பார்க் போறதா பிளான். உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா நீயும் வா.'' சிறிதே தயங்கின பெண்ணிடம், பயப்படாதே.. உன்னோட பாதுகாப்பிற்கு நாங்க உறுதின்னு இன்னொருவன் யார்க்கர் போட விக்கெட் காலி. ஓகே . போலாம் அவ சொல்ல.. (இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிட்டு இருக்கு..) நாளைக்கு காலைல அவ தங்கிஇரு��்கிற ஹோட்டல் ல பிக்அப் பண்றதா சொல்லி சபையை கலைத்தோம்.\nஅடுத்த நாள் அவளை கூப்பிட்டு போவதா வேண்டாமானு எங்களுக்கிடையே சின்ன சலசலப்பு. பெரும்பான்மையான மக்கள் ஜெர்மனுக்கே ஆதரவு அளிக்க ஒரு சில கட்டுப்பாடுகளோடு அவளை அழைத்து செல்ல முடிவெடுத்தோம். நாங்க மொத்தம் ஏழு பேர். அதில நாலு பேர் நைட் தூங்கவே இல்ல..(சத்தியமா நான் அதில இல்லைங்க..). அதிகாலைலேயே ரெண்டு பேர் கிளம்பி அவளை பிக்அப் பண்ண போயாச்சு.\nஇவான் ரித்லேர் - அன்று இரவு ஏழு மணிக்கு கோவா போவதற்கு டிக்கெட் போட்டுருக்கா. அதுக்குள்ளே திரும்பியாகணும். மும்பை-யிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வாட்டர் கிங்டம் தீம் பார்க். அவளுக்கான சின்ன காத்திருப்புக்கு அப்புறம் பலமுறை மன்னிப்பு கேட்டவாறு வந்துசேர்ந்தாள். எங்களிடமிருந்த சிறிய சான்ட்ரோ-வை தவிர்த்து அவளுக்காக குவாலிஸ் அமர்த்தி கிளம்பினோம். (பட்சி சிக்கிருச்சு டோய்...)\nஅவளுக்காகவும் அவளை பிக்கப் பண்ண போன நண்பர்களுக்காகவும் காத்திருந்ததில் ஏற்பட்ட சின்ன சலிப்பு மற்றும் வெறுப்பு அவள் வந்து சேர்ந்ததும் இயல்பான கோபத்துடன் ''ஐ அம் ஆங்ரி வித் ஹங்க்ரி பிகாஸ் அப் யு ..'' என்று நண்பன் ஒருவன் அரைகுறை ஆங்கிலத்தில் ஆரம்பிக்க கலகலப்பாக துவங்கியது பயணம்.\nஅதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வரலாற்று சுவடுகள் (இதெல்லாம் கொஞ்சம் ஓவர்பா...) .\nஇவான் தண்ணீரை பார்த்ததில் இருந்து குழந்தையாகவே மாறி இருந்தாள். பொதுவாகவே அருவியும், ஆறும், பெருமளவு நீரும் தன்னுடன் இணையும் எவரையும் குழந்தையாகவே மாற்றிவிடும் தன்மையுடையது.\nநாங்கள் அனைவருமே குழந்தை பருவத்திற்கு திரும்பியிருந்தோம். நிறம், மதம், மொழி, நாடு அனைத்தும் கரையில் கிடந்தது. சந்தோசம் மட்டுமே எங்களுடன் சேர்ந்து தண்ணீரில் கும்மாளமிட்டது.\nஒவ்வொரு விளையாட்டிலும் இவான் முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்திகொண்டிருந்தாள். அவளுடைய கலாச்சாரம், மனமுதிர்ச்சி, எண்ணங்கள் முற்றிலும் வேறுபட்டிருந்தது . இவற்றை நம்மவற்றுடன் ஒப்பிட இயலாது ஒப்பிடவும் முடியாது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. இவான்-யதார்த்ததிற்கு மிகவும் அருகில் இருந்தாள். இருபத்தி மூன்று வயதில் அவளுடைய மனப்பக்குவம் ஆச்சர்யமான ஒன்று. அவளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் நாம் யத���ர்த்ததிற்கு வெகு தொலைவில் உள்ளதாகவே தோன்றுகிறது.\nஒன்றாக உணவருந்தி, விளையாடி, நடனமாடி களைப்புடன் அமர்ந்தோம். அவர்களின் பழக்கவழக்கம், திருமணம், பெற்றோர், விருப்பம் பல விஷயங்களை நம்மவற்றுடன் பகிர்ந்து பேசி குறையாத மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நேரத்தில் அவளை கோவா-விற்கு வழி அனுப்பிவைத்து திரும்பினோம். என்னை பொறுத்தவரை இவான் ரித்லேர் ஒரு பறவை சுதந்திர பறவை. ஒரு பறவையின் பயணத்தை எவராலும் கணிக்க முடியாது. அதன் பயணத்திற்கு என்றும் முடிவும் இல்லை.\n10:03 AM Author: வசந்த் ஆதிமூலம்\nஇன்னாடா சுண்டகஞ்சி புட்ச்சா கீதுன்னு பாக்குறியா நம்மாளுங்கோ அல்லாரும் காக்டைல், கொத்து பரோட்டா, அவியல், ஊறுகாய் ன்னு கூவி கூவி குடுத்து இம்சை பண்றாங்கப்பா . நம்மலான்டையும் கீற ஆறிப்போன சுண்டகஞ்சிய உங்களவிட்டா யாருப்பா குடிப்பா நம்மாளுங்கோ அல்லாரும் காக்டைல், கொத்து பரோட்டா, அவியல், ஊறுகாய் ன்னு கூவி கூவி குடுத்து இம்சை பண்றாங்கப்பா . நம்மலான்டையும் கீற ஆறிப்போன சுண்டகஞ்சிய உங்களவிட்டா யாருப்பா குடிப்பா உன் தலைஎழுத்து என்னாண்ட மாட்டினுகீர... இதை படிக்கிற மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும். கண்டிப்பா நீ நினைக்கிற கிக் கொஞ்சமாவது கிடைக்கும்னு நம்பினுகிறேன். பார்க்கலாம்.\nகட்ச்சியா ஒரு மாசமா நம்மளுக்கு அல்லாமே பேஜாரா புட்ச்சுபா. எந்த பந்தை எப்படி உருட்டி போட்டாலும் நம்ம விக்கெட் விளுந்துகினேகீது. அப்பால ''சுனா பானா ஒன்னுமில்லடா ஒன்னுமில்ல '' ன்னு இல்லாத மீசைய தடவிகினு போய்கினே இருப்போம். என்னான்ற \nஅரைஅவரு பிலிம் பார்த்துகினு அதுக்கு ஒரு விமர்சனம் எழுதுற ஆளு நாம மட்டும் தான். நம்மளாண்டதான் மிஸ்டேக். மாயாண்டி - படத்துக்கு மொதநாளே யாரான்டையும் கேட்காமா போனதுதான் தலீவா பெரிய தப்பாயிடுச்சு. கரீட்டா அரை அவரு அப்பால முடியல. ஒரு எஸ் ஜெ சூர்யா வை சமாளிக்கவே மொத்த தமிழ்நாடும் தினரிகினு கீது . பத்து பேரா எவனும் வரமாட்டான். மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும்.\n(கேபிள் சங்கர் அண்ணே... பிற்காலத்துல நீங்களும் சேர்ந்து எங்களை சோதிச்சிடாதீங்க... உங்க மேல நிறைய நம்பிக்கை வைச்சிகினுகீறோம்.)\nதுட்ட கொட்த்து , ஓட்ட வாங்கி , சீட்ட புட்ச்சி நம்மாளுங்க அல்லாரும் அவங்க அவங்க ஏரியா வில செட்டில் ஆயிட்டாங்க. இன்னும் ரோட்ல சின���மா போஸ்டரை பார்த்துகினு கனா கண்டுகினே போறான் இழிச்சவாயப்பய மக்கா... எதுவும் மாறப்போறதில்லை சுவத்தில ஒட்டுற சினிமா போஸ்டரை தவிர.... மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும்.\nபதிவர் சங்கத்தில என்னா நடக்குதின்னே தெர்லப்பா.. மாத்தி மாத்தி கூவிகினுகீறாங்கோ... கலாசிகிறாங்கோ... திட்டிகிறாங்கோ... தீடீர்னு பிலிம் காட்டிகினுகீறாங்கோ... அப்பால திரும்பவும் அட்ச்சிகிறாங்கோ ... அடப்போங்கப்பா... எதும் சொல்றதுக்கே பயமா கீதுபா... ஆழம் பாக்கிறான்,\nபப்ளிசிட்டி, வெண்ணை, விளக்கெண்ணை ன்னு புட்ச்சு புட்ச்சா வார்த்தைங்களை பார்க்கிறோம். போதாகொறைக்கு ஜாதி பேரை வேற சொல்லி திட்றாங்கலாம். என்னவோ நாலு பேருக்கு நல்லது நடக்கும் னா எல்லாத்தையும் அட்ஜஸ்டிக்கலாம். கட்ச்சியா பதிவர் மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும். என்னான்ற...\nஇத்தனை இம்சையிலும் புட்ச்சா கொஞ்சூண்டு எழுதினதும் , காலையிலேயே கொஞ்ச நாளா ரன்னிங் போய்கினு கீறதும் மட்டும் தான் உருப்படி. வரட்டா நைனா...\nநந்தலாலா அலப்பறை - வகுப்பறை (1)\nநந்தலாலா. விமர்சனம். அனுபவம். (1)\nவேதனை. பகிர்வு. நன்றி.சகோ.தாமரை. (1)\nஅழகிய தவறுகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahindamonkey.blogspot.com/2009/01/blog-post_5119.html", "date_download": "2018-05-20T12:07:40Z", "digest": "sha1:TLFXKABY2RNSC3R3TKLG5B77R4IYP6FR", "length": 3389, "nlines": 35, "source_domain": "mahindamonkey.blogspot.com", "title": "திருமலையில் தளம் அமைக அமரிக்கா விற்குகொடுக்காதாம் இலங்கை ~ jaffnahajan", "raw_content": "\nதிருமலையில் தளம் அமைக அமரிக்கா விற்குகொடுக்காதாம் இலங்கை\n21.01.2009இலங்கையில் திருகொணமலையில் அமெரிக்கா ஆட்ளறி தளம் அமைத்து இலங்கைச்சுற்றி உள்ள நாடுகளை தாக்கப்போவதாக எதிர்க்கட்சி கூறியதை அரசு மறுத்து இவ்வாறு கூறிஉள்ளது.இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்க இலங்கை ஒருபோதும் இடம் கொடுக்காது எண்டு இலங்கை அரசு இடம்கொடுக்காது என்று கூறிஉள்ளது.மேலும் இது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கை ஆகும்.இவ்வாறான நடவடிக்கை 89 நாடுகளில் அமெரிக்க செய்து உள்ளது என்றும் அமெரிக்காவுடன் நாம் கொண்டிருக்கும் உறவின் பகுதியாகவே மேஜர் ஜெனரல் ஜெனட்டின் விஜயமும் அமைந்து உள்ளதாம்.\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 3:30\nYou access திருமலையில் தளம் அமைக அமரிக்கா விற்குகொ��ுக்காதாம் இலங்கை at\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 3:30 on புதன், 21 ஜனவரி, 2009\n on திருமலையில் தளம் அமைக அமரிக்கா விற்குகொடுக்காதாம் இலங்கை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2016/02/blog-post_28.html", "date_download": "2018-05-20T11:48:57Z", "digest": "sha1:ZEWZG6ACJH6HIXVKIZJVES3B7ZH6HI3O", "length": 10247, "nlines": 185, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கைலி - கையலி - லுங்கி - சாரம்", "raw_content": "\nகைலி - கையலி - லுங்கி - சாரம்\nகைலி - கையலி - லுங்கி - சாரம்\nநான் அறிந்து கைலி கட்டாத ஒரு தமிழ் முஸ்லிம் கிடையவே கிடையாது. அவன் கட்டிக் கட்டிதான் தமிழ்நாடே கட்டத் தொடங்கியது என்றும் சொல்வேன்.\nகைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கதர் வேட்டிக்குச் சமமாய் ஆனது.\nஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியும் ஒரு கருத்து உண்டு.\n”ஈரோட்டுச் சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்” என்று அண்ணாவின் படம் ஒன்றில் ஒரு பாட்டுவரி வரும். ஈடோடுதான் இப்படியான கைலிகளுக்கும் சிறப்பு வாந்தது.\nஇணையத்தில் கைலி பற்றி அருமையான தகவல்கள் தமிழிலேயே கிடைத்தன.\n'லூஜீ' என்ற பர்மியச் சொற்களுக்குச் சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள், 'லூஜீ'யே மருவி லுங்கி ஆனது.\nகண்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்பது ஆப்ரிக்கர்கள் உபயோகிக்கும் ஒரு உடம்பை மறைக்கும் துணி, இதனால் நாட்போக்கில் அது கைலி ஆகி இருக்கலாம்.\nலுங்கியை இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பர்மா, ப்ருனெய், மலேசியா, நேபால், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆப்ரிக்காவில் என்று பல பல நாடுகள் அணிகின்றன.\nஇந்த லுங்கி / கைலியின் ஆரம்பம் என்பது என்ன தெரியுமா சரோங் (Sarong)....... இது இன்று உலகம் முழுவதும் தெரிந்த கைலியின் ஆரம்ப பெயர் எனலாம்.\nஇதை ஆண்களும், பெண்களும் கட்டலாம். ஒரு அமெரிக்க கடற்கரையில் சென்று பார்த்தால் பெண்கள் இந்த சரோங்கை வண்ண நிறங்களில் கட்டி இருப்பதை பார்க்கலாம், அவ்வளவு ஏன், கோவா சென்று பார்த்தால் ஆண்கள் சிலர் இந்த சரோங்கை கட்டிக்கொண்டு செல்வதை பார்க்கலாம்,\nகைலி இப்படி பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு தமிழ் முஸ்லிமுக்கு அது தேசிய வீட்டு உடை. அதையே வெள்ளையில் கொண்டுவந்து கல்லூரியிலும் கட்டும் உடையாக மாற்றிக்கொண்டுவிட்டனர்.\nஎன் அம்மா பிறந்த ஊரான அதிராம் பட்டிணம் சென்றால், அங்கே ஆயிரம் பல்லாயிரம் வெள்ளைக் கொக்குகள் நிற்பதாகவும் பறப்பதாகவும் தெரியும். ஆமாம் அவர்களின் கொரவமான உடை என்பது வெள்ளைக் கைலியும் வெள்ளை சட்டையும் உடுத்துவதுதான்.\nஎனக்கெல்லாம் பேண்ட் சட்டையோடு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், அந்தக் கடைசிக் கவசத்தையும் கழற்றி எறிந்துவிட்டு கைலிக்குள் மாறினால்தான் மூச்சே வரும். சுதந்திரம் கிடைத்த நிறைவு நெஞ்சில் ஏறும்.\n* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *\nகைலி - கையலி - லுங்கி - சாரம்\nவாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம்\nகுர்ஆன் ஓதுதலை ஒவ்வொரு ஸூராவாக கேட்கவும் மற்றும் ...\nகுழம்பு - ஆணம் - சால்னா\nநடிகர் ‪#‎விவேக்‬ - மனம் திறந்த உருக்கமான பேச்சு\nமட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)\n\" இது காதல் மாதம்\" -புதுகை அப்துல்லா\nசிறப்பு விருந்தினர் சிறப்பான வரவேற்பு\nவாழ்வியல் வழிகாட்டி' அப்துற் றஹீம்\nஇதைவிட என்ன இருக்கிறது சாதிக்க\nசுக்கு காபியில் பால் சேர்க்கலாமா\nதாயின் முகம் பார்க்கப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pooriyam100000000000000000000.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-05-20T11:37:45Z", "digest": "sha1:3THZSWYI7RC5KG36VTM36ACBR3UZWQGD", "length": 14798, "nlines": 86, "source_domain": "pooriyam100000000000000000000.blogspot.com", "title": "பூரியம்: தமிழ் தெரியும் தமிழி தெரியுமா?", "raw_content": "\nஓயாத அலைகளான என் எண்ணங்களை சமன் படுத்தும் முயற்சி ..\nதமிழ் தெரியும் தமிழி தெரியுமா\nதமிழ் தெரியும் \"தமிழி\" தெரியுமா\n\"தமிழி\" என்றதும் ஏதோ \"பிகர் மேட்டர்\" என்று வந்தவர்களுக்கு ஸாரி இது பிகர் மேட்டர் இல்லை. அப்படி எதிர்பார்ப்புடன் வந்தவர்கள் அப்டியே நம்பள்கியை நாடவும். அவர் பக்கத்திற்கு செல்லும் வழி சைடில் உள்ளது கிளிக்கவும்.\nவேதங்கள் நாலும் நமக்கு தெரியும் அது எழுத பட்ட மொழி இது வரைக்கும் சமஸ்கிருதம் (நன்றாக கட்டப்பட்டது) அப்படினு இது வரைக்கும் நாம நம்பிக்கிட்டிருக்கோம். ஆனா பாருங்க வேத ஆராய்சி பன்ற வேதஸ்ரீ நிறுவனரும் தலைவருமான பி வி என் மூர்த்தி சொல்றார் அவைகள் சமஸ்கிருததில் எழுத படவில்லை அவைகள் தமிழி என்ற மொழியில் எழுதபட்டுள்ளன என்கிறார்.\nஅது மட்டும் இல்லைங்க வேதத்தில் உள்ள பல வார்த்தைகள் சமஸ்கிருத அகராதியிலேயே இல்லையாம். அந்த காலகட்டதில் எழுதிய பல நூல்கள் தமிழி என்ற மொழியிலே தான் எழுதியிருக்க வேண்டும்னு அடித்து சொல்றாருங்க,..,\nசரி சரி இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்னு கேக்குறீங்களா.. நேற்று தினமணி வெப்சைட் மேயும் போது இந்த மேட்டர் கண்ணில் பட்டுச்சுங்க..இதை பற்றிய மேலதிக தகவலுக்கு இதை கிளிக் செய்யுங்கள்.\nLabels: ஆராய்ச்சி கட்டுரை., தமிழ், மொழி\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம். ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் . சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும...\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்.. தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nகாய்ச்சலும் பொதிகைமலையும் ஸ்பிக் நகர்- வீட்டிற்குள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார். அம்மாவின் குரல், \"...\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம். ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் . சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும...\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்.. தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nகாய்ச்சலும் பொதிகைமலையும் ஸ்பிக் நகர்- வீட்டிற்குள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார். அம்மாவின் குரல், \"...\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nடெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள்\nடெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல் தற்போது வேகமாக பர...\nசென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள்.\nசென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள். சென்னை சி.எம்.டி.ஏ , “மணலி” மற்றும் “மறைமலை நகரில்” EWS, LIG, MIG, ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4 \"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் .. அவன்...,\" என்று ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவிய...\nதமிழ் தெரியும் தமிழி தெரியுமா\nநம்மாழ்வார் நம்மை விட்டு பிரிந்தார்\nபுத்தாண்டும் “நாற்பத்தியெட்டு” கேள்விகளும் அதன் பத...\nகண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம் - அழகான தமிழில் டூயட் பாடல்... இன்னொரு டூயட்.. அழகானதொரு கூட்டு குடும்பத்தை காட்சிப்படுத்தும் பாடல்.. சன் டிவி ஆதிக்கத்துக்கு பின் தியேட்டருக்கு போய் படம் ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலம் கடக்க நினைப்பதுதான்.... - எதைப் பறக்க வைப்பது எதை இறக்கி வைப்பது காற்றுக்கு அது தெரியும் பறக்க நினைப்பதுதான் காற்றைப் புரிந்து கொள்ளவேண்டும் எதனைமுளைக்கச் செய்வது எதனை மக்கச் செய...\nஇந்த வார சிரிப்பு:குருமூர்த்திக்கு தொண்டி காலணா பரிசு - \"மோடியுடன் இணைந்தால்தான் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.. குருமூர்த்தி ஆரூடம்.\" எவ்வளவு நாள் தான், \"சோழியன் குடுமி சும்மா ஆடாது\" என்ற பழமொழியை சொல்வ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\nஉணர்வு (10) அனுபவம் (9) ஆன்மீகம் (6) உளவியல் (6) ராமர் (6) இந்தியா (4) தமிழர்கள் (4) அரசியல் (3) காமன்வெல்த் (3) தமிழ் (3) தினமணி (3) நகைச்சுவை (3) எதிர் காலம் (2) மனிதம் (2) மருத்துவம். (2) THE HINDU (1) bonus (1) cmda (1) love (1) அஞ்சலி (1) ஆராய்ச்சி கட்டுரை. (1) இயற்கை வேளாண் விஞ்ஞானி (1) சமையல் குறிப்புகள் (1) சித்தர் (1) சிறுகதை (1) சென்னை வீட்டு மனை (1) ஜெமோ (1) டெங்கு (1) தண்ணீர் (1) தீபாவளி (1) தென்காசி. (1) நம்மாழ்வார் (1) பசி. (1) படைப்பு (1) பழமொழிகள் (1) புத்தாண்டு வாழ்த்துகள். (1) பொதிகை மலை (1) போனஸ் (1) மக்கள்தொகை (1) மனிதம் deevaali (1) மொழி (1) வலைச்சரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com.au/2014/12/blog-post_3.html", "date_download": "2018-05-20T11:58:30Z", "digest": "sha1:JKGJBPMOVSUXRXVXECV64AIYBPXNL677", "length": 25734, "nlines": 164, "source_domain": "shuruthy.blogspot.com.au", "title": "சுருதி : தந்தையின் வழியில் - சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nதந்தையின் வழியில் - சிறுகதை\nஅது ஒரு காலைப் பொழுது. வெறுமை என்னும் சுமையைச் சுமக்க மாட்டாமல் குஞ்சு நடந்து கொண்டிருந்தாள். நடை என்னும் பதத்திற்கு அர்த்தத்தைக் கற்பிக் காமல் இயங்க மறுத்த கால்கள் முன்னும் பின்னும் கோணி நெளிந்தன.\nகாலை இரை குஞ்சுவிற்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவள் வயிறு வெறுமை அடைந்திருக்காது. இப்பொழுது ஒரே பசி\nகோவிலுக்குச் சற்றுச் சமீபத்தில் இருந்த சுமை தாங்கிக் கல் மீது, தனது புத்தகப் பொதியை ‘பொத்’ எனப் போட்டாள். பொதியின் மேல் இருந்த சமய பாடப் புத்தகத்தை அதனின்றும் பிரித்தெடுத்தாள். பென்சிலினால் புத்தகம் மீதிருந்த ‘நீ.குஞ்சு – வகுப்பு 8’ இற்கு ஒரு பாரிய வெட்டு. இரண்டுமே மரணித்து விட்டன. அதனைத் தூக்கிக் கொண்டு நேரே - கடைவாய் இரண்டும் சுண்ணாம்பினால் அவிந்த - கடலை க்காரக் கிழவியிடம் சென்றாள். இப்பொழுது கால்கள் நெளியவில்லை. நடை - அசல் நடைதான்.\n இந்தப் பழம் புத்தகத்தை வைச்சுக் கொண்டு கொஞ்சம் கடலை தாணை” பசிக்கு முன்னே புதுசு, பழசாகி விட்டது.\nகிழவியிடம் கடலையை வங்கியவுடன் ஒன்றினை வெளிக் கோதுடனே வாயிற்குள் போட்டுக் கொண்டாள். மெல்லாமல் அதனை விழுங்கிக் கொண்டாள். மிகுதியை விரல் விட்டு எண்ணத் தொடங்கினாள்.\n“ஒன்று, இரண்டு, மூன்று..... பதினாறு” ஆறு அம்மாவிற்க���, பத்து எனக்கு. மடியில் ஆறினையும் திணித்துக் கொண்டாள்.\n” தோழி செல்வி பங்கு கேட்டு ஒட்டுண்ணி போலானாள்.\n உந்தக் காதிலை இருக்கிற பித்தளைத் தோடு எத்தினை இறாத்தல் இருக்கும்” குறும்புக்காரி போடு போட்டாள்.\nகிழவி இருப்பிடத்தை விட்டு எழுந்து கொள்ளவே, இருவரும் காற்றிற்குள் கைகளைப் புதைத்து, மரதன் ஓட்டப் போட்டியைத் தொடங்கினர். குஞ்சுவிற்கு உடம்பு விட்டுக் குடுக்கவில்லை. பசி கடித்தது. அது பச்சைக் குடலையெல்லாம் நெருடி வருத்தியது. புத்தகக் கட்டையும் எடுத்துக் கொண்டே குஞ்சு அழுகையுடன் ஓட்டத்தைத் தொடர்ந்தாள். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத பசிப் பொக்கிஷங்கள், போட்டியில் பங்கு பெறாமல் நழுவிக் கீழே விழுந்து நசிந்தன.\nநண்பகல் குஞ்சு பசியுடன் வருகிறாள். கடலைக்காரக் கிழவியின் பெட்டிக் கடை வந்தது. பற்றை போல் அடர்ந்திருந்த தலைமயிர் அடவிக்குள் கை விரல்களைச் செருகி விறாண்டினாள். பூனையாட்டம் அடி எடுத்து வைத்த அவள், உடம்பை இடுப்புடன் முறித்து எட்டிப் பார்த்தாள். நல்ல காலம் கிழவி உள்ளே இருக்கவில்லை. கிடுகு வேலிப் பொந்தல் வழியாகப் பார்த்தாள். கிணற்றடியிலே, தண்ணீரைக் கொட்டிச் சிந்திக் குளித்துக் கொண்டிருந்தாள் அவள்.\nமெல்ல மெல்ல உள்ளே சென்றாள். கடலைச் சுளகிற்குப் பக்கத்திலே இருந்த பெட்டி மீது கூட்டாளிகளுடன் நிர்வாணமாக வீற்றிருந்தது அவளுடைய புத்தகம். கொலுவிருந்த அதனைப் பக்குவமாக எடுத்தாள். நாலைந்து பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தன. பசிக்காக நாலைந்து பக்கங்களை இழந்ததையிட்டு அழுகை அழுகையாக வந்தது. புத்தகக் கட்டின் நடுவில் அதனைச் செருகிக் கொண்டாள். பரம திருப்தி.\nஅப்போதுதான் பெட்டிக்குப் பக்கத்தில் இருந்த குறைப்பாண் துண்டு ஒன்று அவள் கண்களை மெல்ல ஈர்த்தது. அதனை ஆயாசத்தோடு எடுத்து முகர்ந்தாள்.\nநாக்கில் எச்சில் ஊறிக் கேட்பாரற்று வழிந்தது. சாப்பிடும் நிலை அவளுக்கு அப்பொழுது இருக்கவில்லை. விரல் ஒன்றினை அதன் மென்மையான பாகத்தினுள் நுழைத்து பஞ்சு போல வந்த துண்டத்தை வாயிற்குள் போட்டாள். வயிற்றிற்கு ஒரே கொண்டாட்டம்.\nதிரும்பினாள். மேலே இருந்த சரஸ்வதி படமொன்றினைக் கண்டு கொண்டாள். கைகள் தாமாகவே கூப்பின. தொண்டை வரைப்ம் சென்ற பாண் பொருக்கு, களம் வரையிலும் எழுந்த சத்த ஒலிகளினால், மீண்டும் தன் பழை�� பாதையின் வழியே விரைந்தேறி வெளியே வந்து விழுந்தது.\n“நாளைக்கு சமய பாடம் சோதினை எண்டு வாத்தியார் சொன்னவர். அதாலை தான் இந்தப் புத்தகத்தை , அதுவும் என்னுடையதை, களவு எடுக்கிறேன். இண்டைக்கு இரவு முழுதும் படிச்சுப் போட்டு சத்தியமா நாளைக்குக் கொண்டு வந்து வைச்சுடுவன்.” மனதிற்குள் மன்னிப்பு வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டாள்.\nகிழவி வாளித் தண்ணீருடன் வந்து கொண்டிருந்தாள். நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. குஞ்சு ஓடத் தொடங்கினாள்.\nஇரவு குடிசையினுள் குப்பி விளக்கின் முன் கைகளை நாடிக்கு முண்டு கொடுத்தவாறே அமர்ந்திருந்த இரண்டுங்கெட்டான் சிறுமியைத் தாய்க்காரி அமைதியாகப் பார்த்தாள். அவள் - நீலவனின் மனைவி - குஞ்சுவின் தாய். பகல் முழுவதும் அயராது உழைத்திருந்த அவள் முகம் களை பறூந்து தொய்ந்து சுருங்கி இருந்தது.\n” ஒன்றுடன் ஒன்று ஒட்டினாற் போலவிருந்த உதடுகளை கணப் பிரளயப் பிளப்பினால் பிரித்தபோது எழுந்த ஈனஸ்வர வார்த்தை.\nஒன்றையுமே கவனியாது இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள் முடுக்கிவிட்ட இயந்திரம் போலத் திரும்பினாள்.\nசுருக்கங்கள் விழுந்த தடிக்குச்சிக் கைகளினால் வெற்றி¢ட வயிற்றைத் தடவு கின்ற குஞ்சுவின் வாய் கெஞ்சுகின்றது.\nகுஞ்சு நன்றாகப் பறூப்பாள். அவளுக்குப் பசி என்றால் என்ன என்று தெரியாமல் தான் வளர்க்க ஆசைப்பட்டாள் அவள். ஆனால், நடைமுறையில்தான் சாத்தியப் படவில்லை.\n நன்றாக உற்றுக் கேள். இன்னும் கொஞ்ச நேரம் இருப்பாயானால் உன் பசிக்கு மருந்து கிடைத்து விடும். சாக்கு விரிச்சிருக்கிறேன். சீக்கிரமாய்ப் போய் ப்படு” சொல்லி விட்டு விரைவாக எழுந்து உள்ளே சென்றாள் தாய்.\n“எணை நீ எப்பவும் அப்புவைக் காரணங் காட்டி என்னை மழுங்கடிச்சுப் போடுவாயெணை, நிறையப் படிக்க வேணுமம்மா\nஅப்பொழுது வெறியினால் அப்பு நீலவன், ‘நாமர்க்கும் குடியல்லோம்’, வீட்டி லிருந்து நாலாவது மூலையிலே திக்கெட்டும் திசைகளிற்கும் கேட்கக்கூடியவாறு ஒலித்துக் கொண்டிருந்தது.\n‘ஓம்’ என்ற பரிசுத்தமான குரல், இழுவைக் குரலாகி, முற்றுப் பெறாமல் நீலாம்பரி இராகமாக ஒலித்துக் கொண்டே வீடு வரைக்கும் வந்தது.\nகுடிசை வீட்டின் முன் கதவுகK அடித்துச் சாத்தப்பட்டன.\nபயம் குஞ்சுவைப் பற்றிக் கொண்டது. கால்கள் இரண்டும் நிலத்துடன் உதறி பூமி அதி���்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. மறுகணம் அகோரப் பசி அதனை முற்றுகையிட்டு குலைத்து விட்டது.\nபசி வந்தால் வயிற்றின் மேல் பலமாக கைகளினால் அடிப்பாள். கொட்டாவி விடுவாள். சோம்புவாள். தூங்கி விடுவாள்.\nஆனால் இன்று படித்தாக வேண்டும். நாளைக்குப் பரீட்சை. புத்தகத்தை எடுத்துப் பிரித்தால், பசி புத்தக மூலைகளை எல்லாம் கிழித்து தின்று விட்டது.\nபசி..... பசி..... பசி. பாழாய்ப்போன பசி. காலையில் உதயமாகி தொடரும் நிழல் போலத் தொடர்ந்து இரவு வரை வந்து விட்டது.\n அப்பு சொல்லுவார் மனிதன் பிறந்த நாள் தொட்டு சாகும் வரையும் பசிக்குமாம். மெய்தானே அம்மா.”\nசத்தம் வருவதற்கு குறைந்தது சதமாவது இருக்க வேண்டும். அவளிடம் சதமும் இல்லை. அதனால் சத்தமும் இல்லை. அவள் பச்த்து விட்டாள்.\nசிறிது நேர பவனியில்.... குடிசையை ஒருமுறை சுற்றிப் பவனி வந்தன குஞ்சுவின் கண்கள். திடீரென எழுந்து நின்றாள். பலகை ஒன்றை எடுத்து வைத்து அதன் மேல் ஏறிக் கூரையினுள் கைகளைப் புதைத்தாள். கையில் ஒரு நெருப்புப் பெட்டி அகப்பட்டது. அதற்குள் மூன்று பீடிகள், நான்கு ஐந்து நெருப்புக் குச்சுகள். அப்புவின் அரிய சொத்து மகள் கையில்.\nஅப்புவும் நேரத்துக்குச் சாப்பிடுவது இல்லை. ஆனால் இப்படியே பீடிப் புகையை ஊதி வயிற்றுப் புகைச்சலைத் தணித்துக் கொள்கிறார். அந்த வழியைப் பின்பற்றினால் என்ன\nதன் வேலையைத் தொடங்கினாள் குஞ்சு. புகை வளையங்கள் கணப்பொழுது தோன்றி மறைந்தன. முதல் இழுவையில் புகைமண்டலம் எழுந்து தொண்டையை ஒரு தாக்குத் தாக்கிற்று. காரமான ஏதோ ஒரு பொருள் தொண்டையை அரிக்கத் தொடங்கியது.\n“க்கும், க்கும்” தொடர்ந்து மூன்று தடவைகள் இதே ‘க்கும்’. சற்று நேரத்தின் பின் இந்த ஒலிக்கு ஒரு குடமுழுக்கு.\n‘ஓம்’ என்ற இழுவையுடன் வந்து சேர்ந்த நீலவன் உறுமத் தொடங்கினான்.\n“எடியே பாக்கியம், பாக்கியம். கதவைத் திறக்கிறியா, அல்லது திறக்க வைக்கட்டுமா\nபாக்கியத்திற்கும் அதே பசி. பஞ்சு மெத்தையாகிய வைக்கோற் போரிலே பொய்யாக பாதித் தூக்கத்தை முறூத்து விட்டாள்.\n“பாக்கியம், பாக்கியம்” சற்று நேரம் இதே உறுமல்.\nஇறுதிப் புகையை குஞ்சு வெளியிட்டபோது கண் விழித்த பாக்கியம் அதைக் கண்டு விட்டாள். பத்திரகாளியாகி அவளை அடிப்பதற்காக ஓடிவந்தாள். அதே நேரம் ‘டமார் டமார்’ என்று ஒரு அதிர்வு. கதவு திறந்து கொண்டது.\nவாசலில் கோபாவேசத்துடன் நின்றான் நீலவன். மதுவெறியில் சிவந்திருந்த அவன் கண்களில் விளக்குச் சுடரின் பிரதிபலிப்பைக் காணப் பயங்கரமாக இருந்தது.\nதனது ஒரே பிள்ளை, அதுவும் பெண்பிள்ளை பீடி புகைக்கிறாளா எந்தத் தந்தையும் தான் செய்யும் தவறுகளைத் தனது பிள்ளைகள் செய்யக்கூடாது என்றே விரும்புவான்.\n“ஆனால் ஒரே மகள் குஞ்சு செய்து விட்டாளே. அவளை வெட்டிப் புதைத்தால் என்ன” கோபாவேஷம் ஏற்பட்டது நீலவனுக்கு.\nஅதே நேரம் மகளை ‘மொத்து மொத்து’ என்று அடித்து நொருக்கினாள் பாக்கியம்.\n“முளைச்சு மூன்று இலை விடலை. அதுக்குள்ளை அப்பனையே மிஞ்சி விட்டா யேடி பாவி” என்று பிலாக்கணம் பாடினாள்.\nமகளை மனைவி அடிக்கும் ஒவ்வொரு வேளைப்ம் தனது இதயத்தில் அடி விழுவதைப் போல உணர்ந்தான் நீலவன்.\n“வேண்டாம் பாக்கியம், வேண்டாம். பிள்ளையை அடிக்காதே எல்லாம் நான் செய்ஞ்ச தவறுதான். பிள்ளையை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கு. இனி நான் குடிக்க மாட்டேன். ஒழுங்காக உழைச்சு உங்களுக்குச் சாப்பாடு போடுவேன்” என்று கதறினான் நீலவன்.\n“நாளை முதல் குடிக்கமாட்டேன்” என்று இதற்கு முன் நீலவன் எத்தனையோ தடவைகள் கூறியிருக்கிறாள். ஆயினும் இப்போது அவன் குரலில் தொனிக்கும் உறுதி அவனைப் புது மனிதனாக்கி விடும் என்ற நம்பிக்கை பாக்கியத்திற்கு ஏற்படுகிறது. நம்பிக்கையில்தானே உலகமே இயங்குகிறது.\nமெல்பேர்ண் வெதர் - குறுநாவல்\nவன்னி / அதிகாரம் 10 / கதிர் பாலசுந்தரம்\nவன்னி - (அதிகாரம் 9) - கதிர் பாலசுந்தரம்\nவன்னி - (அதிகாரம் 8) - கதிர் பாலசுந்தரம்\nவன்னி -(அதிகாரம் 7) - கதிர் பாலசுந்தரம்\nடோர்ச் லைட் - சிறுகதை\nதந்தையின் வழியில் - சிறுகதை\nஇனி ஒரு விதி செய்வோம்\nவன்னி - நாவல் (அதிகாரம் 6) - கதிர் பாலசுந்தரம்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-05-20T11:55:46Z", "digest": "sha1:DTX6IJX7V3PITPKOUTBED73IO36GW557", "length": 65200, "nlines": 308, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: மே தினக் கொண்டாட்டத்தில் பெரியார்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக ���னுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்��ு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்ற��� கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nமே தினக் கொண்டாட்டத்தில் பெரியார்\nமே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.\nமே தினம் என்பது இன்று உலகமெங் கும் எல்லா தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும், ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படு கின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படு வது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.\nஅதுபோலவேதான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண் டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.\nஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிட வில்லை.\nஆரம்ப திசையில் இருக்கிற தேசமும், முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.\nஇன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.\nஇங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங் களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப் படுவதாகும்.\nஎப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாதமான வித்தி யாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.\nஅந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.\nஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத் தில் ஒவ்வொரு விதமாகவே இருக் கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.\nஅதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும், வகுப்புப் போர் என்றும் சொல்லப்படு கின்றது.\nஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள் ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும் பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கிய மானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.\nஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.\nநாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.\nஅய்ந��தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதி யான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண் டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.\nஇந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.\nஇது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானா லும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.\nபஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல் லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல் லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு, அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக் காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப் பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழி லாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல் லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல் லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு, அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக் காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப் பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழி லாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா\nமற்றும் ஜாதி காரணமாகவே, தொழி லாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும் படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக் கிறார்களா இல்லையா\nஇந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதான மாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.\nஇந்தியாவில் வகுப்புப் போர் என்ப தற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.\nஇந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர் களுக்கே உழைத்துப் போடுகின்றவர் களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.\nஇன்று முதலாளி, தொழிலாளி என்ப தற்கு நாம் என்ன வியாக்கியானம் செய் கிறோம் பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும், பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லு கின்றோம்.\nஆகவே, ஜாதியையும், அதற்கு ஆதார மான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழி லாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.\nஇந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரா னாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன் மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர் களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.\nஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத்தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர் களுக்குத் தலைமை வகிக்கும் பெரு மையைச் சம்பாதித்துக் கொண்ட தினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களா கவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.\nஇந்து மக்களின் மதமும், அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி, முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத் தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லு கிறேன். இந்த முதலாளி, தொழிலாளி நிலை மைக்கு வெள்ளையர், கறுப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழி லாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப் படக் கூடாது என்பதை மதமாகக் கொண் டிருக்கிறவர்களே கறுப்பர்களாகும்.\nஆகையால், இதில் வெள்ளையர், கறுப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.\nஇந்திய தேசியம் என்பதுகூட ஜாதி யையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழி லாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச் சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனா கவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி வகுக் கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வரு கின்றது. இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும், தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.\nஇக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர் கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த் தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொ���ுமை என்பவை யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.\nநிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி, தொழிலாளி கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டி யதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாக வும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.\nஇதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.\nநிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண் டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடு வது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவையோ அல்ல.\nபெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவை தான் சிறிது ஓய்வும், சந்தோஷமும் கொடுக்கின்றன.\nதண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக் கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவ தில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படு வதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக் கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம�� இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமே யானால் மத சம்பந்தமான பண்டிகை, உற் சவம் ஆகியவைகளை மக்கள் கை விடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.\nஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.\n------------- --------------------காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை ”குடிஅரசு” - சொற்பொழிவு - 12.05.1935\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்த...\nகோர்ட்டில் பிரமாணம் - பெரியார்\nதாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்...\nபார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இ...\nஎன்னைப் பற்றி - பெரியார்\nபார்ப்பானே வெளியேறு என்று ஏன் சொல்லுகின்றோம்\nவள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன்...\nகண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா\nகண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்\nகண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது\nஇடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடவே கூடாது\nஎங்கே அழைத்துச் செல்கிறது பிஜேபி\nஉடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டு...\nஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது\nதங்களைக் குறை கூறுவதாய்க் கருதும் பார்ப்பன சமுகம் ...\nதமிழ்நாடு - பெரியார் நாடு\nதமிழ்நாடு - பெரியார் நாடு\nமே தினக் கொண்டாட்டத்தில் பெரியார்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச��சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் ம���டித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/08/blog-post_28.html", "date_download": "2018-05-20T11:49:00Z", "digest": "sha1:TT4HZPJFJUAK3N3N6MQ7OBSN52VUMVYC", "length": 15701, "nlines": 215, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.", "raw_content": "\nபடித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.\nதமிழுக்கும் ஆங்கலத்திற்கும் உள்ள ஒலி ஒத்த சொற்கள்.\nபடித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.\nName - நாமம் _பெயர்\nVomit - ஒமட்டு (குமட்டுதல்)\nபின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.\nSpeed - பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை)\nLemon - \"இளம\"ஞ்சள்காய் (எலுமிச்சை)\nஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)\nBetrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-20T11:43:32Z", "digest": "sha1:A3WKHI5VZFDK2UYEX4EI27BOXFJ4AW5I", "length": 22430, "nlines": 137, "source_domain": "www.jothidam.tv", "title": "மகாலிங்கேஸ்வரர் கோயில் – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\nகாவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்��ு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.\nதிருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.\nஇக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.\nஇது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.\nஇது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.\nஇது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nதிருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன.\nசுவாமிமலை – முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)\nதலத்தின் சிறப்பு: திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.\nஇத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில் பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்த்தச் சிறப்பு: கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு. இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது. மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது. பிரமஹத்தி தோஷம், நட்சத்தி�� தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்குகிறது.\nPrevious Previous Post: காயத்ரி மந்திரங்கள்\nNext Next Post: மகாலிங்கேஸ்வரர் கோயில்\nஅற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்\nபற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\nவீடு (வாங்கும் / கட்டும் ) அமையும் யோகம்..∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆ ஜோதிட விதி.. ***************** 1.) நான்காம் பாவக அதிபதி உச்சம் ,ஆட்சி பெறுதல். 2.) 4ம் அதிபதியை (நீசமாக இருந்தாலும் ) குரு பார்த்தல். 3). சந்திரனும்,சுக்கிரனும் தொடர்பு […]\nபெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பருவகாலத்தில் மண முடிக்க குரு பலம் வந்து விட்டதா ஜோதிடர்கலிடம் கேட்பார்கள். குரு பலம் என்பது திருமணம் நடத்துவதற்கு ஏற்றகாலம் என்பது உண்மையாகும். இதே போன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதற்கு முக்கிய கிரகம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/01/energetic-people.html", "date_download": "2018-05-20T11:36:54Z", "digest": "sha1:JO4EBLBFG7JA2DGEHKX73JYDVBAKYRC6", "length": 7433, "nlines": 79, "source_domain": "www.munnetram.in", "title": "ஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்க்கைத் தன்மை... | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nபுதன், 25 ஜனவரி, 2017\nஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்க்கைத் தன்மை... | வெற்றி\nலண்டனில் வாத்துக்கள் பூங்காவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாத்துக்கள் அனைத்தும் தன் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தன. சில வாத்துக்கள் மட்டும் குளத்தில் அமைதியாக நீச்சல் அடித்து கொண்டு இருந்தன.\nவாத்துகளின் நீந்தும் தன்மைக்கும், ஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்வின் தன்மைக்கும் என்ன ஒரு ஒற்றுமை. இருவருக்குமே உள்ளுக்குள் போடும் நேர்மறை முயற்சியானது வெளியில் தெரிவது இல்லை.\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\n���ேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nவாத்தின் கால்களின் முயற்சி நீரில் மறைந்து இருப்பது போல், நம் நோக்கத்தில் வெற்றிப் பெற நாம் அற்பணிக்கும் முயற்சியானது வெளியில் தெரிய கூடாது.\nஆற்றல் மிக்க மனிதர்களின் வெற்றி வாழ்க்கையானது இவ்வாறே அமைகிறது. அப்பொழுது நீங்கள்\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 7:47:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதினத் தூக்கத்தை சரியான அளவு பெறாவிட்டால் \nஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்க்கைத் தன்மை... | வெற...\nபிறர் உங்களை நேசிக்க... | வெற்றி\nகுழந்தைகள் மேல் காட்டும் அக்கறை வீண் போகாது \nதீர்வாக எந்த வழியை தேர்ந்தெடுப்பீர்கள்\nஅனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியுமா என்ன\nஉண்மையான மன அமைதி எதில் உள்ளது \nபுரிதல் இல்லா வெறித்தனமான அன்பு\nஅறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎனக்கும் வேண்டும் தலைமை பொறுப்பு \nஎத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saigeeta.blogspot.com/2016/", "date_download": "2018-05-20T11:56:09Z", "digest": "sha1:PMAH2UIJU5243YQ2BDHN7CYJGN55OYKI", "length": 35013, "nlines": 311, "source_domain": "saigeeta.blogspot.com", "title": "சாயி கீதை: 2016", "raw_content": "\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி அருட்சன்னிதானம்\nசின்ன கதை: சர்ப்பம் தானே வந்து உன்னைச் சுற்றிக்கொண்டதா\nஇருபது வருடங்களுக்கு முன்னால் ஒருவர் என்னிடம் வந்து, பரிட்சையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற ஆசிர்வதிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். நீ முயற்சி எடுக்கவேண்டும், கடவுள் சங்கல்பத்தின்படி முடிவு இருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் முதல்வகுப்பில் மிக அதிக மார்க்குடன் தேர்ச்சிபெற்றார். அவர் மறுபடியும் என்னிடம் வந்து ஒரு வேலை கிடைக்க ஆசிர்வாதம் கேட்டார். ஒரு மாதத்தில் வேலை கிடைத்தது.\nசில மாதங்களுக்குப் பின் என்னிடம் வந்து, “எனக்கு வேலை கிடைத்துவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் அலுவலகத்தில் என்னோடு வேலை பார்க்கும் டைப்பிஸ்டை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றார். உனது பெற்றோருக்குச் சம்மதமானால் நீ அவளை மணந்துகொள், ஆனால் உன் பெற்றோர் சம்மதிப்பது கடினம் என்றேன். நான் சொன்னதைக் கேட்க அவர் தயாராக இல்லை. என் பெற்றோர் சொல்லை மீறி நான் அவளை மணக்கத் தயாராக இருக்கிறேன். ஒருவேளை அவளை நான் மணக்கமுடியாமல் போனால் என் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன் என்றார் அவர். உன் பெற்றோரின் சம்மதத்தை நீ பெற்றாக வேண்டும் என்றேன் நான். அவரது பெற்றோரை மிகுந்த கட்டாயத்துக்கு உள்ளாக்கவே, வேறு வழியில்லாமல் அவர்கள் சம்மதித்தனர்.\nதிருமணம் ஆனது. ஓராண்டுக்குப் பிறகு இருவரும் என்னைப் பார்க்க வந்தனர். தமக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டனர். மகன் பிறந்ததும் செலவினம் அதிகரித்தது. அவருடைய மனைவி வேலையை விட்டுவிட்டார். தனக்குப் பதவி உயர்வு வேண்டுமென்று கோரி மீண்டும் அவர் என்னிடம் வந்தார். உலக விஷயங்களில் அவர் சற்றே அசடுதான் என்றாலும் சுவாமியின்மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்தார். நான் அவரை ஆசிர்வதித்தேன், அவருக்குப் பதவி உயர்வும் கிடைத்தது.\nஅதன்பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் அவர் வரவில்லை. அந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. பின்னர் மீண்டும் என்னிடம் வந்தார். “சுவாமி எனக்குக் குடும்பவாழ்க்கை அலுத்துப் போய்விட்டது. எனால் அந்த பாரத்தைச் சுமக்கமுடியவில்லை. அதிலிருந்து வெளியேவர விரும்புகிறேன். எனக்கு இங்கேயே ஆச்ரமத்தில் ஒரு சிறிய வேலை கொடுங்கள். என் குடும்பம் என்மீது ஒரு சர்ப்பத்தைப் போல இறுகச் சுற்றிக்கொண்டிருக்கிறது” என்றார் அவர்.\n“சர்ப்பம் தானே வந்து உன்னைச் சுற்றிக்கொண்டதா இல்லை, உன்னைச் சுற்றிக்கொள்ள அதை நீ அனுமதித்தாயா இல்லை, உன்னைச் சுற்றிக்கொள்ள அதை நீ அனுமதித்தாயா” என்று கேட்டேன் நான்.\n- பாபா (சனாதன சாரதி, ஜூலை 2015)\nபொருள்: கேதாரநாத், பத்ரி, காசி, கைலாயம், திருவைகுண்டம் என்று இந்தப் புனிதத் திருப்பதிகள் போதாது, (பூமியில் மற்றுமோர் ஒப்பற்ற திருப்பதியை உண்டாக்குவோம் என்று கருதி) நீ மாதர்க்கரசி ஈஸ்வராம்பாவின் மடியிலே வந்து மகனாகப் பிறந்திட்டாயோ (அத்தகைய மற்றுமோர் தலமான) பர்த்தியில் ஈசனாக வந்து பிறந்த எமது ஞானகுருவே, உமது பாதங்களைப் பணிகின்றோம்.\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 4\nஎந்தெந்த சொத்துக்கள் நிரந்தரமல்லவோ அவற்றைத் தேடிச் சேர்க்கவும், அற்பமான இன்பங்களைப் பேரின்பம் எனக் கருதி அவற்றைத் தேடிப் பின்னே ஓடவும் செய்கின்ற மூடத்தனமான முயற்சிகள் எல்லாம் எமது அறியாமை என்னும் இருள்தன்மையால் உண்டாவன ஆகும். நிறைவான உமது பாதங்களே அத்தகைய அறியாமையை மாற்ற வல்லவை என்று போற்றுகிறோம், பர்த்தீசனான எம் ஞானகுருவே\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 3\nஇவன் எளியவன், இவன் செல்வந்தன், இவன் ஏழை என்பதாக எந்த வேறுபாடும் காண்பிக்காமல், பெருங்கருணையால் எல்லோருக்கும் ஒன்றுபோல அருள்செய்யும் அன்பின் வடிவானவனே நாங்கள் உன்னை அழைப்பதற்கும் காத்திராமல் எங்கள் நெஞ்சில் வந்து நிறைந்துவிட்டாய். பர்த்தீசனான ஞானகுருவே, பளிங்குபோன்ற உன் பாதங்களைப் பணிகிறோம்.\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 2\nமனிதர்களிடையே தீக்குணங்கள் அதிகரித்து, பேரிறைவன் என்பவனே ஒருவனில்லை என்பதான இரைச்சல் அதிகரித்துப்போன இந்தக் கலிகாலத்தில், “இதோ நான் இருக்கிறேன்” என்று பெருங்கருணையோடு விரைந்து அவதரித்து எம்மைக் காப்பாற்றுவதற்கென வந்த பர்த்தீசனான ஞானகுருவே, உனது ஒளிமிகுந்த பாதங்களைப் போற்றித் தொழுகிறோம்.\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 1\nபிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற முப்பெரும் கடவுளரும் ஒன்றாகிய வடிவம் கொண்டோனே, பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரமானவனே, எல்லையற்ற ஞானச்செல்வனே, கல்வி கற்பதற்கே அவசியமின்றி அனைத்துமறிந்த ஒளிபொருந்திய அறிவை உடையோனே, புட்டபர்த்தியில் அவதரித்த மேலான பொருளே, உனது பாத கமலங்களைப் பணிகிறோம், எமது ஞானகுருவாகிய பர்த்தீசனே\nவேதாரவிந்தன் விடையன் - வேதா (பிரம்மா), அரவிந்தன் (திருமால்), விடையன் (ரிஷபம் ஏறிய சிவபெருமான்)\nஸ்ரீ சத்திய சாயி திருப்புகழ்\n('நாதவிந்து கல���தீ நமோநம’ என்ற ராகத்தில் பாடவும்)\nபுட்ட பர்த்தி புரீசா நமோநம\nபுத்தி சக்தி கொடுப்பாய் நமோநம\nபுவியெ லாம்புகழ் போதா நமோநம புவனேசா\nபுண்ய கீர்த்தன நாதா நமோநம\nபுனித கொண்டமர் பேரா நமோநம\nபோற்று வோர்க்கருள் பாதா நமோநம புவிமீதில்\nசிட்டர் துன்பம் துடைப்பாய் நமோநம\nசித்தி ராவதி தீரா நமோநம\nசெவ்வெழில் உடை பூண்டாய் நமோநம பரத்வாஜா\nதிங்கள் சூடிய தேவே நமோநம\nதேவ தேவியர் யாவும் ஒரேவுரு\nசேர்ந்த தெய்வமே பாபா நமோநம பரந்தாமா\nஅட்ட சித்தி ப்ரதாதா நமோநம\nஆதி சக்தி சொரூபா நமோநம\nஅன்பெனுஞ் சுடர் சோதீ நமோநம அழகேசா\nஅற்பர்க்கும் அவஞ் செய்கின்ற பேருக்கும்\nஅருளியே மன மாற்றங்கள் தந்திடும்\nஅற்புதா, அகளங்கா நமோநம அருளாளா\nவட்டமாய்ச் சிகை வாய்ந்த வரோதயா\nவளரெழில் நகை பூண்ட நிராமயா\nவல்ல கலியை வதைப்பாய் நமோநம வரந்தாராய்\nவரமளித்திட வேண்டும் நமோநம சத்யசாயீ\nபுனித கொண்டமர் பேரா - புனிதரான கொண்டமராஜுவின் பேரனே\nபர்த்தீச்சுரன் பதிகம் - 10\nஎம்மையெம் மிடமிருந்தே காப்போன் நீயே\nஎல்லார்க்கும் எல்லாமும் ஆவோன் நீயே\nஇம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றம் நீயே\nஏழிசையில் நாதமென நின்றாய் நீயே\nசெம்மைக்குள் சேர்கின்ற செய்யோன் நீயே\nசிறுமதியைத் தீய்க்கின்ற சீரோன் நீயே\nஅம்மையென அப்பனென ஆனோன் நீயே\nஆரறிவார் நின்புகழைச் சாயீ முற்றும்\nபர்த்தீச்சுரன் பதிகம் - 9\nகொண்டமரின் வழிவந்தாய் ஈஸ்வ ராம்பா\nகும்பிக்குள் ஒளிப்பந்தாய் குடியே றிட்டாய்\nஅண்டையிலே கர்ணத்தின் இல்லம் போந்தாய்,\nஅன்னைபல ராவதெதும் புதுமை யன்றே\nவண்டமரும் தாமரையாய்ப் பாதம், கண்கள்,\nவணங்கியவர் வாழ்வுக்குப் பொறுப்பை ஏற்றுக்\nகொண்டதிருக் கைகளிவை கொண்டோய் வாழி\nகொடுப்பதுவே கொள்கையெனக் கொண்டாய் சாயீ\nகொண்டமரின் வழி வந்தாய் - கொண்டமராஜு அவர்களின் பேரனாகத் தோன்றினாய்\nகர்ணம் - கர்ணம் சுப்பம்மா, அண்டை வீட்டுக்காரர்\nபர்த்தீச்சுரன் பதிகம் - 8\nபேசாரும் பேசிடுவர் நின்கண் நோக்கில்\nபெருநோய்கள் கொண்டாரும் பிணிநீங் கிடுவார்\nகூசாமல் பழிப்போர்க்கும் கோபம் இன்றிக்\nகுறுநகையே விடையாகத் தருவாய் தேவே\nமாசான ஆணவமாம் மலத்தை நீக்கி\nமாயைதனைக் கர்மத்தை முற்றும் போக்கி\nதேசான ஞானத்தைத் தருவாய் போற்றி\nதேவர்க்கும் அரிதான சாயி போற்றி\n“என்னையன்றி வேறெவரையும் தொழாமல் எவன் இருக்கிறான�� அவன் என்னோடு இருப்பான்; அவனது பாரத்தை நான் எந்நாளும் சுமப்பேன்” என்றும், “என்னையே நினைத்தபடி வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடு” என்றும் ஸ்ரீமத் பகவத்கீதை கூறுகிறது.\n‘நான்’ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறும் அவர் உனக்கு வெளியேயோ, உனக்குப் புறம்பாகவோ இருப்பவரல்ல. அது உன்னுடைய தெய்வீக மெய்நிலைதான். நீ தியானத்தின் பூரண அமைதிநிலையில், உனது புலன்கள், மனம் மற்றும் அகங்காரத்தை இழுப்பை அகற்றி உணர்வுகளைத் தடுத்த நிலையில், நீ உனக்குள்ளே அதனை இனங்காண்பாய். பகவான் தன்னைச் சாரதியாக அமர்த்திக்கொண்டுள்ள உனது இதயபீடத்தின் குளிர்ந்த அமைதியில் நீ சரண்புகுந்து கொள்ளலாம்.\n- ஸ்ரீ சத்திய சாயிபாபா, பிரசாந்தி நிலையம், 23/11/1975\nபர்த்தீச்சுரன் பதிகம் - 7\nயா(ன்)நீயே நீநானே என்னு முண்மை\nவானேயும் வைகுந்தம் தன்னை நீங்கி\nவந்தாய்நீ மானுடனாய் வேடம் பூண்டு\nதேனான மொழியாலே மீண்டும் மீண்டும்\nதெளிவாய்நீ சொன்னாலும் தெளியோம் நாங்கள்\nநற் கற்பகத்தின் கொம்பே, பர்த்திக்\nகொடுஞ்சாபம் தீர்த்தோனே கொள்கைக் குன்றே\nபர்த்தீச்சுரன் பதிகம் - 6\nஆமென்றால் ஆமாமாம் என்றே மும்மை\nஆமோதித் தருளிடுவேன், இல்லை என்றே\nகாமங்கொள் ஆணவத்தால் கருது வோர்க்கே\nகரந்துள்ளே நிற்பதுவதும் யானே என்பாய்\nநாமத்தை வாயாலே சொல்லிப் பாடி\nநாள்தோறும் துதிப்போருக்(கு) இங்கும் அங்கும்\nசேமத்தைத் தருவோனே, பர்த்தீச் சுரனே\nசீவனையே சிவனாக்கத் தோன்றிட் டாயே\nஇங்கும் அங்கும் -> இம்மையிலும் மறுமையிலும்\nபர்த்தீச்சுரன் பதிகம் - 5\nஆண்களிடை ஆணானாய், அரிதாம் பக்தி\nஅதுகொண்ட பெண்களிடை பெண்ணாய் ஆனாய்\nதேன்மழலைக் குழவியிடை குழந்தை ஆனாய்\nசிவசக்தித் தத்துவமே தெய்வம் ஆனாய்\nவேணுமட்டும் விழிநிறையப் பருகி யுள்ளம்\nவிம்மிடவே பேரெழிலோ டெம்முன் வந்தாய்\nபூணுமருள் பொக்கிஷமே பொய்யா மொழியே\nபோற்றுகிறோம் பர்த்தீசா பொற்பின் வெற்பே\nஅருள்மொழி: நிரந்தர ஆனந்தத்தின் விலை\nஇவ்வுலகில் எதை அடையவேண்டுமானாலும் அதற்கு ஒரு விலை தரவேண்டும். ஒரு கடையில் கைக்குட்டை வாங்க விரும்பினால் அதற்கு 10 ரூபாய் கொடுக்கவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் நீ கைக்குட்டையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. தற்காலிகமான பொருளுக்கே நீ விலை தரவேண்டும் என்றால், நிரந்தர ஆனந்தத்துக்கும் தக்க வி���ை தரவேண்டும் என்பது இயற்கைதானே புனிதமானதும், என்றும் புதியதும், தெய்வீகமானதுமான அன்பே அதன் விலை. இது உலகியலான அன்பல்ல. இந்த அன்பு எப்போதும் ஒன்றிணைப்பது, மேடு பள்ளம் இல்லாதது, தேய்வும் வளர்ச்சியும் இல்லாதது. இது எப்போதும் கொடுக்கும், ஒருபோதும் வாங்காது. உலகியல் அன்புக்கும் தெய்வீக அன்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எல்லோரும் உணரவேண்டும். உலகியல் அன்புக்கு வாங்கிக்கொள்ளத்தான் தெரியும், கொடுப்பதே இல்லை; ஆனால் தெய்வீக அன்போ கொடுத்துக்கொண்டே இருக்கும், வாங்கிக்கொள்வது இல்லை.\n- பாபா, சாயிஸ்ருதி, கொடைக்கானல், 29/04/1997\nபர்த்தீச்சுரன் பதிகம் - 3\nஅன்பென்னும் சூரியனே அன்பின் ஊற்றே\nஅன்பென்ற மணம்வீசும் தென்றல் காற்றே\nஅன்பர்க்கும் அல்லார்க்கும் அன்பே தந்து\nவன்பாறை நெஞ்சத்தார் தமையும் அங்கோர்\nவார்த்தையிலே உருக்குகிற வாஞ்சைக் கடலே\nஅன்பெந்தன் வடிவென்ற பர்த்தீச் சுரனே\nஅருளமுதே ஆரணனே அமுதுக் கமுதே\nபர்த்தீச்சுரன் பதிகம் - 4\nஅங்கியினை மேலேற்றி அங்கை கீழாய்\nஅழகாகச் சுற்றியபின் அதனில் பாங்காய்ப்\nபொங்கிவரும் பூதியினைத் தருவாய், தந்தே\nபோக்கிடுவாய் போகாத நோய்கள் கூட\nவிதமாகச் சமைத்தோனே, வேதப் பொருளே\nசங்கரனே சக்கரனே படைப்பின் தேவே\nசாயீசா பர்த்தீசா தருவாய் பாதம்\nசக்கரன் - சுதர்சன சக்கரம் ஏந்திய விஷ்ணு;\nபடைப்பின் தேவு - பிரம்மன்\nபர்த்தீச்சுரன் பதிகம் - 2\nஇணங்காரை நண்பரென எண்ணிக் கொண்டு\nஇல்லாத செல்வத்துக் கேங்கிக் கொண்டு\nநிணந்தன்னை உணவென்று நித்தம் தின்று\nநெறியில்லா நெறிநின்று நெஞ்சில் அதனை\nவணங்காத சுதந்திரமென்(று) இறுமாப் புண்டு\nமணம்வீசும் மலர்சூழும் பர்த்தீச் சுரனே\nமலர்ப்பாதம் தரவேணும் மாந்தர்க் கரசே\nபர்த்தீச்சுரன் பதிகம் - 1\nவணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை\nமாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள்\nமயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே\nநோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன்\nநூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லை\nசாயியெனச் சந்ததமும் சொல்லற் கருள்வாய்\nசத்தியனே நித்தியனே சாந்தப் பொருளே\nசாயி கீதையை மின்னஞ்சலில் பெற:\nசின்ன கதை: சர்ப்பம் தானே வந்து உன்னைச் சுற்றிக்கொண...\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 4\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 3\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 2\nபர்த்தீசன் பாதாரவிந்த ப��ிகம் - 1\nஸ்ரீ சத்திய சாயி திருப்புகழ்\nபர்த்தீச்சுரன் பதிகம் - 10\nபர்த்தீச்சுரன் பதிகம் - 9\nபர்த்தீச்சுரன் பதிகம் - 8\nபர்த்தீச்சுரன் பதிகம் - 7\nபர்த்தீச்சுரன் பதிகம் - 6\nபர்த்தீச்சுரன் பதிகம் - 5\nஅருள்மொழி: நிரந்தர ஆனந்தத்தின் விலை\nபர்த்தீச்சுரன் பதிகம் - 3\nபர்த்தீச்சுரன் பதிகம் - 4\nபர்த்தீச்சுரன் பதிகம் - 2\nபர்த்தீச்சுரன் பதிகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2016/06/", "date_download": "2018-05-20T11:44:21Z", "digest": "sha1:OTWF5CLQVBTVI4H33SQAHD5KYQPF2SEQ", "length": 21575, "nlines": 255, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: June 2016", "raw_content": "\n2016ம் ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் விருது\n2016ம் ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் விருது\nம. செந்தமிழன் தமிழ் ஊடகவியலாளர்கள் நன்கு அறிந்த பெயர் எழுத்தாளர் , திரைப்பட இயக்குனர் , பத்திரிக்கையாளர் என பன்முகங்கள் இருந்தாலும் செம்மை எனும் அமைப்பு மூலம் தமிழ் பண்பாட்டுத்துறையில் சமீபமாக இவர் ஆற்றிவரும் சேவைகள் முக்கியத்துவம் வாய்ந்ததும் தனித்துவமிக்கதுமாகும்\nநவீனமயமாக்கத்தின் கண்மூடித்தனமான பாய்ச்சலில் இன்று கல்வி, வேளாண்மை, உடல்நலம் போன்றவற்றின் அடிப்படையான கூறுகள் குழம்பிக்கிடக்கின்றன. இதன் மோசமான விளைவுகளைச் செந்தமிழன் பல்வேறு தளங்களில் உரக்கப் பேசிவருகிறார். பிரச்னைகளைச் சொல்வதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தமிழர்களின் தொல்மரபிலிருந்து உள்வாங்கி, அதை நடைமுறைக்கும் கொண்டுவர muyaமுயல்வது இவரது கூடுதல் சிறப்பு .\nஇதன் பொருட்டு இவர் உருவாக்கிய “செம்மை வாழ்வியல் நடுவம்’’ எனும் அமைப்பு மிக பெரிய பண்பாட்டு தற்காப்பு போரை துவக்கியுள்ளது என்றால் அது மிகையில்லை\nகுறிப்பாக் 2015ல் சென்னையில் அந்த அமைப்பால் நிகழ்த்தப்ட்ட பிரண்டைத் திருவிழா தமிழர்களின் அறுபட்ட மரபு வழி வாழ்வியலை மீட்டெடுக்கும் கண்ணியாக கொண்டாட்டத் தன்மையோடு அமைந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.\nஇதே செம்மை அமைப்பினரால் சென்னையிலும் சிதம்பரத்திலும் நடத்தப்படும் ’ஊர்சந்தை’ தமிழர்களின் பாரம்பர்ய உணவு , விளையாட்டு , இசை ஆகியவற்றை சிரத்தை கூர்ந்து மீட்டுருவாக்கம் செய்து தொலைகாட்சி ,சினிமா மற்றும் காட்சி ஊடகங்களிலும் பிசா பர்கர் போன்ற அன்னிய உணவுகளிடம் உயிர்த்த வாழ்வையும் அடையாளங்களையும் ஒரு சேர தொலை���்துக்கொண்டிருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு பாரம்பர்ய உயிரணுக்களை செலுத்தி நகரத்து தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சியூட்டி வருகிறது\nமேலும் இயற்கை விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையைப் பெற்றுத்தரும் நோக்கில் தமிழர்களின் பண்டைய சந்தை வர்த்தக முறை கூட்டுமுயற்சியில் ஊர்சந்தையில் நிகழ்த்தப்படுகிறது.\nசெந்தமிழனின் சொந்த ஊர் தஞ்சை அருகில் உள்ள ஆச்சாம்பட்டி. இங்குள்ள இவரது வேளாண்பண்ணையான ’செம்மை வனம்’ இயற்கையோடு இயைந்து வேளாண்மையை கற்க விரும்புபவர்களுக்கு இன்றைக்கு வழிகாட்டும் இடமாக விளங்குகிறது. கூடவே மரபு மருத்துவம், மரபுக்கட்டுமானம் குறித்த வகுப்புகளும் இங்கே நடத்தப்படுகின்றன.\n‘தினமணி’யில் செய்தியாளராகத் தனது இதழியல் பணியைத் தொடங்கிய செந்தமிழன் தொடர்ந்து குமுதம், ‘மின்பிம்பங்கள்’ தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் ‘சிக்கன் எமன்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய செய்திக்கட்டுரை முழுக்க முழுக்க இரசாயனச் சூழலில் பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுவதையும் அதன் அபாயத்தையும் தமிழில் முதன்முதலாகப் பதிவு செய்த ஆவணம். ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் உலகில் செந்தமிழன் ஒரு ‘மோஸ்ட் வாண்டட்’ ஸ்கிரிப்ட் ரைட்டர். 2006இல் அந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார்.\nஆவணப்படங்கள் மற்றும் பாலை திரைப்படம்\nமௌனப்படங்களின் வரலாற்றின் ஊடே திரைப்பட முன்னோடி சாமிக்கண்ணு வின்செண்ட் குறித்து பதிவு செய்த ‘பேசாமொழி’, ஆடு மேய்க்கும் கீதாரிகளின் வாழ்க்கையைப் பேசும் ‘ஆடோடிகள்’, 2009இல் ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழர் இன அழிப்பில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் பங்களிப்பைச் சொல்லும் ‘தீர்ப்பு எழுதுங்கள்’, கடல் மீன்பிடி ஒழுங்காற்றுச்சட்டம்-2010இன் மோசமான பக்கங்களைச் சொல்லும் ‘நெய்தல்’ ஆகிய ஆவணப்படங்களைச் செந்தமிழன் இயக்கியுள்ளார். 2011இல் இவர் இயக்கத்தில் ‘பாலை’ திரைப்படம் வெளிவந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கைக்குள் நான்காம் ஈழப்போரைப் பொதிந்து வைத்து அழுத்தமான சில செய்திகளை அந்தப் படம் முன்வைத்தது.\nசெந்தமிழன் எழுத���ய ‘இனிப்பு’ என்ற கட்டுரைத்தொகுப்பு சர்க்கரை நோய் என்ற பெயரில் நடத்தப்படும் மருத்துவக் கொள்ளையைச் சொன்ன முதல் தமிழ் நூல். ‘பூமியில் முதல் மழை பெய்தபோது மரங்கள் இல்லை’, ‘அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்’, ‘கரு உரு-உயிருக்கு மரணமில்லை’, ‘நமனை அஞ்சோம்’ உள்ளிட்ட இவருடைய நூல்கள் வாழ்க்கை குறித்த புதிய பார்வையை வாசகர்களுக்கு வழங்குபவை. மருத்துவம், வாழ்க்கைமுறை, பண்பாடு போன்றவை சார்ந்து முக நூலில் செந்தமிழன் எழுதிவரும் பதிவுகள் உடனடி கவனத்தையும் பெருமளவிலான வரவேற்பையும் பெற்றுவருகின்றன. மரபு வாழ்வியல் குறித்த செய்திகளைத் தாங்கிவரும் ‘வனம்’ என்ற மாத இதழையும் இவர் நடத்திவருகிறார். தற்போது ஆனந்தவிகடன் இதழில் தமிழ்ர்களின் மரபான வாழ்வியல் குறித்து புதிய தொடரையும் எழுத துவக்கியுள்ளார்\nஇத்தகைய அரும் பணிகளால் சிறந்து, பெரு மனிதராக பேறு அடைந்துள்ள ம. செந்தமிழன் அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டுகான பெரியார் சாக்ரடீஸ் விருது வழங்கப்படுவது விழாக்குழவினருக்கும் விருதுக்கும் மதிப்பு நிறை செயலாய் இத்தருணத்தில் உணர்கிறோம் .\n(பெரியார் சாக்ரட்டீஸ் விழா குழு )\nம.செந்தமிழன் வாழ்க்கை குறிப்பு :\n31-10- 1977ஆம் ஆண்டு தஞ்சைதஞ்சை ஆச்சாம்பட்டியில் பிறந்தவர் ம. செந்தமிழன். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் - சக போராளியாகப் பயணிக்கும் இலட்சுமி அம்மாள் இவருடைய பெற்றோர். செந்தமிழனின் பணிகளுக்குத் தோள்கொடுக்கும் வாழ்க்கைத்துணையாக அவருடைய மனைவி காந்திமதி செயல்படுகிறார். இவர்களுக்கு நிகரன் என்ற மகனும், அருவி, முல்லை என இரு மகள்களும் உள்ளார்கள்.\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\n2016ம் ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் விருது\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக ��ினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/23921-2013-05-16-07-24-50", "date_download": "2018-05-20T12:17:49Z", "digest": "sha1:PQT2D5COSIDZGCIFGDGHMKAKJKREGGZY", "length": 16985, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "சிரகவா-கோ", "raw_content": "\nசங்கக் கவிதைகள் - காளிதாசன் காவியங்கள் - ஊடிழை இலக்கியத்தன்மை\nசப்பானிய இராணுவத்துவம் தோற்கடிக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதன் 70 ஆவது ஆண்டு விழா\nசயாம் மரண ரயில் - ஆவணப்பட வெளியீடு, திரையிடல்\nமறக்க முடியாத பெண்மணி.. (நான்கிங் படுகொலைகளும் நாஜிகளில் ஒரு நல்லவரும்)\nஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்\nடயமண்ட் என்ஜினியரிங் தொழிலாளர்கள் போராட்டம்\nதமிழர்களை சீண்டிய சிங்கள இனவாதம்; திருப்பி பலமாய் அடித்த தமிழர் ஒற்றுமை\nநில நடுக்கத்தால் அல்ல, நீதியற்ற அரசியல்வாதிகளால்தான் மக்கள் மடிகின்றனர்\n‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 16 மே 2013\nஇதே தளத்தில் இடம் பெற்று உள்ள கொடிவழி என்ற எனது கட்டுரையை சிறு நூலாக அச்சிட்டு, நான்கு பதிப்புகளை வெளியிட்டு உள்ளேன். இதுவரையிலும், 8000 படிகள் விற்று உள்ளன. இந்தக் கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தால், எனது அடுத்த பயணத் திட்டமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்று, கொடிவழியைத் தேடுவது எனத் தீர்மானித்தேன். 2013 ஜனவரி முதல் பயண ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். ஏப்ரல் 24 ஆம் நாள் அதிகாலை 3.00 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, ஹாங்காங் வழியாகப் பயணித்து, இரவு 9.00 மணி ���ளவில் டோக்யோ போய்ச் சேர்ந்தேன். அங்கே ஏழு நாள்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். அடுத்து, மத்திய ஜப்பானில், நகோயா என்ற நகரத்துக்கு அருகில், கனி என்ற சிறிய நகரில் வசிக்கின்ற எனது பள்ளித் தோழன் பாலுவின் இல்லத்துக்குச் சென்று தங்கினேன்.\nசென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே, கொடிவழி கட்டுரையை அவருக்கு அனுப்பி இருந்தேன். எனது பயணத்தில், ஜப்பானியக் கொடிவழி தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் எனக் குறிப்பிட்டு இருந்தேன். அதற்காக, பாலு என்னை ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.\nகனி நகரில், காலை 5.30 மணிக்கெல்லாம் பொழுது நன்றாகப் புலர்ந்து தொடங்கி விடுகிறது. ஆயத்தமாகி நாங்கள் புறப்படுகையில் 6.30 மணி. பாலு, அவரது துணைவியார், ஜப்பானிலேயே பிறந்து வளர்கின்ற அவர்களது மகள், நான், எனது உறவினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் காரில் சென்றோம். காரை பாலு ஓட்டினார். ஜப்பானில் கார்ப்பயணம் குறித்து, விரிவாக தனிக் கட்டுரை எழுதுகிறேன்.\nஇடையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி, பயண வழி உணவகத்தில் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். சுமார் இரண்டரை மணி நேர அதிவிரைவுப் பயணத்துக்குப் பிறகு, சிரகவா-கோ என்ற ஜப்பானியக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். இது, ஜப்பானின் கிஃபு என்ற மாவட்டத்துக்கு உள்ளே இருக்கின்றது. இந்த ஊரைப் பற்றி, அங்கே போய்ச் சேருகின்ற வரையிலும் எனக்கு எதுவும் தெரியாது.\nஇந்த கிராமம், ஐ.நா.வின் யுனெஸ்கோ பண்பாட்டு நிறுவனத்தால், உலகின் பழமையான நினைவுச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது. (Unesco Heritage Sites). நாலாபுறமும் உயர்ந்து ஓங்கிய மலைகளுக்கு நடுவே, ஒரு பள்ளத்தாக்குக்கு உள்ளே இந்த கிராமம் அமைந்து இருக்கின்றது. இயற்கை எழிலை வருணிக்கவே முடியாது. ஊர் மட்டும் அல்ல, அந்த ஊருக்குச் செல்லுகின்ற வழிநெடுகிலும் அத்தனை அழகு. பரபரப்பாகப் பாய்ந்து ஓடிக்கொண்டு இருக்கின்ற ஜப்பானிய நகரங்களுக்கு இடையே, இந்த கிராமத்தில் அமைதித் தென்றல் தவழ்கின்றது. எந்த ஆரவாரமும் இல்லை.\nசிறப்பு என்னவென்றால், இந்த கிராமம் தோன்றி 300 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது, இங்கே இருக்கின்ற வீடுகள் கட்டப்பட்டு 300 ஆண்டுகளாக, 20 தலைமுறையினர் தொடர்ந்து வசித்து வருகின்றார்கள். ஒவ்வொரு குடும்பமும், அதற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றார்கள். ஒவ்வொரு வீட்டுக்கு உள்ளேயும் சென்று பார்ப்பதற்குக் கட்டணம் உண்டு. வதா குடும்பத்தினருடைய வீடு சற்றே பெரியது. அவர்களது வழித்தோன்றல்கள்தாம் ஊர்த்தலைவர்களாக இருந்து வருகின்றார்கள். அந்த வீட்டைப் பார்ப்பதற்குக் கட்டணம் 300 யென்கள்; இந்திய ரூபாய் 150.\nஒரு மலைமுகட்டில் இருந்து, ஓராண்டின் பல்வேறு பருவகால நிலைகளில் எடுக்கப்பட்ட இந்த ஊரின் வண்ணப்படங்கள், கடைகளில் விற்கப்படுகின்றன. வீடுகளின் சிறிய மாதிரிகளும் கிடைக்கின்றன. நான் வாங்கிக் கொண்டேன். வீட்டுக்கு வந்த பிறகு இணையத்தில் பார்த்தேன். சிரகவா-கோ குறித்து ஏராளமான படங்களும், விரிவான தகவல்களும் உள்ளன. படித்துப் பாருங்கள்.\nஎனது கொடிவழி என்ற கட்டுரையைப் புதுப்பித்து, நான்காம் பதிப்பை அச்சிட்டு, அதன் 100 படிகளை எடுத்துக் கொண்டு போய், ஜப்பான், ஹாங்காங், குவாங்சௌ, சென்சென், மகாவ் ஆகிய இடங்களில் நான் சந்தித்த, ஜப்பானியர்கள், சீனர்கள், மாணவ, மாணவியரிடம் கொடுத்து விட்டு வந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/12/blog-post_1.html", "date_download": "2018-05-20T12:11:10Z", "digest": "sha1:XQTXTPI73RFDGC663OHTW66OOIVLG6GG", "length": 9678, "nlines": 72, "source_domain": "rssairam.blogspot.com", "title": "டி.வி. நிகழ்ச்சிகளை முறைப்படுத்த உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nடி.வி. நிகழ்ச்சிகளை முறைப்படுத்த உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது பதிலளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பிரஸ் கவுன்சில், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தொலைக்காட்சி கட்டுபாட்டு தனியார் அமைப்புகள் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\nஇது தொடர்பான பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவை வெள்ளிக்கிழமை பிற்பித்தது.\nஇது தொடர்பாக ஹிந்து ஜாக்ரிதி சமிதி' என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:\nபத்திரிகைகளைக் கட்டுப்படுத்த இந்திய பிரஸ் கவுன்சில் இருப்பதைப் போல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்த எந்த ��ரு அரசுத் துறையும் இல்லை. திரைப்படங்களைத் தணிக்கை செய்ய தணிக்கைக் குழு இருப்பதைப் போல ஒலி, ஒளி சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய எந்த அமைப்பும் இல்லை.\nஆட்சேபகரமான கருத்துகளை தெரிவிக்கும் இணையதளங்களை உடனடியாக தடை செய்வதைப்போல், டி.வி. நிகழ்ச்சிகளுக்கு உடனடி தடை விதிக்க மத்திய அரசிடம் போதிய சட்டம் இல்லை.\nஇதுபோன்ற நிகழ்ச்சிகளை வெளியிடும் டி.வி. சேனல்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் அலட்சியப் போக்கால் நிகழ்ச்சிகள் வரம்புகளை மீறுகின்றன. அதன் காரணமாக ஆதரவான செய்திகள் வெளியிட பணம் பெறும் நிகழ்வுகளும் (பெய்டு நியூஸ்), மிரட்டிப் பணம் பெறும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.\nமூட நம்பிக்கை, தவறான வழிகாட்டுதல்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.\nஅவற்றைக் கண்காணித்து முறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/04/2.html", "date_download": "2018-05-20T11:56:25Z", "digest": "sha1:BDZEN3S5EDVEVTQEOZKXNBRWGLL24ZTT", "length": 12338, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புத்தகங்களை விற்பது - 2", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nபுத்தகங்களை விற்பது - 2\nஊரைச் சுற்றிப் புத்தகம் விற்கும் வண்டி\nஇன்று உலகப் புத்தக தினம். இந்த வாரம் முதற்கொண்டே ஒரு புதுமை முயற்சி ஒன்றை நியூ ஹொரைசன் மீடியா மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் கிழக்கு/வரம்/நலம்/ப்ராடிஜி புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் புத்தகக் கடைகளே இல்லாத பல சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளன.\nஇதனை எதிர்கொள்ளும் விதமாக, பெயிண்ட் செய்யப்பட்ட வேன் ஒன்றை எடுத்துக்கொண்டு புத்தகங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த பைலட் முயற்சியில் இப்போது ஒரு வண்டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது விரைவில் விரிவாக்கப்படலாம்.\nதற்போது நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களில் இந்த வேன் இப்போது அலைந்துகொண்டிருக்கிறது.\nபட்டுக்கோட்டையில் தெருவில் கடைபோட்டு விற்றபோது எடுத்த அசைபடம் கீழே.\nMir Publishers'ன் புத்தகங்களை (NCBH)வண்டியில் வாங்கிப் படித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுத்தகங்களை விற்பது - 2\nபுத்தகங்களை விற்பது - 1\nஇட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்\nநான் ஒரு கனவு காண்கிறேன்\nதமிழ் வலைப்பதிவு ஆள்மாறாட்டப் பிரச்னை புகார்\nகிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில்முனைவோர்\nதிபெத் பற்றி��� சீனாவின் ஆவணப்படம்\nகுழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/07/10_9.html", "date_download": "2018-05-20T11:34:09Z", "digest": "sha1:HFEO5FZO2O5MREO33IFW3LNP4V7A4GT7", "length": 20441, "nlines": 162, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? கல்வியாளர்கள், அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது", "raw_content": "\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா கல்வியாளர்கள், அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா என்று கல்வியாளர்கள், அதிகாரிகளிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கருத்து கேட்கிறது.\nடெல்லியில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் கல்வியில் புதிய கொள்கைகளை அமல்படுத்த உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட வாரியாக, மண்டலம் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.\nஇந்த கூட்டத்தில் பங்கேற்கும் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை சேர்ந்த அதிகாரிகள் கருத்து கேட்கின்றனர் இந்த கருத்து கேட்பு சில மாநிலங்களில் முடிவடைந்துவிட்டது.\nதமிழ்நாட்டில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மதுரை மண்டலம், கோவை மண்டலம், சென்னை மண்டலம் என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மண்டலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் அடங்கும். அதுபோல கோவை மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் இருக்கின்றன.\nதொடக்க கல்வி, இடைநிலை கல்வி, தொழில் கல்வியை வலுப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்கப்படுகிறது. மேலும் தேர்வு முறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், ஆசிரியர் கல்வியை புனரமைப்பது, தரமான ஆசிரியர்களை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசனைகள் பெறப்படுகிறது.\nகருத்துகளாக கேட்கப்பட உள்ள பொருள்கள் வருமாறு:-\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா\n* கல்வி உரிமைச்சட்டபடி 8-ம் வகுப்ப�� வரையில் பொதுத்தேர்வு நடத்தப்படுவது இல்லை. 10-ம் வகுப்பு வரை இது நீடிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்களா தேர்வு நடத்தப்பட வேண்டாம் என்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.\n*தற்போதைய தொடக் கக்கல்வி மாணவர்களை இடைநிலைக்கல்விக்கு தயார் செய்வது என்ற இலக்கை எந்த அளவுக்கு நிறைவு செய்வதாக உள்ளது\n* இடைநிலைக்கல்வி வரையில் கட்டாயக் கல்வித்திட்டம் உள்ளது. தற்போது இடைநிலைக்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்விக்கு தேவை அதிகரித்துள்ளது. இடைநிலை அல்லது மேல்நிலை வரை கட்டாயக் கல்வி திட்டம் நீட்டிக்கப்பட வேண்டுமா\n* மாநிலங்களுக்கு இடையே சமச்சீரான பாடத்திட்டம் தேவை எனக் கருதுகிறீர்களா ஆம் எனில் ஏன்\n* ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் யாவை\n* நல்ல ஆசிரியர்களை உருவாக்குவதில் உள்ள தடைகள், சிக்கல்கள் யாவை\n* நமது அரசியல் சாசனம் எல்லாக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வியை அவர்களது தாய்மொழியில் அளிக்க வேண்டும் என்கிறது. ஆனாலும் நம்மால் இன்னமும் குழந்தைகளுக்கு தாய்மொழியில் கல்வியை கற்பிக்க முடியவில்லை. அவர்களுக்கு தாய்மொழியில் கல்வியை அளித்திட நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை\nஇவ்வாறு பல கேள்விகளை விடுத்து கூட்டத்தில் கருத்து கேட்கப்பட உள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் டெல்லிக்கு அனுப்பப்படும். இந்தியா முழுவதிலும் இருந்து வரும் கருத்துக்கு ஏற்ப புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு வகுத்து அமல்படுத்தும்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுர���ப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/02/spaces.html", "date_download": "2018-05-20T11:41:01Z", "digest": "sha1:HWRLVJXF5A3PHBVBPNQ4BZZ5RQA4HYPC", "length": 19828, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "ஒரே நாளில் நிகழவிருக்கும் மூன்று விண்வெளி அதிசயம்: என்ன தெரியுமா? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஏன் தெரியுமா » ஒரே நாளில் நிகழவிருக்கும் மூன்று விண்வெளி அதிசயம்: என்ன தெரியுமா\nஒரே நாளில் நிகழவிருக்கும் மூன்று விண்வெளி அதிசயம்: என்ன தெரியுமா\nஒரே நாளில் நிகழவிருக்கும் மூன்று விண்வெளி அதிசயம்: என்ன தெரியுமா\nவரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 3 விண்வெளி நிகழ்வுகள் ஒருசேர நிகழவிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவரும் வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. மட்டுமின்றி அன்றைய தினம் பிப்ரவரி மாத முழு நிலவும் மற்றும் வால் நட்சத்திரம் ஒன்றும் வானில் தோன்றும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது வெள்ளி இரவு 10:30 மணியளவில் நிகழும் எனவும் இது 12:43 மணி அளவில் தெளிவாக தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிகழ்வானது ஐரோப்பா, பெரும்பாலான ஆசிய நாடுகள், வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களால் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅடுத்த நிகழ்வானது Snow moon எனப்படும் அதிக பனிப்பொழிவு நிறைந்த பிப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலா. குறித்த மாதத்தில் பனிப்பொழிவு காரணமாக பழங்குடியின மக்கள் உணவுக்கு அல்லல் படுவதால் இந்த மாதத்தில் தோன்றும் முழு நிலவை Hunger Moon எனவும் அழைக்கின்றனர்.\nமட்டுமின்றி இந்த முழு நிலவானது அதிக நேரம் நீடிக்கும் என்பதும் இதன் சிறப்பாகும். மாலை 4.44 மணிக்கு தோன்றும் நிலவானது இரவு 7.30 மணியளவில் மறையும் என குறிப்பிடுகின்றனர்.\nமூன்றாவது நிகழ்வாக வால் நட்சத்திரம் ஒன்று இதே நாளில் வானில் ஒளிர இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது சனிக்கிழமை மட்டுமே பொதுமக்களுக்கு வெறும் கண்களால் காண முடியும் எனவும் இது சீனர்களின் புத்தாண்டை ஒட்டி தோன்றுவதால் புத்தாண்டு வால் நட்சத்திரம் எனவும் கூறப்படுகிறது.\n1948 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த வால் நட்சத்திரத்தினை ஆய்வாளர்கள் தங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர். இந்த வால் நடசத்திரமானது ஐந்தேகால் ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் எனவும் அந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை சீனர்கள் மிக சிறப்பாக கொண்ட்டாடுவர் எனவும் கூறப்படுகிறது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஇள நரை வரக் காரணம் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9961/2018/04/sooriyan-gossip.html", "date_download": "2018-05-20T11:30:19Z", "digest": "sha1:TT2Q3TVMKX5LTAIFXBQMXPIDAV6WXZJO", "length": 14725, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "முல்லைத்தீவு மக்களை துரத்தும் பயங்கரம்.!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுல்லைத்தீவு மக்களை துரத்தும் பயங்கரம்.\nSooriyan Gossip - முல்லைத்தீவு மக்களை துரத்தும் பயங்கரம்.\nவன்னி பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியாக்காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, மலேரியா தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார்\nநேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\n“இலங்கையில், மலேரிய நுளம்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், அது முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. குளங்கள், ஆறுகள், நீர் ஓடைகள் காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மலேரியாவைப் பரப்பக்கூடிய ''Anopheles '' நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து,குறிப்பாக இந்திய உள்ளிட்ட பிற நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால், தடுப்பு மருந்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பு - உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி 2013-ல் 19 ��ோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால், கிட்டத்தட்ட 5,84,000 பேர் இறந்துபோனார்கள். இதில் 80 சதவீதமானோர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும் குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.\n2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னர் மலேரியா பாதிப்பு இல்லாத நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ள போதும், மலேரியா தொடர்பில் மிகுந்த பாதுகாப்போடு நாம் இருக்கவேண்டியது எமது கடமையல்லவா\nவடகொரியா மக்கள் இவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்களா\nநம்ம ஜூலி தொல்ல தாங்க முடியல சாமி\nதிருமணத்தை உடன் நிறுத்துமாறு, இளவரசர் குடும்பத்திற்கு கடிதம்\nபுதியதொழிநுட்பத்தை உட்புகுத்தி வெளிவந்துள்ள Snapchat கண்ணாடி\n''Pass Words'' ட மாத்திடுங்க - இல்லாட்டி வருத்தப்படுவீங்க\nபழுதடைந்த மீன்களை இப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும்\nமரண பயம் உள்ளவர்களுக்கு மட்டும்....\nகாதலர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nபேருந்தின் ஆசனத்தில் அமர்ந்தவர் மரணித்தார்...\nவிருந்தினர்களுக்கு மணப்பெண் தோழிகள் தான் விருந்து..\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தா���்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nகோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது\nகாதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nவலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nநூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naansisu.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-20T12:08:25Z", "digest": "sha1:HEBSS3MQ5B5HAEL3WJJHHOEF3372BDPH", "length": 35072, "nlines": 93, "source_domain": "naansisu.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: பிணி தீர்க்குமா ஈழ பிக்னிக்?", "raw_content": "\nபிணி தீர்க்குமா ஈழ பிக்னிக்\nநன்றி - திரு. 'தமிழருவி' மணியன்.\nநன்றி - ஜூனியர் விகடன் - மே இரண்டாம் தேதி, 2012\n'உயர்ந்த விஞ்ஞானியாவதற்கு ஒருவன் அறிவியலில் ஆழ்ந்த ஞானம் அடைய வேண்டும். தேர்ந்த வழக்கறிஞராகவோ, சிறந்த மருத்துவராகவோ வர விரும்பினால், சட்டமோ, மருத்துவமோ முறையாகக் கற்றாக வேண்டும். ஆனால், ஓர் அரசியல்வாதியாக உருவாவதற்குத் தன்னுடைய சொந்த நலன்களைப் பராமரிக்கத் தெரிந்தால்... அதுவே போதும்’ என்றார் அறிஞர் மேக்ஸ் ஓரேல். ஈழத் தமிழர் விவகாரத்தில் நம் அரசியல் தலைவர்கள் அரிதாரம் பூசாமல் அ���்றாடம் நடிக்கும் நாடகங்களைப் பார்த்தால், இந்தப் பொன்மொழிதான் பொருத்தமாகப்படுகிறது.\nஈழம் ரத்த நிலமானபோது, அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரவர் படுகொலை செய்யப்பட்டபோது, எம் குலப் பெண்டிர் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டபோது, வயது முதிர்ந்தோரும், வாய் திறந்து பேசவியலாத சின்னஞ்சிறாரும் வெடிகுண்டுகளில் உடல் சிதறி உருக்குலைந்தபோது, உயிரிழந்தும் உறுப்பிழந்தும் உடைமையிழந்தும் எழுத்தில் வடிக்க முடியாத பேரழிவைச் சந்தித்து நம் தமிழினம் கண்ணீர்க் கடலில் மூழ்கிய போதும்... இந்திய அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்\nதமிழ் இனத்தை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதங்கள் தந்த போது, தெலுங்கானா காங்கிரஸ்காரர்களைப்போல், அன்னை சோனியாவின் அருட்பார்வைக்கு அன்றாடம் தவமிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் இனஉணர்வுடன் தொண்டர்களைத் திரட்டி தெருவில் நின்று குரல் கொடுத்தார்களா நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி ஆட்சி பீடத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்களா நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி ஆட்சி பீடத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்களா இல்லையே. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பா.ஜ.க., மன்மோகன் சிங் அரசின் தவறான அணுகுமுறைகளால் ஈழம் எரிந்த போது, அதைத்தடுக்க எந்தெந்த வகைகளில் முயற்சி மேற்கொண்டது இல்லையே. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பா.ஜ.க., மன்மோகன் சிங் அரசின் தவறான அணுகுமுறைகளால் ஈழம் எரிந்த போது, அதைத்தடுக்க எந்தெந்த வகைகளில் முயற்சி மேற்கொண்டது அந்த நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர், தன் பதவி பறிபோகாமல் பாதுகாத்துக்கொள்வதற்கு நடத்திய நாடகங்கள் ஒன்றா அந்த நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர், தன் பதவி பறிபோகாமல் பாதுகாத்துக்கொள்வதற்கு நடத்திய நாடகங்கள் ஒன்றா\nஇலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அனைத்து வாழ்வாதாரங்களும் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட பின்பு, இந்திய அரசு நிவாரண நாடகத்தை அரங்கேற்றி 500 கோடி ரூபாயை ராஜபக்ஷேவுக்கு அள்ளிக் கொடுத்தது. போர் முடிந்து, ஈழம் எரிந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும், அங்குள்ள தமிழர் வாழ்வில் அமைதி தழைக்கவில்லை. சிங்கள ராணுவத்தின் மிருகவெறிச் செயல்கள��� 'சேனல் 4’ மூலம் உலகின் பார்வையில் பட்டதும் மனித உரிமை அமைப்பில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. தமிழகம் தந்த நிர்பந்தத்தால் தீர்மானத்தை ஆதரித்த இந்திய அரசு, ராஜபக்ஷேவை மகிழ்விக்கவும், சர்வதேச நாடு களிடம் இலங்கை அரசு தமிழருக்கு ஆற்றியுள்ள நற்பணிகளைப் பட்டியலிடவும் நாடாளுமன்றக் குழுவை அனுப்பி, நாடகத்தின் அடுத்த காட்சியை நடத்திக் காட்டியது.\nதிருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற 12 பேர் அடங்கிய குழு ஆறு நாட்கள் ஆய்வு மேற்கொண்டு இலங்கை அரசின் நிவாரணப் பணிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி, ராஜபக்ஷே சகோதரர்களுடன் விருந்து உண்டு இளைப்பாறி விட்டு இந்தியா திரும்பியது. 'தமிழர்கள் சிங்களருடன் சமமாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்கேற்ப அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்டும். 13-வது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று ராஜபக்ஷே தன்னிடம் உறுதி அளித்ததாக சுஷ்மா தெரிவித்தார்.\nஇந்தக் குழுவில் இடம் பெற்ற காங்கிரஸ் நாயன்மார்கள் நால்வரும் சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளரிடம் தங்கள் சாதனைகளைப் பரிமாறிக்கொண்டனர். தோழர் ரங்கராஜன், 'இலங்கைப் போரில் 35 ஆயிரம் பெண்கள் விதவையராகி விட்டதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் பேர், 23 வயதுக்கும் குறைவானவர்கள்’ என்ற கண்ணீர்ச் செய்தியைத் தெரிவித்ததுடன், 'அங்கு உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வையே விரும்புகின்றன’ என்ற தகவலையும் தந்திருக்கிறார்.\n'ஒன்றுபட்ட இலங்கையில் சிங்களருக்குச் சமமாகத் தமிழருக்கு அரசியல் உரிமைகளும் அதிகாரப் பகிர்வும் கிடைத்தால் போதும். தமிழ் ஈழம் தேவையற்ற பிரிவினை’ என்பதே காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கட்சிகளின் அணுகுமுறை. ஆனால், ஜெயலலிதாவும் கலைஞரும் ஈழ நாடகத்தில் இரு வேடமிட்டு நடிப்பதில் இணையற்றவர்கள். இருவரும் கலையுலகப் பின்புலத்தோடு களம் இறங்கியதால், மற்றவர்களைவிட இவர்களுடைய நடிப்பில்தான் நவரசங்களும் பளிச்சிடுகின்றன.\nதனி ஈழம் காண 'டெசோ’ கண்டவர் கலைஞர். 'படை இங்கே... தடை எங்கே’ என்று பரணி பாடியவர். கோட்டை நாற்காலி கொடுத்த ஞானத்தால், 'ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வன்றித் தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை’ என்று தன் பாட்டின் பல்லவியை மாற்றிக்கொண்டவர். அதிகாரம் பறிபோனதும், 'தனி ஈழமே என் தணியாத தாகம்’ என்று இன்று வீதி நாடகத்தில் வீரப்பண் இசைப்பவர். ஏமாளித் தமிழர்களுக்குக் காசில்லாத பொழுதுபோக்கு நம் கலைஞரின் தயவால் தொடர்கிறது.\nஜெயலலிதா, 2009-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது முள்ளிவாய்க்கால் சோகத்தில் மூழ்கிக் கிடந்தவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய, 'இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தைப் பெறுவோம்’ என்று சங்கநாதம் செய்தவர். 'அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்து அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றியைத் தந்தால், தமிழ் ஈழம் காண அடித்தளம் அமைப்பேன்’ என்று சபதம் பூண்டவர். ஆனால், இன்று முதல்வர் மகுடம் சூடிய பின்பு, 'இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என்று தன்னிலை விளக்கம் தந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் 'ஈழம்’... பதவியில் அமர்ந்தால் 'அதிகாரப் பகிர்வு’ என்பதுதான் ஜெயலலிதாவும் கலைஞரும் போடும் இரு வேடங்கள். போகட்டும். அதிகாரப் பகிர்வே நல்லது என்று பேசுபவர்கள் சிந்தனைக்குச் சில செய்திகளைச் சமர்ப்பிப்போம்.\nராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழருக்கு மிகக் குறைந்த அதிகாரங்களை வழங்கும் இந்த 13-வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் சோனியாவுக்கும், சுஷ்மாவுக்கும், காம்ரேடுகளுக்கும் ஒத்த கருத்து உண்டு. மன்மோகன் அரசின் நிலைப்பாடும் இதுதான். வாஜ்பாய் அரசின் விருப்பமும் இதுவேதான். ஆனால், ஒப்பந்தம் நிறைவேறி, 13-வது அரசியல் சட்டத் திருத்தம் அரங்கேறி 25 ஆண்டுகள் முடிந்த பின்பும் இலங்கையில் தமிழருக்கு மிகக்குறைந்த உரிமைகள்கூட இன்று வரை வழங்கப்படவில்லையே... ஏன் இந்தியாவால் இலங்கையின் மீது எந்த அழுத்தத்தையும் இதுவரை செலுத்த முடியாத நிலையில் இனிமேல் அதிகாரப் பகிர்வு எப்படிச் சாத்தியமாகும்\nஇலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தம் மாகாண அரசுக்கு நிதி நிர்வாகம் சம்பந்தப்பட்ட எந்த உரிமையையும் வழங்கவில்லை. மத்திய அரசை முழுமையாகச் சார்ந்தே மாகாண அரசு நிதியைப் பெற முடியும். அரசின் வருவாயை உயர்த்தும் எந்த நடவட��க்கையிலும் மாகாண அரசு ஈடுபடுவதற்கு உரிமை இல்லை. பொதுப் பட்டியலில் உள்ள எல்லா அம்சங்களிலும் மத்திய அரசின் முடிவே இறுதியானது. 'தேசிய நலன்’ என்ற போர்வையில் மாகாண அரசுகளை அதிகாரமற்ற அலங்காரப் பொம்மைகளாக வைத்திருப்பதற்கே 13-வது திருத்தம் வழி வகுத்திருக்கிறது. 'வடக்கு கிழக்குப் பகுதிகள் ஒன்றிணைப்பு’ பொதுவாக்கெடுப்பு(Referendum)மூலம் உறுதி செய்யப்படும் என்ற உருப்படியான ஓர் அம்சம்கூட இலங்கை உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு விட்டது. நிலம், காவல் துறை இரண்டின் மீதும் மாகாண அரசுக்கு உரிமை வழங்க இலங்கை அரசு தயாராக இல்லை. ஓர் உரிமையைக்கூட ஒழுங்காகத் தராத இந்த 13-வது திருத்தமே இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் ஒரு மாநில அரசுக்குரிய உரிமைகளை இலங்கை அரசு வடக்கிலும் கிழக்கிலும் எப்படி வழங்கக் கூடும்\n'விடுதலைப் புலிகளின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும், இலங்கை அரசு 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளோடு கூடுதலாகச் சில உரிமைகளையும் சேர்த்து வழங்கும் என்று உறுதியளித்த ராஜபக்ஷே, '13 ப்ளஸ்’ என்று அதற்கு நாமகரணம் சூட்டினார். ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக 18-வது திருத்தத்தை அறிமுகப்படுத்தி 13-வது திருத்தம் வழங்கும் குறைந்த உரிமைகளையும் குழி தோண்டிப் புதைத்தார் என்பதை அதிகாரப் பகிர்வுக்குப் பரிந்துரை செய்யும் நம் அறிவுஜீவிகள் அறிவார்களா\nஇலங்கை அரசின் 1978-ம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் அதிபராக ஒருவர் இரு முறைக்கு மேல் இருக்கக் கூடாது என்று விதித்திருந்த தடை 18-வது திருத்தம் மூலம் தகர்க்கப்பட்டது. தேர்தல் கமிஷன், தேசிய போலீஸ் கமிஷன், பொதுப் பணிக் கமிஷன், இலங்கை மனித உரிமைக் கமிஷன், ஊழல் விசாரணைக் கமிஷன் ஆகியவை சுயேச்சையாகச் செயற்படுவதில் தடை விதிக்கப்பட்டது. 17-வது திருத்தம் இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. நீதித்துறை, காவல்துறை நியமனங்கள் அதிபரின் அளவற்ற அதிகார வளையத்தில் வரு வதற்கேற்ப 17-வது திருத்தம், 18-வது திருத்தம் மூலம் மாற்றப்பட்டது. சுருங்கச் சொல்வதெனில், ராஜபக்ஷேவை ஒரு சர்வாதிகாரிக்குரிய சகல குணாம் சங்களுடன் செயற்படுவதற்கு 18-வது திருத்தம் வழி வகுத்திருக்கிறது.\nராஜபக்ஷே திருமதி சுஷ்மாவிடம், 'தமிழர்கள் சமத்துவத்தோடு கண்ணியமாக வாழும் வகையில் '13 ப்ளஸ்’ விரைவில் நிறைவேறும்’ என்று வாக்குறுதி அளித்து விட்டாராம். '25 ஆண்டு களாக நிறைவேற்றப்படாத 13-வது திருத்தம் எப்போது நிறைவேற்றப்படும் என்று கால வரம்பை உங்களிடம் அவர் அறிவித்தாரா’ என்ற கேள்விக்கு 'இல்லை’ என்று பதில் அளித்திருக்கிறார் சுஷ்மா. ராஜபக்ஷேவின் வாக்குறுதிகள் அனைத்தும் நீர் மேல் எழுத்துக்கள் என்பதற்கு எவ்வளவோ சான்றுகள் உள்ளன. இலங்கைப் பிரதமரே தலைமை நிர்வாகியாக இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் மாற்றி அமைக்கப்படும் என்ற ராஜபக்ஷே, ஜனாதிபதி ஆட்சியை மேலும் வலுப்படுத்தவே 18-வது திருத்தத்தை நிறைவேற்றினார்.\n'அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வுக்கு விரைவில் வழிவகுப்பேன்’ என்று 2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் ராஜபக்ஷே கூறினார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2010 ஜூலை மாதம், '13 ப்ளஸ் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று சத்தியம் செய்தார். வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், '2012 ஜனவரி மாதம் அதிகாரப் பகிர்வு விரைவில் செயல்வடிவம் பெறும்’ என்று உறுதிமொழி வழங்கினார். இன்று சுஷ்மாவிடம், 'விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும்’ என்று சபதம் செய்திருக்கிறார். அந்த 'விரைவில்’ என்பது எப்போது என்று யாரறிவார் பராபரமே\nஇந்திய நாடாளுமன்றக் குழு நாடு திரும்பியதும், 'இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமே எங்களால் அங்கீகரிக்க முடியாது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து ராணுவத்தைத் திரும்பப் பெறும் சாத்தியம் இல்லை. இலங்கை நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு (select committee) மட்டுமே எந்தத் தீர்வையும் தீர்மானிக்க முடியும். 13 ப்ளஸ் குறித்து நான் எந்த உறுதிமொழியும் தரவில்லை’ என்று அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜபக்ஷே கூறியதை சுஷ்மாவும் அவருடைய குழுவினரும் அறிவார்களா 13-வது திருத்தத்தின்படி மாகாண வரம்புக்குட்பட்ட நிலமும், காவல் துறையும்கூட தமிழர் பகுதிகளுக்குத் தரப்படாதெனில் அதற்குப் பெயர் அதிகாரப் பகிர்வா 13-வது திருத்தத்தின்படி மாகாண வரம்புக்குட்பட்ட நிலமும், காவல் துறையும்கூட தமிழர் பகுதிகளுக்குத் தரப்படாதெனில் அதற்குப் பெயர் ���திகாரப் பகிர்வா இதுதான் உண்மையான அரசியல் தீர்வா இதுதான் உண்மையான அரசியல் தீர்வா இதைத்தான் ஈழத் தமிழர் வேண்டுவதாக நம் தோழர் ரங்கராஜன் சொல்கிறாரா இதைத்தான் ஈழத் தமிழர் வேண்டுவதாக நம் தோழர் ரங்கராஜன் சொல்கிறாரா ஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாம் தர மக்களாகத்தான் தமிழர்கள் இருக்க வேண்டும் என்பது நம் தேசியக் கட்சிகளின் பெரு விருப்பமா\nஈழத் தமிழர்களின் இன்னல் தீர்வதற்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். பதவி நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அதிகார மயக்கத்தில் இனஉணர்வை மறந்துவிட்ட கலைஞர், இப்போது தமிழீழ தாகம் கொண்டவராக மாறிவிட்டார். இனஉணர்வும், தமிழ்ப் பற்றும்கொண்ட போராளியாய் கலைஞர் இறுதிவரை இருக்க வேண்டும் என்று தமிழகத்து வாக்காளர்கள் விரும்பினால்... மறந்தும் அவரை முதல்வராகவோ, தி.மு.க-வை ஆளும் கட்சியாகவோ மீண்டும் கொண்டுவர முயலக் கூடாது.\nஒரு முக்கியமான அரசியல் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் இருபெரும் அரசியல் சக்திகளான ஜெயலலிதாவும் கலைஞரும் இணைந்து குரல் கொடுத்ததனால்தான், மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தது. இந்த இருவரும் சேர்ந்து அணி திரண்டால்தான், ஈழத் தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்திய அரசு வழி வகுக்கும். தமிழினம்தான் இருவருக்கும் பெரிய பேரும் புகழும் உருவாவதற்குக் காரணம். அதற்கு இவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு, ஒற்றைக் குரலில் ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்க்க முனைந்து செயற்படுவதுதான்.\n'ரத்தத்திலும் நெருப்பிலும் யுதேயா விழுந்தது. அதே ரத்தத்திலும் நெருப்பிலும் யுதேயா மீண்டும் எழும்’ என்று யூதர்கள் இசைத்தனர். இஸ்ரேல் பிறந்தது. மீண்டும் ரத்தமும் நெருப்பும் இல்லாமல் ஈழம் எழும். அதற்கு இந்தியாவின் துணை தேவை. இந்திய அரசை நிர்பந்திக்க தமிழகம் ஒன்றாய் நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.\nபதிவாளர்: சிசு நேரம் 4:32 PM\nபதிவு வகைகள்: 'தமிழருவி' மணியன், அரசியல், ஈழம், வரலாறு\nபணவீக்கம் - ஒரு எளிய விளக்கம்\nஅன்பிற்கினிய தமிழக முதல்வர் அவர்களுக்கு...\nஇன்றைய வெட்டிப் பேச்சு - டாஸ்மாக்\nபிணி தீர்க்குமா ஈழ பிக்னிக்\n'தமிழருவி' மணியன் (3) Facebook Fizz (1) அந்த நாள் ஞாபகம் (5) அரசியல் (13) அழகு (6) அனுபவம் (18) ஈழம் (3) கடல் (1) கடவுள் (2) கதை (2) கவிதை (52) காதல் (38) காந்தி (1) கிராமம் (1) கோபம் (7) ��ாஸ்மாக் (1) தொடர்பதிவு (1) தோழன் (5) தோழி (5) நட்பு (5) நம்பிக்கை (9) பங்குச்சந்தை (1) பணம் (1) பணவீக்கம் (1) பயணம் (4) பிரபாகரன் (1) பிறந்தநாள் (1) புரட்சி (2) பெண் (2) மழை (2) மின்னஞ்சல் (1) முன்னுரை (3) வரலாறு (9) வறுமை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (2) விடுமுறை (2) வெட்டிப் பேச்சு (2) ஜூனியர் விகடன் (2) ஜெயலலிதா (1)\n நம் அறிமுகம். எனக்கில்லை. ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல் ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் ந...\nதிருமண அழைப்பிதழ். மணமகள் இடம் - உன் பெயர். மணமகன் இடம் - வெற்றிடம். பிடித்தவன் பெயரை இட்டுக்கொள்ளென உரைக்கும் சித்தம் - உன் தந்தையிடமிருக்...\nகண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்.. இப்பதாண்டா ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.. வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது... - அப...\nநீ பிறந்தாய்... தை பிறந்தது...\nகாற்று ஊதி வாயில் கன்னக் கொழுக்கட்டை பிடித்து தின்னத்தந்த சிநேகமல்ல நம்முடையது ஆனாலும் - சொர்க்க வாசலில் காவல் தேவதைகள் கண்ணயர்ந்த நேரம்...\nஉன்னால் என்னை நம்ப முடியவில்லை , பிறகு என்னால் என்னை எப்படி நம்புவது தொலைபேசியில் கண்டபடி எண்களை அழுத்திவிட்டு எப்பொழுதும் அப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/manithan-movie-news-2/", "date_download": "2018-05-20T11:49:07Z", "digest": "sha1:SQRGF6TQKEQ45BH7QJHUWREL634FUCPR", "length": 7151, "nlines": 72, "source_domain": "tamilscreen.com", "title": "350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உதயநிதியின் ‘மனிதன்’ - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking News350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உதயநிதியின் ‘மனிதன்’\n350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உதயநிதியின் ‘மனிதன்’\nரஜினி நடித்த மனிதன் டைட்டிலை தன் படத்துக்கு சூட்டியிருக்கிறார் உதயநிதி.\nமனிதன் என்ற டைட்டில் உதயநிதி படத்துக்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத்தரும் என்றாலும், ரசிக எதிர்பார்ப்பை எகிற வைக்கவும் செய்யும்.\nஅந்தளவுக்கு படத்தில் விஷயம் இருந்தால்தான் வெற்றி வசப்படும்.\n“இதை நான் உணர்ந்துதான் இந்த டைட்டிலை வைத்தேன். வெறும் பரபரப்புக்காக மனிதன் என்ற டைட்டிலை வைக்கவில்லை. கதைக்கு மிக பெருத்தமாக இருந்தது. படம் பார்க்கும்போது\nஇந்த டைட்டில் எந்தளவுக்கு கதைக்கு பொருத்தமாக உள்ளது என்பது புரியும்.”\nநீதிமன்ற பின்னணியில் எடுக்கப்பட்டு ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக்தான் மனிதன் படம்.\n‘என்றென்றும் பு���்னகை’ பட இயக்குநர் அஹமது இயக்கியிருக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார்.\nமனிதன் படத்தின் டிரைலர், பாடல்கன் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளநிலையில் வரும் வெள்ளிக்கிழமை படத்தை பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி.\nசெங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ படத்தை வெளியிடாத திரையரங்குகளில் எல்லாம் மனிதன் படம் வெளியாக உள்ளது.\nகடந்த வாரம் வெளியான ‘வெற்றிவேல்’ படமும் எதிர்பார்த்தது போலவே ஓடவில்லை. எனவே வெற்றிவேல் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளையும் ‘மனிதன்’ படம் கைப்பற்றியிருக்கிறது.\nகூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘மனிதன்’ படம் வெளியாக இருக்கிறது.\nஉதயநிதி நடித்த படங்களில் ஆபாசம், வன்முறை இருக்காது. ‘மனிதன்’ படத்திற்கு யு சான்றிதழ் வேறு கிடைத்திருக்கிறது.\nஎனவே விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல சரியான சாய்ஸாக மனிதன் படம் இருக்கும் நம்பலாம்.\nரித்திகா சிங்கிற்கு கிடைத்த தேசிய விருது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை- வசுந்தரா காஷ்யப்\nஏப்ரல் 28 முதல் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ படத்தின் டீசர்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலிருந்து…\nசென்னையில் துவங்கும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்…\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர் ஒன்\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்…\nஇரும்புத்திரை – டிஜிட்டல் இந்தியாவுக்கு எச்சரிகை மணி…\nரித்திகா சிங்கிற்கு கிடைத்த தேசிய விருது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை- வசுந்தரா காஷ்யப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-20T11:57:18Z", "digest": "sha1:IWAEVZ6IWOLVEIJZAQI7ZKDJLWQPJ34H", "length": 4342, "nlines": 59, "source_domain": "tamilscreen.com", "title": "வெற்றிவேல் Archives - Tamilscreen", "raw_content": "\nபூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு...\n350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உதயநிதியின் ‘மனிதன்’\nரஜினி நடித்த மனிதன் டைட��டிலை தன் படத்துக்கு சூட்டியிருக்கிறார் உதயநிதி. மனிதன் என்ற டைட்டில் உதயநிதி படத்துக்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத்தரும் என்றாலும், ரசிக...\nதாரை தப்பட்டை தோல்விப்படத்தைக் கொடுத்த சசிகுமாரின் அடுத்த நம்பிக்கையாக வெளிவந்துள்ள படம் வெற்றிவேல். கிராமத்து கதை, கலர் கலர் சட்டை என நவீன ராமராஜனாக...\nவெற்றிவேல் படத்தை 22 ஆம் தேதிக்கு விரட்டியது உதயநிதியா\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தவிர, அவரது நடிப்பில் வெளியான இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து ஆகிய...\nடி.பி. கஜேந்திரனின் உதவியாளர் இயக்கும் வெற்றிவேல்\nதன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.சசிகுமார் “வெற்றிவேல்” படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர்...\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர் ஒன்\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன்…\nஇரும்புத்திரை – டிஜிட்டல் இந்தியாவுக்கு எச்சரிகை மணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://test-2e.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-05-20T11:49:09Z", "digest": "sha1:EAAMDMTWUM4S3SOEH4PO22PDI7KEFOLJ", "length": 17807, "nlines": 228, "source_domain": "test-2e.blogspot.com", "title": "அறியாத மக்கள் ~ www.emsabai.com", "raw_content": "\n5:25 AM கிளியனூர் இஸ்மத்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஒருவர் தன் உறவுகள் மற்றும் அனைவரையும் விட நேசம் வைக்காதவரை- உண்மை விசுவாசியாக முடியாது.\nஅதேபோல அவர்களின் வாரிசுகளான அஹ்லபைத்துகள் மீது உள்ளன்பு கொள்ள வேண்டும் என்பதை “நபியே என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கூலியும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுங்கள் என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கூலியும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுங்கள்”.என்ற இறைவசனம் உணர்த்துகிறது. ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன”.என்ற இறைவசனம் உணர்த்துகிறது. ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன அவர்களுக்கு அஹ்லபைத்துகளைத் தெரியாது. அண்ணலாரின் வாரிசுகளைப் புரியாது.\nஅஹ்லபைத்துக்கள் மீது பிரியம் வைக்காமலிருப்பது கூட ஏதோ அறியாத நிலை என எடுத்��ுக் கொண்டால் கூட அவர்கள் மீது வெறுப்புக் கொண்டு முஸ்லிம் சமுதாயம் வாழ்கிறது என்றால் அது வியப்பான செய்தியாகத்தான் தெரியும்.\n முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) . ஏர்வாடி இப்றாஹிம் பாதுஷா (ரலி) நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா (ரலி) திருச்சி தப்லே ஆலம் பாதுஷா (ரலி) இன்னும் இவர்கள் போன்ற இறைநேசர்களான அவ்லியாக்களை முஸ்லிம்களில் ஒரு சிலர் தூற்றுகின்றனர். பெரும்பாலானோர் அதை ஆமோதிப்பதுபோல அமைதியாக இருந்து அவ்லியாக்கள் மீது உள்@ர ஒரு வெறுப்பை புதைத்து வைத்திருக்கின்றனர்.\nஇந்த அவ்லியாக்களெல்லாம் யார் தெரியுமா அஹ்லபைத்துகள் என்னும் நபிகுல வாரிசுகள்.\nஅவ்லியாக்களை ஏசுறோம் என்ற பெயரில் அஹ்லபைத்துகளை ஏசிக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்வோ அவர்களை நேசிப்பது கடமை என வலியுறுத்தி இருக்க அவர்கள் மீது கோபம் கொள்வது அவர்களை வெறுப்பது போன்ற நிலை முஸ்லிம்கள் செய்யக் கூடிய செயலா ஆனால் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது முன்பெல்லாம் அண்ணலாரின் அருமைப் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களை நினைக்காத-அவர்கள் புகழ்பாடாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா முன்பெல்லாம் அண்ணலாரின் அருமைப் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களை நினைக்காத-அவர்கள் புகழ்பாடாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா என்ற பாடல் ஒலிப்பது கூட சிர்க் என்ற அநியாய நிலை. அன்று முஹர்ரம் வந்து விட்டால் கர்பலாவில் ஷஹீதான இமாம் உசேன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவு கூறாத நெஞ்சங்களே இருந்ததில்லை. ஆனால் இன்று இமாம் ஹஸன் உசேன் (ரலி) ஆகியோரின் கண்ணீர்க்கதை அநேக முஸ்லிம்களுக்கு அறிமுகமில்லை. இது போற்றப்பட வேண்டிய நிலைதானா என்ற பாடல் ஒலிப்பது கூட சிர்க் என்ற அநியாய நிலை. அன்று முஹர்ரம் வந்து விட்டால் கர்பலாவில் ஷஹீதான இமாம் உசேன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவு கூறாத நெஞ்சங்களே இருந்ததில்லை. ஆனால் இன்று இமாம் ஹஸன் உசேன் (ரலி) ஆகியோரின் கண்ணீர்க்கதை அநேக முஸ்லிம்களுக்கு அறிமுகமில்லை. இது போற்றப்பட வேண்டிய நிலைதானா\nஒவ்வொரு தொழுகையின் உள்ளும் அல்லாகும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலா ஆலி முஹம்மதின் இறiவா முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்-அவர்களின் கிளையார்களான வாரிசுகள் மீதும் நீ ஸலவாத்துச் சொல்வாயாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்-அவர்களின் கிளையார்களான வாரிசுகள் மீதும் நீ ஸலவாத்துச் சொல்வாயாக ஏன தாம் சொல்வது இன்னதென அறியாமலே கூறும் சமுதாயம் தொழுகைக்கு உள்ளே அவர்களை நினைத்து புகழ்பாடுவதுபோல தொழுகைக்கு வெளியேயும் அவர்களை நினைப்பது-புகழ்வது அவர்களின் வாழ்க்கைமூலம் பாடம் பெறுவது சிர்க் அல்ல. தவறல்ல என்பதை அறிந்து விளங்கவேண்டும்.\nஅருமை நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள்.\nஉங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன் மற்றொன்று எனது அஹ்லபைத்துகளாகிய வாரிசுகள். இந்த இரண்டையும் பற்றி நிற்கும் வரை நீங்கள் வழிமாறிப்போக மாட்டிர்கள்\nPosted in: அறியாத மக்கள், கட்டுரை, மறைஞானப் பேழை\nசித்த வைத்தியம் கேள்வி - பதில்\nஎன் மகனுக்கு ஏழு வயதாகிறது. படிப்பதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் போதிய வேகம் இல்லை. டி.வி. கார்ட்டூன் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறான்....\nஅண்ணல் நபிகளின் அழகிய பொன்மொழிகள்\nஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி\nஉங்கள் பதில்களை கேள்வி எண்ணுடன் மற்றும் பதில் A, B, C இதில் நீங்கள் தேர்வு செய்யும் ஒரு ஆங்கில எழுத்தை மட்டும் எழுதி இமெயிலில...\nஎந்த நேரத்திலும் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான் அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறிய விஷயத்திற்குக் கடைசிவ...\nஇலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுவிழா நிகழ்வில் மர்ஹஶ்ம் மௌலவி இப்ராஹிம் ரப்பானி ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு\nமறைஞானம் போதிக்கும் மஹான் மனிதக்கடவுளா...\n(ஆகஸ்ட் 9ம்தேதி ஷெய்குனா இமாம் அஸ்ஸய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்கள் 12வது விஜயமாக துபாய் வந்தார்கள். அவர்களின் வருகையையொட்டி தினமும் மஃஹ்ரிப...\nசுயதரிசனம் நீச்சல் ஒரு பயிற்சி நீந்துவதால் உடல் வழுவாகும் ஆனால் ஞானத்தில் மூழ்கினால் உள்ளம் தெளிவாகும் மனிதர்கள் நீந்தவேண்டும் தன்னை அறிவதற்...\nபூமான் நபி(ஸல் அலை) அவர்கள் பிறந்த புனித ரபீவுல் அவ்வல்\n(நபியே) உங்கள் நினைவை (புகழை) உங்களுக்காக உயர்த்தினோம்; என அல்லாஹ் தன் அருள்மறையில் அருளினான். இங்கு \"\"உங்கள் புகழை உயர்த்தினோம்&#...\nஏழு வானங்கள் என்பது தவ்ஹீதின் ஏழு படிக���ாகும். மனிதன் தான் \"அர்வாஹ்\" உடைய ஆலத்தில் சஞ்சரிப்பதற்கு முன்னால் அவன் ஹக்குடைய நிலையில் ...\nஇறைவா என் 'இபாதத்' இலைகள் சருகாகி வீழ்ந்தாலும் கிடப்பதென்னவோ உன் ஏகத்துவ விருட்சத்தின் காலடியில்தான் இறைவா உன்னோடு அரபு மொழியில் பேச...\n\"மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி\" (3)\n\"யா நபி சலாம் அலைக்கும்\" - பாடல் (1)\n13ம் ஆண்டு வருகை (2)\n14ம் ஆண்டு வருகை (2)\nஅரபு-தமிழ் அகராதி வெளியீடு (3)\nஅவுனியா கண்காட்சி 2010 (1)\nகண் சிகிச்சை முகாம் (1)\nகலீபா A.N.M.லியாகத்அலி அட்வகேட் (4)\nசுப்ஹான மௌலிது ஆடியோ (1)\nபிறை மேடை இதழ் (1)\nமத ஒப்பியல் அறிஞர் (1)\nமுஹிய்யுத்தீன் அப்துல்காதிரி ஜீலானி (2)\nமௌலானா ரூமி (ரஹ்) (1)\nமுஹர்ரம் பிறை 10 கர்பலா நினைவலை நிகழ்ச்சி\nமக்காவில் அடிமை மதீனாவில் காதலர்\nபுனித புர்தா நிகழ்ச்சியும் மாதாந்திர கூட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/07/26/calculation-longivity/", "date_download": "2018-05-20T11:36:29Z", "digest": "sha1:7RAHK5JDSPPFIYDPIUAUDSZ5HN7KBT2R", "length": 20125, "nlines": 143, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "ஆயுளை கணிக்க ஒரு ஷார்ட் கட் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஆயுளை கணிக்க ஒரு ஷார்ட் கட்\nலைஃப் டைம்ல ஒரு தாட்டி ஆடி கிருத்திகை தினம் முருகர் கோவிலாண்ட இருந்து எம்.ஜி.ஆர் ஸ்ட்ரீட் வரை ஓடியிருக்கம். அதுவும் சாலையில இல்லை.மலைலருந்து புதுப்பாதை கண்டுபிடிச்சு. மேட்டர் இன்னாடான்னா திடீர்னு ரெண்டு பார்ட்டிங்க மோதிக்கிட்டாய்ங்க. அது அத்தோட நிக்கிறாப்ல இல்லை. பெரிய கலவரமே வெடிக்கும் போல சந்தர்ப்பம்.\nஒடனே நம்மாளுங்களை அலார்ட் பண்றதுக்கு ஓட வேண்டியாதிருச்சு. எக்ஸ்பார்ட்டிங்க கும்பலா\nகம்பு, பட்டாக்களோட மிலியன் மார்ச் பண்ணிட்டு பூட்டாங்க. செட்டில்மென்ட். இல்லின்னா என்னாகியிருக்குமோ\nசொல்ல வந்த மேட்டர் இன்னாடான்னா ஓட்டப்பந்தயத்துல நீங்க எப்டி டேக் ஆஃப் ஆறிங்கங்கறது ரெம்ப முக்கியம்.\nஉங்க ஒட்டு மொத்த ஓட்டத்தையும் அந்த டேக் ஆஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். அதே போல கடக்க வேண்டிய தொலைவுல மத்ய பாகத்துல ச்சொம்மா ஓடினாப்ல கதை பண்ணனும். மாரால முட்டி கிழிக்க வேண்டிய ரிப்பன் கிட்டக்க போறச்ச.. இன்டியன் மிலிட்டரியும் -பாக்கிஸ்தான் மிலிட்டரியும் கூட்டா துரத்தின கணக்கா பிச்சுக்க��ட்டு ஓடனும்.\nஇந்த ஆயுள் சமாசாரத்துல கூட இதான் நடக்கனும். டேக் ஆஃப் ரெம்ப முக்கியம். விதையின் வீரியம் -ஆத்தாவோட ஹெல்த் -அந்த காலகட்டத்துல அவிக எடுத்த உணவு – எதிர்கொண்ட பிரச்சினைகள் – நாம பிறந்து ஒரு ஒன்னரை வருச காலம் அம்மாவோட மார்பு சூடு – தாய்ப்பால் – உணவு இத்யாதில்லாம் சேர்த்தா அதான் டேக் ஆஃப்.\nஇந்த டேக் ஆஃப் செரியில்லின்னா அது நிச்சயமா ஆயுளை பாதிக்கும். நாம ஆயுர்தாயம் பண்றதில்லை. ஆனால் ஒரு சில க்ளூஸ் கொடுக்கிறதுண்டு. உங்க ஆயுளை எக்ஸ்னு வச்சுக்குவம்.அதை 12 பாகமா பிரிங்க.\nலக்ன பாவம் உங்க வாழ்க்கையிலான மொத பாகத்தை காட்டறதா வச்சுக்கிருவம். லக்னத்துல லக்னாத் பாவ கிரகம் இருக்கிறது -லக்னாதிபதி புதனாய் இல்லாத பட்சத்துல சூரியனோட சேர்ரது – அல்லது துஸ்தானங்கள்,மாரகஸ்தானங்கள்ள இருக்கிறதுன்னு இருந்தா உங்க இளமையில ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் குடும்பத்தை வறுமை வாட்டறதோ நோய் நொடிகள் பாதிக்கிறதோ வயதுக்கேத்த வளர்ச்சி -ஐக்யூ உட்பட இல்லாம போறதோ நடக்கும்.\nஇப்படி கழிந்த ஆண்டுகள் எத்தனைன்னு உங்க அனுபவத்தை வச்சு சொல்லிரலாம். அந்த குறிப்பிட்ட ஆண்டுகளை 12 ஆல பெருக்கினா வர்ர நெம்பர் தான் உங்கள் ஆவிசு (இது கொள்கை அளவு முடிவுதான்)\nசெரி.. உங்க லக்னம் சூப்பர்.லக்னாதிபதி சூப்பரு. மேற்சொன்ன எந்த பிரச்சினையும் இல்லைன்னு வைங்க. இப்பம் ரெண்டாம் பாவத்தை பாருங்க .அது பல்பு வாங்கியிருந்தா குறிப்பிட்ட வருசங்கள் சுகவாழ்வு -அதுக்கு பிறவு இம்சைங்க ஆரம்பிச்சிருக்கும். நீங்க எத்தனை ஆண்டுகள் சுக வாழ்வு வாழ்ந்திங்களோ அத்தீனி வருசத்தை 12 ஆல பெருக்கினா அதான் உங்க ஆவிசு.ஒரு வேளை உங்க ரெண்டாம் பாவமும் ஓகேன்னா மூணாம் பாவத்தை பார்க்கனும்.\nவாழ்க்கைங்கற ரன்னிங் ரேஸ்ல டேக் ஆஃப்ல பிரச்சினை வந்துரக்கூடாதுன்னுதான் லக்னம் -லக்னாதிபதியை இந்த அளவுக்கு ஹைலைட் பண்ணுது ஜோதிடம்.\nஇன்னொரு ஆங்கிளுக்கு வருவம். இந்த மருந்து மாத்திரைக்கெல்லாம் எக்ஸ்பைரி டேட்டுன்னு ஒன்னு கொடுத்திருப்பான்.\nஅதை எப்பம் டிசைட் பண்றாய்ங்க ஃபேக்டரியில ப்ரொடக்சனின் போதே டிசைட் பண்ணிர்ராய்ங்க. அப்படி ஒரு கரு உருவாகும் போதே அதனோட ஆயுசு டிசைட் ஆயிருது.\nஅந்த டப்பா மேல கீப் இன் கூல் அண்ட் ட்ரை ப்ளேஸ்னு போட்டிருக்கான்னு வைங்க. நீங்க பாத்ரூம்லயோ -அடுப்பாங்க��ையிலயோ வைக்கிறிங்கன்னு வைங்க என்ன ஆவும்\nஇன்னொரு ஆங்கிளுக்கு வருவம். கம்ப்யூட்டர் மவுஸ் இருக்கே இதனோட எக்ஸ்பைரி நெம்பர் ஆஃப் க்ளிக்ஸ்ல கொடுத்திருப்பான். அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிளிக்ஸ் முடிய பத்துவருசம் ஆனாலும் பிரச்சினை இல்லை.மவுஸ் ஃபங்சன் ஆகும்.\nஆட்டோ மொபைல் ஃபீல்டுல கியாரண்டி -வாரண்டி எல்லாம் இத்தீனி ஆயிரம் கிமீ அ இத்தீனி மாசம்னு கொடுப்பான்.\nஅய்யய்யோ நிறைய தூரம் பயணிச்சுட்டா கியாரண்டி முடிஞ்சுருமேன்னு ஷெட்ல பூட்டி வச்சாலும் கியாரண்டி பீரியட் முடிஞ்சுரும்.\nவண்டியை ஷோ ரூம்ல கொண்டு வந்து அப்டியே ஷெட்ல பூட்டி வச்சுட்டாலும் பிரச்சினைதான். அதுல ஓடவேண்டியது ஓடி – சுத்த வேண்டியது சுத்தி -சூடாக வேண்டியது சூடாகி -சார்ஜ் ஆகவேண்டியது சார்ஜ் ஆனாதான் நார்மல் ஃபங்சனுக்கே வரும்.\nஹ்யூமன் பாடி கூட அவ்ளோதான்.இன்னைக்கு இது போதும் .திஷ்டியாயிர போகுது. நாளைக்கு தொடருவோம்..\nThis entry was posted in ஆயுள் and tagged ஆயுசு, ஆயுர்தாயம், ஆயுள் கணிப்பு.\nஉங்க ஆயுள் பலம் எப்டி: 6\n8 thoughts on “ஆயுளை கணிக்க ஒரு ஷார்ட் கட்”\nஜாதகம்,ஜோதிடம்,ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு தயவுசெய்து துாய தமிழில் தாருங்கள்.ஆயுளைக் கணக்கிட ஒரு ஷார்ட்கட் என்ற பதிவை என்னால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை.மன்னிக்கவும்..\nஇந்த தமிழுக்கு நான் வர பல நூறு காரணங்கள்.லேட்டஸ்டா காப்பி பேஸ்ட் புலிகள். என் தமிழை தமிழாக்கறதுக்குள்ள விடிஞ்சுரும்ல.\nஆராச்சும் புரிஞ்சவுக தூய தமிழ்ல எழுதி/அடிச்சு மெயில் பண்ணா போஸ்ட் பண்ணிர்ரன்\nதாங்கள் இந்த தமிழில் எழுதுவதற்கு இதுவும் ஒரு காரணமோஎனக்கு ஒரு விசயம் புரிந்தது.தாங்கள் மிகவும் மனம் காயம் பட்டிருக்குமெனத் தெரிகிறது.தங்களது ஆக்கங்களை பிரதி எடுத்து அதை தங்களது என இணையத்தில் பகிர்வது என்பது கேவலமான செயல்தான்.\nஆனால் என் செய்வது செய்வது அந்தக் கேவலம்தானே இங்கே அதிகமாக இருக்கிறது.\n//தாங்கள் இந்த தமிழில் எழுதுவதற்கு இதுவும் ஒரு காரணமோ\n//எனக்கு ஒரு விசயம் புரிந்தது.தாங்கள் மிகவும் மனம் காயம் பட்டிருக்குமெனத் தெரிகிறது.//\nஅதெல்லாம் ஒன்னுமில்லிங்க. காப்பி பேஸ்ட் பண்றதும் ஒரு அங்கீகாரம் தானே\n//தங்களது ஆக்கங்களை பிரதி எடுத்து அதை தங்களது என இணையத்தில் பகிர்வது என்பது கேவலமான செயல்தான்.//\nஇதை மரியாதை���்குரிய செயலா மாத்தறது ஈஸி. கடேசியில நன்றினுட்டு நம்ம பதிவோட யுஆர்எல் கொடுத்துட்டா தீர்ந்தது\nஆனால் என் செய்வது செய்வது அந்தக் கேவலம்தானே இங்கே அதிகமாக இருக்கிறது.\nஎனது பின்னுாட்டத்தைக்கொண்டே எனக்கு வெகு திறமையாக பதில் தந்து விட்டீர்கள்.\nஇந்த சாமர்த்தியத்தில்தான் கருணாநிதியையும் மிஞ்சி விட்டீர்கள்.\nஇனிமேல் வெகு ஜாக்கிரதையாக பதில் தங்களுக்குத் தரவேண்டும்.\n//எனது பின்னுாட்டத்தைக்கொண்டே எனக்கு வெகு திறமையாக பதில் தந்து விட்டீர்கள். //\nபதிவுலகத்துல இப்டி ஒரு டெக்னிக் உண்டு. நானே ஆரையோ பார்த்து சுட்டது தானே\n//இந்த சாமர்த்தியத்தில்தான் கருணாநிதியையும் மிஞ்சி விட்டீர்கள்.//\nநல்லாத்தானே போயிட்டிருந்தது.. திடீர்னு கெட்டவார்த்தையில திட்டறிங்க\n// இனிமேல் வெகு ஜாக்கிரதையாக பதில் தங்களுக்குத் தரவேண்டும். வாழ்க வளமுடன். //\nசாக்கிரதைல்லாம் வேணாம் பாஸ்.. அப்பாறம் உங்க கமெண்டும் – என் பதிலும் நாடகம் மாதிரி இருக்கும். ஃப்ரீயா உடுங்க..\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\n11ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayyanaarv.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-05-20T11:45:33Z", "digest": "sha1:XRCR7NL5EYB3OTFLVNJZIHWTMSKH3UC5", "length": 14153, "nlines": 344, "source_domain": "ayyanaarv.blogspot.com", "title": "அய்யனார் விஸ்வநாத்: கூடு திரும்புதல்", "raw_content": "\nஇந்த வலைப்பக்கத்தை எட்டிப் பார்த்து மாதங்களாகின்றன. எழுதியோ,வருடமாகிறது. ஃபேஸ்புக் யுகத்தில் போய் என்ன ப்லாக்ஸ்பாட் என்கிற அலுப்பு மட்டுமே இந்தப் பக்கத்தில் எழுதாமல் விட்டதற்கான காரணமாய் இருக்க முடியாது. எழுதி என்ன ஆக என்கிற அலுப்பு மட்டுமே ��ந்தப் பக்கத்தில் எழுதாமல் விட்டதற்கான காரணமாய் இருக்க முடியாது. எழுதி என்ன ஆக அல்லது எழுத என்ன இருக்கிறது அல்லது எழுத என்ன இருக்கிறது என்கிற விட்டேத்தி மனநிலைதாம் முக்கியக் காரணம்\nஒரேயடியாய் சேர்ந்து கொண்ட சினிமாப் பித்தும், இலக்கிய அடையாளமாகவிருந்த மனதிற்குப் பிடித்த சில முகங்களின் பரிதாபகரமான காரிய வெளிறல்களும் எழுத்தின் மீதான வாஞ்சையை சற்றல்ல, நிறையவே குறைத்திருக்கின்றன. இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எல்லாத் துறையிலேயும் நிகழும் தேய்மானம் தான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.\n என்கிற கூச்சமும் சென்ற சில வருடங்களில் என்னிடம் அடையாய் அப்பியிருந்தது. ஃபேஸ்புக்கில் நெகிழ்ந்த சில வியாழன் இரவுகளில் மட்டும் எதையாவது கிறுக்கி வைக்கப் போய்,பின்பு அதுவே வழக்கமானது. சில நெருங்கிய நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டு என் குறிப்பைப் பார்த்து நாளை நினைவு கொள்வதாய் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அவசரமாய் விழித்துக் கொண்டு வியாழன் இரவுக் குறிப்புகளை நிறுத்தினேன்.\nமுன்பு எப்போதுமே இல்லாத அசாத்திய அமைதி இப்போது வாய்த்திருக்கிறது. மேலும் நிதானப்பட்டிருக்கிறேன். மனதின் பைத்திய நிழல்களையெல்லாம் துரத்தி அடித்தாயிற்று. சிறுமை, மனநோவு, கோபம், பற்றாக்குறை, பேராசை என எதுவுமில்லை. முழுமையாய் மகிழ்ச்சியோடிருந்தல் என்பது இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் பிழைகளையும் என்னுடைய பிழைகளையும் முழுமையாய் மறந்துவிட்டு ஒவ்வொரு நாளையும் புத்தம் புதிதாய் எதிர் கொள்கிறேன். நோய்மையுற்றிருந்த உடல், மனம் இரண்டும் வலுப் பெற்றிருக்கிறது.\nஎழுத மட்டுமே விரும்புபவன் எங்கே போவேன் எங்கெங்கோ சுற்றி விட்டு மீண்டும் கூட்டிற்கே வருகிறேன். எழுத்தே என்னைச் சேர்த்துக் கொள்.\nLabels: #2017 Notes, சுயபுராணம், முன்னுரை\nWild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்\nஇந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nகினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...\nகுளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்\nகன்யகா டாக்கீஸ் படப் பெயரை சில வருடங்களுக்கு ம���ன்பே பல விருதுப் பட்டியல்களில் கண்ட நினைவு. சென்ற வாரம்தான் பார்க்க வாய்த்தது. எதிர்பார்...\nதுப்பறிவாளனில் இல்லாமல் போன தமிழ் சினிமா கூறுகளை பட்டியலிட முயற்சி செய்தேன். எதனால் இந்தப் படம் தமிழ்ப்படம் கிடையாது அல்லது என்னவெல்லாம்...\nஉலகப் பெண்களின் துயர் - தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2018-csk-vs-srh-live-cricket-score-card/", "date_download": "2018-05-20T12:01:46Z", "digest": "sha1:7A6UQ7YBBIPFG2MTDBHDZKEX45MA4S2T", "length": 15983, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card - IPL 2018: CSK vs SRH Live Cricket Score Card", "raw_content": "மெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card\nஇந்த ஐபிஎல்லில் தோனி மிகவும் அப்செட்டான மேட்ச் என்றால், அது கடைசியாக நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான மேட்ச் தான். தோனியின் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டனர் இதர சிஎஸ்கே வீரர்கள். சிஎஸ்கே நிர்ணயித்த 177 ரன்கள் சேஸிங்கை ஒரு பந்து மீதம் வைத்து வென்றது ராஜஸ்தான். சரி.. போனது போச்சு அடுத்து பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று களம் காண்கிறது தோனி படை.\nசென்னை சூப்பர் கிங்ஸ் கண்டிப்பாக திருத்திக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அது, முதலில் பேட்டிங் செய்ய நேரிடும் போது, முதல் 10 ஓவர்களுக்கு மேல், ரன் ரேட்டை மென்மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே. முதல் 10 ஓவர்களில் 90 – 95 ரன்கள் குவிக்கும் சிஎஸ்கே, அடுத்த 10 ஓவர்களில், 60 – 75 ரன்களையே எடுக்கிறது. இந்த சீசனில் பல போட்டிகளில் இதே போன்றதொரு பேட்டிங் சொதப்பலை சென்னை அணி அரங்கேற்றி வருகிறது.\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், சென்னை தோற்றதற்கு மிக முக்கிய காரணம், இறுதி 10 ஓவரில் நிகழ்த்திய மெகா சொதப்பல்ஸ் தான். இதை சரிசெய்தே ஆக வேண்டும். முதல் 10 ஓவரில் ஆடிய வேகத்தை விட, இன்னும் இரண்டு மடங்கு வேகமாக கடைசி 10 ஓவர்களில் ஆடியே ஆக வேண்டும். அப்போது தான் சிஎஸ்கே தேற முடியும். சென்னையிடம் பவுலிங் சுத்தமாக இல்லை. சிறந்த டெத் பவுலர்கள் இல்லை. பீல்டிங்கிலும் அவ்வப் போது சொதப்பல். இதுபோன்ற தவறுகளை சென்னை சூப்பர் கிங்ஸ், பேட்டிங்கால் மட்டுமே சரிக்கட்ட முடியும். அதிலும், தடுமாறினால் அணியை காப்பாற்ற முடியாது.\nபொதுவாக, சிஎஸ்கே எந்த அணியையும் பார்த்து பயப்படாது. அதுதான் சென்னை அணியின் மிகப்பெரிய பலம். அந்த பலத்திற்கு ஒரே காரணம் மகேந்திர சிங் தோனி. அதற்காக, அந்த தோனியின் தலையில் எல்லா சுமையையும் இறக்கி வைத்துவிடக் கூடாது.\nதோனிக்கு பிறகு பிராவோ மட்டுமே மேட்ச் வின்னராக இருக்கிறார். எனவே, தோனியின் தற்போதைய அபாரமான ஃபார்மை கருத்தில் கொண்டு, ரெய்னா இடத்தில் அவரை களம் இறக்கினால், தோனிக்கு பிறகு ரெய்னா, பிராவோ என இரு மேட்ச் வின்னர்கள் மீதம் இருப்பார்கள். இது சென்னை அணியின் பேட்டிங் வரிசையை மேலும் சற்று வலுப்படுத்தலாம்.\nஏனெனில், இன்று நாம் எதிர்கொள்ளவிருப்பது சன்ரைசர்ஸ் அணியை. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் அந்த அணியை, உச்சக்கட்ட பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி மட்டுமே சிஎஸ்கேவால் வெல்ல முடியும். பந்துவீச்சால் அவர்களை சுருட்டவோ, கட்டுப்படுத்தவோ அதிகம் வாய்ப்பில்லை.\nஆக, இதுபோன்ற சில பரிசோதனை முயற்சிகளை, தோனி எனும் மிகபெரும் ஆளுமையை நம்பி தாரளாமாக செய்யலாம். ஏற்கனவே, ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டது. சென்னை அணி இன்னும் ஒரு வெற்றிப் பெற்றுவிட்டால் பிளே ஆஃப்பிற்குள் நுழைந்துவிடலாம். ஆனால், இந்த பிரஷரை எல்லாம் மனதில் ஏற்றாமல், இன்றைய போட்டியில் வெற்றிப்பெற முனைப்போடு ஆடினால், மற்றது எல்லாம் தானாக நடக்கும்.\nஇறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்,\nஇலக்கை எட்டுவதில் வெற்றியடையும் சென்னை சூப்பர் கிங்ஸ், இலக்கை நிர்ணயிப்பதில் தடுமாறுகிறது\nஇந்தப் பிரச்சனையை களையாவிட்டால், கோப்பையை வெல்வது கடினம்\nபுனேவில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் சென்னை vs ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் உடனுக்குடன் கண்டுகளிக்கலாம்.\nIPL 2018 CSK vs DD: முதலிடத்துக்கு முன்னேறுமா தோனி கேங்\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ் Live Cricket Score Card\n சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nசிஎஸ்கே VS ஆர்சிபி: இப்படி���ொரு மோசமான அம்பயரிங்கை பார்த்ததில்லை\nதன்னை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தோனி பதில் தரவில்லை; கூடவே இருக்கும் அந்த வீரருக்கும் சேர்த்து தான்\nஐபிஎல் 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score\nபுனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\n‘ஒரு கால் போனாலும் நான் விளையாடியே தீருவேன்’ – காயத்தில் இருந்து மீள தோனியின் அசாத்திய மெனக்கெடல் – காயத்தில் இருந்து மீள தோனியின் அசாத்திய மெனக்கெடல்\nஅன்னையர் தினம் : வாழ்த்து கூறிய ஸ்டாலின் மகனை முத்தமிட்டு கொஞ்சிய தயாளு அம்மாள்\nஅன்னையர் தினம் : திரையுலகில் கலக்கிய டாப் பெஸ்ட் அம்மா கேரக்டர்கள்\nசர்ச்சைகளால் சாதனை படைத்த சினிமாக்கள்\nஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் கூட எளிதில் பிறர் எடுக்குமளவுக்கு தனிநபர் ரகசியங்களை மலிவானதாக தொழில்நுட்ப உலகு மாற்றிவிட்டது.\nவிஷாலின் ‘சண்டக்கோழி 2’ டிரைலர்\nவிஷாலின் 'சண்டக்கோழி 2' டிரைலர்\nமெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை\nமெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nஎடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nதிமுக, அதிமுக ஒருபோதும் இப்படி செய்யவில்லை : நாம் தமிழர் மீது வைகோ சாடல்\nமெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்க���ில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69068/cinema/Kollywood/Acting-in-Savitiri-role-is-honored-says-Keerthy-Suresh.htm", "date_download": "2018-05-20T11:51:43Z", "digest": "sha1:7XGZTLET64PDVBY37VN2BHXHC47U2Q2P", "length": 9797, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சாவித்ரி வேடத்தில் நடித்தது பெருமை : கீர்த்தி சுரேஷ் - Acting in Savitiri role is honored says Keerthy Suresh", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசாவித்ரி வேடத்தில் நடித்தது பெருமை : கீர்த்தி சுரேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்து ஏராளமான பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் உங்களை பாதித்த அல்லது கவர்ந்த விசயம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி எழுப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் நிஜ வாழ்க்கையைக்கேட்டபோது கண்கலங்கி விட்டேன். ஓகோவென்று வாழ்ந்த ஒரு நடிகை, படம் தயாரித்து ஏழையாகி விட்டார். ஆனால் தான் கஷ்டப்பட்டபோதும் மற்றவர்களின் கஷ்டத்தை அறிந்தால் அவர்களுக்கு பணம் கொட���த்து உதவி செய்துள்ளார்.\nஇந்த மனசு யாருக்குமே வராது. இருக்கும்போதும் பலரும் கொடுப்பார்கள். ஆனால் தனக்கே இல்லாத போது மற்றவர்களுக்கு உதவும் மனசு எத்தனை பேருக்கு வரும். அந்த வகையில், நடிகை சாவித்ரி மனதளவில் உயர்ந்தவர். அவரது வேடத்தில் நடித்ததை பெருமையாகவும், உயர்வாகவும் நினைக்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.\nஹீரோயின்களை மாற்றிக் கொள்ளும் ... சிவகார்த்திகேயனின் தன்னடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅமெரிக்காவில் சாதனை படைக்கும் 'மகாநதி'\n'மகாநதி' குழுவினரைப் பாராட்டிய சிரஞ்சீவி\nதுல்கர் - கீர்த்திக்கு வாழ்த்து சொன்ன மோகன்லால்\nகீர்த்தி சுரேஷுக்கு குவியும் பாராட்டுக்கள்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tubegana.com/download/LK1FR0N7btE/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-rathiri-nerathu-poojayilsuper-hit-tamil-selected-video-mid-night-songs.html", "date_download": "2018-05-20T11:35:32Z", "digest": "sha1:OIIOE7XIDM6DJ6NPF5I4YHOGKWOKIA4G", "length": 5577, "nlines": 34, "source_domain": "tubegana.com", "title": "Download ராத்திரிநேரத்து பூஜையில் - Rathiri Nerathu Poojayil -Super Hit Tamil Selected Video Mid Night Songs in Full HD Mp4 3GP Video and MP3 File - TubeGana.Com", "raw_content": "\nராத்திரி நேரத்தில் கட்டி தழுவும் மசாலா பாடல்கள்# மிட் நைட் மசாலா சாங்ஸ் # Mid Night Masala Songs#\n... மரண குத்து....ஆட்டம் போடவைக்கும் மரண... Tamil Kuthu Songs 2017\nசும்மா நச்சுன்னு இருக்கும் இந்த பாடல்கள்... செம குத்து டான்ஸ்... மரண குத்து ஆட்டம்...\nமெரசல் கிளப் டான்ஸ் பாடல்கள்...ஆட்டம் போடவைக்கும் டான்ஸ் குத்து பாடல்கள்|\nசும்மா குத்து நா இப்படி இருக்கனும்... மரண குத்து ஆட்டம் போடவைக்கும் பாடல்கள்| Tamil Kuthu Songs\nகண்ணீர் வர வளைக்கும் காதல் சோக���்# காதல் சோக மழை# Tamil Love Sad Songs\nமுதல் மரியாதை இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும் || Muthal Mariyathai All Songs Hd Videos\nதிரையிசையில்கிராமியகரகாட்டதெம்மாங்குபாடல்கள்-Thirai Isaiyil Kramiya Karakatta Themmangu Padalgal\nசும்மா நச்சுன்னு இருக்கும் சில காதல் பாடல்கள்...Tamil Love Melody Songs | Tamil Cinema Songs..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p41.html", "date_download": "2018-05-20T12:21:50Z", "digest": "sha1:S6RNDH3HC7JJPQNHREVU66ELQJOZHRA5", "length": 22234, "nlines": 203, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nவிஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் பவுமன். சிவபெருமானிடம் பக்தி கொண்ட இவன் சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு இணையாக விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று நிபந்தனையுடன் வரம் ஒன்றையும் பெற்றான்.\nஇறைவனால் அளிக்கப்படும் நல்ல வாய்ப்புகள் நல்ல வழியில் செல்லும் பொழுது நன்மை கிடைக்கிறது. ஆனால் அதிகமான செல்வம், அதிகாரம் போன்றவை வந்து விட்டால் மனம் தவறான பாதையை நோக்கியே போகிறது. பவுமனும் இப்படித்தான் தவறான வழிகளில் சென்றான். தன்னைப் பற்றித் தாயிடம் புகார்கள் சென்றாலும் தாய் எப்படித் தன்னைக் கொல்வாள் என்கிற எண்ணத்தில் தவறுகளை அதிகமாக்கிக் கொண்டே இருந்தான். பூலோகத்தில் இருந்த மக்களும், தேவலோகத்தில் தேவர்களும் இவனுடைய கொடுமைகளால் மிகவும் பாதிப்படைந்தனர்.\nசிவனிடம் சொன்னார்கள். விஷ்ணுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல்லத் தயங்கினார்கள். தாயான பூமாதேவியோ, பிறர் தனக்கு செய்யும் கொடுமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமைசாலி. சொந்த மகனைக் கொல்ல அவள் சம்மதிப்பாளா என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான்.\nஇருப்பினும் தாயான பூமாதேவி அவன��க்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார்.பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.\nபூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.\nகிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.\nஅவன் இறக்கும் சமயத்தில் பூமாதேவிக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், \"எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்\" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.\nஇப்படித்தான் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியது.\nஇறைவனுக்கே மகனாக இருந்த போதிலும் சில நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும்.\nதாய் ஒருவனை எவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.\nஇறப்பு என்பது தவிர்க்க இயலாது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும்.\n-இப்படி சில படிப்பினைகளைச் சொல்லும் தீபாவளி சொல்வது இதுதான்.\nநல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் எனும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்குப் பயனுடையதாய் வாழுங்கள்.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்��ை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2009/07/", "date_download": "2018-05-20T11:45:28Z", "digest": "sha1:QSHKNJDGLG6KPSURI55XFWPVI3OKCMEO", "length": 55804, "nlines": 264, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: July 2009", "raw_content": "\nபை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாறு 14\nநல்ல சினிமா எது என்பதில் உலகம் மூழுக்க ஆயிரம் விவாதங்கள் தொட்ர்ந்து நடைபெற்றுவருகிறது.\nஒவ்வொருவர் பார்வையிலும் நல்ல சினிமாவுக்கு புதுபுது இலக்கணங்கள் காலம் தோறும் எழுதப்பட்டு வருகின்றன. ஒருவர் வாழ்வை படம் பிடிப்பது நல்ல சினிமா என்றால் இன்னொருவர் நல்ல கதையை சொல்வது நல்ல சினிமா என்றும் இன்னும் நல்ல காட்சி அனுபவத்தை தருவது, தொழில்நுட்பத்தில் செறிவாக வடிவம் கொண்டிருப்பது,\nகாட்சி மொழி ஆளுமையை உள்ளடக்கியது காலத்தின் முகத்தை அப்படியே பிரதி எடுத்துதருவது என அவரவர் தமது ரசனைக்கு ஏற்ப நல்ல சினிமாவுக்கு விளக்கங்களை தந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயம் இவர்கள் அனைவரிடமும் உலகின் தலைசிறந்த சினிமாக்கள் பத்தை பட்டியலிடச்சொன்னால் அனைவரது பட்டியலில்லும் இடம்பெறக்கூடிய ஒரே படமாக பைசைக்கிள் தீவ்ஸ் இடம் பிடிக்கும். இதுதான் அப்படத்தின் உலகபெருமைக்கு முக்கிய காரணம்.\nஇரண்டாம் உலகபோருக்கு பிறகு வறுமையிலும் வேலையில்லா திண்டாட்டத்திலுமாக சிக்கி தவித்த இத்தாலிதான் இதன்களம். சைக்கிளை திருட்டுகொடுக்கும் ஒருவனது ஒருநாள் பொழுதை சொல்லும் கதை இறுதியில் வேறுவழியில்லாமல் அவனே திருடனாக மாறும் துர்ப்பாக்கியத்தை , வாழ்வின் அவலத்தை நம்முன் இறுதியில் நிறுத்துகிறது. இந்த எளிமையான, உலகின் எல்லா இண்டு இடுக்கிற்கும் பொருந்தக்கூடிய கதைதான் படத்தின் மிகச்சிறப்பே.உலகின் எந்த மொழி பேசினாலும் எந்த கலாச்சாரத்தில்வாழ்ந்தாலும் மனித ��னம் ஒன்று என்பதை நமக்கு உணர்த்தும் இந்தகதையின் எதார்ததமும் காவியத்தனமையும் படம் முழுக்க கொண்டுவர இயக்குனர் கொண்டுவர முயற்சித்த்தௌ தான் இப்படத்தின் கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது. நியோரியலிஸ அலையின் முக்கிய அச்சாணியாக கருதப்படும் திரைக்கதை ஆசிரியர் செஸாரே ஜவாட்டினிதான் இப்படத்திற்கும் காதாசிரியர். மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா வுடன் இணைந்து ஜவாட்டினி திரைக்கதையிலும் தன்பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்.இருவரும் ஒத்துபோனதற்கு அடிப்படை காரணம் இருவருமே தீவிர மார்க்சிய சிந்தனையாளர்கள். அன்று 1947களில் இத்தாலியின் நிலைமை மிக மோசமானதாக இருந்தது. அப்போதுதான் இரண்டாம் உலகபோர் நடந்து முடிந்த நிலை.முசோலினியின் தவறான போக்குகளால் தடுமாறிக்கிடந்த நாட்டில் பரவலாக அனைவரிடமும் மார்க்சிய சிந்தனை வலுப்பெற துவங்கியது. இதற்குமுன் கம்யூனிஸ்டுகளை தன் கறுப்பு சட்டை படையால் முசோலினி அடக்கி ஒடுக்கியிருந்த் காரணத்தால் அறிவார்ந்த சமூகத்தினரிடம் கம்யூனிஸ சிந்தனைகள் அதிகமாக காணப்பட்டன.இவர்கள்தான் நியோரியலிஸ அலை உருவானதற்கே காரணம்.அதிலும் கதாசிரியரான் ஜவாட்டினி தீவிர மார்க்சிய ஆதரவாளர் இதனால்தான் தன் கதைகள் அனைத்திலும் மக்கள் அரசியலை தூக்கலாக உயர்த்தி பிடித்தார்.பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் கதை அவருக்கு கற்பனையில் தோன்றியதே தனிக்கதை.\nஒருநாள் பொழுது போகாத மாலைபொழுதில் ரோமன் கஃபே எனும் ஓட்டல் வாசலில் அமர்ந்தபடி காபி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜவாட்டினி அப்போது ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்க சைக்கிளை திருடிக்கொண்டு ஓடும் ஒரு இளைஞனை ஒரு கூட்டம் துரத்தி பிடிப்பதை பார்த்தார். திருடியவனின் முகம் மிகவும் பரிதாபமானதாக இருந்தது. அன்றுகாலையில்தான் தன் சைக்கிள் திருடுபோய்விட்டதாகவும் தன் ஒரே சொத்து அதுதான் என்றும் எங்கெங்கோ தெடி அலைந்தும் கிடைக்காத காரணத்தால் வீட்டுக்கு போனால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என பயந்து சைக்கிளை திருடியதாகவும் கூறி கூட்டத்தில் அழுதிருக்கிறான்.அதன் பிறகு அனைவரும் அவனை விட்டு விடுகின்றனர்.\nஇத்னை பார்த்த பாதிப்பில் ஜவாட்டினிக்கு மின்னல் வெட்டாக மூளையில் ஒருகதை ஒன்று தோன்ற அந்த நிமிடத்தில்தான் உலகசினிமாவின் வரலாற்றில் ஒரு திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. உஅடனே வீட்டுக்கு அவசரமாக சென்று அக்கதையை எழுத உட்கார்ந்த ஜவாட்டினி நான்கே நாட்களில் தன் பங்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். உடனே நெடுநாட்களாக கதையை கேட்டுக்கொண்டிருந்த இவரது நண்பரும் இயக்குனருமான டிசிகாவிடம் இக்கதையை கொடுத்திருக்கிறார். டி சிகா கதை பிடித்திருந்தாலும் அதில் முழு திருப்தியுறாமல் இவரது கதையை தன் நண்பரான லூயி பர்டோனியிடம் எடுத்துக்கூறி இத்னை நாவலாக எழுதிதரும்படி கேட்க அவரும் எழுதிகொடுத்தபின் ஒரெஸ்டொ ட்யோன்கொலி,சுசோ செச்சிடி,கெரார்டோகெரார்டி,ஜெரார்டோ கியூரரிடி\nபோன்றோருடன் இணைந்து திரைக்கதையை எழுதினார்.இருந்தும் தான் நினைத்த இறுதிவடிவம் வடிவம் கிடைக்காத காரணத்தால் மீண்டும் ஜெவாட்டினியிடம் திரைக்கதையை கொடுத்து மீண்டும் ஒழுங்கு படுத்திதரக் கூற அதன் பிறகு உருவான இறுதிவடிவத்தை வைத்துக்கொண்டு டிசிகா பல தயாரிப்பாளர்களிடம் ஏறி இறங்கினார். .நாடே வறுமையில் மூச்சுதிணறிக்கொண்டிருந்த போது படம் எடுப்பது என்பதே பெரிய காரியமாக இருந்தது.இறுதியில் அமெரிக்க தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை எடுக்க ஒத்துக்கொண்டார். உடன் ஒரு நிபந்தனை ஒன்றையும் வைத்தார். நாயகன் வேடத்துக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான கேரி கிராண்டை போடவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.ஆனால் டி சிகா மறுத்துவிட்டார். காரணம் நடசத்திரங்கள் தான் சொல்ல வரும் உணமைக்கு பொருந்த மாட்டார்கள் என எண்ணிணார்.\nபடத்தின் பட்ஜெட்டோ குறைவு .பார்த்தார் நண்பர் ஒருவர் .அவ்ரே தயாரிக்க முன்வந்தார்..தெருவில் போய்க்கொண்டிருந்த வேலையில்லாத சாதாரண ஆலைதொழிலாளியை அழைத்தார். டி சிகா. அவன் பெயர் லேம்ப்ரட்டோ மேக்னியோனி Lamberto Maggiorani அவனது முகம் நாயகனுக்கு கனகச்சிதமாக இருந்தது.அடுத்ததாக படத்தில் படத்தில் அடுத்த முக்கிய பாத்திரம் ரிசியின் ஏழுவயது மகன் ப்ரூனோ படு சுட்டியான பாத்திரம் ,இவனையும் தெர்வில் விளையாடிக்கொண்டிருந்த போது வளைத்து பிடித்தார். அவன்பெயர் என்ஸோ ஸ்டேலியோ Enzo Staiolaபின் இதர நடிகநடிகையர்களையும் இப்படியாக தேர்ந்தெடுத்தார். உடைகள் அனைத்தும் அவர்களுடையதே .திரைக்கதையில்காட்சிகள் ரோம் நகரின் எந்த முக்கிய பகுதிகளில் இடம்பெறுவதாக சித்தரிக்கப்படிருந்ததோ அதே இடங்களுக்கு கேமராவை கொண்டுபோனார். அவரோ படத்தின் செலவை குறைத்தார் ஆனால் தரமோ உயர்ந்துகொண்டே இருந்தது.\nமூன்றுமாதங்கள் இடைவிடாத படப்பிடிப்பு முடிந்து இறுதியில் படம் நவம்பர் 24 1948அன்று இத்தாலியில் வெளியாகியது. இப்படத்திற்கு முன்பே ரோஸலினியின் ரோம் ஓபன் தி சிட்டி நியோரியலிஸ அலையை துவக்கியிருந்தாலும் பை சைக்கிள் தீவ்ஸின் வெற்றி அதனை உலகம் முழுக்க கொண்டு போனது. எதார்த்தம் என்பது படத்தைன் தோற்றத்தில் மட்டுமல்லாது படத்தின் சமூக பொருளாதார பின்புலங்கள் அனைத்திலுமாக காட்டியிருந்த விதம் தான் இதன் தனித்தனமையை நிரூபிக்க கூடியதாக இருந்தது..\nவேலையில்லாமல் வறுமையில் வாடும் அந்த காலகட்டத்து இத்தாலியின் சூழலை தன் துவக்க காட்சியில் காண்பிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம், மற்றும் நயகனது குடியிருப்பு வீடு ,வீட்டின் அறை,சைக்கிள் கடை,காவல்நிலையம் .குறி சொல்லுபவளின் வீடு.,மாதாகோயில் உணவு விடுதி திருடியவனின் வீடு,அவனது குடியிருப்பை சார்ந்த மனிதர்கள் என தொடர்ந்து காணப்படும் ஒவ்வொரு இடத்திலும் காட்சியும் காட்சியில் இடம்பெறும் மாந்தர்களும் நம்மை அநதந்த உலகத்திற்குள் கொண்டுசென்றுவிடுகின்றனர். காட்சி எந்த களத்துக்குள் நுழைந்தாலும் அங்கிருக்கும் அரசியல்கள் பின்புலத்தின் எதார்த்த தனமைக்கு வலு சேர்க்கின்றன.\nபடத்தில் குண்டுமணியளவுக்கு யாரேனும் தலைக்காட்டினால கூட அவர்கள் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றனர். சாத்தியப்பட்ட அளவில் அவர்களின் உலகத்தை சற்றே திறந்து காட்டிவிடுகிறார் இயக்குனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபத்திரங்களின் உளவியல் எதார்த்ததை வைத்துக்கொண்டு மிகபெரிய ஆய்வையே நாம் மேற்கொள்ளமுடியும். அதிலும் சைக்கிளை காணாமல் தந்தையுடன் தெருதெருவாக அலையும் ரிசியின் மகன் ப்ரூனோ வின் முகபாவங்களும் உணர்ச்சியை அவன் வெளிப்படுத்தியிருந்தவிதமும் தேர்ந்த நடிகர்கள் அனைவரையும் விஞ்சி நிற்ககூடியது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உளவியல் முரண்பாடுகளை ஆழமான வாசிப்புக்குட்படுத்தி அதனையே சுவாரசியத்துக்கான களமாகவும் பயன்படுத்திருக்கும் திரைக்கதையின் தொழில் நுட்பம் கூர்ந்த அவதானிப்பின் மூலாமாக மட்டுமே நம்மால் உணரமுடியும்.திரை���்கதையை முழுவதுமாக உள்வாங்கிய ஒளிப்பதிவு கோணங்கள் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்குக்கின்றன.படத்தொகுப்பை உள்வாங்கியபடி முன்பே எழுதப்பட்ட திரைக்கதை,ஒளிப்பதிவாளரின் கோணங்களுக்கு புதிய அர்த்தம் தரும் படத்தொகுப்பு,படத்தொகுப்பினுடைய வேகத்துக்கு அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்திசைவான திரைக்கதையின் மவுனங்களை மீட்டெடுக்கும் இசைக்கோர்வை\nஇசைக்கோர்வைக்கு தொந்தரவில்லாத சப்த சேர்க்கை போன்றவைகளுக்கு இப்படத்தை மிகச்சிறந்த உதாரணமாக கொள்ள முடியும்.\n1948ல் திரைப்படவிழாக்களில் பங்கேற்ற இப்பட்டம் விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அசர வைததது. இத்த்னை நேர்த்தியான் தொழில் நுடபத்துடன் இதுவரை உலக சினிமா வரலாற்றில் திரைப்படம் எதுவும் வந்ததில்லை என விமர்சகர்கள் புகழ்ந்து எழுதினர்.1949ல் அமெரிக்காவின் ஆஸ்கார் விருது சிறந்த வெளிநாட்டு படமாக இத்னை தேர்ந்தெடுத்துகவுரவிதது.\nஇந்த படத்தின் பாதிப்பில் உலகம் மூழ்க்க ஓவ்வொருநாளும் பல இயக்குனரகளும் பல திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன.லண்டன் சென்ற போது இப்படத்தை பார்க்க நேரிட்ட நம் சத்யஜித் ரே அது உருவாக்கிய தாக்கத்தில் இந்தியாவுக்கு கப்பலில் திரும்ப வந்து இறங்குவதற்குள் தன் முதல் படமான பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையை எழுதிவிட்டார் என கூறுவார்கள்.இந்த படத்தை சார்லின் சாப்ளின் எனும் மேதைக்கு தன் எளிய சமர்ப்பணம் என அறிவித்தார் இயக்குனர். சிறுவயதில் தான் பார்த்த அவருடைய கிட் திரைப்படம்தான் இப்படத்திற்கு பின்னாலிருந்து தன்னை இயக்கியிருப்பதாக டி சிகா வெளிப்படையாக கூறினார்.\nப்டத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா 1902 ல் இத்தாலியின் சோவா நகரில் பிறந்தவர். சினிமாவில் நடிகராக துவங்கிய இவரது வாழ்க்கை சடசடவென ஒரு உயரத்துக்கு சென்றது.சோபியா லாரன், ஜீனா லோலா பிரிகிடா போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களுடன் நடித்த்வர் 1940ல் ரோஸ் ஸ்கேர்லட் படத்தின் மூலமாக இயக்குனராக பரிணமித்தவர்.\nஷூ ஷைன் Shoeshine,1946, மிராக்கிள் இன் மிலன் Miracle in Milan 1951 உம்பர்ட்டோ டி 1952 போன்றவை இவரது மிகச்சிரந்த படங்கள்\nபை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாறு 14\nநல்ல சினிமா எது என்பதில் உலகம் மூழுக்க ஆயிரம் விவாதங்கள் தொட்ர்ந்து நடைபெற்றுவருகிறது.\nஒவ்வொருவர் ப���ர்வையிலும் நல்ல சினிமாவுக்கு புதுபுது இலக்கணங்கள் காலம் தோறும் எழுதப்பட்டு வருகின்றன. ஒருவர் வாழ்வை படம் பிடிப்பது நல்ல சினிமா என்றால் இன்னொருவர் நல்ல கதையை சொல்வது நல்ல சினிமா என்றும் இன்னும் நல்ல காட்சி அனுபவத்தை தருவது, தொழில்நுட்பத்தில் செறிவாக வடிவம் கொண்டிருப்பது,\nகாட்சி மொழி ஆளுமையை உள்ளடக்கியது காலத்தின் முகத்தை அப்படியே பிரதி எடுத்துதருவது என அவரவர் தமது ரசனைக்கு ஏற்ப நல்ல சினிமாவுக்கு விளக்கங்களை தந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயம் இவர்கள் அனைவரிடமும் உலகின் தலைசிறந்த சினிமாக்கள் பத்தை பட்டியலிடச்சொன்னால் அனைவரது பட்டியலில்லும் இடம்பெறக்கூடிய ஒரே படமாக பைசைக்கிள் தீவ்ஸ் இடம் பிடிக்கும். இதுதான் அப்படத்தின் உலகபெருமைக்கு முக்கிய காரணம்.\nஇரண்டாம் உலகபோருக்கு பிறகு வறுமையிலும் வேலையில்லா திண்டாட்டத்திலுமாக சிக்கி தவித்த இத்தாலிதான் இதன்களம். சைக்கிளை திருட்டுகொடுக்கும் ஒருவனது ஒருநாள் பொழுதை சொல்லும் கதை இறுதியில் வேறுவழியில்லாமல் அவனே திருடனாக மாறும் துர்ப்பாக்கியத்தை , வாழ்வின் அவலத்தை நம்முன் இறுதியில் நிறுத்துகிறது. இந்த எளிமையான, உலகின் எல்லா இண்டு இடுக்கிற்கும் பொருந்தக்கூடிய கதைதான் படத்தின் மிகச்சிறப்பே.உலகின் எந்த மொழி பேசினாலும் எந்த கலாச்சாரத்தில்வாழ்ந்தாலும் மனித மனம் ஒன்று என்பதை நமக்கு உணர்த்தும் இந்தகதையின் எதார்ததமும் காவியத்தனமையும் படம் முழுக்க கொண்டுவர இயக்குனர் கொண்டுவர முயற்சித்த்தௌ தான் இப்படத்தின் கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது. நியோரியலிஸ அலையின் முக்கிய அச்சாணியாக கருதப்படும் திரைக்கதை ஆசிரியர் செஸாரே ஜவாட்டினிதான் இப்படத்திற்கும் காதாசிரியர். மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா வுடன் இணைந்து ஜவாட்டினி திரைக்கதையிலும் தன்பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்.இருவரும் ஒத்துபோனதற்கு அடிப்படை காரணம் இருவருமே தீவிர மார்க்சிய சிந்தனையாளர்கள். அன்று 1947களில் இத்தாலியின் நிலைமை மிக மோசமானதாக இருந்தது. அப்போதுதான் இரண்டாம் உலகபோர் நடந்து முடிந்த நிலை.முசோலினியின் தவறான போக்குகளால் தடுமாறிக்கிடந்த நாட்டில் பரவலாக அனைவரிடமும் மார்க்சிய சிந்தனை வலுப்பெற துவங்கியது. இதற்குமுன் கம்யூனிஸ்டுகளை தன் கறுப்பு சட்டை படையால் முசோலினி அடக்கி ஒடுக்கியிருந்த் காரணத்தால் அறிவார்ந்த சமூகத்தினரிடம் கம்யூனிஸ சிந்தனைகள் அதிகமாக காணப்பட்டன.இவர்கள்தான் நியோரியலிஸ அலை உருவானதற்கே காரணம்.அதிலும் கதாசிரியரான் ஜவாட்டினி தீவிர மார்க்சிய ஆதரவாளர் இதனால்தான் தன் கதைகள் அனைத்திலும் மக்கள் அரசியலை தூக்கலாக உயர்த்தி பிடித்தார்.பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் கதை அவருக்கு கற்பனையில் தோன்றியதே தனிக்கதை.\nஒருநாள் பொழுது போகாத மாலைபொழுதில் ரோமன் கஃபே எனும் ஓட்டல் வாசலில் அமர்ந்தபடி காபி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜவாட்டினி அப்போது ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்க சைக்கிளை திருடிக்கொண்டு ஓடும் ஒரு இளைஞனை ஒரு கூட்டம் துரத்தி பிடிப்பதை பார்த்தார். திருடியவனின் முகம் மிகவும் பரிதாபமானதாக இருந்தது. அன்றுகாலையில்தான் தன் சைக்கிள் திருடுபோய்விட்டதாகவும் தன் ஒரே சொத்து அதுதான் என்றும் எங்கெங்கோ தெடி அலைந்தும் கிடைக்காத காரணத்தால் வீட்டுக்கு போனால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என பயந்து சைக்கிளை திருடியதாகவும் கூறி கூட்டத்தில் அழுதிருக்கிறான்.அதன் பிறகு அனைவரும் அவனை விட்டு விடுகின்றனர்.\nஇத்னை பார்த்த பாதிப்பில் ஜவாட்டினிக்கு மின்னல் வெட்டாக மூளையில் ஒருகதை ஒன்று தோன்ற அந்த நிமிடத்தில்தான் உலகசினிமாவின் வரலாற்றில் ஒரு திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. உஅடனே வீட்டுக்கு அவசரமாக சென்று அக்கதையை எழுத உட்கார்ந்த ஜவாட்டினி நான்கே நாட்களில் தன் பங்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். உடனே நெடுநாட்களாக கதையை கேட்டுக்கொண்டிருந்த இவரது நண்பரும் இயக்குனருமான டிசிகாவிடம் இக்கதையை கொடுத்திருக்கிறார். டி சிகா கதை பிடித்திருந்தாலும் அதில் முழு திருப்தியுறாமல் இவரது கதையை தன் நண்பரான லூயி பர்டோனியிடம் எடுத்துக்கூறி இத்னை நாவலாக எழுதிதரும்படி கேட்க அவரும் எழுதிகொடுத்தபின் ஒரெஸ்டொ ட்யோன்கொலி,சுசோ செச்சிடி,கெரார்டோகெரார்டி,ஜெரார்டோ கியூரரிடி\nபோன்றோருடன் இணைந்து திரைக்கதையை எழுதினார்.இருந்தும் தான் நினைத்த இறுதிவடிவம் வடிவம் கிடைக்காத காரணத்தால் மீண்டும் ஜெவாட்டினியிடம் திரைக்கதையை கொடுத்து மீண்டும் ஒழுங்கு படுத்திதரக் கூற அதன் பிறகு உருவான இறுதிவடிவத்தை வைத்துக்கொண்டு டிசிகா பல தயாரிப்பாளர்களிடம் ஏறி இறங்கினார். .நாடே வறுமையில் மூச்சுதிணறிக்கொண்டிருந்த போது படம் எடுப்பது என்பதே பெரிய காரியமாக இருந்தது.இறுதியில் அமெரிக்க தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை எடுக்க ஒத்துக்கொண்டார். உடன் ஒரு நிபந்தனை ஒன்றையும் வைத்தார். நாயகன் வேடத்துக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான கேரி கிராண்டை போடவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.ஆனால் டி சிகா மறுத்துவிட்டார். காரணம் நடசத்திரங்கள் தான் சொல்ல வரும் உணமைக்கு பொருந்த மாட்டார்கள் என எண்ணிணார்.\nபடத்தின் பட்ஜெட்டோ குறைவு .பார்த்தார் நண்பர் ஒருவர் .அவ்ரே தயாரிக்க முன்வந்தார்..தெருவில் போய்க்கொண்டிருந்த வேலையில்லாத சாதாரண ஆலைதொழிலாளியை அழைத்தார். டி சிகா. அவன் பெயர் லேம்ப்ரட்டோ மேக்னியோனி Lamberto Maggiorani அவனது முகம் நாயகனுக்கு கனகச்சிதமாக இருந்தது.அடுத்ததாக படத்தில் படத்தில் அடுத்த முக்கிய பாத்திரம் ரிசியின் ஏழுவயது மகன் ப்ரூனோ படு சுட்டியான பாத்திரம் ,இவனையும் தெர்வில் விளையாடிக்கொண்டிருந்த போது வளைத்து பிடித்தார். அவன்பெயர் என்ஸோ ஸ்டேலியோ Enzo Staiolaபின் இதர நடிகநடிகையர்களையும் இப்படியாக தேர்ந்தெடுத்தார். உடைகள் அனைத்தும் அவர்களுடையதே .திரைக்கதையில்காட்சிகள் ரோம் நகரின் எந்த முக்கிய பகுதிகளில் இடம்பெறுவதாக சித்தரிக்கப்படிருந்ததோ அதே இடங்களுக்கு கேமராவை கொண்டுபோனார். அவரோ படத்தின் செலவை குறைத்தார் ஆனால் தரமோ உயர்ந்துகொண்டே இருந்தது.\nமூன்றுமாதங்கள் இடைவிடாத படப்பிடிப்பு முடிந்து இறுதியில் படம் நவம்பர் 24 1948அன்று இத்தாலியில் வெளியாகியது. இப்படத்திற்கு முன்பே ரோஸலினியின் ரோம் ஓபன் தி சிட்டி நியோரியலிஸ அலையை துவக்கியிருந்தாலும் பை சைக்கிள் தீவ்ஸின் வெற்றி அதனை உலகம் முழுக்க கொண்டு போனது. எதார்த்தம் என்பது படத்தைன் தோற்றத்தில் மட்டுமல்லாது படத்தின் சமூக பொருளாதார பின்புலங்கள் அனைத்திலுமாக காட்டியிருந்த விதம் தான் இதன் தனித்தனமையை நிரூபிக்க கூடியதாக இருந்தது..\nவேலையில்லாமல் வறுமையில் வாடும் அந்த காலகட்டத்து இத்தாலியின் சூழலை தன் துவக்க காட்சியில் காண்பிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம், மற்றும் நயகனது குடியிருப்பு வீடு ,வீட்டின் அறை,சைக்கிள் கடை,காவல்���ிலையம் .குறி சொல்லுபவளின் வீடு.,மாதாகோயில் உணவு விடுதி திருடியவனின் வீடு,அவனது குடியிருப்பை சார்ந்த மனிதர்கள் என தொடர்ந்து காணப்படும் ஒவ்வொரு இடத்திலும் காட்சியும் காட்சியில் இடம்பெறும் மாந்தர்களும் நம்மை அநதந்த உலகத்திற்குள் கொண்டுசென்றுவிடுகின்றனர். காட்சி எந்த களத்துக்குள் நுழைந்தாலும் அங்கிருக்கும் அரசியல்கள் பின்புலத்தின் எதார்த்த தனமைக்கு வலு சேர்க்கின்றன.\nபடத்தில் குண்டுமணியளவுக்கு யாரேனும் தலைக்காட்டினால கூட அவர்கள் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றனர். சாத்தியப்பட்ட அளவில் அவர்களின் உலகத்தை சற்றே திறந்து காட்டிவிடுகிறார் இயக்குனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபத்திரங்களின் உளவியல் எதார்த்ததை வைத்துக்கொண்டு மிகபெரிய ஆய்வையே நாம் மேற்கொள்ளமுடியும். அதிலும் சைக்கிளை காணாமல் தந்தையுடன் தெருதெருவாக அலையும் ரிசியின் மகன் ப்ரூனோ வின் முகபாவங்களும் உணர்ச்சியை அவன் வெளிப்படுத்தியிருந்தவிதமும் தேர்ந்த நடிகர்கள் அனைவரையும் விஞ்சி நிற்ககூடியது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உளவியல் முரண்பாடுகளை ஆழமான வாசிப்புக்குட்படுத்தி அதனையே சுவாரசியத்துக்கான களமாகவும் பயன்படுத்திருக்கும் திரைக்கதையின் தொழில் நுட்பம் கூர்ந்த அவதானிப்பின் மூலாமாக மட்டுமே நம்மால் உணரமுடியும்.திரைக்கதையை முழுவதுமாக உள்வாங்கிய ஒளிப்பதிவு கோணங்கள் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்குக்கின்றன.படத்தொகுப்பை உள்வாங்கியபடி முன்பே எழுதப்பட்ட திரைக்கதை,ஒளிப்பதிவாளரின் கோணங்களுக்கு புதிய அர்த்தம் தரும் படத்தொகுப்பு,படத்தொகுப்பினுடைய வேகத்துக்கு அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்திசைவான திரைக்கதையின் மவுனங்களை மீட்டெடுக்கும் இசைக்கோர்வை\nஇசைக்கோர்வைக்கு தொந்தரவில்லாத சப்த சேர்க்கை போன்றவைகளுக்கு இப்படத்தை மிகச்சிறந்த உதாரணமாக கொள்ள முடியும்.\n1948ல் திரைப்படவிழாக்களில் பங்கேற்ற இப்பட்டம் விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அசர வைததது. இத்த்னை நேர்த்தியான் தொழில் நுடபத்துடன் இதுவரை உலக சினிமா வரலாற்றில் திரைப்படம் எதுவும் வந்ததில்லை என விமர்சகர்கள் புகழ்ந்து எழுதினர்.1949ல் அமெரிக்காவின் ஆஸ்கார் விருது சிறந்த வெளிநாட்டு படமாக இத்னை தேர்ந்��ெடுத்துகவுரவிதது.\nஇந்த படத்தின் பாதிப்பில் உலகம் மூழ்க்க ஓவ்வொருநாளும் பல இயக்குனரகளும் பல திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன.லண்டன் சென்ற போது இப்படத்தை பார்க்க நேரிட்ட நம் சத்யஜித் ரே அது உருவாக்கிய தாக்கத்தில் இந்தியாவுக்கு கப்பலில் திரும்ப வந்து இறங்குவதற்குள் தன் முதல் படமான பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையை எழுதிவிட்டார் என கூறுவார்கள்.இந்த படத்தை சார்லின் சாப்ளின் எனும் மேதைக்கு தன் எளிய சமர்ப்பணம் என அறிவித்தார் இயக்குனர். சிறுவயதில் தான் பார்த்த அவருடைய கிட் திரைப்படம்தான் இப்படத்திற்கு பின்னாலிருந்து தன்னை இயக்கியிருப்பதாக டி சிகா வெளிப்படையாக கூறினார்.\nப்டத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா 1902 ல் இத்தாலியின் சோவா நகரில் பிறந்தவர். சினிமாவில் நடிகராக துவங்கிய இவரது வாழ்க்கை சடசடவென ஒரு உயரத்துக்கு சென்றது.சோபியா லாரன், ஜீனா லோலா பிரிகிடா போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களுடன் நடித்த்வர் 1940ல் ரோஸ் ஸ்கேர்லட் படத்தின் மூலமாக இயக்குனராக பரிணமித்தவர்.\nஷூ ஷைன் Shoeshine,1946, மிராக்கிள் இன் மிலன் Miracle in Milan 1951 உம்பர்ட்டோ டி 1952 போன்றவை இவரது மிகச்சிரந்த படங்கள்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nபை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாற...\nபை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாற...\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.de/2013/06/tamil-english-hindi.html", "date_download": "2018-05-20T11:51:23Z", "digest": "sha1:PHC75INCV5JNZWB4CUCOM3V6T2UFR6AC", "length": 23147, "nlines": 608, "source_domain": "asiyaomar.blogspot.de", "title": "சமைத்து அசத்தலாம்: சமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nநம்மில் பலருக்கு மேலே குறிப்பிட்ட சமையலில் பயன்படும் சில பொருட்களுக்கு தமிழ் பெயருக்கு ஆங்கில,ஹிந்திப் பெயர்கள் தெரியாமல் இருக்கலாம்.அவர்களுக்காக மட்டுமே இந்த பகிர்வு.மேலும் சமையல் பொருட்கள் பற்றி தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி பெயர்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் இணைத்து விடுவேன்.\nதமிழ் பெயரில் தவறு இருந்தால் தெரியப் படுத்தவும்.எனக்கு தெரிந்தபடி தமிழ்படுத்தி டைப் செய்திருக்கிறேன்.\nஇந்தப் பகிர்வை Bookmark செய்து விட்டேன்... வீட்டில் அவ்வப்போது துணைவி பார்க்க வசதியாக இருக்கும்... நன்றி சகோதரி...\nபுதிதாகச் சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கும் தமிழகத்தை விட்டு வெளியே இருப்பவர்களுக்கும் பயனுள்ள பட்டியல்.\nதிருமணமான புதிதில் வாங்கிய குக்கருடன் கிடைத்த சமையல் குறிப்பு இணைப்பிலிருந்த பட்டியல்தான் மும்பை வந்த புதிதில் எனக்கும் உதவியது :-).\nமிக்க நன்றி மேனகா, சரி செய்து விட்டேன்.வருகைக்கு மகிழிச்சி.\nமிக்க நன்றி தனபாலன் சார்.\nஅமைதிச்சாரல் கருத்திற்கு நன்றி.உங்களுக்கு புதிய வார்த்தைகள் நிறைய தெரிய வாய்ப்பு இருக்கும்.தெரிந்தால் இங்கே தெரிவிக்கலாம்.உங்கள் பெயருடன் இனைத்து விடுகிறேன்.\nநல்ல குறிப்பு கொடுத்து இருக்கீங்க .பயனுள்ளதாக இருந்தது .\nshahi jeera = கருஞ்சீரகம்\nநல்ல முயற்சிபயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்\nநல்ல முயற்சிபயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்\nஎன்னுடைய ��்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nமுருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு\nநான் ஆங்கில சமையல் வலைப்பூ ஆரம்பித்து அங்கும் குறிப்புக்கள் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அங்கு Taste of Pearl City, Leck...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nகோடைக்கேற்ற ஜில் ஜில் ஜிகர்தண்டா இரண்டு பேருக்கு பரிமாற தேவையான பொருட்கள்;- ஊற வைத்த பாதாம் பிஸின் - அரை கப் 400 மில்லி ப...\nதேவையான பொருட்கள்; சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டு கடலை பருப்பு,பாசிப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்ட...\nதேவையான பொருட்கள்; வெண்டைக்காய் - கால் கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கருவேப்பி...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nநண்டு மசாலா - வீடியோ சமையல் / Crab Masala - Video ...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந...\nசாம்பார் பொடி போட்ட சிக்கன் 65 / Chicken 65 with...\nவலைச்சரத்தில் ஒரு வாரம் பிஸி \nதேசி தம் ஃப்ரைட் நூடுல்ஸ் / Desi Dum Fried Noodle...\nமாம்பழ ஸ்ரீ கண்ட் / Mango Shrikhand\nமுருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா / Moringa Le...\nபாகற்காய் வறுவல் / Bitter Gourd Fry\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2012/02/2.html", "date_download": "2018-05-20T12:06:05Z", "digest": "sha1:BJW7WMA2S76HNTT4D2G4U2KEVWJ6R7QL", "length": 58585, "nlines": 606, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: இந்துத் தீவு - பகுதி 2", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇந்துத் தீவு - பகுதி 2\nபரந்து விரிந்த உலகில் நிலப்பரப்பு யாவும் ஒன்றே, அங்குள்ள தட்பவெப்பத்திற்கு ஏற்ப அந்நிலப்பரப்புகளின் மரம் செடி வகைகள் காணப்படும், அப்பகுதிகளில் பண்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடடங்கள் காணப்படும். இயற்கை அமைப்பு செயற்கை அமைப்புத் தவிர்த்து மனிதர்களின் தோற்றங்களில் மாற்றமும் நடை உடை பேச்சு வழக்கு மொழிகளில் மாற்றமிருக்கும், மனித குல இடப் பெயர்ச்சி எப்போதும் இனக் குழுவாகவே நடைபெற்றிருப்பதால் குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் குறிப்பிட்ட இன மக்கள் வசிப்பதில் வியப்பு இல்லை\nஎந்த ஒரு ஊர் நகரம் அல்லது நாடுகளில் நாம் முதன் முதலாக நுழையும் போது முதலில் நம் கவனத்திற்கு வருவது அங்கு வசிக்கும் மக்கள் தான். இந்தோனேசியா மற்றும் மலேசிய மக்களின் தோற்றங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. அடிப்படையில் தங்களது பண்பாட்டு சின்னங்களை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் அதற்கேற்ற ஆடை அணிந்திருப்பார்கள், பாலினீஸ் என்கிற பாலிவாழ் இந்தோனேசியர்களுக்கும் பிற இந்தோனேசியர்களுக்கும் தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை, ஆஸ்ட்ரோனேசிய இனத்தினர்,ஆனால் அவர்களின் உடை அமைப்புகள் அவர்களை கொஞ்சம் தனித்து காட்டுகின்றன.\nகண்ணில் தென்பட்ட பாலினேசிய பெண்கள் யாரும் தலைக்கு முக்காடு போட்டிருக்கவில்லை, முக்காட்டை தவிர்த்த மலாய் பெண்களின் தோற்றத்தில் இருந்தார்கள். ஆண்களில் சிலர் இஸ்லாமிய தொப்பியின் அளவிளான துண்டால் அமைக்கப்பட்ட சிறிய தல���ப்பாகை அணிந்திருந்தனர், கூடவே வேலைப்பாடுகளுடன் ஆனத் துண்டு ஒன்றை பேண்ட் அல்லது கைலிக்கு மேல் சுற்றி இருந்தனர். இது போல் துண்டு சுற்றிக் கொள்வது மலாய்காரர்கள், இந்தோனேசியர் மற்றும் பாலித்தீவினரின் உடைவழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. மலாய் காரர்களின் தோற்றத்தில் பிற மதத்தவர் இல்லையா என்கிற கேள்விக்கு விடையாக பாலினீஸ் மக்கள் தெரிகிறார்கள்.\nஎங்களை ஏற்றிக் கொண்டு பேருந்து விடுதியை நோக்கி புறப்பட்டது, ஏற்கனவே கூகுளில் தங்கப் போகும் இடம் பற்றி தெரிந்து வைத்திருந்தேன், திசைகள் குழப்பம் இல்லாமல் இருந்தது, கு(ட்)டா பாலி என்கிற கடற்கரை பகுதியில் அமைந்திருந்து தங்கப் போகும் விடுதி, விமான நிலையைத்தை விட்டு பேருந்து வெளியே வந்ததும் கண்ணில் பட்ட காட்சிகள் குறிப்பாக குறுகிய சாலை கடைகளின் நெருக்கம், ஊர்த்திகள் இந்தியாவை நினைவு படுத்தியது. குதிரை வண்டிகளை பார்க்க முடிந்தது, வழிகாட்டுபவர் குறிப்பிட்டது போல் மேல் சட்டை இல்லாமல் ஆஸ்திரேலிய ஆடவர்கள் நடந்து சுற்றுவதையும் இருசக்கர ஊர்திகளிலும் அப்படியே பயணிப்பதை காண முடிந்தது.\nபாலினீஸ் சுற்றுலா முகவர் பேசத்துவங்கி இருந்தார், 'அனைவருக்கும் வணக்கம், என் பெயர் 'நியோமான்' நீங்கள் இங்கே மூன்று நாட்கள் தங்குகிறீர்கள், இன்றும் நாளையும் நீங்கள் செல்லப் போகும் இடங்கள் இவை இவை, இந்த மூன்று நாள் நான் உங்களுடன் இருந்து உங்களுக்கு செல்லும் இடம் பற்றிய தகவல்களை தெரிவிப்பேன், பாலி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம், இங்கே பாலியில் இந்துக்கள் தான் பெரும்பான்மை, நானும் ஒரு இந்து, 90 விழுக்காடு இந்துக்கள் நிறைந்திருக்கும் இந்துத் தீவு இது, இந்து கலாச்சார சின்னங்களை நீங்கள் இங்கு பார்க்கலாம், ஆனால் எங்களது இந்து மதமும் இந்தியாவில் இருந்து வந்தவை என்றாலும் மதம் தொடர்பான எங்கள் பழக்கவழக்கங்கள், சடங்குகள் இந்தியாவிற்கு முற்றிலும் மாறுபட்டது, இன்றைக்கு எங்களுக்கு பெருநாள்(ஹரி ராயா), இது பாலியில் மட்டும் கொண்டாடப்படும் இந்து பண்டிகை, இதன் பெயர் குனிங்கன் (Kuningan)- களுங்கன்(Galungan)', எங்களுக்கு மிகவும் சிறப்பான நாள், பலர் விடுமுறை எடுத்து இருப்பார்கள்' என்றார், இந்துப் பண்டிகை என்ற அளவில் எங்கும்நான் இதுவரை இப்படி ஒரு பண்டிகை கேள்விப்பட்டது இல்லை.\n\"பாலி ���ஸ்திரேலியர்களின் இரண்டாம் வீடு, ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் பாலிக்கு வந்து செல்வதை பொழுது போக்காகக் கொண்டு இருக்கின்றனர், காரணம் இங்குள்ள உணவு, அழகான கடற்கரை பொழுது போக்கு கூடங்கள் மற்றும் விலை குறைவான பொருள்கள்' என்று சொல்லிக் கொண்டு வந்தார், எங்கள் தீவு இந்தோனேசியாவின் பகுதி என்றாலும் எங்களை பாலினீஸ் என்றே அழைத்துக்கொள்வோம், நாங்கள் 4 மில்லியன் இருக்கிறோம், எங்களது நிலப்பரப்பு 5000 சதுர கிலோ மீட்டர்கள், நீங்கள் வசிக்கும் சிங்கப்பூரைக் காட்டிலும் 6 மடங்கு பெரியது' என்றார்.\nபேருந்து போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊர்ந்தே சென்றது, 'மட்டஹரி' என்ற பெருங்கடைப் பகுதியைக் கடக்கும் போது 'உங்களுக்கு தெரியுமா 2002 ஆம் ஆண்டு ஜவா தீவின் 'ஜமாயா இஸ்லாமியா' தீவிரவாதிகளினால், பாலியில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஒன்றாக, தற்கொலை தாக்குதலாக குண்டுவெடிப்பு நடந்த இடம் இது தான்' என்றார். அந்த இடம் மீண்டும் கட்டியெழுப்பப் பட்டு 'மட்டஹரி' மீண்டும் இயங்குகிறது என்றார். அந்த இடத்தை கடந்து பேருந்து வலது பக்கம் திரும்ப, வெளிச்சுவருடன், பாலி கோபுர நுழைவாயில் முகப்புடன் நீலக்கடல் (பாலி ஸ்ரெய்ட் பகுதி) தென்பட்டது, அங்கிருந்து மீண்டும் இடது பக்கம் திரும்பி பேருந்து ஊர்ந்து செல்ல அடுத்த 5 நிமிடத்தில் நாங்கள் தங்கப் போகும் 'ஹார்ரிஸ் - குட்டா ரிசார்ட்' என்னும் நான்கு நட்சத்திர விடுதி வந்துவிட்டது.\nகாலை மணி 12 ஐ நெருங்க, 35 பேர்களுக்கும் கிட்டதட்ட பகிர்தல் என்ற அடிப்படையில் 20 அறைகள் ஒதுக்கப்பட்டன, இணையாக வந்தவர்களுக்கும் பெரிய கட்டில்களும், தனித்தனியாக வந்தவர்களுக்கு அறைக்கு இருவர் என இரு தனிக் கட்டில்கள் உள்ள அறைகளும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி ஒதுக்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அன்றைய சுற்றுலா திட்டத்தின் படி மதிய உணவை முடித்துக் கொண்டுசெல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் நின்று கொண்டிருந்தன.\nஅனைவரும் அறைகளில் இருந்து திரும்ப காலை மணி 12:30 ஐத் தாண்ட, பேருந்தில் ஏறி மதிய உணவிற்குச் சென்றோம், செல்லப் போகும் அரை நாள் சுற்றுலா எங்களில் 22 பேர் மட்டும் தனியாக ஏற்பாடு செய்திருந்தோம், மதிய உணவு, சுற்றுலா, தேவையான நுழைவுச் சீட்டு மற்றும் பயண வழிகாட்டல் உள்ளிட்டவற்றிற்கு ஒருவருக்கு 18 அமெரிக்க வெள்ளிகள் முன்கூட்டியே பேசப்பட்ட ஏற்பாட்டில் தான் அன்றைய அரை நாள் பயணம், எங்களில் வந்தவர்களில் சிலர் விடுதியில் ஓய்வெடுத்தார்கள், சிலர் தனியாகவே சென்றார்கள். அன்றைய சுற்றுலாவில் பார்க்க வேண்டிய இடங்களில் முதன்மையான ஒன்று 'உலுவாட்(டு) டெம்பிள்' எனப்படும் புகழ்பெற்ற பாலிக் கோவில்.\nமுதலில் மதிய உணவிற்காக சைனீஸ் உணவு விடுதி ஒன்றில் பேருந்து நின்றது, ஒரே சமயத்தில் 500 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியது, அங்கு கடல் உணவு எட்டுவகையிலும் சாற்றுடன் (சூப்), சோற்றுடன் எட்டு பேருக்கு ஒரு வட்ட மேசை என்ற அடிப்படையில் உணவு வழங்கப்பட்டது, எனக்கு அதில் உண்ணுவதற்கு எதுவும் இல்லை, என்னால் இவற்றை உண்ண முடியாது, எனக்கு மரக்கறி உணவுதான் வேண்டும் என்று கூறினேன், முன்கூட்டியே சொல்லி இருந்தால் சரியாக செய்திருப்பார்கள், ஏற்கனவே செய்யப்பட்டது என்ற அடைப்படையில் அப்போது சொல்லும் போது கொஞ்சம் தயங்கினாலும் உடனேயே ஒப்புக் கொண்டு கீரைச் சாறு, வதக்கிய கீரை, வேக வைத்த முட்டை கோசு மற்றும் சோயா கேரட் சேர்த்து செய்த ஒரு கொழ கொழ வகை தட்டுகளை கொண்டு வந்து வைத்தனர். இருந்த பசிக்கு இதுவே பெரிசு என்று முடிந்தவரை தின்றேன்.\nஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது என்ற முறையில் என்னால் அவர்களுக்கு ஒரு ஆளுக்கான கடல் உணவு நட்டம் தான், அதற்காக தனியாக காசு ஏதும் கேட்கவில்லை, வேற நாடு வேற இடம் என்றால் முன்கூட்டியே ஏன் சொல்லவில்லை என்பதைக் காரணமாகக் கூறி பணம் பறிக்காமல் விட்டு இருக்கமாட்டார்கள். இங்கு (பாலிக்கு) வரும் சுற்றுலாவாசிகள் மனம் நோகும் படி எது நடந்தாலும் அவர்கள் திரும்ப வரத் தயங்குவார்கள் என்பதால் இது போன்ற நீக்கு போக்குகளை அவர்கள் நட்டப்பட்டாலும் கடைபிடிக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. தேவையற்ற தகராறுகள் சுற்றுலாவாசிகளின் வந்த நோக்கத்தை கொன்றுவிட்டு மன அமைதியை கெடுத்துவிடும் நாம் அதற்கு எந்தவிதத்திலும் காரணமாக அமையக் கூடாது என்பதில் பாலியில் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்கள் எல்லோருமே கடைபிடிக்கிறார்கள் என்பதை பின்னர் நாட்களின் சில நிகழ்வுகளிலும் தெரிந்து கொண்டிருந்தேன். நான் வலுக்கட்டயமாக பணம் கொடுக்க முன் வந்தும் மறுத்துவிட்டார்கள், பணத்துக்காகத் தான் தொழில் என்றாலும் மறுமுறை வாடிக்கையாளர் திரும்ப வேண்டுமென்றால் சில நீக்கு போக்குகளை கடைபிடித்து தான் ஆகவேண்டும் என்று அவர்கள் பாடம் நடத்துவதாக உணர்ந்தேன்.\nஎங்களின் அன்றைய (சனிக்கிழமை பிற்பகல்) பயணத்திட்டத்தின் படி நாங்கள் செல்ல வேண்டிய இடங்கள் ஒரு கடற்கரை, மற்றும் ஒருகோவில், கோவிலுக்கு வர விருப்பமில்லாத மலாய் ஜோடி வேறொரு அரை நாள் நகரச் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டனர், அதற்கு நான் ஏற்பாடுகளை செய்திருந்தேன், ஆனால் எல்லோருமே அந்த உணவகத்தில் உணவு எடுத்த பிறகே பிரிந்து சென்றோம், எங்களுக்கு இப்போது கிடைத்திருந்தது வேறொரு சுற்றுலா வழிகாட்டி, அவர் தலைத் துண்டு அணியவில்லை. ஏற்கனவே முடி கொட்டிய தலைக்கு அது தான் காரணம் என்று நினைத்து தவிர்த்திருந்தாரோ என்னவோ. தானும் ஹிந்து என்று கூறிக் கொண்டு என்னைப் பற்றிக் கேட்டார், நான் தான் குறிப்பிட்ட சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தவன் என்று கூறியதால் என்மீது கூடுதலான மரியாதை கூடவே நானும் இந்தியாவின் ஹிந்து மதத்தில் சேர்க்கப்பட்டவன் என்று அவரிடம் கூறியதில் அவருக்கு கூடுதலான மகிழ்ச்சி.\nபேருந்து தெற்கு பாலியின் கடற்கரை விளையாட்டுகள் நிறைந்த 'நூசாதுவா' என்ற இடத்தை நோக்கி பயணித்தது, வழியில் கடற்கரைக்கு பிரியும் சாலைப் பகுதியில் ஒரு பெரிய சிலை. 'டிராகனுடம் சண்டையிடும் பீமன்' சிலையாம், கடலில் தூக்கி வீசப்பட்ட பீமனை காப்பற்ற வரும் டிராகன் தன்னை தாக்கவருவதாக நினைத்து பீமன் சண்டை இடுவானாம், பீமன் பலசாலியாக இருந்தாலும் அறிவு குறைவு தான்' என்று கூறி மாகாபாரத் கதையின் ஒரு கிளைக்கதையாக அதனைக் குறிப்பிட்டார், எனக்கு தெரிந்த அளவில் மகாபாரதக் கதையில் டிராகன் எதுவும் வரவில்லை, ஆனால் மகாபாரதக் கதைகள் பலவடிவங்களில் உள்ளது என்று அறிவேன், அதன் ஒரு வடிவத்துனுள் இருக்கும் கதைகளினுள் இவைகள் இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.\nபேருந்து கடற்கரைச் சாலையில் பயணித்தது, குறுகிய சாலை தான் ஒரு பேருந்து செல்ல எதிரே வர போதிய அகலம் உள்ள சாலை, இருபக்கம் சில வகை மரங்களினால் ஆன பசுமைகள் தென்பட்டன. கடற்கரையை அடைந்தோம். தெளிந்த நீல வண்ணத்தில் கடற்கரை, அலைகள் அற்றதாகவும், காண மிகவும் அழகாக இருந்தது. நிறைய வெள்ளைத்தோல் வெளிநாட்டினர் படகு நீர் சறுக்கு, வான்குடை ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தனர், கடற்கரை எங்கும் அங்கு சட்டையில்லாத கடற்கரை தொழிலாளர்கள், அவர்கள் படகுகளை செலுத்தவும், வான்குடைகளையும் வாடகைக்கு விட்டு அது சார்ந்த தொழிலில் மும்மரமாக இருந்தனர். ஆமைகளையும் அழிவில் இருக்கும் பிற கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க இந்தோனேசியா முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், ஆமைகளை உணவிற்கு கொல்வதற்கு தடை இருப்பதாகவும் வழிகாட்டி குறிப்பிட்டு இருந்தார்.\nஎங்களில் சிலர் அங்கு தொலைவில் இருக்கும் மற்றொரு தீவிற்கு கடல் ஆமைகளின் காட்சி கூடத்திற்கு செல்ல படகு ஏறினார்கள், கடலில் படகு பயணம், பாலி ஆமை என்பது தவிர ஆமையில் வேறென்ன சிறப்பு சிங்கப்பூரில் அதற்கு என்றே ஒரு குட்டித் தீவு உண்டு, எனவே ஆமை பார்கச் செல்லாமல் நானும் சிலரும் கடற்கரையின் ஓய்வுப் பகுதியில் காத்திருந்தோம்' ஒரு மணி நேரம் கழித்து மாலை 4 மணிக்கு அங்கிருந்து 'உலுவாட் கோவில்' நோக்கி பயணித்தோம்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 2/15/2012 10:34:00 முற்பகல் தொகுப்பு : அனுபவம், இந்தோனேசியா, சுற்றுலா, பாலி\nபுதன், 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:03:00 GMT+8\nநாங்களே பயணம் செய்ததுபோல் இருக்கிறது.\nவியாழன், 16 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:37:00 GMT+8\n//நானும் இந்தியாவின் ஹிந்து மதத்தில் சேர்க்கப்பட்டவன் //\nபதிவும் விவரங்களும் படங்களும் அருமை இங்கே எங்க நாட்டில் இருந்து பாலிக்குச் சுற்றுலா போகும் எண்ணிக்கை அதிகம்.\nவெள்ளி, 17 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:20:00 GMT+8\nநாமாக தேர்ந்தெடுக்காதது என்ற பொருளில் சொல்லி இருக்கிறேன்.\nவெள்ளி, 17 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:32:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்���ுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\n'மதராஸ்' உயர்நீதி மன்றம் தந்த அதிர்ச்சி \nபூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் \nஇந்துத் தீவு - பகுதி 10 (நிறைவு)\nஇந்துத் தீவு - பகுதி 9\nஇந்துத் தீவு - பகுதி 8\nஇந்துத் தீவு - பகுதி 7\nஇந்துத் தீவு - பகுதி 6\nஇந்துத் தீவு - பகுதி 5\nஇந்துத் தீவு - பகுதி 4\nஇந்துத் தீவு - பகுதி 3\nஇந்துத் தீவு - பகுதி 2\nஇந்துத் தீவு - பகுதி 1\nஓரின சேர்கைப் பற்றி கிறித்துவம் என்ன சொல்கிறது \nபிஜேபிக்கு பிங்க் ஜட்டி பார்சல் \nஉன்னிக்கிருஷ்ண பணிக்கர் ஒட்ட வைப்பாரா \nChingay Parade - தேவதைகளுக்கான ஊர்வலம்\nதிருநங்கைகள் அர்சகர் ஆக்கப்பட வேண்டும் \nஓரின சேர்க்கையாளர்கள் - சீனாவின் மற்றொரு துயரம் \nஉலக அறிவியலின் உச்சம் - ஒரு கற்பனைக் கதை \nகேப்டன் முழக்கம் தளபதி கலக்கம் \nவேதனை மற்றும் எரிச்சல் தந்த ஒரு செய்தி \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nபைத்தியம் முற்��ினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nதமிழில் அர்சனை போராட்டம் தேவையா \nஒருவன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒர...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2009/11/blog-post_08.html", "date_download": "2018-05-20T11:49:26Z", "digest": "sha1:DCYY5AWD7LUPYJQR274FLXIM2VO47V6M", "length": 24366, "nlines": 134, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: கிராம கோயில்களும்,தலித்துக்களின் போராட்டங்களும்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nகோயில் என்னும் வெளி சார்ந்த தலித்துகளின் போராட்டங்கள் நெடுங்காலத்தவை. தொடர் போராட்டங்களால் சில வெற்றிகளையும் பல சமயங்களில் தோல்விகளையும் கண்டுள்ளனர். பெரும்பாலான சாதி மோதல்கள் கோயில் தொடர���பாகவே இருந்துள்ளன.\nகோயிலைச் சார்ந்து ஏற்படும் போராட்டம் பிறஉரிமைகளைக் கோரியும் நீண்டுள்ளன. கண்டதேவி, உத்தபுரம், கந்தம்பட்டி, பாப்பாபட்டி போன்றவை நாமறிந்த சமகாலத்திய போராட்டங்கள்.\nபொதுவாகவே தலித்துகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் 85 ஊராட்சிகளைச் சார்ந்துள்ள கோயில்களில் கள ஆய்வு ஒன்றை நடத்தியுள்ள எவிடன்ஸ் என்னும் அரசு சாரா நிறுவனம் கோவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.\n85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.\n52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடம் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது 60 கோயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.\nபாதிரியார்கள், பூசாரிகளால் பாகுபாடு காட்டப்படும் கோயில்கள் 65 என்கிறது அப்புள்ளிவிவரம். அறிவியல் பூர்வமான துல்லியத்தையும் கடந்தது சாதியின் நுட்பம் என்னும் வகையில் மேற்கண்ட எண்ணிக்கையையும் தாண்டியதாகவே யதார்த்தம் இருக்கும்.\nவைதிகப் பண்புகளற்ற சிறுதெய்வக் கோயில்களை மையப்படுத்தி கிராமத்தின் ஆதிக்கச் சாதியினரால் ஏவப்பட்டுவரும் இத்தகைய வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள பண்பாட்டு அரசியல் குறித்துப் பரிசீலிக்க வேண்டும். இந்த அனுபவம் தலித் இயக்கங்களின் புரிதலில், செயல்திட்டத்தில் ஏதேனும் மாற்றங்களைக் கோருகிறதா\nநவீனக் கல்வியும் நகர்ப்புறப் பொருளாதாரமும் தலித்துகளின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் அரசியல் பண்பாட்டுத் தளத்தில் தலித் சமூகம் அடைந்துள்ள விழிப்பு நிலையும் தனி அடையாளத்துக்கான அவர்களுடைய தொடர் போராட்டங்களும் ஆதிக்கச் சாதியினருக்குப் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.\nஇந்தப��� பதற்றமே பெருகிவரும் வன்முறைகளுக்குக் காரணம். கிராமப்புறச் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றுள்ள ஆதிக்கச் சாதியினர் அரசியல்ரீதியில் நிறுவிக் கொண்டுள்ள மேலாதிக்கத்தின் மூலம் தலித்துகளின் மீதான தொடர் வன்முறைகளைச் சட்டப் பாதுகாப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்\nஏற்கனவே விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித்துகளைப் பண்பாட்டுரீதியில் தனிமைப்படுத்துவதன் மூலம் தமது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர். தொடர்ந்த வன்முறைகளின் மூலம் தமது பண்பாட்டு உரிமைக்காகப் போராடும் தலித்துகளை அச்சுறுத்தித் தமது சாதிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றனர்.\nசென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட சைவ, வைணவக் கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றின் மேல் தம் அரசியல் மேலாண்மையை நிறுவிக் கொண்டிருக்கிற ஆதிக்கச் சாதி அரசியல்சக்திகள் கிராமப்புற கோயில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்தும் தலித்துகளுக்கு எதிரான பிராமணரல்லாத ஆதிக்கச்சாதியினரின் வன்முறை குறித்தும் எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருகின்றனர். தமிழ் நாளேடுகள் தலித்துகளின் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெளியிடுவதில்லை. தவிர்க்க முடியாமல் வெளியிடும்பொழுது அவற்றின் சாதியப் பின்புலத்தைத் தந்திரமாக மறைத்தும் திரித்தும் வெளியிடுகின்றன.\nகடந்த காலங்களில் பார்ப்பன மேலாதிக்கத்திற்கெதிராகப் போராடிய சுயமரியாதை இயக்கங்கள் தலித்துகளின் மீதான சாதி இந்துக்களின் வன்முறைக்கெதிராக எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. தலித் இயக்கங்கள் மைய நீரோட்ட அரசியலின் பகுதிகளாக மாறிவரும் சூழலில் கிராமப்புற ஆதிக்கச் சாதியினரின் இத்தகைய வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களில் சமரசங்களற்ற நிலைபாடுகள் எடுக்கமுடியாத நிர்ப்பந்தம் உருவாகும் அபாயமுள்ளது.\nவைதிகத்திற்கெதிராகச் சிறுதெய்வ வழிபாட்டை அடையாளப்படுத்திய தமிழ் அறிவுத் துறையினர் அதன் சாதிய அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. சாதியம் இந்தியத் தன்மை கொண்டது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அது வட்டாரரீதியில் வெவ்வேறு பண்புக்கூறுகளால் பிளவுபட்டிருக்கிறது என்பதும���. ஒவ்வொரு இடத்திற்கும் காலத்திற்கும் சாதிகளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப அதன் சமன்பாடுகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அதனதன் சமன்பாடுகளுக்கேற்ப சுயேச்சையான வழிபாட்டு முறைகள், சடங்குகள், தீட்டுக் கோட்பாடுகள் இருக்கின்றன. மதுரை உசிலம்பட்டி வட்டாரத்தில் வைதிக மயப்பட்ட பெருங்கோயில்களோ சமஸ்கிருதமயப்பட்ட வழிபாட்டு முறையோ இல்லை.\nபிராமணியம் சிறுதெய்வ வழிபாடுகளை அழிப்பதாகச் சொல்லப்படும் கருத்து முழுக்க ஏற்கத்தக்கதல்ல. பிராமணியம் இவற்றைத் தன்னுடைய பகுதியாக்கி வருகிறது. அதற்குச் சாதகமான சாதி உள்ளிட்ட கூறுகள் சிறுதெய்வ மரபில் இருக்கின்றன. சுயாட்சிமிக்க வட்டாரத் தன்மைகள்தான் இந்துயிசத்தின் ஆதாரம். வட்டாரரீதியிலான அடையாளங்களைக் காப்பாற்றிக் கொண்டு இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள முடியாது. வட்டாரரீதியிலான அடையாளங்களைக் குறித்த கவலை என்பது அடிப்படையில் சாதியைக் குறித்த அதைப் பாதுகாப்பது குறித்த கவலையே.\nதன்னுடைய காலனிகளில் மத நடைமுறைகளுக்குள் தலையிட்ட பிரிட்டீஷார் இந்தியாவில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர். கொள்கை வைதிக நம்பிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் சிறுதெய்வ மரபுக்கும் பொருந்தியிருந்தது.\n1852இல் மத நடைமுறைகளிலுள்ள மூர்க்கத்தனமான வழிபாட்டு முறைகளைக் கைவிட வேண்டுமெனக் கூறிய பிரிட்டீஷாரின் அறிக்கை, 1854இல் அதில் சில மாற்றங்களை வலியுறுத்தியதோடு நின்றுவிட்டது. கிராமப்புற ஆன்மிக நடைமுறைகளுக்கு வழங்கப்பட்ட சலுகை சாதியத்தின் தீமையை மறைப்பதற்கே பயன்பட்டது. சிறுதெய்வ வழிபாடுகளில் கடைபிடிக்கப்படும் சாதியக்கூறுகளைக் களைவதற்கு முயல வேண்டும். இக்கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் கொணரப்பட்டு அரசின் கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான்\n2008இல் தமிழக அரசு கொணர்ந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தைக் கிராமப்புற ஆதிக்கச் சாதியினருக்குச் சமத்துவத்தைக் கற்பிக்கும் விதமாய் விரிவுபடுத்த முடியும். கோயில், கோயில் சொத்து ஏலம் போன்றவற்றில் பொதுவிதிகளை உருவாக்க வேண்டும். எல்லாவற்றையும்விட தலித்துகள் மீதான சாதியப் பாடுபாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசின் சட்டரீதியிலான நடைமுறைகள் உ���்மையான அக்கறையோடு இருக்க வேண்டும். இவற்றைச் செயல் படுத்துவதற்கான நெருக்குதல்களைத் தம் போராட்டங்களின் மூலம் அரசுக்கு அளிக்க வேண்டியதே தலித் இயக்கங்கள் முன்னுள்ள உடனடிக் கடமை.\n(நன்றி: ஜூலையில் வெளியிடப்பட்ட மதுரை எவிடன்ஸ் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை மற்றும் காலச்சுவடு).\nஇது போன்ற சாதிய பாகுபாடுகள் நமது இந்து கோவில்களில் மட்டும் அல்ல, கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் இருக்கின்றன என்பதும் உண்மை.\n'தலித்' என்று ஒரு வரியில் சொன்னாலும், பள்ளர்,பறையர் என்று சாதிய வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியிலும் இருக்கின்றன.இத்தைகைய வேறுபாடுகளை களைவதற்கு பதில், ஒவ்வொரு பிரிவும் ஒரு 'தலைவருடன்' , தங்களுக்குள்ளாகவே மேலும் பிளந்து இருக்கிறார்கள்.\nகிராமப்புற தலித் மக்களுக்கு அரசு தரும் பல்வேறு சலுகைகளையும், இடஒதுக்கிடு போன்ற வாய்ப்புகளையும் பற்றி, அவர்களுக்கே முழுமையாய் தெரியவில்லை என்பதும், அதற்க்கான வாய்ப்புகள் பற்றி மருந்துக்கு கூட தெரியவைக்காமல், அந்த மக்களை வெறும் 'வாக்கு வங்கி'களாக முன்னேற்றுவதில் பெரும்வெற்றி கண்டிருக்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள் அனைவரும். தங்களை தலித் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியவாதிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல.\nவட மாவட்டமும் சரி...தென் மாவட்டமும் சரி..கிராம மக்கள் தங்களுக்கு \"வாழ்க\"ன்னு கோஷம் போடுறவரைக்கும்தான் அரசியல்வாதிங்க பொழைக்க முடியும்.இதை நம்ம மக்கள் என்னைக்கு\nபுரிஞ்சிகிராங்களோ அன்னைக்குதான் எல்லாத்துக்கும் ஒரு முடிவு பொறக்கும்.\nநம்ம மக்களுக்கு குடிக்க சாராயமும் கொஞ்சம் கரி சோறும் தேர்தலப்போ போட்ட வோட்டு கை மேலங்கற அரசியல் கட்சிகளின் கணிப்புகளை தவறாமல் மெயப்பித்துக்கொண்டிருக்கிற வரை மாற்றங்களுக்கு நமக்கும் தூரம் அதிகமே....இதைப் புரிந்து கொண்டவர்கள் தலைமை ஏற்று வழி நடத்த முன்வருவதில்லை.....முறையான தலைமை இன்றி தள்ளாட்டத்தோடு நமது இனம்...\nரேனிகுண்டா - சினிமா பார்வை\nமழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்\nஇந்தியா - தேசிய மொழி இல்லாத நாடு\nபுத்தகங்களோடு ஒரு பயணம் - கவிஞர் சல்மா\nI.D. இழந்த I.T. ஊழியர்கள்\nஅஜித் - சில 'அசல்' பக்கங்கள்\nசமச்சீர் கல்வி - ஒரு பார்வை\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல���லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/02/blog-post_17.html", "date_download": "2018-05-20T11:25:38Z", "digest": "sha1:Y7NKAO5LLE3ITRWAWTCN6HROW6IR77BH", "length": 55062, "nlines": 347, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஸ்லம் டாக் மில்லியனரில் கரைந்து போன ஸ்மைல் பிங்கி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � ஆவணப்படம் , சினிமா � ஸ்லம் டாக் மில்லியனரில் கரைந்து போன ஸ்மைல் பிங்கி\nஸ்லம் டாக் மில்லியனரில் கரைந்து போன ஸ்மைல் பிங்கி\nஎட்டு வயது சிறுமி பிங்கியின் உதடுகளில் இப்போது பூத்திருக்கும் புன்னகையை லாஸ் ஏஞ்செல்ஸில், ஆஸ்கருக்கான திரையில் உலகம் காணப் போகிறது. பிறந்தவுடன் இவள் முகத்தைக் காண சகிக்காமல், முகத்தைத் திருப்பிக்கொண்ட இவளது தாய் ஷிம்லாதேவி இப்போது மகளையே பார்த்துக் கொண்டு இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் ரம்பூர்தபாஹி கிராமத்தில் இன்று இவள்தான் தேவதை. சிலகாலம் முன்பு வரை ‘கிழிந்த உதட்டுக்காரி’ என்று கிண்டல் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று நேசத்துடன் பிங்கி என்று அழைக்கிறார்கள். சகக் குழந்தை ஒன்று இவளைக் கட்டி அணைத்துக் கொள்கிறது.\nயாருடனும் விளையாட முடியாமல், இயல்பாக பேச முடியாமல், பழக முடியாமல் போன பழைய நினைவுகள் எல்லாம் இப்போது ஆறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலம் கொடுமையானவை. பிறக்கும் போதே உதட்டில் இருந்த அந்த சிறு பிளவு இவளை மற்றவர்களிடமிருந்து தொலைதூரத்துக்கு விரட்டியிருந்தது. கண்ணாடியில் தன்னைப் பார்த்து வெதும்பும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகம் வாடிப் போகிறது. ஒருச் சின்னத் துண்டு நிலத்தில் எதோ வயிற்றுக்கும் வாய்க்குமாக ஐந்து குழந்தைகளோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இவளது தந்தை ராஜேந்திர சோங்கர் “இவள் செத்துப் போயிருக்கலாம்” என்று பலநேரங்களில் நினைத்ததுண்டு. முகத்தையே கோரமாக காண்பிக்கும் அந்த உதடுகளை சரி செய்யும் ஞானமும், பணமும் அவருக்கு இல்லை.\n39 நிமிடங்கள் ஓடும் “ஸ்மைல் பிங்கி” எனும் இந்த ஆவணப்படம், பிங்கியின் முகத்தில் இருந்த துயரம் களையப்பட்டு புன்னகை பிறந்த கதையைச் சொல்கிறது. பங்கஜ் என்னும் சமூக சேவையாளர் ஒருவர், மக்களிடம் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது சரி செய்ய முடியும் என நம்பிக்கையளித்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சந்தித்து விளக்குகிறார். அப்படி அவர் காணும் குழந்தைகளில் பிங்கியும் ஒருத்தியாக இருக்கிறாள். ஸ்மைல் டிரெயின் என்னும் அமைப்பின் மூலம் இலவசமாக இந்த ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. 45 நிமிடங்கள் நடக்கும் ஆபரேஷனுக்குப் பிறகு பிங்கியிடம் கண்ணாடி கொடுக்கப்படுகிறது. ஆபரேஷன் நடந்த வலியையும் மீறி பிங்கி சிரிக்கிறாள்.\nஒவ்வொரு வருடமும் 35000 குழந்தைகள் இந்தியாவில் இப்படி கிழிந்த உதடுகளோடு பிறப்பதையும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் பரிதாபத்திற்குரியவர்களாய் வாழ்வதையும் குறிப்பிடுகிறது இந்த ஆவணப்படம். பல மேலை நாடுகளில், இப்படிப்பட்ட குறையொன்று இருப்பதே தெரியாதாம். அப்படி பிறந்த குழந்தைகளுக்கு அடுத்த நான்காவது நிமிடமே அறுவை சிகிச்சை எளிதாக நடந்து விடுமாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் படம் ஜன்னலைத் திறந்து வைப்பதாய் இருந்தால் போதும் என்கிறார் இப்படத்தை இயக்கிய, பிரேசில் நாட்டுக்காரரான மேஹன் மைலன்.\nலாஸ் ஏஞ்செல்ஸுக்கு பிங்கி அவளது தந்தையோடும், அவளை ஆபரேஷன் செய்த டாக்டரோடும் செல்ல இருக்கிறாள். பாஸ்போர்ட், விசா ஏற்பாடு செய்தாகி விட்டது. அந்த நிலமே அதிரும்படியாய் எப்போதாவது மேலே செல்லும் விமானத்தை அதிசயமாகப் பார்த்த அந்த சிறுமி, இன்னும் ஓரிரு நாட்களில், அதில் பயணம் செய்ய இருக்கிறாள். நிருபர் ஒருவர் பிங்கியிடம் கேட்கிறார். “ஆஸ்கர் என்றால் என்ன”. பதில் வருகிறது, “தெரியாது”\nஇதற்கு முன்னர் உலகத்தரத்துக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்களை, நாட்டின் ஏழ்மையை சித்தரிப்பதாகவே இருக்கின்றன என்று விமர்சனம் செய்து ஒதுக்கியது நடந்தது. சத்யஜித்ரேவும் இப்படிப்பட்ட கருத்துக்கு ஆளானார். இன்று ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து தேர்வு செய்திருக்கும் படங்கள் இரண்டு குறித்தும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் எழாமலிருப்பது விநோதமாக இருக்கிறது. எது எப்படியோ, ‘நாடு பொருளாதார வளர்ச்சியில் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது’ என கதைப்பவர்கள் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள்\nஅதே நேரம் ஸ்லம் டாக் மில்லியனருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஸ்மைல் பிங்கி ஆவணப்படத்திற்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதும் உறுத்துகிறது. ஸ்லம் டாக் மில்லியனருக்கான ஆர்ப்பாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் இந்த மிக முக்கியமான நிகழ்வு பலருடைய கவனத்துக்கே வராமல் கரைந்து போயிருக்கிறது. நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக முன்வரவில்லை. கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது\nஇவளது தேசம் பேசாவிட்டாலும், இவளது ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. “இவள் ஒரு தனலட்சுமி, பரிசோடுதான் வருவாள்” என்கிறார்கள் ஊர்மக்கள். இவளது தந்தையும் ஆஸ்கர் பரிசு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். தாய் ஷிம்லாதேவிக்கு அந்த நினைப்பெல்லாம் இல்லை. தன் குழந்தையின் முகத்தில் இந்த புன்னகை எப்போதும் இருக்க வேண்டும் என்று மட்டுமே வேண்டிக்கொண்டு இருக்கிறார்.\nஇந்திய இயக்குனர்களால் எடுக்கப்படும் படங்கள் எப்போது இதுபோன்ற பரிசுகள் பெறும் என நாம் வேண்டிக்கொண்டு இருக்கிறோம்.\n1.இந்த வருட ஜனவரி இறுதியில் பிங்கிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை. டாக்டரை அழைத்தால் பணம் கேட்பார் என்று பேசாமல் இருந்திருக்கிறது அவளது குடும்பம்.\n2.இந்தப் படத்தின் டிரெய்லரை இங்கே பார்க்கலாம்.\nTags: ஆவணப்படம் , சினிமா\nநல்ல அறிமுகம். தலைப்பிலேயே முழு பதிவும். வெற்றியடைய வாழ்த்துவோம்.\nஉதடு கிழிந்து உள்ளவர்களை நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன்., அவர்களது உதடுகளை மீறி வெளியே நீட்டியிருக்கு பற்களைக் காணூம் பொழுதெல்லாம், உடல் அழகு முக அழகு போன்றவற்றில் அதீத கவனமெடுக்கும் பெண்கள் ஞாபகம் வரும்...\nஇவர்களையும் பார், அவர்களையும் பார், உலகம் எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களோடு சுற்றுகிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கும்.\nநீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரியும்... இந்த குறும்படம் ஆஸ்கரில் பங்கேற்கிறது என்று..... ஊடகங்களின் ஊனம் இதான் நல்ல குறும்படங்கள் இருந்தும் காண்பிக்காத தொல்லைக் காட்சிகளும் இதற்கு துணண\nஇருந்தாலும், அப்பாவும் அம்மாவும், தன் குழந்தையை இப்படி நினைத்திருக்கக் கூடாது.... தன் குழந்தை என்ன ஊனமா�� இருந்தாலும் அதை தெய்வமாக அல்லவா வணங்க வேண்டும்.... இல்லையெனில் அவர்கள் பெற்றோர்களே அல்லர்.\nமேலை நாடுகளை கவ்னிக்கும் பொழுது, நாம் இன்னும் எவ்வளவோ தூரம் பின் தங்கியிருக்கிறோம் என்பது மாத்திரம் நன்கு தெரிகிறது....\nமதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இம்மாதிரி உதடு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nவேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.\n***நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக முன்வரவில்லை. கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது\n//கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது\n//தாய் ஷிம்லாதேவிக்கு அந்த நினைப்பெல்லாம் இல்லை. தன் குழந்தையின் முகத்தில் இந்த புன்னகை எப்போதும் இருக்க வேண்டும் என்று மட்டுமே வேண்டிக்கொண்டு இருக்கிறார். //\nதாய் பாசம் என்பது இது தான்.\nஏற்கனவே இந்தப் படத்தைப் பற்றிப் படித்திருந்தாலும், விவரமாக மீண்டும் இட்டத்தற்கு நன்றி.\nஇது பதிவல்ல புதிய செய்தி.\nநிறய்ய ஓரங்கட்டப்படும் நிகழ்ச்சி நிரல்களை\nநான் சொல்ல‌ நினைத்த‌தையே இங்கெ திரு. காம‌ராஜ் அவ‌ர்களும் திரு.வேணுகோபால் அவ‌ர்க‌ளும் சொல்லிவிட்டார்க‌ள்.\n//இது பதிவல்ல புதிய செய்தி.\nநிறய்ய ஓரங்கட்டப்படும் நிகழ்ச்சி நிரல்களை\n//நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக முன்வரவில்லை. //\nஉண்மைதான் வெள்ளித்திரைக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆவணப்படகளுக்கு கொடுக்கபடாது அவர்களின் அறியாமையா அல்லது அலட்சியமா\nஆனால் ஸ்லம்டாக் கில் இருக்கும் மசாலாச் சமாச்சாரங்கள் இதிலிருக்கா\nபெரும்பாலான நமது ஊடகங்கள் நிச்சயமாகவே நடுநிலையாக இல்லை. போட்டிபோடுகிறார்களே ஒழிய, சரியான தகவல்களை மக்களிடம் சேர்ப்பதில்லை, மக்களிடமிருந்து பெறுவதுமில்லை.தகவலுக்கு நன்றி பாஸ்.நானும் இன்று தான் இதைக் குறித்து கேள்விப்படுகிறேன்.இத்தனைக்கும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை நேற்று கூட பார்த்தேன்... என் கண்கள் இரண்டும் ஸ்லம்டாக் மில்லினியரிலேயே குறியாக இருந்திருக்க வேண்டும். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் இங்கே\n//மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இம்மாதிரி உதடு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது//\nஉங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் உங்கள் பகிர்வின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.\nநிச்சயம் அலட்சியம்தான். இன்னும் சொல்லப் போனால் புறக்கணிப்பு என்பதே சரியாய் இருக்கும்.\nமிக உண்மையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி.\nநல்ல பதிவு. ஏதோ ஒரு சானலில் இதைப் பற்றி பார்த்தேன்.\nஆனால் நீங்கள் சொல்வது போல்\n/*அதே நேரம் ஸ்லம் டாக் மில்லியனருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஸ்மைல் பிங்கி ஆவணப்படத்திற்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதும் உறுத்துகிறது. */\nநம் ஊரில் எப்பொழுதும் பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஸ்லம் டாக் என்றால் பிரபலங்கள் உள்ளனர்.\nநீங்கள் சொல்வது போல் ஸ்மைல் பிங்கியில் மசாலாச் சமாச்சாரங்கள் இருக்காதுதான்.\n//நம் ஊரில் எப்பொழுதும் பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஸ்லம் டாக் என்றால் பிரபலங்கள் உள்ளனர்.//\nஆமாம்... அதுதான் இங்கு ஊடகங்களின் தர்மம்.\nSDM பேசப்படுவதற்கு பல காரணங்கள். இந்த நாட்டில் ஒன்றில் மற்றொன்று கரைந்து போவது வாடிக்கையான் வேதனை. அதில் இதுவும் ஒன்று.\nவலையிலாவது இந்த மாதிரி நல்ல பதிவுகள் வரட்டும்.\nநான் எழுதியதை காட்டிலும், உங்கள் எழுத்துக்கள் அடர்த்தியாகவும், வலி நிறைந்தாகவும் இருக்கிறது.\nஉங்கள் கருத்து, இந்தப் பதிவை அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது.\nஅகிலா... என்ற பேரை மறக்க முடியாதபடிச் செய்து விட்டீர்கள்.\nதங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஎன் வலைப்பக்கத்தில் இது தங்கள் முதல் மறுமொழி என எண்ணுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n///1.இந்த வருட ஜனவரி இறுதியில் ப���ங்கிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை. டாக்டரை அழைத்தால் பணம் கேட்பார் என்று பேசாமல் இருந்திருக்கிறது அவளது குடும்பம். ///\nஉங்கள் உணர்வை வெளிப்படுத்தியதற்கு நன்றி. எங்கே இந்தப் பக்கம் ரொம்ப நாளாய் காணோம்\nஉங்கள் லிங்க் மடல் இன்றைக்குதான் பார்க்கக் கிடைத்தது.\nஅதற்குள் கதை கேள்விகள் பதில்கள் எல்லாம் போட்டு முடித்துவிட்டதால் பங்கேற்க முடியவில்லை.\nபகிர்விர்கு நன்றி நண்பரே. இந்த படம் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. இதன் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் வார்த்தையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கிழிந்த உதடு ஊடகங்கள் முக்கியத்துவம் தராத போதும், நீங்கள் முக்கியத்துவமளித்து பதிவெழுதியிருந்த இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. நல்லதொரு பதிவை இதற்காக எழுதியிருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nஸ்மைல் பிங்கிக்கும் சேர்த்து ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது மனதிற்கு இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.\nஇந்த சந்தோஷத்தை இங்கு வந்து பகிர்ந்து கொள்ளத் தோன்றியதற்கு ரொம்ப நன்றி. வருகைக்கும் நன்றி.\nஉங்களது சந்தோஷம் மேலும் எனக்கு சந்தோஷமளிக்கிறது. ரொம்ப நன்றி.\nஉங்கள் அருகில் நின்று இந்த தருணத்தை அனுபவித்தது போல இருந்தது. சந்தோஷம் சார்.\nஎன்னோடு இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியதற்கு மிக்க நன்றி.\nமாதவ் இன்று எனது பதிவிலும் இந்தப் பதிவை மீள்பதிவு செய்துள்ளேன்.\nஉங்கள் பதிவையும், முத்தமிழ் குழுமப் பதிவையும் பார்த்தேன்.ரொம்ப சந்தோஷம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/euphonious", "date_download": "2018-05-20T11:54:18Z", "digest": "sha1:K6SHEEPMFE4MT4LHGVFVX3VEXWCALOBQ", "length": 4460, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "euphonious - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nShe sang in her euphonious voice - தனது இனிமையான குரலில் பாடினாள்\nஆதாரங்கள் ---euphonious--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-sethupathi-trisha-film-96-pooja-start-today/", "date_download": "2018-05-20T11:33:17Z", "digest": "sha1:2FUYVRENIX5BUUIR7I2HNO73ZSSUGJT5", "length": 10710, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தொடங்கியது விஜய் சேதுபதி - த்ரிஷா கூட்டணியின் '96' - Vijay sethupathi - Trisha film 96 pooja start today", "raw_content": "மெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nதொடங்கியது விஜய் சேதுபதி – த்ரிஷா கூட்டணியின் ’96’\nதொடங்கியது விஜய் சேதுபதி - த்ரிஷா கூட்டணியின் '96'\nசி.பிரேம் குமார் என்பவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ரொமான்டிக் காதல் திரைப்படம் ’96’. முதன்முதலாக விஜய்சேதுபதி – த்ரிஷா ஜோடி சேரும் இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. ‘வயசானாலும் உன் அழகு இன்னும் குறையல’ என்று சொல்லும் அளவிற்கு க்யூட்டாக பூஜையில் கலந்து கொண்டார் த்ரிஷா.\nஇயக்குனர் பிரேம் குமார் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் ஸ்பெஷல். பாலாஜி தரணீதரன் தற்போது இயக்கிவரும் ‘ஒரு பக்க கதை’ படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் கோவிந்த் மேனன் என்பவர் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.\n அது ஏன் 96-னு டைட்டில் வச்சாங்கன்னு யோசிக்குறீங்களா ஒருவேளை 1996-ல் நடந்த காதல் கதையோ\nவிஜய் சேதுபதியின் ‘ஏ எலும்ப எண்ணி எண்ணி’ பாடலின் லிரிக்ஸ் வீடியோ\n‘ஸ்லிம்’ த்ரிஷாவுக்கு ‘ஜிம்’ போகலைன்னா தூக்கமே வராதாம்\nநடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியன் மீது கத்திக் குத்து\n“சதுரங்க வேட்டை-2” ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு\nவிஷ்ணு விஷாலின் “கதாநாயகன்” படத்தில் சர்ப்ரைஸ் தந்த விஜய் சேதுபதி\nசதுரங்க வேட்டை- 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nஅதிரடி ஆக்ஷ்ன் பேக்கேஜில் ‘விக்ரம் – வேதா’ டிரைலர்\nஐ.நா மனி�� உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம் : ஸ்டாலினுக்கு பசுமை தாயகம் கண்டனம்\nடெல்டா விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு; முதல்வர் அறிவிப்பு\nகமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஅனைத்து விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் மேலும் அதிகரிக்கப் படவேண்டும்\nகாவிரிக்காக நல்லக்கண்ணு தலைமையில் மே 19-ம் தேதி முதல் கூட்டம் – கமல்ஹாசன்\nகாவிரிக்காக விவசாய சங்கங்களுடன் இணைந்து மே 19-ம் தேதி முதல் கூட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். காவிரி பிரச்சினை குறித்து விவசாய சங்கங்களுடன் இணைந்து இன்று ஆலோசனை நடத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டுவதற்காக, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பொருட்டு ஒரு விரிவான சந்திப்பை இன்று அனைத்து அமைப்புகளும் கலந்து விவாதித்தோம். அதன் அடிப்படையில், அனைத்து விவசாய அமைப்புகளின் […]\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nசாவித்திரிக்கு அடுத்து சாமி 2…. கீர்த்தி சுரேஷ் செம ஹேப்பி\nமெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nஎடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nதிமுக, அதிமுக ஒருபோதும் இப்படி செய்யவில்லை : நாம் தமிழர் மீது வைகோ சாடல்\nமெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nஐஇத��ிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/you-can-win-up-to-rs-2-crore-with-airtel-tv-free-hit-ipl-t20-quiz-game-all-details-here/", "date_download": "2018-05-20T11:47:46Z", "digest": "sha1:HTRMO4UG5EAEKMXLHUT4ENSJZQTM5JWP", "length": 13012, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ. 2 கோடி வரையிலான பரிசுகளை வழங்கும் ஏர்டெல் டிவி! - You can win up to Rs 2 crore with Airtel TV 'Free Hit' IPL T20 quiz game; all details here", "raw_content": "மெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nரூ. 2 கோடி வரையிலான பரிசுகளை வழங்கும் ஏர்டெல் டிவி\nரூ. 2 கோடி வரையிலான பரிசுகளை வழங்கும் ஏர்டெல் டிவி\nஇரவு 7.30 மணிக்கு (Log In) செய்து போட்டியில் பங்கேற்கலாம்.\nஏர்டெல் டிவி ஆப்பில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் குறித்த போட்டியில் பங்குப்பெற்று ஜெயிப்போருக்கு ரூ. 2 கோடி வரையிலான பரிசுகளை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஐபிஎல் போட்டிகள் தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில், ஏர்டெல் டி ஆப் யூசர்களுக்கு புதுமையான பரிசுப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி பெறுவோருக்கு ரூ. 2 கோடி வரையிலான பரிசுகளும் வழங்கப்படுகின்றன.\nஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் லைப் போட்டி எளிமையான கேள்விகள் அடங்கிய நேரலை விளையாட்டு ஆகும்.இதில், தற்சமயம் நடைபெறும் ஐபிஎல் கிரிகெட் தொடர்ந்து சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். தினமும் டி20 போட்டி துவங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு துவங்கும். இந்த போட்டியின் லைவ் வெர்ஷன் போட்டி நடைபெறும் போதே நடத்தப்படும்.\nவாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி ஆப்பை அப்டேட் செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம். யூசர்கள் தினமும் இரவு 7.30 மணிக்கு (Log In) செய்து போட்டியில் பங்கேற்கலாம்.இந்த போட்டியில் ஐபிஎல் டி20 தொடர் குறித்து 11 கேள்விகளை கேட்கப்படும். போ���்டியில் கேட்கப்படும் 11 கேள்விகளுக்கும் சரியான பதில் வழங்கும் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். போட்டியாளர்கள் போட்டியினை சரியாக கணித்து உடனடியாக பரிசு தொகையை வென்றிட முடியும்.\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nஐபிஎல் 2018: தோல்விக்கு கோலியை காரணம் ஆக்குவது சரியா\nIPL 2018 SRH vs KKR: பிளே ஆஃபிற்கு தகுதிப் பெறுமா கொல்கத்தா\n#RCBvsSRH ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score\n“அப்போதே அம்பதி ராயுடுவை நான் அதிகம் மதிப்பிட்டேன்” – மனம் திறக்கும் தோனி\nவைரலாகும் புகைப்படம்: கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனுக்கு யுவராஜ் சிங் சொன்ன அட்வைஸ்\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card\nவிசில் போடு : 9-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சி.எஸ்.கே. சாதனை\nகிங்ஸ் XI பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score Card\nராகுல் காந்திக்கு பெண் எம்.எல்.ஏ.வுடன் திருமணமா\nஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்…தர்ம அடிக் கொடுத்த மாணவிகள்\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ‘தல’ என்றால் அஜித் அண்ணா மட்டும் தான், தோனி தலையில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோவால் தற்போது பரபரப்பு உருவாகியுள்ளது. கிரிக்கெட் போட்டியின் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த்-க்கு வாழ்நாள் முழுவது விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீசாந்த் ஆல்பம் மற்றும் சினிமாவில் நடிப்பது என்று தன்னுடைய வாழ்க்கையைத் திசை திருப்பியுள்ளார். பலரின் பார்வையில் இருந்து மறைந்துள்ள ஸ்ரீசாந்த் எதையாவது செய்து பிரபலத்தைத் தேடிக்கொள்ளும் […]\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா\nமகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார்\nமெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை\nசாவ��த்திரிக்கு அடுத்து சாமி 2…. கீர்த்தி சுரேஷ் செம ஹேப்பி\nமெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nஎடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nதிமுக, அதிமுக ஒருபோதும் இப்படி செய்யவில்லை : நாம் தமிழர் மீது வைகோ சாடல்\nமெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2017/03/blog-post_20.html", "date_download": "2018-05-20T11:51:28Z", "digest": "sha1:AJ2UX3AFHZYXDFDAYAFELZH7H7ACXTVH", "length": 66597, "nlines": 518, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….\nஹனிமூன் தேசம் – பகுதி 4\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nகுலூ மணாலி என்றதுமே அங்கே சென்று வந்தவர்களுக்கு நினைவுக்கு வரும் விஷயம் பனி படர்ந்த மலைகள், அங்கே இருக்கும் கடும் குளிர், கிடைக்கும் பழங்கள் – முக்கியமாக ஆப்பிள்கள்… இதை எல்லாவற்றையும் விட இன்னும் அதிகமாக நினைவுக்கு வரும் விஷயமாக ஒன்று அங்கே உண்டு அங்கே இருக்கும் Adventure Sports வாய்ப்புகள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள். பாறைகள் நிறைந்த பியாஸ் நதியில், தண்ணீர் வேகமாக அடித்துக் கொண்டு நதியில் ரப்பர் போட்டுகளில் ராஃப்டிங் செய்வது மிகவும் த்ரில்லான அனுபவம். அப்படி ஒரு த்ரில் அனுபவம் வேண்டி நாங்களும் அதற்கான இடத்திற்குச் சென்றோம்.\nகற்கள் நிறைந்த பியாஸ் நதி.....\nஎங்கள் குழுவில் பெரும்பாலும் பெரியவர்கள் தான் - அதாவது என்னைவிட பெரியவர்கள் J என்னையும் நண்பர்களின் இரண்டு பெண்களையும் தவிர அனைவரும் பெரியவர்கள் என்றாலும், ராஃப்டிங் செல்ல தயக்கம் இல்லை – ஒன்றிரண்டு பேர் தவிர J என்னையும் நண்பர்களின் இரண்டு பெண்களையும் தவிர அனைவரும் பெரியவர்கள் என்றாலும், ராஃப்டிங் செல்ல தயக்கம் இல்லை – ஒன்றிரண்டு பேர் தவிர அவர்கள் வரமாட்டேன் என மறுத்தாலும், அவர்களையும் வம்புக்கிழுத்து ராஃப்டிங் செய்தே ஆகவேண்டும் என சொல்லி இரண்டு படகுகளை அமர்த்திக் கொண்டோம். இந்த ராஃப்டிங் செய்யப்போவது காற்றடைத்த ரப்பர் படகுகளில். படகுகளை நாமே செலுத்தலாம் என்றாலும் போதிய அனுபவம் இல்லாமல் பியாஸ் நதியில் ராஃப்டிங் செய்வது ஆபத்தானது.\nமேடு பள்ளத்தில் பயணிக்கும் காற்றடைத்த படகு.....\nபல இடங்களில் பாறைகளும், பள்ளங்களும் நிறைந்திருப்பதால் படகுகளைச் செலுத்த பயிற்சி பெற்ற ஆட்களுடன் செல்வது நல்லது. குளிர் மற்றும் மழை அதிகம் இல்லாத மாதங்களில் மட்டுமே இங்கே ராஃப்டிங் செய்ய முடியும். மார்ச் முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை மற்றும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் இறுதி வரை ராஃப்டிங் செய்ய உகந்த மாதங்கள். [B]ப்யாஸ் நதிக்கரையில் நதியைப் பார்த்தபடியே பயணித்து பிர்டி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் அங்கே சின்னச்சின்ன தனியார் கடைகளைக் காணமுடியும். அவர்களிடம் இருக்கும் காற்றடைத்த ரப்பர் படகுகளில் தான் நாம் ராஃப்டிங் செய்ய வேண்டும். சில அரசு நிறுவனங்கள் உண்டென்றாலும், தனியார் படகுகள் தான் அதிகமான அளவில் இருக்கின்றன.\nSmall, Medium, Large என மூன்றுவிதமான பயணங்கள் உண்டு – பிர்டியிலிருந்து தொடங்கி, ஜீரி எனும் இடம் வரை கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவு தூரத்தினை நீங்கள் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்து கடக்க முடியும். 14 கிலோமீட்டர் தொலைவும் ராஃப்டிங் செய்ய சில மணி நேரங்கள் ஆகலாம் – என்றாலும், ராஃப்டிங் செய்து பழக்கமில்லாதவர்களு��்காக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ராஃப்டிங் செய்யும் வசதிகள் இங்கே உண்டு.\nஇப்படி ஒரு படகில் தான் பயணம்..........\nபடம் எடுக்கும் பெண் இப்படத்தில் வந்தது தற்செயலே\nசீசனைப் பொறுத்து ராஃப்டிங் கட்டணங்கள் மாறுபடுகின்றன. நீங்கள் பயணிக்கும் தூரத்தினைப் பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணங்கள் கொடுத்து ராஃப்டிங் செய்யலாம். முழு தொலைவும் பயணிக்க கட்டணம் இன்னும் அதிகம். பாதுகாப்பு உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு ரப்பர் படகில் அமர்ந்து கொள்ள, அனுபவம் பெற்ற படகோட்டி ஒருவர் ராஃப்டிங் செய்ய நம்மை அழைத்துச் செல்கிறார்.\nராஃப்டிங் தொடங்குமுன்னரே, நமக்கு இந்த த்ரில் பயணத்தினை தாங்க முடியுமா இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வர வேண்டாம் என்பதையும் சொல்லி விடுகிறார்கள். கூழாங்கற்கள் நிறைந்த [B]ப்யாஸ் நதிக்குள் பயணிக்கத் துவங்குகிறோம். சமவெளியாக இல்லாமல் பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த பகுதி என்பதால் படகு செலுத்துபவரின் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். சில இடங்களில் தண்ணீரின் வேகம் மிக அதிகம் என்பதால் படகும் வேகமாக நகர்கிறது.\nபடகோரத்தில் இருக்கும் கயிற்றை கெட்டியா பிடிச்சுக்கோங்க... பள்ளத்தில் விழுந்தால் கம்பெனி பொறுப்பல்ல\nபடகின் ஓரங்களிலும் நடுவிலும் இருக்கும் கயிறுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாம் அமர்ந்திருக்க, படகோட்டி மிக லாவகமாக படகைச் செலுத்துகிறார். பள்ளமான இடம் வரும்போது இப்போது நாம் கீழ்நோக்கி வேகமாகச் செல்லப்போகிறோம் என்பதையும் சொல்லி விடுவதால் நம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ஒரு வித சத்தத்தோடு படகு தண்ணீரில் கீழ் நோக்கி இறங்க, நாமும் தண்ணீரில் நனைகிறோம். நம்மை மீறி நம்மிடமிருந்தும் உற்சாகக் குரல் வெளிவருகிறது – சிலருக்கு பயத்தில் கூச்சலும்\nபள்ளம் டா பள்ளம்... இதோ நனையப் போறோம்............\nசில இடங்களில் படகைச் சுற்றிச் சுற்றி ஓட்டியும் துடுப்பினால் தண்ணீரில் அடித்து தண்ணீர் திவலைகள் நம் மீது படும்படியும் செய்து மகிழ்விக்கிறார் படகோட்டி. எங்களுக்கு அமைந்த படகோட்டி நேபாள் நாட்டைச் சேர்ந்த ”கர்மா” எனும் 23 வயது இளைஞர். எங்களுடன் சேர்ந்து “ஐலேசா” பாட்டுப் பாடியதோடு நேபாளி மொழியிலும் சில பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தார். குழுவாக பயணித்த நாங்களும் அவருடன் பயமின்றி உற்சாகமாக பயணிக்க, அவருக்கும் மகிழ்ச்சி. [B]ப்யாஸ் நதியில் இருக்கும் குறுகிய பாதைகளிலும், பெரிய பள்ளங்களிலும் படகைச் செலுத்தி எங்கள் அனைவரையும் நனைய வைத்தார். ஒரு பள்ளம் வரும்போது, எங்களில் சிலரை படகில் முட்டி போட்டு அமர வைக்க, அப்படி அமர்ந்தவர்கள் முழுவதுமாய் நனைந்தார்கள்\nசில்லென்ற தண்ணீரில் முழுக்க நனைஞ்சாச்சு\nஎப்படியும் தண்ணீரில் நனைந்து விடுவோம் என்பதால், கரையிலேயே காமிரா, அலைபேசி, பர்ஸ் போன்றவற்றை நீங்கள் சென்ற வாகனத்தில் விட்டுவிடுவது நல்லது. பயணிக்கும் போது செல்ஃபி எடுத்துக்கொள்ள காமிரா வைத்துக் கொண்டு அது முழுவதும் நனைந்து செயலிழப்பதையும் காணமுடிந்தது. நீங்கள் ராஃப்டிங் செய்வதை படம்/காணொளியாக எடுத்துத் தரவும் இங்கே வசதிகள் உண்டு. படகொன்றுக்கு 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆரம்பத்திலிருந்து முடியும் இடம் வரை உங்களைத் தொடர்ந்து சாலையோரமாக பைக்கில் வந்து ஆங்காங்கே நின்று வீடியோவும், புகைப்படமும் எடுக்கிறார்கள். நீங்கள் கரையேறிய பிறகு உங்களுக்கு அந்த படங்களையும் காணொளியையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து தருவார்கள். குறுந்தகடு/சேமித்து வைத்த காணொளியை அவ்வப்போது பார்த்து ரசித்துக் கொள்ளலாம்\nமீண்டும் குளிர் நீரில் நனைய, குளிர் விட்டுப்போச்சு\nஉற்சாகமாக பயணித்து, நதியில் இருக்கும் நெளிவு சுளிவுகளைக் கடந்து கரையோரம் வருகிறோம். வாழ்க்கையில் ஒரு முறையாவது நிச்சயமாக அனுபவிக்க வேண்டிய விஷயம் இந்த ராஃப்டிங். இந்தியாவில் பல இடங்களில் இந்த ராஃப்டிங் வசதிகள் இருக்கிறது – ரிஷிகேஷ் [கங்கை நதி, உத்திராகண்ட் மாநிலம்], குலூ [[B]ப்யாஸ் நதி - ஹிமாச்சலப் பிரதேசம்], ஓர்ச்சா [[B]பேத்வா நதி - மத்தியப் பிரதேசம்] ஆகிய இடங்களில் ராஃப்டிங் வசதிகள் உண்டு.\nபயத்தில் எழுந்து நிற்கும் ஒரு பயணி\nஇரண்டு குழுவாக பயணித்ததில் எங்கள் குழுவில் இருந்த அனைவருமே உற்சாகமாகப் பயணிக்க, மற்ற குழுவில் இருந்தவர்கள் கொஞ்சம் பயத்தோடு பயணித்தார்கள் அந்த படகில் இருந்த சிறுமிகளுக்கு அதில் கொஞ்சம் வருத்தமுண்டு அந்த படகில் இருந்த சிறுமிகளுக்கு அதில் கொஞ்சம் வருத்தமுண்டு அவர்களுக்காவே மீண்டும் ஒரு முறை ராஃப்டிங்க் போகலாம் என ந���னைத்தாலும் செல்லவில்லை அவர்களுக்காவே மீண்டும் ஒரு முறை ராஃப்டிங்க் போகலாம் என நினைத்தாலும் செல்லவில்லை இரண்டு படகுகளுக்கும்/படகோட்டிகளுக்கும் போட்டி வைத்துப் பயணிக்க ரொம்பவே உற்சாகமா இருந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது இரண்டு படகுகளுக்கும்/படகோட்டிகளுக்கும் போட்டி வைத்துப் பயணிக்க ரொம்பவே உற்சாகமா இருந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது குலூ-மணாலி சென்றால் நிச்சயம் பெற வேண்டிய அனுபவம் இந்த ராஃப்டிங்க் குலூ-மணாலி சென்றால் நிச்சயம் பெற வேண்டிய அனுபவம் இந்த ராஃப்டிங்க் சென்றால் நிச்சயம் இந்த அனுபவத்தினை அடையுங்கள்…\nடிஸ்கி: படங்களும் கட்டுரையின் சில விவரங்களும் சென்ற வருடத்தில் ஹாலிடே நியூஸ் மாத இதழிலும், எனது வலைப்பூவிலும் வெளிவந்தவை....\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்திமணி ஜி\nத்ரில்லான அனுபவம். படமெடுத்து சிடி போட 500 ரூபாய் அதிகம் இல்லையோ\nஅங்கே அவரது உழைப்புக்கான கூலி அது படகு புறப்பட்டவுடன் அவர் சாலைக்கு ஓடி, பைக்கில் பயணித்து முன்னே சென்று ஆங்காங்கே நிறுத்தி படம்/காணொளி எடுக்க வேண்டும். இப்படி நிறைய முறை ஓட்டம் படகு புறப்பட்டவுடன் அவர் சாலைக்கு ஓடி, பைக்கில் பயணித்து முன்னே சென்று ஆங்காங்கே நிறுத்தி படம்/காணொளி எடுக்க வேண்டும். இப்படி நிறைய முறை ஓட்டம் சற்றே அதிகம் என்றாலும், நாம் படம் எடுக்க முடியாத நிலையில் இந்த வசதி நல்லது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஉண்மையில் திகிலான அனுபவம்தான் நான் இது வரை முயற்சி செய்து கூட பார்க்கவில்லை......\nஉங்கள் ஊரில் இப்படி நிறைய இடங்கள் உண்டே. ஒரு முறை முயற்சித்துப் பாருங்களேன்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nபியாஜ் நதியில் ராஃப்டிங்க்.. சில்லென்றிருக்கின்றது - பதிவு..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nரிஷிகேஷில் இந்த அனுபவத்தைப் பெற நினைத்தேன் ,என் இல்லாள் அனுமதிக்கவில்லை கொடுத்து வைத்தவர் நீங்கள் :)\n :) பயம் இருந்தால் இப்படி பயணம் செய்யும் அனுபவம் கிடைக்காது. உங்கள் மீது ���ருக்கும் அன்பின் வெளிப்பாடு காரணமாக தடுத்துவிட்டார் போலும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஉங்க ராஃப்டிங்க் அனுபவத்தை படிக்ககும் போது...எங்களுக்கும் இதுபோல் செல்ல வேண்டும் என்ற ஆவல் வருகிறது...\nவாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வாருங்கள். நல்லதோர் அனுபவம் இது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nஇதற்குச் செல்லவேண்டும் என்று ரொம்ப வருடங்களாகவே எண்ணமுண்டு. உங்கள் அனுபவம் நல்லா எழுதியிருக்கீங்க. அவ்வளவு தூரம் செல்லும்போது, 500ரூ ஒன்றுமேயில்லை. முடிந்தால் பையனைக் கூட்டிச் செல்லவேண்டும்.\nமுடிந்த போது சென்று வாருங்கள். நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nமிதவைப் பயணம் பற்றி படிக்கும்போதே மயிர்க்கூச்சல் ஏற்படுகிறது. அப்படியென்றால் உண்மையில் பயணிக்கும்போது கேட்கவே வேண்டாம். பயணத்தை வெகு நேர்த்தியாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nதங்களுடன் உலா வரும்போது திகில், விறுவிறுப்பு, சுறுசுறுப்பு என்ற அனைததும சேர்ந்துவிடுகிறது. நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\n ஒரு சொட்டுத் தண்ணீர் கூட படாமல் ராஃப்டிங் போய் வந்த மாதிரி இருக்கு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nபியாஸ் நதி பற்றி பூகோளத்தில் படித்ததோடு சரி . புத்தகத்தில் கருப்பு வெள்ளையாக காவிரிக்கும் பியாசுக்கு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி ஒரு படம் சைடில் இருக்கும் . நிஜ பியாஸின் அழகு வியக்க வைக்கிறது\nபூகோளப் புத்தகத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி\nபயங்கர திரில்லர் போல இருக்கே...இது வரை இப்படியான இடங்களுக்குச் சென்றதில்லையாதலால் அனுபவம் இல்லை. ஆனால் உங்கள் அனுபவம் வாசித்து நான் செய்வேனா என்ற ஐயமும் வந்துவிட்���து ஹஹ்ஹ்..\nகீதா: நாங்கள் புக்கிங்க் வேறு செய்து சென்றோம் ஆகஸ்ட் இறுதியாக இருந்தாலும் உண்டு என்று ஆன்லைனில் புக் செய்திருந்தோம் ஆனால் நாங்கள் சென்ற அன்று ஆற்றின் போக்கு தன்ணீர் வரத்தினால் சரியில்லை என்று கேன்சல்ட்....\nஆனால் ராஃப்டிங்க் அனுபவம் உண்டு..சிறிய ராஃப்டிங்க் 8 கிலோமீட்டர் தூரம் பீமேஷ்வரி ராஃப்டிங்க் காவேரியின் மண்ட்யா, கர்நாடகாவில்..நல்ல த்ரில்லிங்க் அனுபவம் இதுவும்....பாதுகாப்பு முறைகள். இங்கு அட்வென்சர் ஆக்டிவிட்டிஸ் இருக்கிறது முன்னதாகவே புக் செய்து கொள்ளலாம்......அதே போன்று ஹோக்கேனக்கல் பரிசல் அனுபவம் இரு முறைகள்...நல்ல அனுபவம்...\nஉங்கள் அனுபவம் வாசித்ததும் அனுபவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது....நீங்களும் மிகவும் எஞ்சாய் செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது...ஆம் நீங்கள் சொல்லுவது போல் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டும். இப்போது கூட ஜூனில் ஹரித்வார் ரிஷிகேஷ் பயணம் மற்றும் ரிஷிகேஷ் ராஃப்டிங்க் ப்ளான், குர்காவ்னில் இருக்கும் என் தங்கை ப்ளான் செய்கிறாள். அவள் வீட்டில் குடும்ப விழா வருவதால் அங்கு கூடும் குடும்பத்தினர் அனைவரும் செல்லலாம் என்று... என்னையும் கேட்டிருக்கிறாள். தீர்மானிக்கவில்லை...\nஆஹா ரிஷிகேஷ் பயணம் வரப் போகிறீர்களா அங்கேயும் ராஃப்டிங் செய்ய நல்ல வசதிகள் உண்டு. கங்கையில் ராஃப்டிங் நன்றாகவே இருக்கும் கீதா ஜி அங்கேயும் ராஃப்டிங் செய்ய நல்ல வசதிகள் உண்டு. கங்கையில் ராஃப்டிங் நன்றாகவே இருக்கும் கீதா ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nடிஸ்கி: படங்களும் கட்டுரையின் சில விவரங்களும் சென்ற வருடத்தில் ஹாலிடே நியூஸ் மாத இதழிலும், எனது வலைப்பூவிலும் வெளிவந்தவை..../ அதானே பார்த்தேன் முன்பே படித்தது போல் இருக்கிறதே என்று தோன்றியது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nஎங்கள் அலுவலகத்தில் ஒரு ஓட்டுனர் – ஆந்திரா – தமிழகத்தின் எல்லை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளு...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர��கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தா��்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் 199 – சத்யஜீத் ஜெனா – கேட்க ஆளில்லை…...\nஹனிமூன் தேசம் – ஆப்பிள் தோட்டத்தில் தங்கலாமா\nசாப்பிட வாங்க: ஆலு குந்த்ரு சப்ஜி – Alu goes with ...\nஹனிமூன் தேசம் – மாலையில் மதிய உணவு – சப்பாத்தி ஆலு...\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - கீதா மதிவாணன்\nநாகாவ் பீச்சாங்கரை ஓரம் ��� புகைப்படங்கள்\nஹனிமூன் தேசம் – குலூ கம்பளி – பஷ்மினா ஷால் – நகர வ...\nபாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு\nஃப்ரூட் சாலட் 198 – மின் உற்பத்தி - சகலை\nசாப்பிட வாங்க: ஜலேபி ரப்டி – Made for each other\nஹனிமூன் தேசம் – அரசு தங்குமிடங்கள் – சில பிரச்சனைக...\nசின்னவள் – மீரா செல்வக்குமார் - கவிதைத் தொகுப்பு\nஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….\nஹாலிடே நியூஸ் – புஸ்தகா மின்புத்தகங்கள் - ட்ராவல்ஸ...\nஹனிமூன் தேசம் – பியாஸ் நதிக்கரையோரம்….\nஃப்ரூட் சாலட் 197 – மணப்பெண் - ஒப்பீடு நல்லதல்ல - ...\nஹனிமூன் தேசம் – குளு குளு குலூ மணாலி\nஹனிமூன் தேசம் – பயணத் தொடர்\nசாப்பிட வாங்க – ராதா வல்லபி\nஹோலிகா – உருவ பொம்மை எரிப்பும் ஹோலி பண்டிகையும்….\nசூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும்\nபயணங்கள் முடிவதில்லை…. – அடுத்த பயணம் போகலாமா\nஃப்ரூட் சாலட் 196 – உணவு – இந்த நாள் இனிய நாள் – க...\nஏழு சகோதரிகள் – பயணத்தின் முடிவும் செலவும்….\nபெண்மை போற்றுதும் – என்னைப் பற்றி நான்….\nசாப்பிட வாங்க – கட்டல் சப்ஜி\nகொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்\nசூரஜ்குண்ட் மேளா – 2017 – ஒரு காமிரா பார்வை….\nஃப்ரூட் சாலட் 195 – மனமும் கரமும் – வரவும் செலவும்...\nபிறந்த நாள் பார்ட்டி - ரிட்டர்ன் கிஃப்ட் – கட்டல் ...\nகொல்கத்தா – அன்னை இல்லம்…..\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42007118", "date_download": "2018-05-20T13:02:00Z", "digest": "sha1:UZWOPXR2V6VMIOFGS3DZPHUK7UYVVBZL", "length": 8984, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வேயின் புரட்சி நாயகனா, அடக்குமுறையாளரா? (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nராபர்ட் முகாபே: ஜிம்பாப்வேயின் புரட்சி நாயகனா, அடக்குமுறையாளரா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஜிம்பாப்வேயின் விடுதலைப் போராட்டத்தை நடத்தி, சிறை சென்ற பின்னணியுடைய ராபர்ட் முகாபே, ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தை தமது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தார். அவரது ஆட்சியில் எழுத்தறிவில் தலைநிமிர்ந்த ஜிம்பாப்வே, பொருளாதாரத்தில் வீழ்ந்தது.\n37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே வீட்டுக்காவலில்\nஅதிகாரிகளை சந்தித்த ஆளுநர்: மாநில சுயாட்சிக்கு ஆபத்தா\nதாயிடமிருந்து பிரிந்த சிறுத்தை குட்டிகள்: மீண்டும் சேர்ந்தது எப்படி\nகலிஃபோர்னியா: துப்பாக்கிதாரியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nவீடியோ உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\nஉலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடியோ சினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nசினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nவீடியோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cargillsbank.com/ta/blog/products/fixed-deposits/", "date_download": "2018-05-20T11:52:10Z", "digest": "sha1:222VUOC7YEIDXROAUYO5EUV6V2SZXG7Z", "length": 11599, "nlines": 207, "source_domain": "www.cargillsbank.com", "title": "நிலையான வைப்புக்கள் | Cargills Bank Tamil", "raw_content": "\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nகிளை / ஏரிஎம் இயந்திர அமைவிடத்தை அறிந்துகொள்ளல்\nபின்வரும் தகைமையைக் கொண்டிருப்பின் நீங்களும் ஆரம்பிக்க முடியும்.\nசாமர்த்தியமான முதலீடே உங்களது பணத்தைப் பெருக்க உதவுகின்றது.\nபின்வரும் தகைமையைக் கொண்டிருப்பின் நீங்களும் ஆரம்பிக்க முடியும்.\nநீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருத்தல்.\nசெல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையொன்றைக் கொண்டிருத்தல்.\nபின்வரும் காலப்பகுதிகளுக்கான வைப்புக்களை நீங்கள் ஆரம்பிக்க முடியும்;\n1, 3 மற்றும் 6 மாதங்கள்\n1 முதல் 5 வருடங்கள்\nஉங்களது வட்டி தொடர்பில் நீங்கள் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளீர்கள்;\nதொடர்ந்தும் அதனை புதுப்பிக்கும் போது மூலதனத்துடன் சேர்க்கப்படுதல்.\nநீண்ட கால சேமிப்புக்கள் மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மைக்கான வழியை நாம் உங்களுக்கு ஏற்படுத்தித் தருவோம். ஆகவே இப்போதே விண்ணப்பியுங்கள், எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள்.\nகார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…\nகார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்\nஎமக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வையுங்கள்\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nபெருநிறுவன வங்கி மற்றும் இதர சேவைகள்\nநிறுவனம் மற்றும் சிறு மற்றும் நடு அளவிலான தொழிற்துறை\nகார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை\nSitemap © கார்கில்ஸ் வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\tPyxle. வடிவமைக்கப்பட்டது\nமனித சமுதாயத்தில் வங்கிக் கடன்\ncargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-a.104083/", "date_download": "2018-05-20T12:18:33Z", "digest": "sha1:BBBSPU6CNUBPNEOGCCVURNJQ32XCVZ2V", "length": 14981, "nlines": 201, "source_domain": "www.penmai.com", "title": "வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு&a | Penmai Community Forum", "raw_content": "\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு&a\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் மகத்துவம்​\nடெங்கு, சிக்குன் குன்யா, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் எனப் புதுப்புது வைரஸ் காய்ச்சல் வகைகள் பெருகிவரும் காலம் இது. அவற்றைக் கட்டுப்படுத்தும் வீரியமிக்க மருந்து பல நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துவருவதைப் பலரும் அறியவில்லை.\nசளி, இருமலுக்கு மிளகு - சுக்கு கஷாயம், காய்ச்சலுக்கு நிலவேம்புடன் வேப்பங்கொழுந்து கலந்த கஷாயம், வயிற்று வலிக்குச் சீரக - ஓம கஷாயம் என இயற்கை மருந்துகள் ஆட்சி செலுத்திய காலம் மருவி, ‘கஷாயம்’ என்ற வார்த்தை இன்றைக்கு வரலாறாகிவிட்டது. நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர், பித்தசுரக் குடிநீர், ஆடாதொடைக் குடிநீர், சிறுபீளைக் குடிநீர் எனப் பல்வேறு வகையான குடிநீர் வகைகள் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் வீரியம் பெற்றுவரும் நிலையில், மறைந்த கஷாய (குடிநீர்) கலாச்சாரத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nசூழ்நிலை தங்களுக்குச் சாதகமாக அமைந்தவுடன், வரிந்து கட்டிக்கொண்டு வரும் டெங்கு, சிக்குன் குன்யா, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல் அரக்கர்களைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய மருத்துவச் சமூகம். நம் நாட்டில் `நவீன விஞ்ஞானம்’ அறிமுகமாகாத ஆதிகாலத்திலேயே, எழுத்தாணிகொண்டு ஓலைச்சுவடிகளில் மருத்துவ முறைகளைப் பொறித்துவைத்த சித்தர்களின் ஞானம் ஓங்கி இருந்தது. மருத்துவ உலகுக்குச் சித்தர்கள் அறிமுகப்படுத்திய நிலவேம்புக் குடிநீர், அனைத்து வகையான காய்ச்சல்களையும் தீர்க்கவல்லது.\nநிலவேம்புக் குடிநீரில், நிலவேம்புடன் வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனத் தூள், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படாகம் போன்ற ஒன்பது வகையான மூலிகைகளின் கலவை அடங்கியுள்ளது.\nஇரண்டு தேக்கரண்டி நிலவேம்புத் தூள் கலவையுடன், இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைத்து அரை டம்ளராக வற்றியவுடன், கசடை வடிகட்டிவிட்டு அருந்த வேண்டும். அனைத்து வகையான காய்ச்சல்களும் நீங்கும். காய்ச்சல் நீங்கிய பின் ஏற்படும் உடல் வலி மற்றும் உடல் சோர்வு போன்றவையும் அகலும். மருத்துவரின் ஆலோசனைப்படி நீரிழிவு நோயாளிகளும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். தினமும் இரண்டு வேளை பருகலாம். தயாரித்து மூன்று மணி நேரத்துக்குள் குடிநீரை அருந்துவது சிறப்பு.\nநீர் வடிவ மருந்து திசுக்களால் எளிதாக உறிஞ்சப்பட்டு, விரைவாகப் பலன் தரும் என்பது ஆராய்ந்து அறியப்பட்ட உண்மை. அந்த வகையில், நீர் வடிவில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீர், விரைவில் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும் வல்லமைகொண்டது. பழமையான கஷாயத்தின் மகிமையை மறந்துவிட்டு, கசப்பான உடல்நிலையுடன் அலைந்துகொண்டிருக்கும் நாம், ஓர் அற்புதமான மருந்தையும் மருந்து வடிவத்தையும் நம் அணுக்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.\nகாய்ச்சல் காரணமாக மந்தமடைந்த பசித் தீயைத் தூண்டவும், சோர்வடைந்த மனதுக்குத் தெளிவைத் தரவும், காய்ச்சலின் உக்கிரத்தைக் குறைக்கவும் நிலவேம்பும் பற்படாகமும் உதவுகின்றன. கொண்ட நச்சை அகற்றும் செய்கையும், காய்ச்சலைக் கண்டிக்கும் குணமும், உடலில் தேங்கிய நச்சுப் பொருட்களை நீக்கும் சிறப்பும் வாய்ந்தவை.\nபித்தம் அகற்றும் செய்கை கொண்ட விலாமிச்சை வேர், அதிகரித்திருக்கும் பித்தத்துக்கு ஆறுதல் தரும். சந்தனமும் கோரைக் கிழங்கும் வியர்வையைப் பெருக்கி, காய்ச்சலைத் தணித்து, உடலைத் தேற்றி உரமாக்கும் மகிமை கொண்டவை. வியர்வையைப் பெருக்கி உடல் வெப்பத்தை விரைவாகத் தணிக்கும் தன்மை கொண்டது வெட்டிவேர். கசப்புச் சுவை கொண்ட பேய்ப்புடல், காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும். மொத்தத்தில், நிலவேம்புக் குடிநீர் காய்ச்சலைக் குறைக்கும் மாமருந்து.\nஇன்றைக்கு அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதார நிலையங்களிலும், இலவசமாக வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரைப் பயன்படுத்தித் தீவிரக் காய்ச்சல் நோய்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம்.\nஅரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\n - ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்\nமொபைல்களைத் தாக்கும் ஜூடி வைரஸ்... அந்த 41 ���ப& Mobile Phones 0 May 31, 2017\nகுழந்தைகளை குறி வைக்கும் ஜிகா வைரஸ் Health 0 Sep 12, 2016\n - ஏன் வைரஸ்களை உருவாக்குகிறார்கள்\nமொபைல்களைத் தாக்கும் ஜூடி வைரஸ்... அந்த 41 ஆப&\n#Alert- கூகுள் ப்ளே ஸ்டோரில் வைரஸ்\nகுழந்தைகளை குறி வைக்கும் ஜிகா வைரஸ்\nமரியாதை ---கிலோ என்ன விலை \nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஸ்ரீ பூவாடைக்காரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் எங்குள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69058/cinema/Kollywood/Did%20Avengers%20will%20collect%202%20billion%20US%20D.htm", "date_download": "2018-05-20T12:06:33Z", "digest": "sha1:5PR5UVLYVE4UWZZQBEZBZCMDBV4KHD3H", "length": 10006, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2 பில்லியன் வசூலைத் தாண்டுமா அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் - Did Avengers will collect 2 billion US Dollar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 பில்லியன் வசூலைத் தாண்டுமா 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்'\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக அளவில் மிகப் பெரும் வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ள 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து வசூலைக் குவித்த இந்தப் படம் தற்போது வரை 1.650 பில்லியன் யுஎஸ் டாலரை உலக அளவில் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதன் வசூல் 550 மில்லியன் யுஎஸ் டாலராக உள்ளது.\nஇந்தியாவில் சுமார் 260 கோடி வசூலைத் த��ண்டி சாதனை படைத்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் 'அவெஞ்சர்ஸ்' படத்தைத் தயாரித்த மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மொத்த வசூல் 3 பில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் வெளியிட்ட 'பிளாக் பாந்த்ர்' படம் 1.342 பில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது.\nஇந்த வார இறுதிக்குள் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் வசூல் 1.8 பில்லியன் யுஎஸ் டாலரைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் வசூல் 3 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைத் தாண்டும். 'அவெஞ்சர்ஸ்' படத்தின் வசூலும் 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைத் தாண்டி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹாலிவுட் வரலாற்றில் அரையாண்டுக்குள்ளாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் அதிகபட்ச வசூல் இது என்கிறார்கள்.\nதெலுங்கில் தனி இடத்தைப் பிடித்த ... தொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=79362", "date_download": "2018-05-20T12:08:05Z", "digest": "sha1:HUR45BXKJUGGITH4KYLRTLIBSTQY4N2X", "length": 12345, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai chithirai festival 2018 | மதுரையில் நாளை முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆ���்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஐஸ்வர்யம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தெப்ப திருவிழா\nசூலக்கல் மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்\nசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்\nசங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை வேதநாயகி கால் புண்ணால் அவதி\nவீடுகளில் வெளியேறும் கழிவு நீர்: திருக்கழுக்கன்றம் ராஜகோபுரத்தில் தேக்கம்\nமகாபாரத திருவிழா: அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி\nரமலான் சிந்தனைகள்-3: தொழுகையில் கவனம்\nகோபி சாரதா மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்\nதேவிபட்டினம் நவபாஷண கோயில் ... மானாமதுரை கோயிலில் வாகனம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரையில் நாளை முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி\nமதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நாளை இரவு 7:40 மணிக்கு மேல் 8:04 மணிக்குள் நடக்கிறது.இக்கோயில் விழா ஏப்., 18 கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்காக இம்மண்டபத்தை வண்ண மலர்கள், வெட்டி வேர் மூலம் அலங்காரம் செய்து வருகின்றனர். மீனாட்சி அம்மனிடம் இருந்து கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை சமர்ப்பிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதன்படி மதுரையில் நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடப்பதாக ஐதீகம். ஏப்., 26ல் மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், ஏப்., 27ல் காலை 9:05 மணிக்கு மேல் 9:29 மணிக்குள் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், ஏப்., 28 காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஐஸ்வர்யம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை\nஸ்ரீவில்லிபுத்தூர்: மானிட அவதாரம் எடுத்து, இறைவனையே மணவாளனாக மனதில் கொண்டு, அரங்கனை கரம் பற்றியவள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தெப்ப திருவிழா மே 19,2018\nகாரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுடன் ... மேலும்\nசூலக்கல் மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு மே 19,2018\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள, சூலக்கல் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலில், தேர் ... மேலும்\nவரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் மே 19,2018\nபரமக்குடி பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம் மே 19,2018\nநரசிங்கபுரம்: சக்தி மாரியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் அருகே, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/07/blog-post_5.html", "date_download": "2018-05-20T11:37:35Z", "digest": "sha1:6OMCMZI7N3M4MSMTPLB2YVWSI452SJPK", "length": 14983, "nlines": 195, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: தமிழை கல்விமொழி ஆக்கு", "raw_content": "\nகவிஞர் : காசி ஆனந்தன்\nவாழ்த்துக்கள் கண்ணன் சார் .\nதமிழோடு புது குருகுலம் ஆரம்பம் ஆனது மிகவும் மகிழ்ச்சி.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொ��ங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB க��ரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p404.html", "date_download": "2018-05-20T12:21:23Z", "digest": "sha1:6FSXDMVASM5BMKREPFT4JQJSJH5XVV4E", "length": 17781, "nlines": 198, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nஒரு கிராமத்துக்கு வந்த ஒரு சாமியார், அங்கு தரையில் துண்டை விரித்துச் சில சீட்டுகளைப் பரப்பினார்.\nகூட்டம் கூடியது. அப்போது அவர், ''பக்தர்களே... உங்களுக்கு மாபெரும் நற்செய்தி இதோ என்னிடம் பாவமன்னிப்புச் சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன. ஒரு சீட்டு நூறு ரூபாய் மட்டுமே... நீங்கள் இதுவரை எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், இதைக் கொண்டு போனால்... உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். இது சொர்க்கத்துக்கான நுழைவுச் சீட்டு” என்று கூவினார்.\nஅதைப் பார்த்த் பலரும் போட்டி போட்டுக் கொண்டு சொர்க்கத்திற்கான நுழைவுச் சீட்டை வாங்கினர்.\nசாமியாரிடம் பணம் சேர்ந்து கொண்டே இருந்தது.\nசாமியார் கடைசியாக, ''என்னிடத்தில் இன்னொரு சீட்டும் உள்ளது. நீங்கள் இனி செய்யப் போகும் பாவத்தையும் மன்னிக்கக் கூடிய அந்த சீட்டின் விலை இருநூறு ரூபாய்'' என்று சொல்லி அதையும் விற்றுப் பணத்தைச் சேர்த்தார்.\nசாமியார் புறப்பட நினைத்த சமயத்தில் அங்கு ஒருவன் வந்தான். அவன் சாமியாரிடம் இரண்டு சீட்டுகளையும் வாங்கினான். பின்னர் சாமியாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டினான். சாமியார் சேர்த்த பணத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.\nஅப்போது சாமியார், ''திருடனே உனக்கு நரகம்தான்...'' என்று சாபம்விட்டார்.\nஅவன் ஓடிக் கொண்டே, ''சுவாமி, நான்தான் இனி செய்யப் போகும் பாவத்திற்கான இருநூறு ரூபாய் சீட்டையும் உங்களிடம் வாங்கிவிட்டேனே... உங்கள் சாபம் பலிக்காது...'' என்றான்.\nஅந்த போலிச் சாமியார் திகைத்து நின்றார்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/aha.html", "date_download": "2018-05-20T11:56:21Z", "digest": "sha1:HNI3EBOKVVBPQ7W5PAMJQMPMFTWTSIFM", "length": 11641, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Aha etanai alagu shooting over - Tamil Filmibeat", "raw_content": "\nஒருவழியாய் முடிந��துவிட்டது ஆஹா எத்தனை அழகு படப்பிடிப்பு.\nஇதில் ஹூரோயின்களாக நடித்த ஷார்மிக்கும் டை ரக்டர் கண்மணிக்கும் காதல் ஏற்பட்டுவிட்டது. அதே போல இன்னொரு ஹூரோயின் பாவ்னா தயாரிப்பாளர் பங்கஜ் மேத்தாவின் மனதை அள்ளிவிட்டார்.\nஇதனால் ஆளுக்கு ஒரு ஹூரோயினை கையில் வைத்துக் கொண்டு டைரக்டரும் தயாரிப்பாளரும் சூட்டிங் ஸ்பாட்டில் மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர்.\nஇதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து அடிக்கடி சந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட கண்மணியும் ஷார்மியும் தங்கள் காதலை போனில் தொடர்ந்து கொண்டுள்ளதாகத் தகவல்.\nஆனால், எல்லா நடிகைகளையும் போலவே காதலை மறுக்கிறார் ஷார்மி. படம் நன்றாக ஓடி கண்மணிக்கு நிறைய சான்ஸ் வந்து பணமும் குவிந்தால் காதலை ஓப்பனாக வெளியே சொல்வார் ஷார்மி.\nபடம் ஊத்தி கண்மணி வீட்டில் சும்மா உட்காரும் நிலை வந்தாலும் காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்று சொல்லிவிட்டு தனது சினிமா வாழ்வைத் தொடருவார் என்கிறார்கள் ஷார்மியை நன்றாக அறிந்த சிலர்.\nஅதே நேரத்தில் பங்கஜ் மேத்தாவின் அன்பை வென்ற பாவ்னா இப்போது தனது சொந்த ஊரான பெங்களூர் சென்றுள்ளார். ஆனாலும் நீங்க எப்ப கூப்பிட்டாலும் (படத்தில் நடிக்கத் தான் ) நான் வர ரெடி என்று பங்கஜ் மேத்தாவிடம் கூறிவிட்டுப் போயிருக்கிறாராம்.\nபடப்பிடிப்பில் வந்து பாவ்னாவுடன் சும்மா கடலை போட்டுக் கொண்டிருந்த மேத்தா, நீ எண்ணெய்ல குளிச்சா பளபளன்னு மாறிடுவ என்று சும்மா பேச்சுக்கு சொல்ல, அதற்கு பாவ்னா அப்படியா என்று வாய் பிளக்க உடனே ஒரு எண்ணெய் குளியல் பாடல் காட்சியை படத்தில் சேர்க்க வைத்தவராயிற்றே மேத்தா.\nஅதற்காக 500 லிட்டர் நல்லெண்ணெயை ஆர்டர் செய்து தொட்டியில் ஊற்றி அதில் பாவ்னாவை வெறும் டூ பீசில் மூழ்க வைத்து ரசியோ ரசி என்று ரசித்தாராம் மேத்தா.\nஅந்த பாடல் காட்சியை முழுமையாகப் படமாக்கும் வரை கூடவே இருந்து பாவ்னாவுக்கு ரொம்பவே உதவியாக இருந்தார் மேத்தா.\nபாவ்னாவுக்கு காட்சிகளைக் கூட டைரக்டர் கண்மணி விளக்க அனுமதிக்காத தயாரிப்பாளர், அவரே விளக்கினாராம்.\nஇருவரும் ரொம்பவே நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.\nஇதற்கிடையே, நடிகை ரதி காதல் வலையில் விழுந்திருப்பதாகத் தெரிகிறது.\nசொன்னபடி படப்பிடிப்புக்கு வருவதில்லை, சூட்ட��ங் ஸ்பாட்டில் வந்து டைரக்டருடன் தகராறு செய்வது என ரதி மீதுஎப்போதுமே ஏதாவதும் குற்றம் குறை சொல்லப்படுவது வழக்கம்.\nஆனால், இப்போது அவருக்கும் இளம் கதாநாயகன் ஒருவருக்கும் லவ்வு என்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nதீயாக பரவிய சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/11/blog-post_10.html", "date_download": "2018-05-20T11:58:02Z", "digest": "sha1:2LZT67N6DGK2ISHADNB2VE7U35C23SQO", "length": 54817, "nlines": 534, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சொல்லுங்கண்ணே சொல்லுங்க!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅட என்ன சத்தம்பா இது\nஎன்னோட குறட்டை சத்தம் தான். என் குறட்டை சத்தம் எனக்கே எப்படி தெரியும்னு கேட்காதீங்க\n“டுடுடிங்ங்... டுடுடிங்ங்.... டுடுடிங்ங்..... டுடுடிங்ங். டுடுடிங்ங். “\nஅடுத்து இது என்ன சத்தம்\nஇந்த சத்தம் என்னோட அலைபேசியிலிருந்து வந்த சத்தம்.\nஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் தலைமாட்டில் இருந்த அலைபேச��யை தட்டுத் தடுமாறி எடுத்துப் பார்த்தால் “Sripathi Calling” என்று வந்தது. பேசுவதற்கான விசையை அழுத்தி,\nஎதிர் புறத்தில் முதலில் சொன்ன அதே ”கிர்ர்ர்ர்ர்....” சத்தம் இது அவருடைய குறட்டை சத்தம்.\nதிரும்பவும் இமான் அண்ணாச்சி போல, ”சொல்லுங்கண்ணே...” சொல்ல, அங்கிருந்து, “The person has put you on hold. Please hold the line or call again later” என்றாள் ஏர்டெல் பெண் காந்தக் குரலில்.\nசில நொடிகள் காத்திருந்த பின், அழைப்பினை துண்டித்து, நேரம் பார்த்தேன். நள்ளிரவும், அதிகாலையும் இல்லாது 03.19 என்றது கடிகாரம். “என்னது, இந்த நேரத்துல அழைக்கிறாரே” என்ற எண்ணத்துடனே இருந்த போது மீண்டும் அழைப்பு. எடுத்தால், திரும்பவும் “The person has put you on hold. Please hold the line or call again later” எனும் காந்தக் குரல். ”இந்நேரத்தில் அழைக்கிறாரே, என்ன பிரச்சனை தெரியவில்லையே” என நானே அழைத்தால், இம்முறை, காந்தக் குரல்காரி “The person you have called is busy. Please hold the line or call again later” என்றாள்.\nஒன்றல்ல, இரண்டல்ல, இப்படியே எட்டு முறை அழைப்பு வரவே, வேறு வழியின்றி, அவர்கள் இல்லத்தின் தொலைபேசியில் அழைத்தேன். நண்பரின் மனைவி, பாதி தூக்கத்திலேயே, “என்னப்பா, என்ன விஷயம், இந்த நேரத்துல ஃபோன்” என்று கேட்க, ”அண்ணாச்சி மொபைல் எங்கே” என்று கேட்க, ”அண்ணாச்சி மொபைல் எங்கே, அதுலேருந்து தொடர்ந்து அழைப்பு வருது, அதுலேருந்து தொடர்ந்து அழைப்பு வருது” என்று சொல்ல, “ஓ கையில வைச்சுக்கிட்டே தூங்கறார், நான் எடுத்துடறேன்” என்று சொல்லி, ஒரு “சாரி”யும் சொல்லி வைத்தார்.\nஇங்கே ஒரு Flashback சொல்ல வேண்டியிருக்கிறது. Flashback என்றவுடன் ரொம்ப பின்னாடி போயிடாதீங்க, சுவத்துல முட்டிப்பீங்க நேற்றிரவு பத்தரை மணிக்கு ‘நித்திரா தேவி’ அழைக்க அப்போது தான் படுத்து கண் அயர்ந்தேன். தூக்கத்தினைக் கலைத்து, அலைபேசி அடிக்க, “Sripathi Calling” என்று வந்தது. எடுத்தால், “என்ன அதுக்குள்ளே தூங்கியாச்சா நேற்றிரவு பத்தரை மணிக்கு ‘நித்திரா தேவி’ அழைக்க அப்போது தான் படுத்து கண் அயர்ந்தேன். தூக்கத்தினைக் கலைத்து, அலைபேசி அடிக்க, “Sripathi Calling” என்று வந்தது. எடுத்தால், “என்ன அதுக்குள்ளே தூங்கியாச்சா” என்று கேட்டு சில விஷயங்கள் பேசிய பின் படுத்து உறங்கினேன்.\nஇரவு உறங்கு முன் கடைசியாக பேசியது என்னுடன் என்பதால், அவர் தூங்கும்போது மேலே சொன்ன விஷய[ம]ங்கள் நடந்திருக்கிறது. அவரது அலைபேசியில் Auto Keygaurd Off செய்து வைத்திருக்கிறார். த���ங்கும்போது கூட கையிலே அலைபேசியை வைத்துக்கொண்டே இருந்து, “Call” விசையை அழுத்தி அழுத்தி என்னை எழுப்பி விட்டார் சாதாரணமாகவே அவருக்கு நிறைய அழைப்புகள் வரும். அதுக்குன்னு தூங்கும்போதும் வரும்னு கையிலேயே அலைபேசியை வைத்திருப்பது கொஞ்சம்... இல்லை இல்லை ரொம்பவே ஓவர்\nஅவர் தூங்கிக் கொண்டு இருக்க, நான் சிறிது நேரம் தூங்க முயற்சித்து, “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே” என்று பாட எஸ். ஜானகி அருகில் இல்லாததால், எழுந்து, பல் துலக்கி, ஒரு தேநீர் பருகி, கணினி முன் அமர்ந்து இப்பதிவினை தட்டச்சுகிறேன்\nஅவர் செய்த இத் திருவிளையாடல் அவருக்கே தெரியுமா என விடிந்த பிறகு தான் கேட்க வேண்டும் “சொல்லுங்கண்ணே, சொல்லுங்க\nமீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை....\nடிஸ்கி: தலைப்பைப் பார்த்து, ஆதித்யா டி.வி.யில் வரும் “சொல்லுங்கண்ணே, சொல்லுங்க” நிகழ்ச்சி பற்றி தான் நான் ஏதோ எழுதி இருக்கேன் என்ற நினைப்பில் வந்தவர்களுக்கு, ”அதைப் பற்றியும் எழுதிட்டா போச்சு” நிகழ்ச்சி பற்றி தான் நான் ஏதோ எழுதி இருக்கேன் என்ற நினைப்பில் வந்தவர்களுக்கு, ”அதைப் பற்றியும் எழுதிட்டா போச்சு\nஅவர் செய்த இத் திருவிளையாடல் அவருக்கே தெரியுமா என விடிந்த பிறகு தான் கேட்க வேண்டும் கேட்டு “சொல்லுங்கண்ணே, சொல்லுங்க\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nசில நேரங்களில் இது போன்ற கால் வந்து தூக்கத்தை கெடுப்பது உண்டு.அவர்களுக்குத் தெரியாமலேயே ஸ்பீட் டயல் செட் செய்து வைத்திருப்பார்கள்.இரவில் தலைமாட்டில் வைத்து தூங்கும்போது ஏதேனும் எண்ணில் பட்டு அழைப்பு சென்றுவிடுகிறது. நீங்கள் சொல்வது போல கீ பேட் லாக் செய்து வைக்க வேண்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.\nஒரு சுவாரஸ்யமான, திகிலான பதிவு கொடுக்க உதவினாரே.... அவருக்கு நீங்க தேங்க்ஸ் 'சொல்லுங்கண்ணே.....சொல்லுங்க......'\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n” நிகழ்ச்சி பற்றியும் எழுதுங்க...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nஎன்ன ஒரு வித்தியாச அனுபவம். பேசாமல் இரவில் செல்லை ஸ்விட்ச் ஆஃப் அல்லது சைலன்ட் மோடில் வைத்துவிட்டுத் தூங்கச் சொல்லுங்கள். தன் மேலேயே போட்டுக் கொண்டு உறங்கினால் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவாரே. உடனே அவரை கேட்டுட்டு பதிலைச் சொல்லுங்கண்ணே... செர்ல்லுங்க...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால கணேஷ்.\nஒரு பதிவிற்கு வாய்ப்பு கொடுத்த உங்கள் நண்பருக்கு முதலில் வாழ்த்துக்கள் ஹா ஹா ஹா ஆனாலும் தூக்கம் போச்சே ( வாட போச்சே)\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.\nநடுநிசி அழைப்பு நடுங்கத்தான் வைக்கும் .\nதூங்கும்போது கூடவா வைத்திருப்பார் ரேடியேசன் தாக்கம் இருக்கும் அல்லவா.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.\nஉளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் அய்யா\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nதலைமாட்டில் செல்போன் வைத்துக் கொண்டு தூங்குவது நல்லதில்லை-\nசெல்போனிலிருந்து வரும் மின்னணுக் கதிர்கள் நம் மூளையை பாதிக்கும்-\nநம்மை பாதிப்பதுடன், இது போல ஏடாகூடமாக நிகழ்ந்து மற்றவர்களையும் பாதிக்கும் - என்றல்லாம், வெங்கட் அண்ணே உங்கள் நண்பருக்கு சொல்லுங்கண்ணே சொல்லுங்க\nஇதனால எங்களுக்கு ஒரு நல்ல பதிவு கிடைத்ததுன்னும் சொல்லுங்கண்ணே சொல்லுங்க....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரண் சக்தி.\nஉங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா என் கணவரின் பெயர் “A\" யில் ஆரம்பிக்கும் என்பதால், அடிக்கடி நாங்களும் இந்த கதிக்கு ஆளாவதுண்டு என் கணவரின் பெயர் “A\" யில் ஆரம்பிக்கும் என்பதால், அடிக்கடி நாங்களும் இந்த கதிக்கு ஆளாவதுண்டு\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.\nதலைப்பை அட்டகாசமா வைக்கிறீங்க தலைவரே\nஉங்களுக்கும் ஆதிக்கும் உங்கள் தேவதைக்கும் என் அன்பு தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் அண்ணா.\nவாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றி.\nஎன் குறட்டை என்னை எழுப்பியதை என் சொல்வேன்... ஹிஹி..\nஅட... குறட்டை உங்களை எழுப்பிவிட்டதா. ஹா.ஹா...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி\nஇந்த அனுபவம் எனக்கு உண்டு. என்ன நான் உறக்கத்தில் விழிக்க வில்லை. விழிக்க வைத்திருக்கிறேன் எனக்கே தெரியாமல். தோழி அழைத்து நள்ளிரவு இரண்டு மணிக்குக் கேட்ட பின் தான் எனக்கு தெரியும். அதுக்காக ஏண்டி இந்த இரவில் எழுப்புற ------ என்று நான் அவளைச் செல்லாமாக கடிந்தது வேறு விஷயம். அதெல்லாம் அரசியல்ல சகஜம். ஹா ஹா.\nதங்கள் இல்லத்திலும் உள்ள்த்திலும் மகிழ்ச்சி ஒளி சூழ இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்\nஅட இந்த விளையாட்டை நீங்களும் விளையாடுவீங்களா... :)\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதிரா.\nசொல்ல மறந்துட்டேன். அடுத்த நாள் தோழியின் கணவர் அலைபேசியில்.. அவர் பெயர் c யில் ஆரம்பிக்கும். லாஸ்ட் டயல் கூட இல்லை. (எப்படி என்று இன்னும் புரியவில்லை)\nபேய் மாதிரி இராத்திரியெல்லாம் என் வீட்டைச் சுத்திச் சுத்தியே வந்திட்டிருக்கியே” என்று அவள் சொன்னதும்\n“பேய் இல்லடி உங்கள் வீட்டைக் காக்கும் நாய்டி” என்று நான் சொன்னதும் இன்னும் மறக்க முடியாது. நல்ல வேளை... வேறு யாருக்காவது அழைப்பு போயிருந்தால்........ நினைவே பயமுறுத்துகிறது. அதிலிருந்து அருகில் அலைபேசியை வைத்துக்கொள்வதே இல்லை.\nஅறிவில் அடிப்படையிலும் தலைக்கு அருகில் வைத்துக் கொள்ளக் கூடாதம்.\nஉறங்கும்போது கண்டிப்பாக அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் இன்னும் பலர் அதை வைத்துக்கொண்டு தான் தூங்குகிறார்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.\nநல்லதொரு அனுபவம். விழிப்புணர்வுப்பதிவு. நன்றிகள் வெங்கட்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா ���ஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nஎங்கள் அலுவலகத்தில் ஒரு ஓட்டுனர் – ஆந்திரா – தமிழகத்தின் எல்லை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளு...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்க��� வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்��ா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வ��ழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனி���் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 23 – தில்லியில் திருவிழா – குங்கும...\nஷங்கர் விமான மண்டபம் மற்றும் குஸ்ரோ பாக்\nஃப்ரூட் சாலட் – 22: – சூரிய ஒளியில் தயாராகும் உணவு...\nஃப்ரூட் சாலட் – 21: – குழந்தைகள் தினம்/உலக நீரிழிவ...\nஇரவைப் பருகும் பறவை – லாவண்யா சுந்தரராஜன்\nஃப்ரூட் சாலட் – 20: – பொது இடத்தில் அசுத்தம் செய்த...\nஅக்பர் கட்டிய அலகாபாத் கோட்டை\nஃப்ரூட் சாலட் – 19: – படிப்பதற்���ு வயது தடையல்ல – த...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2013/10/blog-post_9.html", "date_download": "2018-05-20T11:58:57Z", "digest": "sha1:LJBZKSFNIG5UINV3AGPOYOD33IVBYZ7P", "length": 53616, "nlines": 617, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: தடங்கலுக்கு வருந்துகிறேன்.", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முன்பெல்லாம் அடிக்கடி இப்படி ஒரு தடங்கலுக்கு வருந்துகிறோம் என அறிவிப்பு ஒன்று போட்டு எந்த வித ஒலியோ/ஓசையோ இல்லாது இருக்கும். அது போல எனது வலைப்பூவிலும் சில நாட்களுக்கு இந்த அறிவிப்பு தான் இருக்கப் போகிறது.\nஅலுவலகத்தில் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் போதாதென்பது போல, எனது மடிக் கணினிக்கும் என் மேல் தீராத கோபம். \"நான் என்ன உன் காதலியா எப்ப பார்த்தாலும் என்னையே கட்டிட்டு, என்னை மடி மேல வைத்துக் கொண்டு இருக்கிறாயே, கொஞ்சம் எனக்கும் ஓய்வு கொடேன்\" எனக் கேட்டுக் கொண்டு இருந்தது.\nநான் காதில் விழாத மாதிரியே இருக்க, இப்போது மொத்தமாக படுத்து விட்டது - அட என் மடி மீது இல்லைங்கோ ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்து விட்டது. எதோ கொஞ்சம் டிங்கரிங் பண்ணி, பட்டி பார்த்து கொடுத்து இருக்கார் கணினி மருத்துவர். இன்னும் நிறைய விஷயங்கள் சரியாக வில்லை. எதை செயல் படுத்தினாலும், \"டிங். டிங். என சத்தம் செய்து, \"என்னைத் தொடாதே, என்னைக் கிள்ளாதே, மீறினால் மேலிடத்தில் புகார் அனுப்புவேன்\" என மிரட்டுகிறது.\nஆகையால் நண்பர்களே, இன்னும் சில நாட்களுக்கு இங்கே 'தடங்கலுக்கு வருந்துகிறேன்' என்ற அறிவிப்பு தான். \"புதிய பதிவுகள் வெளி வராது. நான் தொடரும் பதிவர்களின் பதிவுகளையும் படிக்க முடியாது\" என்பதை வருத்தத்துடன் [ஆஹா ஜாலி, என பலரும் சந்தோஷத்தில் வெடி வெடிப்பது இங்கே வரை கேட்கிறது\nமீண்டும் கணினி சரியான பிறகு, அலுவலகத்தில் ஆணி கொஞ்சம் குறைந்த பிறகு உங்களைச சந்திக்கிறேன். அதுவரை....\n//[ஆஹா ஜாலி, என பலரும் சந்தோஷத்தில் வெடி வெடிப்பது இங்கே வரை கேட்கிறது\n;))))) மீண்டும் மீண்டு வர முயற்சி செய்யுங்கள்.\nஎன் தொடரின் பகுதி-60 க்கு மட்டும் எப்படியாவது வந்து ஓர் சின்ன கமெண்ட் கொடுங்கோ என என் கணக்குப்பிள்ளை கிளியார் கேட்டுக்கொள்கிறார், வெங்கட்ஜி.\nதங்���ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.\n64-ஆவது வரை படித்து கருத்தும் எழுதி விட்டேன்.\nதங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. பிறகு வெளியிட்ட பகுதிகளையும் படிக்க வேண்டும்.\nதங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. கிளிக்கும் தான். :)\nபகுதி-59 வரை வந்தவரை பகுதி-60ல் திடீரெனக் காணோமே என கிளி கொஞ்சம் கீச்சிட்டது, பதறியது, கவலைப்பட்டது. உண்மைதான்.\nஅதன்பின் வெள்ளைக்கார துரைபோல நீங்க வந்து கருத்தளித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தது அந்தக்கிளி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nசீக்கிரம் மடிக் கணணி சரியாகி மீண்டும் வலையில் உலா வரவேண்டும். அதுவரை காத்திருக்கிறோம்.\nமுழுதும் சரியாகவில்லை. எதோ தட்டுத தடுமாறி வேலை செய்கிறது. மொத்தமாய் ஒய்வு கொடுக்க வேண்டியது தான்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nவிரைவில் மீண்டு மீண்டும் வருக...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅது தலையில ரெண்டு தட்டுத் தட்டிவிட்டு\nதொடர்ந்து எழுதுங்கள். நான் அப்படித்தான் செய்கிறேன்.\nநீங்க கணவரை தட்டுவது போல அவர் மனைவியை தலையில் தட்டமுடியாது...\nதட்டிக் கொடுத்து தான் தாஜா செய்து கொண்டிருக்கிறேன். மொத்தமாய் என்னை அனுப்பி விடு என்கிறது.பார்க்கலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nநான் இந்த விளையாட்டுக்கு வரலை மதுரை தமிழன்.\nகணினிக்கு \"Get Well Soon\" சொன்னீங்களா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.\nவிரையில் வேலைப் பளு குறையவும்\nகணினி சீரடையவும் வேண்டிக் கொள்கிறோம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி...\nதமிழ்மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nதடங்கல் சீக்கிரம் சரியாக வாழ்த்துகள். விரைவில் வருக\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவிரைவில் தடங்கல் நிவர்த்தியாகி தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nதடங்கலுக்கு நாங்களும் வருந��துகிறோம்.கணினி விரைவில் நலம்பெறட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nஎழுத வேண்டிய பதிவை எல்லாம் பேப்பரில் எழுதி வைத்து கொள்ளுங்கள். லேப்டாப் சரியான பின் ஒரு நாளைக்கு குறைந்தது 3 பதிவுகள் இட்டு விடுங்கள்\nபேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் - அது என்ன பேப்பரில் எழுதுவது மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது மதுரைத் தமிழன். கையெழுத்து போடுவது மட்டும் தான் பேனாவால். :(((\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசீக்கரமா சிகிச்சை கொடுத்து மீண்டும் மடிமீது வையுங்க நண்பரே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\nஆபீஸில் ஆணி பிடுங்குவது போரடித்து ,சீக்கிரம் வலைப்பூ பக்கம் வந்து விடுவீர்கள் \nபோரடித்தாலும் ஆணியை பிடுங்கித்தானே ஆக வேண்டியிருக்கிறது.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nஅடடா நானே அபூர்வம ஔங்க வலைப்பூ பக்கம் வரேனே இப்படின்னு வந்தா என்ன இப்படி மேலும் வருந்தவைக்கிறீங்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.\nவிரைவில் கணனி கைகொடுக்கட்டும் வலையில் உறவுகளைச் சந்திக்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nதடைகள் நீங்கி மீண்டும் வருக\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nசீக்கிரம் நலம் பெறட்டும் கணினி:) வேலைகளை முடித்துக் கொண்டு விரைவில் வருக\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nதடைகள் வருவது சகஜம்தான். இருந்தாலும் எழுதுவதை நிறுத்த வேண்டாம். ஆதி மூலம் பப்ளிஷ் செய்ய முடியாதா.. ஓஹோ அதற்கும் கணின் வேண்டுமோ.\nபரவாயில்லை. கணினி சீக்கிரம் நலம் பெறட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....\nஎழுதுவதற்கும் கணினி வேண்டுமே.... :(\nஓடிக் களைத்த கணினிக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.எல்லாம் சரியான பின்பு மீண்டும் வருக\nதங���களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.\nஆனாலும் அதிக நாள் விடுமுறை எடுக்க வேண்டாமே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nகொஞ்சம் ஓய்வும் தேவை தான். :))) ஓய்வும் எடுத்துக்குங்க. அதே சமயம் விரைவில் கணினியும் சரியாகட்டும். விஜயதசமி வாழ்த்துகள். :))))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் எ��்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nஎங்கள் அலுவலகத்தில் ஒரு ஓட்டுனர் – ஆந்திரா – தமிழகத்தின் எல்லை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளு...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சி��கம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சி���ிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோ�� ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஏற்றி விடப்பா... தூக்கி விடப்பா.....\nஃப்ரூட் சாலட் – 64 – ஓடிப் போனவன் – நாக்கு – ரதி[ச...\nமனோவுடன் ஒரு மாலைப் பொழுது.....\nஃப்ரூட் சாலட் – 63 – டூன் பள்ளி - ருமாலி ரொட்டி - ...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/03/blog-post_11.html", "date_download": "2018-05-20T11:57:24Z", "digest": "sha1:WPCICVNGIMGMHSWI3NQITMNETIKAUPPY", "length": 67271, "nlines": 649, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: விடியல் பார்வையற்றோர் இசைக்குழு....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃபிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் தில்லித் தமிழ்ச் சங்கம் சென்றிருந்த போது சங்கத்தில் மார்ச் ஆறாம் தேதி நடக்க இருக்கும் ஒரு நிகழ்வின் அறிவிப்பினை அனைவருக்கும் அளித்தார்கள். அறிவிப்பினை பார்த்த உடனே நிகழ்ச்சி நடப்பது வேலை நாள் என்றாலும் வர வேண்டும் என்று தீர்மானித்தேன். திருச்சி திருவரங்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்திலிருந்து செயல்படும் ”விடியல் பார்வையற்றோர் இசைக்குழு” வழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி தான் அந்த நிகழ்ச்சி.\nமார்ச் ஆறாம் தேதி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வழியில் நண்பர் பத்மநாபனையும் அழைத்துக் கொண்டு தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தின் திருவள்ளுவர் அரங்கினை அடைந்தோம். அங்கே அரங்கத்தில் இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள் – வீட்டுமனைகள், வீடுகள் விற்கிறோம் என்றும் தங்களது சிறப்புகள் பற்றியும் விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள். மெல்லிசை நிகழ்ச்சி என வந்தால், வேறு நிகழ்ச்சியோ, நாள் மாறி வந்து விட்டோமா என நினைத்தால், இல்லை. அந்த நிறுவனம் தனது விளம்பரத்திற்காகத் தான் இந்த நிகழ்ச்சியையே ஏற்பாடு செய்திருக்கிறார்கள் எனப் புரிந்தது.\nசற்று நேரத்திற்குப் பிறகு மெல்லிசை நிகழ்ச்சி தொடங்கியது. மெல்லிசைக் குழுவினை நடத்தி வரும் வரதராஜன் குழுவின் உறுப்பினர்கள் பற்றிச் சொல்லி, தமிழின் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வத்தினையும், அவரது பேச்சில் வெளிப்படுத்தினார். பாரதிதாசனையும், பாரதியாரையும் ஆங்காங்கே குறிப்பிட்டு அவர் பேசிய விஷயங்கள் மிக அழகு. அவர்களது குழுவிற்கு பொருத்தமாய் “விடியல்” என்று பெயர் வைத்திருக்கும் அவர்கள், தங்களது குழுவின் பெயரை எழுதி வைத்திருக்கும் ஃப்ளெக்ஸ் பேனரின் மேல் எழுதி வைத்திருந்த ஈழத்துக்கவி சச்சிதானந்தம் அவர்களின் வாசகம் தமிழின் மேல் அவர்களுக்கு இருக்கும் பற்றினை பறைசாற்றியது. அந்த வாசகம்.....\n”சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்\nஎன்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”\nஇசைக்குழுவில் மொத்தம் 12 பேர் வந்திருந்தார்கள். பாடுபவர்கள் தவிர, தபலா வாசிப்பவர், ட்ரம்ஸ் வாசிப்பவர், எலக்ட்ரானிக் ட்ரம்ஸ் வாசிப்பவர், கீ போர்ட் வாசிக்கும் இரு நபர்கள் என குழுவில் இருக்கும் அத்தனை பேரும் புறக்கண்களை இழந்துவிட்டாலும் நம்பிக்கை எனும் அகக்கண்களை இழக்கவில்லை. சாதாரணமாக மெல்லிசை நிகழ்ச்சி என்றால் பாடுபவர்களின் முன்னே ஒரு ஸ்டாண்ட் மீது பாடல்வரிகளை எழுதி இருக்கும் புத்தகத்தினையோ, அல்லது சமீப கால பாடகர்கள் போல Tablet சாதனமோ வைத்து அதைப் பார்த்து பாடுவார்கள். இவர்கள் பாடிய அனைத்து பாடல்களையும் மனதிலிருந்தே மிக அழகாய் பாடினார்கள்.\nஇறைவன் பெருமை சொல்லும் சில பாடல்களை பாடியபின்னர் தமிழ் சினிமாவிலிருந்து பல பாடல்களை பாடினார்கள். தற்போதெல்லாம் எந்த மெல்லிசை குழு தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வந்தாலும் ஒரு பாடலை கட்டாயம் பாடிவிடுகிறார்கள் – ’முகுந்தா முகுந்தா கிருஷ்ணா’ எனும் தசாவதாரம் படப் பாடல் காரணம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் திரு இரா. முகுந்தன் காரணம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் திரு இரா. முகுந்தன் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரும் அவருக்கும் தமிழ்ச் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள்\nபாடகர்களில் ஒர் முதியவர் – மிகச் சிறப்பாக பாடினார். அதுவும் அவரது குரலுக்கு பழைய பாடல்கள் மிகவும் பொருத்தமாக இருந்தது. டி.எம்.எஸ். பாடிய பாடல்களை இவர் பாடினார். நடுவே ஒரு பாட்டில் எம்.ஜி.ஆர். போலவே பேசியும் காண்பித்தார். நிகழ்ச்சியின் நடுவே, நானும் நண்பர் பத்மநாபனும், அவரது குரலிற்கு நாகூர் ஹனிஃபா அவர்கள் பாடிய பாடல்களும் சிறப்பாக இருந்திருக்கும் என பேசிக் கொண்டிருந்தோம்.\nபழைய பாடல்கள், புதிய பாடல்கள் என கலந்து பாடியது மிகச் சிறப்பாக இருந்தது. எம்.ஜி.ஆர். – சிவாஜி பாடல்கள் முதல், சமீபத்திய பாடல்களான “டிங் டங், டிகடிக டிங், டங்”, “சொய்.... சொய்....” விஜய் பாடல்கள், என அனைத்து ரக பாடல்களையும் பாடினார்கள்.\nபாடகர்கள் அனைவரும் சிறப்பாக பாடி, மக்களை மகிழ்விக்க, இந்த இசைக்குழுவினரை ஆதரிக்கவும், மேலும் பல நிகழ்ச்சிகளை வழங்கவும், இசையை ரசிக்க வந்திருந்த பலர் குழுவினருக்கு நன்கொடைகளை வழங்கிய வண்ணம் இருந்தார்கள். பல நல்ல மனிதர்கள் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம் என தொடர்ந்து தரத்தர குழுவின் தலைவரான திரு வரதராஜன், காசாளரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்\nஆறரை மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி சற்றே நேரம் கடந்து துவங்கியதால் நிகழ்ச்சி முழுவதும் இருந்து ரசிக்க முடியாத நிலை. நிகழ்ச்சியின் நடுவே கலைஞர்களை கௌரவித்து பூங்கொத்துகளை வழங்கினார்கள். 09.30 மணி வரை இன்னிசை மழையில் நனைந்து அங்கிருந்து நானும் நண்பர் பத்மநாபனும் புறப்பட்டோம்.\nஒரு சில குறைகளோடு பிறந்தாலும், தங்களது தன்னம்பிக்கையை இழக்காது வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு இருக்கும் இசைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன். சமீபத்தில் முகப்புத்தகத்தில் பார்த்த ஒரு மேற்கோளுடன் இப்பகிர்வினை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.....\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.... அதுவரை.....\nLabels: அனுபவம், தலை நகரிலிருந்து..., பொது\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2014 at 6:58 AM\nஈழத்துக்கவி சச்சிதானந்தம் அவர்களின் வாசகம் சிறப்பு...\nஇசைக்குழுவினருக்கு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nவிடியல் இசைக் குழுவைப்பற்றி பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள். மிகப் பொருத்தமான மேற்கோள் காட்டி பதிவை நிறைவு செய்திருக்கிறீ���்கள். வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஇங்கே மதுரையிலும் மினி லாரியில் பின்புறம் அமர்ந்து, நடமாடும் இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள் .அவர்களின் தன்னம்பிக்கையை கண்டு வியக்கிறேன் \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஈழத்துக்கவிஞரின் வரிகள் நெற்றியில‌டிப்பது போல இருந்தன\nதமிழ் நாட்டில் இந்த வரிகளுக்கு எங்கே மதிப்பிருக்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி\n//ஒரு சில குறைகளோடு பிறந்தாலும், தங்களது தன்னம்பிக்கையை இழக்காது வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு இருக்கும் இசைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்.//\nஅவ்வண்ணமே - நானும் அவர்களுக்கு என் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nஈழத்துக் கவி சச்சிதானந்தம் வரிகள் அருமை\nமுகுந்தனுக்கு இப்படியொரு பின்னணி இருக்கிறதா :-\n// செம வரிகள் சார் )\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.\nகண்கள் இழந்த பின்னும் வாழ்க்கையின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கை வியக்க வைக்கிறது. அவர்கள் வசதியாக என்றும் வாழ இறைவன் அருளட்டும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி\nபுறக்கண்களை இழந்துவிட்டாலும் நம்பிக்கை எனும்\nஅகக்கண்களை இழக்காமல் சிறப்பான திறமைகளை\nவெளிப்படுத்தி மகிழ்விக்கும் இசைப்பாடகர்களுக்கு பாராட்டுக்கள்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nவிடியல் இசைக்குழுவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்கள் பதிவின் மூலம் அவர்களைப் பற்றிய சில தகவல்கள் தெரிந்து கொண்டேன். ஒரு அருமையான மேற்கோளுடன் கட்டுரையை முடித்து இருக்கிறீர்கள். நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nதிருச்சியை அடுத்த ஒரு கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் தான். திருச்சி BHEL-ல் கூட இவர்கள் நிகழ்ச்சி நடந்திருக்கிறதாம்.....\nஉங்க வர்ணனைகளோடு பதிவைப் படிக்கும்போது நேரில் நிகழ்ச்சியை பார்த்தாற்போல ஒரு உணர்வ��.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nமிக மிக அருமையான மேற்கோள். பகிர்வுக்கு பாராட்டுகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nசென்னையிலயும் இந்த மாதிரி ஒரு ட்ரூப் இருக்காங்க. சேரனோட படத்துல ஒவ்வொரு பூக்களுமேங்கற பாடலுக்கு நடிச்சவங்க இவங்கதான். நிறைய மேடைக் கச்சேரி பண்றாங்க. இந்த மாதிரியானவங்களுக்கு ஆதரவு குடுக்கணும். இப்படியொரு நிகழ்ச்சிக்கு போனது மட்டுமல்லாமல் அதை அழகாக படங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றிங்க.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\n”சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்\nஎன்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”\nஈழத்துக் கவிஞ்ர் சச்சிதானந்தத்தின் வரிகள் நச்\n தன்நம்பிக்கையையும், வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையையும் ஊட்டும் ஒரு பதிவு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nவாழ்கையில் முன்னேறுவதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்று நிருபித்து விட்டனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதனை பகிர்ந்து கொண்டதற்காக உங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் March 11, 2014 at 6:09 PM\n”சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்\nஎன்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”\nநெஞ்சுருக வைக்கும் நித்தியமான வார்த்தை என் உள்ளத்தை மகிழ\nவைத்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nதற்போதெல்லாம் எந்த மெல்லிசை குழு தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வந்தாலும் ஒரு பாடலை கட்டாயம் பாடிவிடுகிறார்கள் – ’முகுந்தா முகுந்தா கிருஷ்ணா’ எனும் தசாவதாரம் படப் பாடல் காரணம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் திரு இரா. முகுந்தன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.\nதங்களது வருகைக்கும் கருத்���ுப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nபடிக்க மனம் நெகிழ்கிறது... நல்லதோர் பதிவு அவர்கள் நலமாய் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nஏதோ ஒரு புகன் இழந்தாலும் அவர்களது மற்ற புலன்கள் இன்னும் அதிகமாய் செயல்படும் குறிப்பிடிருக்கும் வாசகங்கள் நெகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nஉழைத்து வாழத் தெரிந்த மனிதர்கள் அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nமனம் நெகிழ்ந்து போனேன் ஐயா.\nநானும் இது போன்ற ஒரு பதிவினை இட்டுள்ளேன். நேரமிருக்கும்பொழுது, வாசிக்க அழைக்கின்றேன். நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nநீங்கள் குறிப்பிட்ட பதிவினை முன்னரே படித்து கருத்தும் எழுதி இருக்கிறேன்......\nதமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nஅவர்களின் தன்னம்பிக்கையை நாமும் மதிப்போம்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.\nபெயரே அழகாக இருக்கிறது - விடியல் என்று. மேலும் மேலும் பல வாய்ப்புகள் பெற்று இந்தக் குழுவினர் முன்னேற வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....\n”சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்\nஎன்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா...\nஅருமையான நிகழ்ச்சி. தில்லியில் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கலைந்து விடும் மக்கள் கூட்டம் இந்நிகழ்ச்சியை அதன் பின்னும் இருந்து விரும்பி கேட்டது சிறப்பு. அந்த பெரியவர் ‘குருநாத்’ என்று நினைவு. அருமையான குரலில் ரசித்து ரசித்துப் பாடினார். வாழ்க விடியல் இசைக்குழு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி......\nதில்லி தமிழ்ச் சங்கத்தில் விசாரித்து, கிடைத்தால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்��ி மகேந்திரன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nஎங்கள் அலுவலகத்தில் ஒரு ஓட்டுனர் – ஆந்திரா – தமிழகத்தின் எல்லை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளு...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா எ���்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ��சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 86 – பஞ்சரத்னா – குக்கூ பாடல் – சி...\nநைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\nஓவியர் கோபுலுவின் பார்வையில் ருதுக்கள்.....\nஃப்ரூட் சாலட் – 85 – ஆற்றிலும் சைக்கிள் ஓட்டலாம் –...\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகல....\nநைனிதால் – நைனா இது சைனா\nஃப்ரூட் சாலட் – 84 – விருந்தாவன் விதவைகள் – ரெஜிய...\nமச்சான் அவ உன்ன பார்க்கறாடா.....\nஃப்ரூட் சாலட் – 83 – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ...\nநைனிதால் – தங்குவது எங்கே\nதிருப்பராய்த்துறை – சில சிற்பங்கள்\nகுச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.candy-crush.co/ta/candy-crush-33.html", "date_download": "2018-05-20T11:30:37Z", "digest": "sha1:XE4DUHFRXR3HFIB4LUPMPL6MKZ2E7T37", "length": 11922, "nlines": 92, "source_domain": "www.candy-crush.co", "title": "சாக்லேட் க்ரஷ் 33 - சாக்லேட் க்ரஷ் - இலவச பணம் ஏமாற்றுபவர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டு", "raw_content": "சாக்லேட் க்ரஷ் - இலவச பணம் ஏமாற்றுபவர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டு\nசாக்லேட் க்ரஷ் சாகா - இலவச இறக்கம் மற்றும் ஏமாற்றுபவர்கள்\nமிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en\nகணினியில் கேண்டி க்ரஷ் விளையாட\nகேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு / சாக்லேட் க்ரஷ் 33 / சாக்லேட் க்ரஷ் 33\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 1, 2013 மூலம் Isobella பிராங்க்ஸ் 1 கருத்து\nஒரு பதில் விட்டு பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nமிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en\nகணினியில் கேண்டி க்ரஷ் விளையாட\nகேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nசாக்லேட் க்ரஷ் ஏமாற்ற - எங்கள் கேண்டி க்ரஷ் ஏமாற்றுபவர்கள் பயன்படுத்த, மூலோபாயம், குறிப்புகள், குறிப்புகள் மற்றும் வீடியோ ஒத்திகையும் வழிகாட்டிகள் அந்த கடுமையான மிட்டாய் ஈர்ப்பு சகா மட்டங்களிலும் அடிக்க உதவ Candy Crush Cheat Need help beating a level you’re stuck on சிறப்பு மிட்டாய்கள் அல்லது சாக்லேட் பிளாக்கர்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா நாம் உங்கள் கேண்டி க்ரஷ் பதில் நாம் உங்கள் கேண்டி க்ரஷ் பதில் மிட்டாய் Crush.co எல்லாவற்றையும் கேண்டி க்ரஷ் உங்கள் ஒரு முற்றுப்புள்ளி கடை மிட்டாய் Crush.co எல்லாவற்றையும் கேண்டி க்ரஷ் உங்கள் ஒரு முற்றுப்புள்ளி கடை\nபதிவிறக்க கேண்டி க்ரஷ் பிசி\nமிட்டாய் க்ரஷ் நிலை 30 வேண்டும் 35\nநிலை 147 – நாம் அதை வெறுக்கிறேன் ஏன், மற்றும் நாம் வெல்ல முடியும் எப்படி\nநிலை 65 – வரவு\nமிட்டாய் க்ரஷ் உதவி குறிப்புகள் சர்வைவல் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்புகள்\nசிறப்பு மிட்டாய்கள் மற்றும் சூப்பர் சேர்க்கைகள்\nசாக்லேட் க்ரஷ் சாகா – நிலை 50\nஒருவன் கேண்டி க்ரஷ் சிக்கி – நல்லறிவு சேமிப்பு குறிப்புகள் மற்றும் குறிப்புகள்\nநிலை 421 - நீங்கள் கேலி வேண்டும்\nஅல்லாத விளையாட்டு பேஸ்புக் நண்பர்கள் மற்றும் கேண்டி க்ரஷ் நிர்வாக\nகேண்டி க்ரஷ் வர்ண வெடிகுண்டுகளின் (குவிக்கப்பட்ட)\nசாக்லேட் க்ரஷ் ஏமாற்ற கையேடு\nHTC ஒன் கேண்டி க்ரஷ்\nசாக்லேட் க்ரஷ் இலவச லைவ்ஸ்\nசாக்லேட் க்ரஷ் என் உயிரிழந்துள்ளனர்\nசாக்லேட் க்ரஷ் நேரமிட்டது நிலைகள்\nAndroid க்கான கேண்டி க்ரஷ் சாகா\nகின்டெல் ஐந்து கேண்டி க்ரஷ்\nவேர்ட்பிரஸ் வலை வடிவமைப்பு | வரவுகளை | தனியுரிமை கொள்கை | அனைத்து உரிமைகளும் © பதிப்புரிமை கேண்டி-Crush.co முன்பதிவு\nசாக்லேட்-Crush.co கேண்டி க்ரஷ் ஒரு ரசிகர் தளம். சாக்லேட் க்ரஷ் சாகா King.com கார்ப்பரேஷன் பதிவு பெற்ற வணிக முத்திரை மற்றும் இந்த இணைய King.com.All முத்திரைகள் எந்த வழியில் இணைந்துள்ள இல்லை அந்தந்த உரிமையாளர்களின் சொத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇந்த இணையதளத்தில், உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலக்க முடியும், நீங்கள் விரும்பினால்,.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை amp; குக்கீகளை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/10/blog-post_27.html", "date_download": "2018-05-20T11:45:38Z", "digest": "sha1:HWXP3FEBAGAGJNW7DTMQDHRJ7AL4NSIB", "length": 5429, "nlines": 131, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : நெடுந்தூர பயணம்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nதொடங்கிய இடம் நினைவில் இல்லை\nஇலக்கே எனக்கு புரிய வில்லை\nஎன்ன கொடுமை சார் இது\nஇடுக்கை அ ராமநாதன் at 10/27/2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-05-20T11:56:05Z", "digest": "sha1:MRRKQKNFCWJRTWAPF2GREYTWYMJDUTZY", "length": 5620, "nlines": 52, "source_domain": "jackiecinemas.com", "title": "என் வாழ்கையில் நான் இழந்த முக்கியமான விஷயம் நடிகர் மைம் கோபி | Jackiecinemas", "raw_content": "\nஎன் வாழ்கையில் நான் இழந்த முக்கியமான விஷயம் நடிகர் மைம் கோபி\nதமிழ் சினமாவில் தவிர்க்க முடியாத கதாபாத்திரத்திர நடிகர்களில் முக்கியமானவர் மைம் கோபி.\nநிறைய படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங்களுக்கு மேல் இலக்கை தொட்டிருப்பவர் இவர்.\nபிரசன்னா நடிப்பில் மாரிமுத்து இயக்கத்தில் உருவான “ கண்ணும் கண்ணும் “ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன் அதை தொடர்ந்து மெட்ராஸ், மாரி, கபாலி, மாயா, கெத்து, பைரவா, உறியடி, கதகளி, விஜயகாந்த் மகன் நடித்த மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.\nவளர்ந்து வரும் நடிகனான எனக்கு எனது வாழ்கையில் இழந்த மிகபெரிய இழப்பாக நினைப்பது “ செயல் “ படத்தில் நடிக்க முடியாமல் போனது தான்.\nசெயல் படத்தில் தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் நடிப் பதற்காக என்னிடம் பேசினார்கள்.. அருமையான வேடம் அது அன���ல் அவர்கள் சொன்ன தேதியில் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் அதனால் நடிக்க முடியாமல் போனது அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன்.\nபடம் ரெடியாகி ரிலீசுக்கு தயாராக உள்ளதை தெரிந்து கொண்டு நான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கேட்டேன்..போய் படம் பார்த்தேன்..நான் தவற விட்ட அந்த தண்டபாணி கேரக்டர் மிக மிக அருமையான கேரக்டர்.\nநான் நடிக்க முடியாமல் போன அந்த கேரக்டரில் சந்திரன் என்பவர் நடித்திருந்தார். அவரும் சிறப்பாக நடித்திருந்தார் இருந்தாலும் நான் தவறவிட்ட மிகபெரிய வாய்ப்பு இது.\nஎல்லா படத்திலும் ஹீரோவுக்குதான் அறிமுகம் பில்டப்பாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் மாறுபட்டு வில்லன்னுக்குதான் பில்டப் அதிகமாக இருந்தது அதனால் இனி எந்த வாய்ப்பும் என் கைநழுவி போகாமல் கவனமாக பார்த்துக் கொள்வேன் என்றார் மைம் கோபி.\nகதையில் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-april-16", "date_download": "2018-05-20T12:18:29Z", "digest": "sha1:5FWUTPUZBQIU6JU2F5DJA7EYHVKRMRRI", "length": 8444, "nlines": 199, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஏப்ரல் 16 - 2016", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஏப்ரல் 16 - 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகங்காணிச் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் எழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nஇலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் வழங்குவது யாருக்கு எதிராக\nபார்ப்பனியம் - பார்ப்பனியம் என்று பகை நோக்கில் பேசுவதும் எழுதுவதும் காலப்பொருத்தம் உடையதா\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9 எழுத்தாளர்: பெ.மணியரசன்\nபனாமா கசிவும் பணக்காரர் அரசியலும் எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\nபதவி உயர்வுக்காக போலி மோதலில் பத்து சிக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு எழுத்தாளர்: இளந்தமிழன்\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடும் செயலலிதாவின் தெய்வீகப் படிமமும் எழுத்தாளர்: பெ.மணியரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/06/blog-post_30.html", "date_download": "2018-05-20T12:10:44Z", "digest": "sha1:BNZ2WVZU36GDBEWVQ4OILL4UAB2Q27YW", "length": 9317, "nlines": 296, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திருவண்ணாமலையில் இன்று", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇன்று திருவண்ணாமலை SKP பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுடன் ஒரு பயிலரங்கு நிகழ்ச்சியில் இருக்கிறேன். கூட எங்கள் அலுவலகத்தின் நாகராஜனும் ராஜபாண்டியனும் இருக்கிறார்கள்.\nஒரு அட்மிஷனுக்காக SKP கல்லூரியில் காத்திருக்கிறோம். இந்த தருணத்தில் உங்கள் பயிலரங்கா\nதயவுசெய்து கல்லூரி பற்றி சில வார்த்தைகள் எழுதுங்கள் பத்ரி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஈழத்தமிழர் நினைவாக - சென்னை மரீனா\nநான் எம்.ஏ (வைணவம்) படிக்கப்போகிறேன்\nநவீன கணிதத்தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (...\nமாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை\nகிழக்கு ‘அதிரடி’ தள்ளுபடி, இப்போது இணையத்திலும்\nஇலங்கைக்கு ஒரு கலாசாரப் பயணம்\nகிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/06/blog-post_20.html", "date_download": "2018-05-20T11:50:12Z", "digest": "sha1:WTMI65TCOGNOVXQSZVX5RWC46ZU3XRRN", "length": 19096, "nlines": 179, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்", "raw_content": "\nநம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nஎதுக்குத் தான்பா இந்த கஷ்டம்…\nஎன்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை.\nஇந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்..\nபாலுக்கு ஒரு பெரிய வருத்தம்..\nபசுவின் வயிற்றில் நான் இருந்தேன்..\nஎன்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்..\nஅடுப்பைப் பற்றவைத்து, அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்..\nஎனக்கு சூடு தாங்கவில்லை, துடித்துப் போனேன்..\nபசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை” என்று என்னை நானே நொந்து கொண்டேன்..\nபொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள்..\nநேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள்..\nஇது என்னடா புது தண்டனை\nஅதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை..\nதிரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன்..\nஎனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்..\nஎன்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள்..\nநான் மறுபடி மோர் என்ற திரவமானேன்..\nஎன்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்..\n‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா\nஅத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம் அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்..\nஎனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்..\nஉருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்..\nபாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில்,\nஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன்..\nஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை\nஅதற்கு அடுத்தவள், அரை லிட்டர் இருபது ரூபா” என்றாள்..\nஉடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் நூத்தி இருபது ரூபா விலை சொல்றான்” என்றாள்..\nஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன்..\nபாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் இருபது ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு நூத்தி இருபது ரூபாயாகக் கூடிவிட்டதே\nஇதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை” என்றது அந்த நெய்.\nஇந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன\nநாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல��� TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/sri-lanka/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:02:03Z", "digest": "sha1:7RFY4FKGRTCNPNMP7ROUCLULUVPJ7RDZ", "length": 7781, "nlines": 83, "source_domain": "www.thaarakam.com", "title": "நள்ளிரவில் போதைப்பொருள் விருந்துடன், நிர்வாணமாக இளம் யுவதிகள்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nநள்ளிரவில் போதைப்பொருள் விருந்துடன், நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய நண்பர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நேற்று நடைபெற்றது. ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடத்தப்பட்ட விருந்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nநேற்று அதிகாலை இடம்பெற்ற விருந்தில் விசேட பொலிஸ் குழுவொன்று சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளது. இதன் போது 17 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட ஆணைக்கு அமைய சுற்றுலா விடுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 250க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nசுற்றிவளைப்பு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் 20 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 பேரில் 3 பேர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை தொகையும் மீட்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திரை கிட்டத்தட்ட 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇரவு ஆரம்பிக்கும் இந்த விருந்து அதிகாலை வரை நீடிக்கும். அங்கு போதை பாவனை உச்சமடையும் போது பல்வேறு சமூக சீர்கேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபோதை தலைக்கெறிய இளம்பெண்கள் அரை நிர்வாணமாக தவறான முறையில் நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவித்து��்ளனர்.\nதமிழ் மக்களுக்காக தன்னுயிர் கொடுத்த சிங்கள சகோதரர் நினைவு கூரப்பட்டார்\n16 வயது மாணவனை காணவில்லை\nவடக்கில் சமூக சீர்கேடுகள் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறையற்றிருக்கின்றார்கள்\nசிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாம்\nபுலிகள் வேறு ஜே.வி.பி வேறு – சம்பிக்கரணவக்க\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10 ஆம் நினைவு நாள்\nபிரிகேடியர் பால்ராஜ் 10 ஆம் நினைவு நாள்\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள்\nஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்\nஉலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற பிரிகேடியர் பால்ராஜ்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த தமிழ் இன அழிப்புநாள் நிகழ்வுகள்\nமே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களின் – தமிழர் இனவழிப்பு…\nதமிழினப் படுகொலை நாள் ( Scotland ) MAY 18\nதமிழ் இன அழிப்பு நாள் 2018 நெதர்லாந்து\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப் போராட்டம்\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018\nமே 18 தமிழின அழிப்புநாள்\nதமிழின அழிப்பு நாள் 2018\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsivam.blogspot.com/2009/09/blog-post_17.html", "date_download": "2018-05-20T12:14:05Z", "digest": "sha1:IA4QWSX2OB6Y77ZJ5SLPIM7XFUJVY7SL", "length": 14407, "nlines": 99, "source_domain": "imsivam.blogspot.com", "title": "என் எண்ணங்களின் அலைவரிசை: யோகி - இசை விமர்சனம்", "raw_content": "\nயோகி - இசை விமர்சனம்\nசமீபகாலமாக, யுவனின் இசையமைப்பில் ஒரு தேர்ந்த இசைக்கலைஞரின் மெட்சூரிட்டியையும், மனதைவருடும் இசையையும் சில பல படங்களில் காண முடிகிறது. முக்கியமாக அவர் இசையமைத்த அமீரின் படங்களான மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற படங்களில் நான் குறிப்பிட்ட அந்த மெட்சூரிட்டியைக் காணலாம். இதோ அமீர்-யுவன் கூட்டனியின் அடுத்த படமான \"யோகி\"யின் பாடல்கள் வெளிவந்துவிட்டன. அமீரும் யுவனும் இரண்டு வருடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று இந்தப் படப் பாடல்களை பதிவு செய்ததாகக் கேள்விப்பட்டேன். இந்தக் கூட்டனியின் பழைய வெற்றியைத்தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள இந்தப் படப் பாடல்கள், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாவிதத்திலும் கண்டிப்பாகப் பூர்த்தி செய்யும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.\nபடத்தில் மொத்��ம் ஆறு டிராக் (மூன்று பாடல்கள் + ஒரு ரீமிக்ஸ் பாடல் + இரண்டு தீம் மியூசிக்). பாடல்கள் அனைத்தையும் சினேகன் எழுதியுள்ளார் (இந்தப் படத்திலும் அவர் நடித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்). யுவன் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.\nயோகி யோகிதான் பாடல் ஆரம்பிதவுடனே துள்ளல் இசையில் நம்மைக் கவர்ந்துவிடுகிறது. பிளாஸே'வும் நேஹா பஷினும் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். மிதமான டிரம்ஸ் பின்னனியுடன், யோகியின் அருமை பெருமைகளை தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளில் பறைசாற்றும் இந்தப் பாடல், ஸ்டைலான இசையுடன் ரொம்ப சூப்பராகவே இருக்கிறது.\nயாரோடு யாரோ - இந்தப் பாடலை யுவனும், உஸ்தாத் சுல்தான் கானும் பாடியுள்ளார்கள். யுவன் தனது டிரேட்மார்க் குரலில் நன்றாகவே பாடியுள்ளார். கேட்டவுடன் பிடித்துப் போகும் இசை, அற்புதமான லிரிக்ஸ், மற்றும் இடை இடையே வரும் உஸ்தாத் சுல்தான் கானின் ஹம்மிங், என சகலமும் சூப்பராக இருக்கும் இந்தப்பாடல் தான் எனது \"பிக் ஆஃப் தி ஆல்பம்\"\nயோகி தீம் (சாரங்கியில்) - யோகி தீம் மியூசிக்கை உஸ்தாத் சுல்தான் கான் சாரங்கி எனும் இசைக்கருவியில் வாசித்திருக்கிறார். நடு நடுவே வரும் உஸ்தாதின் குரலும், தீம் மியூசிக்கோடு கச்சிதமாகப் பொருந்துகிறது. சாரங்கி இசை அப்படியே நம் மனதை வருடுவதுபோல் ஒரு ஃபீலிங். தனிமையில் இருக்கும் போது கேட்டுப்பாருங்கள். மெய் மறந்துவிடுவீர்கள்.\nசீர்மேவும் கூவத்திலே பாடல் நம்ம அன்பே சிவம் \"நாட்டுக்கொரு சேதி சொல்ல\", பருத்திவீரன் \"ஊரோரப் புளியமரம்\" பாடல்கள் ஸ்டைலில் \"மெட்லி\" எனப்படும் இசை வகையில் இசையமைத்திருக்கார்கள். சிங்காரச் சென்னை தமிழில், நல்ல காமெடியாகவும், நக்கலாகவும் பாடியுள்ள இந்தப் பாடலை கேட்டவுடனே எனக்குப் பிடித்துப்போய்விட்டது. சூப்பர் யுவன். :)\nயோகி தீம் - சில வேளைகளில் புதுப்பேட்டை தீம் மியூசிக்கை நியாபகப்படுத்தினாலும், அற்புதமான இசையமைப்பில் அனைத்து நெகட்டிவ் பாயிண்ட்ஸும் மறைந்து போய்விடுகிறது. எக்ஸலண்ட் யுவன். :)\nயோகி யோகிதான் வெர்ஷன் II - இது யோகி யோகிதான் பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன். இந்தப் பாடலையும் பிளாஸே'வும் நேஹா பஷினும் தான் பாடியுள்ளனர்.\nஅருமையான லிரிக்ஸுக்காக சினேகனுக்கு ஒரு \"ஓ\". பாடல்களைப் பாடியவர்கள் அனைவரும், தங்கள் வேலையை கச்சிதமாக செய்ததற்காக அவர்களுக்��ு ஒரு \"ஓ\". அற்புதமான இசைக்காக யுவனுக்கு ஒரு பெரிய \"ஓஓஓஓஓஓ\". மொத்தத்தில் யோகி பாடல்கள் சூப்பர்.\nLabels சமீபத்தில் ரசித்தவை, தமிழ் சினிமா, விமர்சனம்\nநானும் கேட்டேன்.. ரொம்பவே நல்லா பண்ணிருக்காரு யுவன்..\nஅப்பாவோட ஜீன் இல்லாமலா போகும் பையனுக்கு..\nஅக்கிலீஸ், யோகி தீம் (சாரங்கி) - ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம்ல கேட்டுப்பாருங்க .. உங்களுக்குள்ள கண்டிப்பா ஏதோ அதிரும்..\n//அக்கிலீஸ், யோகி தீம் (சாரங்கி) - ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம்ல கேட்டுப்பாருங்க .. உங்களுக்குள்ள கண்டிப்பா ஏதோ அதிரும்..//\nகண்டிப்பா கேட்டுபார்க்கிறேன் பிரசன்னா. :)\nஎன்னைப் பற்றி சிறு குறிப்பு\nதமிழ் இலக்கணத்தில் \"தற்குறிப்பேற்ற அணி\" என்று ஒரு பகுதி உண்டு. ரொம்ப அருமையான ஒரு பகுதி அது. தற்குறிப்பேற்ற அணியைப் பத்தியும், ஏன...\nசமீபத்தில் ரசித்தவை - அமானுஷ்யம் பற்றி ஒரு அலசல்\nசமீபத்தில் ரசித்தவை - இந்தத் தலைப்பை இப்பொழுது நான் கொஞ்சம் அதிகமாகவே உபயோகிக்கிறேன் என்றே நினைக்கிறேன் . எங்கள் அலுவலக வலைதளத்...\nஏன் தான் இந்த OMR ரோட்டில் இவ்வளவு டிராபிக்கோ தெரியவில்லை. AGS சினிமாஸ். காலை 10:20 ஷோ. வீட்டிலிருந்து கிளம்பியதே 10 மணிக்குத் தான். தியேட்...\nவெகு தினங்களுக்கு முன் நான் எழுதிய தற்குறிப்பேற்ற அணி பற்றிய பதிவைப் பலர் பாராட்டினார்கள். அந்த பாராட்டுதல்கள் தான் என்னை மேலும் பல பதிவுகள...\nமசாலா மிக்ஸ் - சென்னை சில்க்ஸ் தீபாவளி, மீனாகுமாரி மற்றும் லிட்டில் ஜானி\nவனக்கம் நண்பர்களே. ஒரு வாரத்திற்கு பின்பு இன்றுதான் கொஞ்சம் பதிவு எழுத நேரம் கிடைத்தது.. அதான் ஒரு மசாலா மிக்ஸ் எழுதலாம்னு முடிவுபன்னிட்டேன்...\nசுஜாதா - நான் வழிபட்ட எழுத்தாளர்\nஎங்க அப்பா நிறைய புத்தகங்கள் படிப்பார் . எனக்கு சின்ன வயசுல ஆனந்த விகடன் ல வர ஜோக்ஸ் தவிர வேற எதுவும் படிக்க தோனல . ஒரு முற...\nகுழிப் பணியாரம் - அயல் நாட்டு வெர்ஷன்கள்\nநம்ம ஊர்ல குழிப் பணியாரம் போல சில வெளிநாட்டு டிஷ்'களும் உண்டு என்பதே எனக்கு பெரிய ஆச்சர்யமான ஒரு விஷயமாக இருந்தது. இங்கே நாம், நம் குழிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2009/01/blog-post_1201.html", "date_download": "2018-05-20T11:58:51Z", "digest": "sha1:DM53EZFPUBI2F7CZUCSAH77LUXQRBWGU", "length": 20255, "nlines": 239, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: அஜயன் பாலாவின் படைப்புலகம் - ஒரு அறிமுகம்-லதா ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஅஜயன் பாலாவின் படைப்புலகம் - ஒரு அறிமுகம்-லதா ராமகிருஷ்ணன்\n'கார்ட்டூனில் ஒரு சூரியனை வரைந்து அடிக்கோடிடும் போதே அது கடலாக மாறும் அதிசயத்தை நோக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன், அறைக்குள் வெள்ளம் நிறைந்திருக்கிறது, என் காலை முட்டும் காகிதக் கப்பல்கள் ஒன்றிலிருந்து ஒரு இளவரசி என் தொடையைக் கிள்ளுகிறாள், கடல் என் நண்பனானதால் ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழை பற்றியும் குறிப்பெடுக்க முடிகிறது.\nசமீபத்தில் 'மருதா ' பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள 'மயில்வாகனன் ' மற்றும் கதைகள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் உரையிலிருந்து ஒரு பத்தியே மேலே தரப்பட்டுள்ளது, எழுத்தாளர் அஜயன்பாலாவின் சிறுகதைகள் 15 இடம் பெற்றுள்ள இந்தத் தொகுப்பில் நம்மைப் பிரதானமாக ஈர்ப்பது கதைகளின் மொழியும். தொனியும், 'மாஜிக்கல் ரியலிஸம் ' என்று வகைப்படுத்தப்படும் பாணியில் அமைந்துள்ள கதைகள் வாசிப்பனுபவம் தருவதாகவும். நிகழ்கால சமூக அரசியல் போக்குகளை சுட்டுவதாகவும். 'நையாண்டி செய்வதாகவும் உள்ளன, கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி '. 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு '. 'டினோசர் - 94 '. 'ஒரு வரலாற்றுக் கதை '. 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் '. என தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிறைவான வாசிப்பனுபவம் தருகின்றன,\n'துரோகத்தின் நிழல் '. 'மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை ' முதலிய ஒன்றிரண்டு கதைகள் எனது வாசிப்பில் அத்தனை நிறைவை தரவில்லை,\nநிலவும் தமிழ்ச் சூழலில் சில புத்தகங்களுக்கும். படைப்பாளிகளுக்கும் தேவைக்கு அதிகமான கவனம் கிடைத்து விடுவதும். வேறு சில தகுதிவாய்ந்த படைப்பாளிகளுக்குப் போதுமான கவனம் கிடைக்காமலிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது, இந்த இலக்கிய எதிர் போக்கிற்கு மாற்றாய் சில 'இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது, அப்படியான அமைப்புகளில் ஒன்றான 'வெளி 'யின் சார்பில் சமீபத்தில் 'அஜயன்பாலாவின் ' கதைத் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டம் நடந்தேறியது, வெளி ரங்கராஜன். சங்கரராமசுப்பிரமணியன். ஆசதா. பால்நிலவன். யூமா வாசுகி. 'மருதா ' பாலகுருசாமி. நான் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் உண்மையிலேயே அரங்கு நிரம்பிய கூட்டமாக விளங்கியது நிறைவைத் தந்தது, அதை ஒரு புகைப்படம் கூட எடுக்க���ில்லையே என்று வருத்தமாக இருந்தது,\n'வெளி ' இலக்கிய அமைப்பின் நிறுவனர் 'வெளி ரங்கராஜன் ' நூலிலுள்ள கதைகளைப் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார், கதை முடிவில் என்ன சொல்கிறது என்பதைக் காட்டிலும் 'ஒன்றிற்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளுக்கான சாத்தியத்தைத் தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது என்பதே தனக்கு முக்கியமாகப் படுவதாகக் குறிப்பிட்ட அவர் இத்தகைய இலக்கிய முயற்சிகளை பரவலாக அறியச் செய்வதே 'வெளி 'யின் நோக்கம் என்றார், மொழிபெயர்ப்பு. விமர்சனம். சிறுகதைகள் என நவீன இலக்கியத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு தொடர்ந்து இயங்கி வரும் திரு, அசதா. 'மாய யதார்த்தம் ' வகையான கதைகளை எழுதுவதில் அளப்பறிய சுதந்திரம் இருப்பதோடு அதே அளவுக்கு பொறுப்புடைமையும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது, அதற்கென்று ஒரு 'ஆன்மா ' உள்ளது, அது இல்லாத போது இத்தகைய எழுத்துக்கள் 'வெற்று வார்த்தை ஜாலமாகப் போய்விடும் அபாயமுண்டு ' என்றார், இதே கருத்தையே தமிழின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களுள் ஒருவரான சங்கரராம சுப்பிரமணியனும் முன்வைத்தார், இதன் தொடர்பாக அவர் கூறிய 'குட்டி டினோசார் ' கதை எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது, அவர் பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் தன்னால் அஜயன்பாலாவின் 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு ' போன்ற கதைகளை கூடுதலாகவே உள்வாங்கிக் கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார், யதார்த்த வகை கதைகள் எழுதுகையில் மொழி நடையை மாற்றிக் கொள்ள தேவையில்லை என்றும் அப்படியில்லாமல் அஜயன்பாலா கையாண்டிருக்கும் வகை கதைகளுக்கு. அவை வெற்றியடைய கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிபட்ட எழுத்தாளர் 'பால்நிலவன் ' அஜயன்பாலாவின் ஒவ்வொரு கதையும். ஒன்றிலிருந்து ஒன்று மாறுப்பட்ட நடையிலும். தளத்திலும் இயங்குவதாக குறிப்பிட்டார், கூட்டத்திற்கு வந்திருந்த வேறு பலரும் அஜயன்பாலாவின் சிறுகதைகளில் தாங்கள் உணரக் கிடைக்கும் கவித்துவத்தையும். அந்நியப்பட்ட மனதையும் மற்ற நுட்பங்களையும் குறித்துப் பேசினார்கள், அஜயன்பாலா. தனது ஏற்புரையில் 'திடமென்று நாம் நம்பியிருக்கும் எதுவும் திடமானது அல்ல, சமீபத்திய சுனாமி இதற்கொரு அப்பட்டமான உதாரணம் ', இந்த அறிதலும். அலைக்கழிப்புமே தனது கதைகளின் இயக்குவிசைகளாகின்றன என்றார், கோணங்கி. எஸ், ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் தனக்குள் அதிகத் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்றார், தனது தோழர்களான சங்கரராமசுப்பிரமணியன். மருதா பாலகுருசாமி. தளவாய் சுந்தரம் முதலியவர்களின் அன்பும். தோழமையும் தன் படைப்பாற்றலுக்கு உந்துசக்திகளாகின்றன என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்,\nLabels: இலக்கியம், கட்டுரை, சிறுகதை, பிறர் விமர்சனம், லதா ராமகிருஷ்ணன்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nஅஜயன் பாலாவின் படைப்புலகம் - ஒரு அறிமுகம்-லதா ராமக...\nஅல்ஜீரிய விடுதலைப்போர்: ஒரு சுருக்கமான வரைவு\nஅன்பான என் நெஞ்சனைய வாசகர்களுக்கு, இந்த எனது கூட்ஸ...\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2009/10/blog-post_26.html", "date_download": "2018-05-20T11:38:28Z", "digest": "sha1:JTU4KYHUHKW4BFEBCWXOMZU7JA3FMKBD", "length": 15249, "nlines": 137, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: காந்திஜியின் கடிதங்கள்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nகாந்திஜி அவர்களின் ஒரு சிறப்பு குணாதியசத்தை பற்றி படித்தபோது, ஆச்சரியமாய் இருந்தது.\nகாந்தியடிகள் எந்தப்பொருளையும் வீணாக்குவதில்லை. பழைய தபால் உறைகளைக்கூட அவர் பயன்படுத்துவார். கடிதங்களில் உள்ள காலிப்பகுதிகளைக் கத்தரித்துச் சேர்த்துவைத்துக்கொள்வார். பார்சல்களின் மேலுள்ள உறைகளையும்,பத்திரிக்கைகள் வைத்துவரும் உறைகளையும் சேர்த்து வைத்து உபயோகப்படுத்திக்கொள்வார்.\nஇப்படி சேர்த்து வைத்த துண்டுக் காகிதங்களின் மேல் தம் கருத்துக்களை எழுதுவார். அல்லது அன்றாடம கணக்குகளை எழுதிக்கொள்வார். துரதிஷ்டவசமாக அநேகக்காகிதங்கள் காணாமற் போய்விட்டன. ஆனால் கிடைத்த காகிதங்களை வைத்துக்கொண்டு பார்க்கையில், பத்திரிகை ஆசிரியர் தொழில், அச்சு சம்மந்தமான எப்பேர்பட்ட நுணுக்கங்களையெல்லாம் காந்தியடிகள் இந்தத் துண்டு காகிதங்களில் எழுதி வந்தார் என்பது புலனாகிறது. அவர் பேசா நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் இப்படிப்பட்ட கழிவுக் காகிதங்கள் மிகமிக உபயோகப்பட்டன.\nஒரு நாள் கிருஷ்ணதாஸ் என்ற நண்பர் , காந்தியடிகளைப் பார்க்க அவருடைய அறையில் நுழைந்தபோது அடிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘கிருஸ்ணதாஸ், எனக்குத் தினந்தோறும் அநேக தந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கிழித்து எறியச்செய்தேன். இதனால் எனக்கு மிகுந்த வருத்தம்தான். இவைகளை எந்த வித்திலாவது உபயோகப்படுத்த முடியாதா என யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு வழி தோன்றிற்று” என்றார் காந்தியடிகள்.\nஇவ்வாறு சொல்லிவிட்டு அவர் தந்திப்பார்ம் ஒன்றைக் கையில் எடுத்து அதை மடித்து எப்படி உறை செய்வது என்பதை விளக்கிச் சொன்னார். இனிமேல் உறைகள் எல்லாம் இம்மாதிரியே செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.\nகிருஷ்ணதாஸ் இப்படியே செய்து வந்தார். பழைய காகிதங்களை உறையாக மாற்றி உபயோகிப்பதில் காந்தியடிகளுக்கு மிகுந்த ஆவல். புது உறைகளைக்கையால் தொடக்கூட மாட்டார். பழைய உறைகளைப் பயன்படுத்துவதில் அடிகளுக்குத் தனி ஆர்வம்.\nஇந்து - முஸ்லிம் கலவரங்களுக்கு எதிராக, காந்திஜி நவகாளி யாத்திரையை மேற்கொண்ட போது, காலில் செருப்பு அணிவதை தவிர்த்தார்.\nஅதற்க்கு அவர் சொன்ன விளக்கம், ”��ாம் கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது மாதாகோவிலுக்கோ செல்லுமுன் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு நுழைகிறோம். அதாவது புனித இடங்களில் நாம் செருப்பு அணிவதில்லை. நானோ தரித்திர நாராயணர்களைப் பார்க்கச் செல்கிறேன். அவர்களுடை உற்றார் உறவினர்கள் சூரையாடப்பட்டனர். அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்கள் கொலை செய்யப்பட்டனர். மானத்தைக்காப்பாற்றிக்கொள்ள போதிய ஆடையும் அவர்களிடத்தில் இல்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கத்தான் இந்த மண்ணில் நடந்து போக இருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு இது புனித யாத்திரையாகும். அப்படியிருக்க இந்த யாத்திரையில் நான் எப்படிக் காலணியை அணிய முடியும்\nஇந்து - முஸ்லிம் உறவுகள் குறித்து காந்திஜி எழுதிய கடிதங்கள் மூன்று மாதங்களுக்கு முன்னால் லண்டன் நகரில் ஏலம் விடப்பட்டன. இந்த கடிதங்களை ஏலம் எடுத்தவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோர்.\nஇஸ்லாமிய அறிஞர் மௌலானா அப்துல்பாரிக்குக் காந்தி இந்தியிலும், உருது மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் ஜெயிலில் இருந்த போது எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும்.\nமௌலானா அப்துல்பாரி, காந்தி அவர்களின் சிறந்த நண்பர். நூறுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை உருது மொழியில் எழுதியவர். மேற்க்கத்திய கல்வி முறைகளுக்கு எதிராக இஸ்லாமிய மதரசாக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர். கிலாபத் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்.காந்தியுடன் இணைந்து இந்து,முஸ்லிம் ஒற்றுமை குறித்து பிரச்சாரம் செய்தவர்.\nகாந்தி இவருக்கு எழுதிய இக்கடிதங்களையும் மேலும் காந்தி உபயோகப்படுத்திய சில பொருட்களையும் மகாராணி எலிசபெத்தின் விருந்தினராக, நமது ஜனாதிபதி பிரதீபா பட்டீல் லண்டன் செல்லும்போது, அவரிடம் ஒப்படைக்க இருப்பதாக ஏலத்தில் எடுத்த இருவரும் பெருந்தன்மையோடு தெரிவித்து இருக்கிறார்கள்.\nசர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவிப்போம்.\nகாந்தியோட கொள்கைகள காப்பாத்ததான் ஆளு இல்லாம போய்டிச்சு...போகட்டும்.\nவெள்ளைக்காரங்க கிட்ட இருந்து நாட்டை காப்பாத்தின காந்தியோட கடிதங்களை..ஏலத்துல வெள்ளைக்காரங்ககிட்ட போகாம காப்பாத்தினவங்களுக்கு நன்றி.\nநதிநீர் இணைப்புத் திட்டம் - நன���மையா\nபூமியை காக்குமா நானோ தொழில்நுட்பம்\nஇதற்குமேல் என்ன பண்ண முடியும்\nஒரு வட்டத்தில் சிக்கிய பெரியார்\nமனதோடு பேசும் தெரு - பிரபஞ்சன்\nசத்தியம் தவறிய சத்யம் நிறுவனம்\nஅம்பானி சகோதரர்களின் Gas Trouble\nதமிழக விவசாயிகளின் இஸ்ரேல் பயணம்\nஅருணாச்சலபிரதேசம் நமக்கே சொந்தம் - அமைச்சர் எஸ்.எ...\nநான் நடிகர் இல்லை - மன்னிப்பு கேட்கிறார் நோபல் ராம...\nமக்கள் ஆதரவை இழந்த மார்க்சிஸ்ட்டுகள் - முதல்வர் ப...\nதீபாவளி பட்ஜெட் - ஒரு பட்டாசு ரகம்\nநடிகர் விவேக்கிற்கு ஒரு பகிரங்க கடிதம்\nபடிப்புக்கு கடன்... 15 நாளில்\nபத்து தமிழக எம்.பிக்களின் பம்மாத்து வருகை\nபேராண்மை - சினிமா பார்வை\nசமாதானபுறா - அதிபர் ஒபாமா\nநோபல் தமிழர் ராமகிருஷ்ணன் கதை\nதிருக்குவளை நினைவுகள் - கலைஞர்\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - க...\nதேவையா.... உலக தமிழ் மாநாடு\nகாந்திஜி உடல் தகனம் - அரிய புகைப்படங்கள்\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_158671/20180517170355.html", "date_download": "2018-05-20T12:12:16Z", "digest": "sha1:46DSPVSG4IQLIOYHFQT6PIYQ4AIJAWGP", "length": 10222, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "இன்ஜினியரிங் ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு", "raw_content": "இன்ஜினியரிங் ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஇன்ஜினியரிங் ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.\nஇன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்பாண்டி உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இன்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.\nஇந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த ப��ில் மனுவில், ‘ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை, மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்கிறது. மாவட்டந்தோறும் பயிற்சி பெற்ற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. 2 லட்சம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தை ஆன்லைன் விண்ணப்ப முறை தவிர்க்கிறது.\nஎனவே ஆப்லைன் விண்ணப்பம் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. மாணவர்கள் மனதில் அச்சத்தை நீக்கும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை பின்பற்றப்படும் என்றும், நீதிமன்றம் அதை கண்காணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்களை அடையாளங்கண்டு மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும். அதேநேரம், விண்ணப்பக் கட்டணத்தை கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்ள ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துக்கொண்டுள்ளது.\nஅதன்படி, மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். உதவி மையங்களில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும், மூத்த கண்காணிப்பாளர் நியமித்து அங்குள்ள பணிகளை கண்காணிக்க வேண்டும். இவற்றை பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்க தேவையில்லை. இந்த உத்தரவை நிறைவேற்றிய பின்னர், அதுதொடர்பான அறிக்கையை ஜூன் 8ந் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமெரினாவில் தடையை மீறி கூடி போராடினால் நடவடிக்கை : சென்னை காவல்துறை எச்சரிக்கை\nகர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும் தமிழகத்திற்கு நீர் தர மாட்டார்கள் : வைகோ குற்றச்சாட்டு\nமுறைகேடுகள் செய்வதற்காகத் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு தாமதம்; ராமதாஸ் குற்றச்சாட்டு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமக்கள் நீதிமய்யத்தின் கூட்டத்திற்கு ரஜினிகாந்த் வந்திருக்க வேண்டும் : கமல்ஹாசன்\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பேணி காக்கப்பட்டு வருகிறது : முதல்வர் ஈபிஎஸ் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunippul.blogspot.com/2005/10/1.html", "date_download": "2018-05-20T11:54:27Z", "digest": "sha1:FUTUWRBGS5FQNU3CLNZYGHRUUUQF2MAD", "length": 3310, "nlines": 31, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: என் புகைப்பட தொகுப்பில் இருந்து- 1 ( துபாய் பாலைவனம்)", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\nஎன் புகைப்பட தொகுப்பில் இருந்து- 1 ( துபாய் பாலைவனம்)\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nஉங்கள் பொறுமைக்கு என் நன்றிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2018-05-20T11:56:10Z", "digest": "sha1:IUUEFM6JEQBUTZXCDY2AFU7AVMRWQNO2", "length": 11787, "nlines": 192, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: நாம் எங்கே போகிறோம்? எங்கே உள்ளோம் ?", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\n1 அரிசியின் விலை கிலோ 44 ரூபாய்.\nஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.\n2 பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.\nஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.\n3 வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம்.\nஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.\n4 பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதிய��வு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை.\n5 ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.\nஅதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை\n6 நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன.\nஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.\n7 நாம் குடிக்கும் லெமன் ஜூஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.\nபாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எலுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.\n8 மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு,சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது.\nசாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\n9 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.\nகோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை\nஅதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு\n10 பிரபலமாக வேண்டும் என்ற அபிலாக்ஷைகள் அனைவருக்கும் உண்டு.\nஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை.\n11 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம்.\nஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்\n12 அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு.\nமனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை\nஇந்த நிலை மாறுவது எப்போது\nதூங்கும் பாரதமாதாவைத்தான் எழுப்பிக் கேட்க வேண்டும்\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸான���்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nஅந்த நாள் பாணி - மன நிறைவான ஸங்கீதம்\nசென்னையில் அடையாற்றின் குறுக்கே விமான ஓடுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tagavalaatruppadai.in/stone-age-listing?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0&cat_id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7", "date_download": "2018-05-20T11:57:59Z", "digest": "sha1:LWXUVPSBDTHEYF3L3LG7377XTGODYQSS", "length": 10650, "nlines": 97, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nமுகப்பு தொல் பழங்காலம் புதிய கற்காலம்\nபுதிய கற்காலம் என்பது உணவினைத் தேடி அலைந்த மனிதன் உணவினை உற்பத்தி செய்ய கற்றுக் கொண்ட (Food Producers) காலமாகும். உணவினை உற்பத்தி செய்வதற்கு முதல் உத்தியாக அவன் ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் தொடங்கினான். தொல் பழங்கால மனிதனின் நிலையான குடியிருப்புகளே புதிய கற்காலத்தின் பரிணாம வளர்நிலையாகும். புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) ...\nபுதிய கற்காலம் என்பது உணவினைத் தேடி அலைந்த மனிதன் உணவினை உற்பத்தி செய்ய கற்றுக் கொண்ட (Food Producers) காலமாகும். உணவினை உற்பத்தி செய்வதற்கு முதல் உத்தியாக அவன் ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் தொடங்கினான். தொல் பழங்கால மனிதனின் நிலையான குடியிருப்புகளே புதிய கற்காலத்தின் பரிணாம வளர்நிலையாகும். புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) என்ற ஒரு வகைக் கல்லினால் செய்யப்பட்டுள்ளன. கற்களால் உளிகள், சம்மட்டிகள் போன்றவைகளை ஒழுங்காகச் செதுக்கி அவற்றிற்கு மெருகூட்டியுள்ளனர் என்பது திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது தெரிய வந்தது. புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது.\nஇவர்கள் ஆங்காங்குக் குடியேறி நிலையான வாழ்க்கையில் அமர்ந்துவிட்டனர். இக்கற்காலத்தில்தான் மனிதன் நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டுள்ளான் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆடைகளை நெய்துள்ளனர். ஆடு, மாடுகளை வளர்த்துள்ளனர். குறிப்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வாழ்க்கை வசதிக்கான பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எடைக்கற்கள், அம்மி, குழவிகள், கற்சட்டிகள் இவற்றுள் அடங்கும். இவர்களிடம் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் காணப்பட்டது.\nதமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000- 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2009/03/ie8-8.html", "date_download": "2018-05-20T11:34:36Z", "digest": "sha1:ZYOUQBA2KUUWI3YZIHARBZH3LKLX2J4T", "length": 6159, "nlines": 121, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: IE8 (இன்ரநேற் எக்ஸ்புளேலர் 8) இன்று வெளியாகியது", "raw_content": "\nIE8 (இன்ரநேற் எக்ஸ்புளேலர் 8) இன்று வெளியாகியது\nஇன்று மைக்ரோ சாப்ட் நிறுவனம் எக்ஸ்புளோரர் 8 ஐ வெளியிட்டது. உலாவிகளிலே Internet explorer , fire fox (open souse) ,safari (apple) , chrome( google) ஆகியன முதன்மையாக இருக்கின்றன. அண்மையில் இவற்றுக்கிடையிலே பலத்த போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சபரி தனது 4 பதிப்பை ஓரிரு வாரங்களுக்கு முன் அறிமுகப் படுத்தியதை அறிந்திருப்பீர்கள். பயர் பாக்ஸ் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணமே உள்ளது. கூகிளும் தனது உலாவியை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.\nஆனாலும் உலாவிகளில் 67 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் சந்தையை IE கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் ஒருவருடமாக வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய IE8 வெளிவந்திருக்கிறது.\nSpam mail களிடம் இருந்து உங்கள் mail box ஐ காப்பது எப்படி என்பதனை இங்கு பாருங்கள்\nஉங்கள் பதிவை படித்துவிட்டு தரவிரக்கம் (டவ்ன்லோட்) செய்து பயன்படுத்துகிறேன். நல்லாதான் இருக்கு \nநானும் கணணியில் நிறுவியிருக்கிறேன் ஆனாலும் நெருப்பு நரிதான் எமக்குச் சரி\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nIE8 (இன்ரநேற் எக்ஸ்புளேலர் 8) இன்று வெளியாகியது\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/92739", "date_download": "2018-05-20T11:42:17Z", "digest": "sha1:TA4X3USNR2QC3MGKKSMAWN5ZUP2YSQKC", "length": 6374, "nlines": 40, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "யாழில் சிறந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nயாழில் சிறந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு\nயாழ்.மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும், பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்று(30) யாழ். தெலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிறந்த சேவைகளை செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காகவே இந்த நிகழ்வு என பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.\nஇந்த கௌரவிப்பு நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நடாத்தப்படவிருந்தது. ஆனாலும் யாழ் நகரில் கடந்த காலமாக இருந்த அசாதாரண சூழல் காரணமாக குறித்த திகதியில் இந்நிகழ்வு நடாத்த முடியாது போனது.\nஆனாலும் இன்று இந்நிகழ்வினை நடத்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பொலிஸ்மா அதிபரின் சுற்றுநிரூபத்தில் கூறியவாறு மூன்று மாதங்களுக்கொருமுறை உங்களுடைய சேவையின் அடிப்படையில் பரிசில்களை வழங்குமாறு கூறியிருந்தார்.\nவிசேட பரிசில்கள் பெறுவோரை, பொலிஸ்மா அதிபர் நேரடியாக கலந்து கொண்டு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு அனைவரையும் வரவழைத்து உங்களுக்கு அவரின் கையால் பரிசில்கள் வழங்குவதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுள்ளார்.\nஇந்த பரிசளிப்பு நிகழ்வு ஏன் நாடத்தப்படுகின்றது என்றால், பொலிஸார் ஆகிய உங்களுடைய சிறந்த சேவையின் அடிப்படையில் தான், இவ்வாறு நிகழ்வில் மட்டுமல்லாது அவரவர் சிறந்த சேவையினை பாராட்டும் வகையில் அவ்வப்போது பரிசில்கள் வழங்கப்படும்.\nஉயர் பதவியில் இருக்கலாம், கான்ஸ்டபலாக இருக்கலாம், உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியராக இருக்கலாம். உங்களுக்கு தெரியும் யார் வேலை செய்கிறார்கள் யார் வேலை செய்யாமல் இருக்கிறார்கள் என்று, அதேபோல் யார் பரிசு பெறுகிறார்கள், யார் பரிசு பெறவில்லையென்றும் தெரியும் என சுட்டிக்காட்டினார்.\nமேலும், நீங்கள் செய்யும் அதியுயர் சேவையின் நிமித்தம் பணப்பரிசில் மட்டுமல்லாது விஷேட பரிசில்களும் வழங்கப்படும் என்று இதன்போது சஞ்சீவ தர்மரட்ண கூறியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வில், யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsivam.blogspot.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-05-20T12:14:54Z", "digest": "sha1:KYOXAOZ3CT7ZGR7BPS352EE365VVPF7U", "length": 16018, "nlines": 137, "source_domain": "imsivam.blogspot.com", "title": "என் எண்ணங்களின் அலைவரிசை: கணேஷ்-வசந்த்", "raw_content": "\nபிப்ரவரி 27 - இன்று மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம். இவரின் எளிமையான எழுத்து நடையால் என்னைப்போல் பல வாசகர்களைக் கவர்ந்தவர். அதிலும் அவரதுபாத்திரங்களான கணேஷ்-வசந்த் பெரும்பாலானவர்களைக் கவர்ந்தவர்கள். கணேஷின் புத்திக் கூர்மையும், வசந்த்தின் துறுதுறு பேச்சும் எவரையும் எளிதில் கவர்ந்துவிடும்.\nகணேஷ்-வசந்த்துக்கு வயதாகாதா என ஒருவர் கேட்டதற்கு சுஜாதா அவர்கள் அளித்த பதில்: \"இன்றும் அவர்கள் இளமையாக இருப்பதன் ரகசியம் இதுதான். குற்றங்கள் மாறவில்லை. குற்றங்களைக் கண்டுபிடிக்கும் முறைகள் முன்னேறிவிட்டன. அதற்கேற்ப கணேஷ் வசந்த்தும் தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள்.\"\nகுற்றங்களை அலசி ஆராயவும், அதை கண்டுபிடிக்கவும் இருக்கும் முக்கியப் பாத்திரம் லாயராய் இருந்தால் சுலபம் என எண்ணி தான் சுஜாதா அவர்கள் கணேஷைப் படைத்தார். முதலில் வந்த சில நாவல்களில் கணேஷ் தனியாகத்தான் தன் அட்வென்ச்சர்ஸ்'ஐ செய்து கொண்டிருந்தார். பிறகு வசந்த்தும் வந்துவிட, இவர்களது சிந்திக்கும் விதம், வசந்த்தின் குறும்புப் பேச்சு, என கலந்துக்கட்டி இவர்கள் ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்கள்.\nசுஜாதா அவர்களின் முதல் நாவல் \"நைலான் கயிறு\". இந்த நாவலிலேயே கணேஷ் அறிமுகமாகிவிட்டார். அதற்கு அடுத்த வந்த \"அனிதா-இளம் மனைவி\" நாவலிலும் கணேஷ் மட்டுமே இடம்பெற்றார். வசந்த் தோன்றிய முதல் நாவல் \"ப்ரியா\". இதிலும் கேஸ்(Case) வந்தபிறகு வசந்த்தை சென்னையிலேயே விட்டுவிட்டு கணேஷ் மட்டும் லண்டன் செல்வார். அதற்குப் பிறகு வந்த நாவல்கள் அனைத்திலும் இருவரும் இணைந்தே செயல்படத் துவங்கினர்.\nகணேஷ் மட்டும் தோன்றும் நாவல்கள்\nகணேஷ்-வசந்த் இனைந்து தோன்றும் நாவல்கள்\nசுஜாதா அவர்கள் \"காந்தளூர் வசந்த்தகுமாரன் கதை\" என்று ஒரு சரித்திர நாவல் எழுதினார். இதில் கணேஷ்-வசந்த் கதாப்பாத்திரம் போலவே கணேசப்பட்டர்-வசந்த்தகுமாரன் என இரு பாத்திரங்கள். இருவரின் செயல்களும் பாவனைகளும் கணேஷ்-வசந்த்தைப் போலவே இருக்கும்.\nநான் மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில நாவல்கள் விட்டுப்போயிருக்கின்றனவா என எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் விட்டுப் போயிருந்தால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.\nகணேஷ்-வசந்த்தைப் பற்றி பேசிவிட்டு ஒரு ஜோக் சொல்லாமல் போனால் நல்லா இருக்காது. அதனால் இதோ உங்களுக்காக வசந்த் சொன்ன ஒரு ஜோக்.\n\"பாஸ், ரெண்டு நாய் நடுரோட்டில் @$#%^ பண்ணிக்கொண்டிருந்ததாம். அதைப் பார்த்த ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், டாடி அந்த ரெண்டு நாயும் என்ன பண்ணுதுன்னு கேட்டானாம். அவனோட அப்பா கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, முன்னாடி இருக்கிற நாய்க்கு ஒடம்பு சரியில்லை. அதான் பின்னாடி இருக்கிற நாய் அதை ஆஸ்பத்திரிக்கு தள்ளிக்கிட்டுப் போகுது'னு சொன்னாராம்.\"\nவசந்த் சொன்ன ஜோக்குகளில் கணேஷ் கடுப்பாகாமல் சிரித்த ஒரே ஜோக் இதுவாகத்தான் இருக்கும்.\nஆனா வாத்தியாரே, கடைசி வரைக்கும் மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்'க சொல்லாமலே போயிட்டீங்களே :(\nபி.கு: கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு சுஜாதா அளித்த பதில்: கடவுள் இருக்கிறாரா என்பது பிரச்சனை இல்லை. கடவுள் தேவைப்படுகிறார்.\nவாத்தியாரே, அதேபோல், உங்களைப் போல ஒரு எழுத்தாளர் இருக்கார்களா என்பது பிரச்சனை இல்லை. தேவைப்படுகிறார்கள்.\nLabels கணேஷ்-வசந்த், சுஜாதா, சுஜாதா நாவல்கள், தமிழ், பொதுவான பதிவுகள்\nதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.\nகணேஷ் மட்டும் தனியாக வரும் நாவல்களில், என் பதிவில் விட்டுப்போனது:\n1. ஒரு விபத்தின் அனாடமி\nஇந்த இரண்டு நாவல்களிலும் நீரஜா என்று கணேஷுக்கு ஒரு அசிஸ்டன்ட் உண்டு. கதைப்படி அப்போது கணேஷ் டெல்லியில் இருந்தார்.\nகணேஷ்-வசந்த் தோன்றும் மேலும் சில நாவல்கள்\nஇதில் தண்டனையும் குற்றமும் நாவல், கணேஷ்-வசந்த் தோன்றி அவர்கள் கேஸில் தோற்றுப்போன நாவல்.\nஎன்னைப் பற்றி சிறு குறிப்பு\nதமிழ் இலக்கணத்தில் \"தற்குறிப்பேற்ற அணி\" என்று ஒரு பகுதி உண்டு. ரொம்ப அருமையான ஒரு பகுதி அது. தற்குறிப்பேற்ற அணியைப் பத்தியும், ஏன...\nசமீபத்தில் ரசித்தவை - அமானுஷ்யம் பற்றி ஒரு அலசல்\nசமீபத்தில் ரசித்தவை - இந்தத் தலைப்பை இப்பொழுது நான் கொஞ்சம் அதிகமாகவே உபயோகிக்கிறேன் என்றே நினைக்கிறேன் . எங்கள் அலுவலக வலைதளத்...\nஏன் தான் இந்த OMR ரோட்டில் இவ்வளவு டிராபிக்கோ தெரியவில்லை. AGS சினிமாஸ். காலை 10:20 ஷோ. வீட்டிலிருந்து கிளம்பியதே 10 மணிக்குத் தான். தியேட்...\nவெகு தினங்களுக்கு முன் நான் எழுதிய தற்குறிப்பேற்ற அணி பற்றிய பதிவைப் பலர் பாராட்டினார்கள். அந்த பாராட்டுதல்கள் தான் என்னை மேலும் பல பதிவுகள...\nமசாலா மிக்ஸ் - சென்னை சில்க்ஸ் தீபாவளி, மீனாகுமாரி மற்றும் லிட்டில் ஜானி\nவனக்கம் நண்பர்களே. ஒரு வாரத்திற்கு பின்பு இன்றுதான் கொஞ்சம் பதிவு எழுத நேரம் கிடைத்தது.. அதான் ஒரு மசாலா மிக்ஸ் எழுதலாம்னு முடிவுபன்னிட்டேன்...\nசுஜாதா - நான் ��ழிபட்ட எழுத்தாளர்\nஎங்க அப்பா நிறைய புத்தகங்கள் படிப்பார் . எனக்கு சின்ன வயசுல ஆனந்த விகடன் ல வர ஜோக்ஸ் தவிர வேற எதுவும் படிக்க தோனல . ஒரு முற...\nகுழிப் பணியாரம் - அயல் நாட்டு வெர்ஷன்கள்\nநம்ம ஊர்ல குழிப் பணியாரம் போல சில வெளிநாட்டு டிஷ்'களும் உண்டு என்பதே எனக்கு பெரிய ஆச்சர்யமான ஒரு விஷயமாக இருந்தது. இங்கே நாம், நம் குழிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/211994-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-20T12:06:13Z", "digest": "sha1:2HM3352CJOG3WON2WESVHHYCSCSM2FFW", "length": 17528, "nlines": 156, "source_domain": "www.yarl.com", "title": "புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nபுலியைப் பார்த்து பூனை போட்ட சூடு\nபுலியைப் பார்த்து பூனை போட்ட சூடு\nBy சுப.சோமசுந்தரம், May 1 in சமூகச் சாளரம்\nபுலியைப் பார்த்து பூனை போட்ட சூடு\nமதுரை பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவின் முதல் பட்டமளிப்பு விழாப் பேருரை இன்றளவும் பார் போற்றும் உரை. பள்ளி மாணவப் பருவத்திலேயே அவ்வுரையை மீண்டும் மீண்டும் வாசித்து இன்புற்றிருக்கிறேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழுமத் தலைவராய் ( Dean, College Development Council ) பணியாற்றிய காலத்தில், கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. அறிஞர் அண்ணாவை நினைத்தேன். \"நமக்குமா\" எனும் எண்ணம் தோன்றியது. சரி, புலியைப் பார்த்து பூனை போட்ட சூடாகத்தான் இருக்கட்டுமே என என்னையே தேற்றினேன்.\nஇதில் பேசாப் பொருள் எதுவுமில்லை. மாணவர் சமூகத்திடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய பொருள் உண்டு. இதோ பூனை போட்ட சூடு :\nநகர்ப்புறத்தினின்றும் தொலைவில் ஒரு அசல் கிராமப்புறத்தில் அமைந்து சமுதாயத்திற்குச் சிறந்த பணியாற்றும் இப்பெருமைமிகு கல்லூரியின் செயலாளர் அவர்களே இக்கல்லூரியின் சமூக உணர்வுமிக்க முதல்வர் அவர்களே இக்கல்லூரியின் சமூக உணர்வுமிக்க முதல்வர் அவர்களே ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் பெருமக்களே ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் பெருமக்களே பெற்றோரே அனைவர்க்கும் என் அன்பு வணக்கம்.\nஇனி இவ்வுரை பார் போற்றவுள்ள, இப்பாரினை மாற்றவுள்ள இளம் பட்டதாரிகளை நோக்கியதே.\nபட்டம் பெ��ும் உங்கள் அனவருக்கும் இது சாதனை நாள். நீங்கள் மட்டுமல்லாமல் உங்களை உருவாக்கிய பெற்றோர், உற்றோர், ஆசிரியர் அனைவரும் எதிர்பார்த்திருந்த நன்னாள். உங்கள் வாழ்வில் ஒளிரப் போகும் தீபத்தை உங்கள் கையில் எடுத்துத் தருவது நாங்கள் பெற்ற பேறு. வண்ணக் கனவுகளுடன் இவ்வாயிலை நீங்கள் கடக்கும் தருணம் உங்களை வாசல் வரை வந்து வழியனுப்புவது எமக்குப் பேரானந்தம். தீமையை வேரறுத்து நன்மையை நிலைநாட்ட வீறுகொண்டு எழுந்து நிற்கும் போராளிகளான உங்களுக்கு நாங்கள் பாடும் பரணி இது.\nகற்பவை அனைத்தும் ஈண்டு கசடறக் கற்றீர்கள். 'கற்ற வழி நிற்றல்' சமூகம் உங்களிடம் கொண்ட எதிர்பார்ப்பு. வாழ்வில் பூஞ்சோலையாய் அமைந்த மாணவர்ப் பருவத்தினின்று உங்களில் பெரும்பாலானோர் புறவுலகைக் காணச் செல்கிறீர்கள். இங்கே சோலையில் வாழ்ந்த நீங்கள் வெளியுலகில் கரிசல் காட்டையும் கருவேலங்களையும் காணலாம். புல்தரையிலேயே நடந்த உங்களுக்குக் கரடுமுரடான பாதை அமையலாம். நேர்மையின்மையும் கயமையும் ஊழலும் நிறைந்த இருள்சூழ் உலகில் மனிதர்க்கு நம்பிக்கை நட்சத்திரமாய் நீவீர் ஒளிர்வீர் என்பது பெருமைமிக்க இக்கல்லூரியின் எதிர்ப்பார்ப்பு.\nநாம் பணிசெய்யும் நிறுவனத்திலோ அலுவலகத்திலோ நம்மைச் சுற்றி அனைவரும் ஊழலில் திளைக்க, நாம் மட்டும் சீரிய வழியில் செல்வது எங்ஙனம் என வாதிடுவது கோழைத்தனம். மாந்தர் அனைவரும் நேர்வழி நின்றால், நேர்மை என்ற சொல்லே தோன்றியிராது.\n'ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க\nஎனும் அறம் சார்ந்த வாழ்வே வீரம் செறிந்த வாழ்வு. இதற்கான நெஞ்சுறுதி பெறாதோர் கற்றதனாலாய பயன்தான் என்ன எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து நீங்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ எம் வாழ்த்துக்கள்.\n'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா' எனும் சொல்லுக்கு இணங்க பெண்மையைப் போற்றும் பேராண்மை மிக்கவராய் இப்பூவுலகில் நீவீர் அனைவரும் வாழ்தல் வேண்டும். இன்றைய திரைப்படங்களில் கதையின் நாயகர்கள் கூட பெண்களை வக்கிரமாய்க் கிண்டல் செய்யும் வில்லத்தனம் அரங்கேறுவதை நீங்கள் கண்டிருக்கலாம். இத்தகைய பாதகங்களால் நம்மில் சிலர் பக்குவமின்மையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் பழகியிருக்கலாம். இவை சம���கச் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்து, நீங்கள் பெறும் பட்டம் தரும் பொறுப்பினை உணர்ந்து இச்சீர்கேடுகளைக் களைய அனைவரும் உறுதி பூணும் தருணமிது. பாலியல் கொடுமை, வரதட்சணை, குடும்ப வன்முறை போன்ற தீவினைகளுக்கு எதிரான போர்வாளே நீங்கள் பெறும் பட்டம்.\nசாதியக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். சாதி ஒழிப்பு உங்கள் தாரக மந்திரமாக வேண்டும். சாதி முத்திரை நமக்கு ஒரு அவமானச் சின்னம் என இளைய சமுதாயம் எண்ணும் பொற்காலம் அமைத்திட சபதம் ஏற்க வேண்டும்.\n'பாரத நாடு பழம்பெரும் நாடு ; நீர் அதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்' எனும் பாரதியின் வரிகளுக்கிணங்க பண்பாட்டுச் சிறப்புமிக்க இந்தியனாய் உலக அரங்கில் நீவிர் ஒளிர வேண்டும். தமிழன் என்ற முறையில் சங்க கால வாழ்வியல் எனும் உலகின் தலைசிறந்த நாகரிகத்திற்கு நீங்கள் சொந்தக்காரர்கள் என்பதை உணர்தல் வேண்டும். ஒரு மொழியிலக்கணம் எவ்வாறு அமைதல் வேண்டும் என உலக மொழிகளுக்கே கற்பிதம் செய்த தொல்காப்பியமும், அறம் எனப்படுவது யாது என உலகிற்குப் பறைசாற்றிய வள்ளுவமும் உமக்குப் பாட்டன் சொத்து. வெளியுலகிற்கு ஆங்கிலத்தில் ஆளுமை பெற்றவராய் நீவிர் மிளிர்தல் வேண்டும். தமிழராகிய நமக்குள் அமிழ்தினும் இனிய தமிழ் விடுத்து வேற்று மொழியில் உரையாடுதல் சோரம் போதல் என்பதை உணர்தல் வேண்டும். தொன்மையான மொழியாம் நம் தமிழையும் நம் மரபுகளையும் பாசறை அமைத்துக் காத்து நிற்பது நும் தலையாய கடமை. உலகத் தமிழர்க்காகவும் புலம்பெயர் தமிழர்க்காகவும் உம் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தல் வேண்டும். தமிழினப் பற்று குறுகிய பார்வை அன்று. மானிடப் பற்றிற்கான வெள்ளோட்டமேயாம். வீட்டுப் பற்றிலிருந்துதானே நாட்டுப்பற்று \n'தன் பெண்டு, தன் பிள்ளை' என்று மட்டுமே வாழ்வதை விடுத்து சமூகத்துடன் ஒன்றிய வாழ்வு உங்கள் அனைவருக்கும் வாய்த்திட வேண்டும். நீங்கள் கற்ற கல்வி கல்லாதாரினும் உங்களை உயர்த்திக் காட்டுவதற்கு அன்று. கல்லாரோடும் இல்லாரோடும் நீவிர் இயைந்து வாழ்வதற்கே. அன்னார் அளித்த வரிப்பணமே உங்களுக்குக் கல்வியாய் உருப்பெற்றது என்று தெளிதல் வேண்டும்.\n'குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து\nஎன்னும் பொய்யா மொழிக்கிணங்க மக்களுக்கான உங்கள் பொதுவாழ்வில் எதையும் தாங்கும் இதயம் உங்களுக்க்கு அமைந்திட வேண்டும்.\nமேற்கூறிய அனைத்தும் இன்ன பிற தகைசால் பண்புகளும் பெற்று, உயர்ந்தோர் ஏத்தும் உன்னத வாழ்வைப் பெற்றிட வாழ்த்துக்கள். கல்வி கேள்விகளிற் சிறந்து, அவ்வுலகிற்கு அருளும் இவ்வுலகிற்குப் பொருளும் பெற்றிட வாழ்த்துக்கள். எண்ணிய எண்ணியாங்கு எய்திட எண்ணியதில் திண்ணியராய்த் திகழ்ந்திட வாழ்த்துக்கள்.\nஇவ்வரிய வாய்ப்புக்கு அனைவருக்கும் நன்றி. வணக்கம்.\nEdited May 2 by சுப.சோமசுந்தரம்\nபுலியைப்பார்த்து பூனை போல அல்ல, புலி போலவே.....நன்றாக இருக்கு .....\nபுலியைப் பார்த்து பூனை போட்ட சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2367", "date_download": "2018-05-20T12:55:54Z", "digest": "sha1:BWC4LOCPFUHO3E5YLZW7GWXAIG2Q6RQF", "length": 8800, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Kugbo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2367\nROD கிளைமொழி குறியீடு: 02367\nISO மொழியின் பெயர்: Kugama [kow]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14631).\nKugbo க்கான மாற்றுப் பெயர்கள்\nKugbo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Kugbo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6921", "date_download": "2018-05-20T12:56:29Z", "digest": "sha1:BR67K3ZKCIDZPN5NXTQDL4F6XO255ZTF", "length": 5108, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Amaimon மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவ��ப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6921\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nAmaimon க்கான மாற்றுப் பெயர்கள்\nAmaimon க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Amaimon தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8703", "date_download": "2018-05-20T12:56:08Z", "digest": "sha1:PWC567BFKHG6N7M6DDK2RB4BVTHCM47I", "length": 5797, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Chambeali: Gadi Chameali மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்���ள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8703\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chambeali: Gadi Chameali\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChambeali: Gadi Chameali க்கான மாற்றுப் பெயர்கள்\nChambeali: Gadi Chameali எங்கே பேசப்படுகின்றது\nChambeali: Gadi Chameali க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Chambeali: Gadi Chameali தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-20T11:46:06Z", "digest": "sha1:QUNBRNNYQG2557IBTOIE3GTI5FMLLIYW", "length": 5468, "nlines": 126, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: சச்சினுக்கு சமர்ப்பணம்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்க��� விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nகோப்பையை வென்ற ஆனந்த கண்ணீரா\nஇனி வரும் உலககோப்பை தொடர்களில்\nஆட்டத்தை காணமுடியாதே என்கிற துக்கமா\nஎன்ற கேள்வியே நெஞ்சை அழுத்துகிறது.\nசச்சினின் சிறப்புகள் ஆட்டத்திறன் மட்டுமல்ல - உடன்\nஅவரது கரும்புள்ளிகள் இல்லாத நேர்மையும்தான்.\nதன் தந்தையின் மரணத்தை விட..\nதாய்நாட்டு அணியின் வெற்றியே பெரிது\n'தல' அஜித் & அமரர்.சுஜாதா - \"பிறந்த நாள்\" சிறப்ப...\nநீராடும் இளம் பெண்கள் - ஒரு இலக்கிய பார்வை\n\"அப்பா சொன்னாரென\" ஊழலும் செய்தீர்களா\nSex and Zen 2 - சுடச்சுட \"சூடான\" திரைவிமர்சனம்\nமங்காத்தா - ஒரு ஸ்பெஷல் ட்ரைலர்\n'ஆடுகளம்’ வ.ஐ.ச. ஜெயபாலன் - ஒரு அறிமுகம்\nஇந்து தீவிரவாதம் - சுவாமி அசிமானந்தர் வாக்குமூலம்\nபில்லா 2 - யுமா & ஹேமந்த்\nநந்தலாலா,காவலன்,ஆடுகளம்,மைனா - சாரு நிவதிதா விமர்...\n1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/10/blog-post_57.html", "date_download": "2018-05-20T12:14:01Z", "digest": "sha1:QDPEPFLZVJBSGDLUXXFJECESXDXKBV44", "length": 16339, "nlines": 117, "source_domain": "rssairam.blogspot.com", "title": "’’கர்நாடக இசைக்கு பூணூல் இல்லை!’’ - டி.எம்.கிருஷ்ணா நேர்காணல். இணைய இதழ் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n’’கர்நாடக இசைக்கு பூணூல் இல்லை’’ - டி.எம்.கிருஷ்ணா நேர்காணல். இணைய இதழ்\n’’கர்நாடக இசைக்கு பூணூல் இல்லை’’ - டி.எம்.கிருஷ்ணா நேர்காணல்\nவெளிச்சம்நிறைந்த முன்னறையில் சுவரில் தொங்கிய புத்தர் ஒவியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அழகான தொப்பிகள் அலங்காரமாக மாட்டவிடப்பட்ட ஸ்டாண்ட்.…\nஎம்.எஸ்.வி - தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும்\nஐம்பதுகளின் முற்பாதி வரை தமிழ்த் திரை இசையில் கர்நாடக சங்கீதத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இசை நுணுக்கங்களை…\nஇரட்டையர் சிறப்பிதழ்: சுபா நேர்காணல்: சினிமாவுக்கு எழுதுவோம்\nஎழுத்தாளர் சுரேஷ் (சுபா) இல்லத்தில் இருந்த படிகளில் ஏறி முதல் மாடிக்குச் சென்றபோது, ஈகிள்ஸ் ஐ அலுவலகத்தில் தலைவர்…\nமேடையை நோக்கிப் பாய்ந்த லாரி -வேழவேந்தன், முன்னாள் அமைச்சர், திமுக.\nஉயர்நிலைப்பள்ளியில் கல்வி முடித்தபொழுது கி.ஆ.பெ.விசுவநாதம��� அவர்கள் பள்ளிகளில் திருக்குறள் பற்றிப்பேசச்செல்கையில் என்னையும் அழைத்துச்…\nபாரதிமணி: ’’ ரசவடை என்ற பேருக்கே அவமானம் ஏற்படுகிறது\nநாடக நடிகர், திரைப்பட நடிகர் எனப் புகழ்பெற்றிருக்கும் பாரதி மணி மிகச்\nசிறந்த சமையல்கலைஞரும் கூட. வாழ்வில்…\nஆட்டம் - சிறுகதை - கார்ல் மார்க்ஸ்\nமார்கழிக் குளிரின் நல்ல உறக்கத்தில் இருந்தவர்களுக்கு மெலிதாக கேட்கத் தொடங்கிய தப்பு சத்தம்…\n ஏவி ரமணனுடன் ஒரு சந்திப்பு\nஇசையோடு வாழ்கிறார் பாடகர் ஏவி ரமணன். சென்னையில் மியூசியானோ என்ற மெல்லிசைக் குழுவைத் தொடங்கி 40…\nஅறையில் இருந்து வரும் வழியில் இடது பக்கம் அந்தக் குளக்கரை இருக்கிறது. பலமுறை…\nபார்க்காத படத்தின் கதை- 1 - ஷாஜி\n- தமிழின் துப்பறியும் கதாபாத்திரங்கள் - கட்டுரை: கிங் விஸ்வா\nஇக்கட்டுரையை 1894ல் இருந்து தொடங்குவோம். அந்த ஆண்டுதான் தமிழ் நாவல் உலகில் முதல் துப்பறியும் நாவல் எனக் கொள்ளத்தக்கதாக…\n - கவிதா பாரதி கட்டுரை\nஇப்பிடி அநியாயமா ஜெயில்ல புடிச்சுப் போட்டுட்டாங்களே.. எப்ப…\nஎழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புதிய எக்சைல்- 50% சதவீத விலைச் சலுகையுடன் முன் வெளியீட்டுத்திட்டம்\nசாரு நிவேதிதாவின் “புதிய எக்ஸைல்” முன் வெளியீட்டுத் திட்டம்.\nபிளவுகள்.. பிரிவுகள்- ஆர். முத்துக்குமார் கட்டுரை\nஓர் அரசியல் கட்சி உருவாவதற்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் தேவைப்படலாம். ஆனால் அது உடைவதற்கு இரண்டே காரணங்கள் போதும். ஒன்று,…\nபுருவத்துக்கு நடுவே சின்னதாக குங்குமப்பொட்டு, மேலே ஒரு சந்தனப்பொட்டு. படிய வாரிய தலை. பிரேம் போடாத…\n- நெட்கான் மகாலிங்கம் ராமசாமி\n“முதல் தலைமுறை தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு தொழில் பற்றிய அறிவு ஒரு தடை…\nகடத்தல் சிறப்பிதழ்: உன்னைக் கடத்திட்டோம் - கருந்தேள் ராஜேஷ் கட்டுரை\n’ஆள்கடத்தல்’ என்ற வகையைச் சேர்ந்த படங்கள் உலகெங்கும் அவசியம் நன்றாக…\nவில்லன்கள் சிறப்பிதழ்: நானே ஹீரோ நானே வில்லன்- கோ.தனஞ்செயன் சிறப்புக்கட்டுரை\n ஒரு திரைக்கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தின் கெட்ட நடவடிக்கைகள் அல்லது எண்ணங்கள்…\nவில்லன்கள் சிறப்பிதழ்: தோல்வியைத் தொழுகிறவர்கள்- ஆத்மார்த்தி கட்டுரை\nதமிழ் சினிமாவின் முகம் 2000ஆவது ஆண்டுக்குப் பிற்பாடு பல விதங்களில் மாறிற்று.தொழில்நுட்ப வளர்ச்சியும் புதியன தேடலும் லொக்கேஷன்கள் தொட்டு…\nநனவிடைத் தோய்தல்: திகசி. வரட்டுத்தனமான கம்யூனிஸ்ட் அல்ல நெகிழ்ச்சிகரமான மனிதாபிமானி\nஎங்கு பயணம் புறப்படுவதாக இருந்தாலும் தி.க.சியின் முன்னேற்பாடுகள் என்னை மலைக்கவைக்கும் முதலில் பயணம் செய்யவேண்டிய டிக்கெட்டை ஒரு கவரில்…\nநனவிடைத் தோய்தல்: தி க சி நினைவுகள்- எழுத்தாளர் கழனியூரன்\nதி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு…\nஉந்திச்சுழி - கூத்துப்பட்டறை நாடக நிகழ்வு\nமுப்பது ஆண்டுக்கு முன்பு அரங்கேற்றிய ஒரு நாடகம், மீண்டும் அரங்கேறுகிறது என்பதே சுவாரசியம்தான். முப்பது ஆண்டுகள்…\nநேருவுக்குப் பின் 50 ஆண்டுகள்- முகிலன்\nஜவஹர்லால் நேரு இறந்து 50 ஆண்டுகளாகின்றன . இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1946லேயே , இந்தியாவின் பிரதம…\nநேருவுக்குப் பின் 50 ஆண்டுகள்- வெங்கடேஷ் ஆத்ரேயா\nநவீன இந்தியாவின் முக்கியமான சிற்பிகளில் ஒருவர் ஜவஹர்லால் நேரு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. சுதந்தர…\nநேருவுக்குப் பின் 50 ஆண்டுகள்- கர்னல் ஹரிஹரன்\nகாந்திஜியால் தனது வாரிசு என்று வர்ணிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு, மகாத்மாவுக்கு அடுத்த படியாக நம் நாட்டு மக்களால் மிகப்…\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014\nநான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியா��� நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarasial.com/2018/03/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-05-20T12:21:09Z", "digest": "sha1:ZVRDHQEIA6SESJILEHKHEUAFKP6BZWY6", "length": 8146, "nlines": 63, "source_domain": "tamilarasial.com", "title": "விவசாயிகளை நக்சலைட்கள் என பதிவிட்ட சுமந்த் ராமன்", "raw_content": "\n[ May 19, 2018 ] நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே ராஜிநாமா செய்தார் எடியூரப்பா\n[ May 19, 2018 ] எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்பே ராஜிநாமாவா\n[ May 19, 2018 ] தமிழிசை ராஜிநாமா: பாஜகவுக்கு புதிய தலைவர்\n[ May 18, 2018 ] மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் :ஸ்டாலின் வேண்டுகோள்\n[ May 17, 2018 ] கோவா-பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி\nவிவசாயிகளை நக்சலைட்கள் என பதிவிட்ட சுமந்த் ராமன்\nவர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி\nகுரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video\nராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி\nவருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்\n”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nவிவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 30,000 விவசாயிகள் அகில பாரதிய கிஷான் சபா (ABKS) தலைமையில் கடந்த புதன் அன்று நாசிக்கில் இருந்து மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் மும்பை சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டிருந்தது. விவசாயிகளின் போராட்ட முறைக்கு அஞ்சி பாஜக அரசும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியிருக்கும் நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளர் சுமந்த் ராமன் விவசாயிகளை நக்சலைட்கள் என்றும் தேசவிரோதிகள் என்றும் குறிப்பிட்டு தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால் அவர் இதுபோன்று கேலி செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருக்கிறார்.\nசுமந்த் ராமன் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவை:\nவிவசாயிகள் போராட்டத்தை எப்படி எல்லாம் குறை கூறுவார்கள் என்றால்\n1)அங்கே முப்பதாயிரம் பேர் இல்லை.\n2)அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் அல்ல, இது கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்கட்சிகளின் சதி.\n3)இவர்களில் சிலர் நக்சலைட்களாக இருக்கலாம்.\n4)இவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என விசாரணை செய்ய வேண்டும்.\n5)இவர்களுடைய தேவைகளை அரசாங்கம் ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டது.\n6)எதுவும் நிறைவேறவில்லை என்றால் இவர்கள் தேசவிரோதிகளே என பதிவு செய்திருக்கிறார்.\nஆனால் சுமந்த் இதுபோன்று பேசக்கூடிய ஆளில்லை. எப்போதும் வலதுசாரிக்கு ஆதரவாக ஆஜராகும் சுமனுக்கு மஹாராஸ்டிர விவசாயிகள் மேல் என்ன திடீர் பாசம் என்று தெரியவில்லை.\nமகளுக்காக டயர் ஓட்டும் அஜித் (வீடியோ)\nஅஜித் தனது மகள் அனோஷ்காவுக்காக பள்ளி விழாவில் டயர் ஓட்டிய வீடியோ வைரலாகி […]\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் திரும்பவும் […]\nஆம் ஆத்மி 21 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை..\nமணல் குவாரிகள் மீதான தடை தொடரும்: மதுரை உயர்நீதிமன்றம்… வைரமுத்து மீதான வழக்குகளை […]\nதலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video\n“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்\nபா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்\n#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/2018/05/07/", "date_download": "2018-05-20T11:42:28Z", "digest": "sha1:FTCD4FITYTYBZD2QVMVIZYYT4CK2KOG7", "length": 6076, "nlines": 107, "source_domain": "www.jothidam.tv", "title": "May 7, 2018 – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\nஓம் ஸ்ரீ கால காளேஸ்வரா போற்றி போற்றி ஜோதிடத்தில் கால நிர்ணயம்: நண்பர்களுக்கு வணக்கம்: …………………………………………………………… பொதுவாவே நாம் ஜோதிடர் இடத்தில் கேள்விகள் கேட்கும் போது அவரும் ஒரு ஆறு மதாத்தில் அல்லது மூன்று மாதத்தில் நடக்கும் என்று […]\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nசினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\nவீடு (வாங்கும் / கட்டும் ) அமையும் யோகம்..∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆ ஜோதிட விதி.. ***************** 1.) நான்காம் பாவக அதிபதி உச்சம் ,ஆட்சி பெறுதல். 2.) 4ம் அதிபதியை (நீசமாக இருந்தாலும் ) குரு பார்த்தல். 3). சந்திரனும்,சுக்கிரனும் தொடர்பு […]\nபெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பருவகாலத்தில் மண முடிக்க குரு பலம் வந்து விட்டதா ஜோதிடர்கலிடம் கேட்பார்கள். குரு பலம் என்பது திருமணம் நடத்துவதற்கு ஏற்றகாலம் என்பது உண்மையாகும். இதே போன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதற்கு முக்கிய கிரகம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/06/do-duty-interest.html", "date_download": "2018-05-20T11:45:34Z", "digest": "sha1:UWNVVF73ONUYKFK7YBCTQ4FZ5AMXFH7T", "length": 11211, "nlines": 93, "source_domain": "www.munnetram.in", "title": "செய்த வேலைக்கு மீறிய கூலியா ! எங்கே ? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nஞாயிறு, 25 ஜூன், 2017\nசெய்த வேலைக்கு மீறிய கூலியா எங்கே \nசெய்யும் தொழிலை நேசிக்கின்றேன். சந்தோசமாக , விருப்பமாக செய்கின்றேன், என் முதலாளியின் கம்பெனியை என்னுடையது என எண்ணி, உழைக்கிறேன் , எனக்கு நேரம் போவதே தெரிய வில்லை. பதவி உயர்வு இல்லையே, வாழ்க்கைக்கு தேவையான பணம் உழைத்த உழைப்புக்கு சமமாக சம்பளமாக கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் என்னிடம் இல்லை. எதிர் பாராத பதவி உயர்வும், சம்பளமும் என் வீட்டு கதவை தட்டியது. ஏன் \nஎன் போன்ற தொழிலாளி கிடைப்பது என்பதே ஒரு அறிய வாய்ப்பு தானே யாருக்கு \nஉங்கள் பார்வைக்கு, சங்கரனின் கதை, இதோ \nசங்கரன் ஒரு சிறிய ஹோட்டலின் சாதாரண கிளீனிங் வேலை செய்யும் பணியாள். அவரை போலவே மற்ற பணியாளர்களும் 10 பேர் இருந்தனர். ஆனால் சங்கரனுக்கும் , மற்ற பணியாளர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. மற்ற அனைவரும் கொடுத்த சம்பளத்திற்கு மட்டுமே வேலை செய்த���ர். ஆனால் சங்கரனோ செய்ய வேண்டிய வேலைக்கு மேலே , பல வேலைகளை இழுத்துப் போட்டு கொண்டு செய்தார். ஹோட்டல் மேஜையை மட்டும் துடைப்பது இல்லாமல், கொடுத்த சம்பளத்திற்கும் மேலாக யாரும் செய்ய முன் வராத பாத்திரம் கழுவும் வேலையையும் செய்து முடித்தார். இரவு ஹோட்டலுக்கு வந்த முதலாளிக்கு ஒரே ஆச்சரியம். கேட்காமல் கிடைக்கும் உதவி - யாருக்கு பிடிக்காது\nஇப்படி ஒரு பணியாள் கிடைத்தால் யாருக்குப் பிடிக்காது சரியாக கூறினால் , அந்த பாத்திரங்களை கழுவ தான் அந்த முதலாளியே கடைக்கு வந்து இருந்தார். பாத்திரம் கழுவ ஆட்கள் இது போன்ற சிறிய ஹோட்டல்களில் கிடைப்பது மிகக் கடினமான ஒன்று.\nசங்கரனின் செயலை கண்ட முதலாளி அவரை அணைத்துக் கொண்டு , கல்லாவை பார்த்துக் கொள்ளும் பதவி உயர்வையும் கொடுத்து, சம்பள உயர்வையும் கொடுத்தார். செய்த வேலைக்கு மீறின கூலி , சங்கரனின் கைகளில்.\nவேலை செய்யும் இடத்தில் கணக்கு பார்க்காமல், வேலை செய்தால் , முதலாளியும் கணக்கு பார்க்காமல் அள்ளி கொடுப்பார். இது நிதர்சனமான உண்மை.\nவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 5:32:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nகற்பனையில் நினைத்தது எல்லாம் நிஜமாக தோன்றுதிங்கே \nஅறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே போராட்டமா\nஉங்கள் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியும...\nசெய்த வேலைக்கு மீறிய கூலியா எங்கே \nநீங்களே உங்களை 'சபாஷ்' என்று பாராட்டுங்கள் \nமனித வளர்ச்சிக்கு மதத்தின் தேவை \nபிரச்சனைகளை தீர்க்கும் வழிகளில் ஒன்று \nமதுவும் மாதுவும் வாழ்க்கைக்குத் தேவையா\nஉங்கள் மேலதிகாரி உங்களை கடிந்துக் கொள்பவரா\nமீன் குட்டிக்கு நீந்த சொல்லி தர வேண்டுமா\nநியாயத்தை எத்தன��� காலம் தான் ஏமாற்ற இயலும்\nபிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய இடம்… | வெற்றி\nபுரிதல் இல்லா வெறித்தனமான அன்பு\nஅறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎனக்கும் வேண்டும் தலைமை பொறுப்பு \nஎத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/92938", "date_download": "2018-05-20T11:48:40Z", "digest": "sha1:3YYILTQT3OIUX4W5PF247TRQWH67X2WA", "length": 3785, "nlines": 34, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கிண்டலுக்கு ஆளான விஜய்- விளக்கம் அளித்த பிரபலம் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகிண்டலுக்கு ஆளான விஜய்- விளக்கம் அளித்த பிரபலம்\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் டீசர், புகைப்படம் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.\nஇந்நிலையில் சமீபத்தில் வந்த விஜய் போஸ்டர் ஒன்றை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்யும் விதமாக கருத்துக்கள் கூறி வருகின்றனர்.\nஏற்கனவே சிவப்பு கலர் கோட் அணிந்தது கிண்டல் செய்யப்பட, சமீபத்தில் வந்த போஸ்டரையும் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.\nஅதற்கு காஷ்டியூம் டிசைனர் சத்யா ’சாம்பல் கலந்த சிவப்பு சட்டை ரெடிமேட் ஆக வாங்கி, அதன் முன்பகுதியை வெட்டி சாம்பல் நிறத்துணியைத் தைத்தோம். அந்த சட்டையில் பாக்கெட்டின் கீழ் நிறைய பட்டன்கள் இருக்கும். அது ஒரு புதிய முயற்சி. சாம்பல் கலந்த சிவப்பு நிறப் பேண்ட்டை தனியாக செய்தோம். சுருக்கமாக சொல்வதென்றால் மடங்கும் போது நீல நிறம் தெரியும் வகையில் உருவாக்கினோம்.\n‘பைரவா’வுக்காக இந்த கடின உழைப்பை மேற்கொண்டோம். நேர்மறையோ, எதிர்மறையோ உங்கள் கருத்துகளை வெளியிடலாம். ஆனால், மொத்த காட்சிகளோடு உடையைப் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துகளை தெரிவித்தால் மகிழ்வேன்’ என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/05/14.html", "date_download": "2018-05-20T12:04:48Z", "digest": "sha1:Q3CL4YOJVYNY3MBHWPUCJ2RNN76RG7T7", "length": 13002, "nlines": 120, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: 14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\n14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி \nவெற்றி பெற்ற புறாவுடன் ஹனீப்\nகீழக்கரையில் தொடர்ந்து 14.30 மணி நேரம் பறந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 4ந்தேதி கேபிசி புறா கிளப் சார்பாக புறா பந்தயம் தொடங்கியது.இந்த போட்டியில் சபியுல்லா,அபுபக்கர்,ஹனீப்,அப்துல் ஆகியோரின் புறாக்கள கலந்து கொண்டன.பல சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் ஹனீபுக்கு சொந்தமான புறா 14.30 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது.இதையடுத்து இந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கேபிசி கிளப் தலைவர் சபியுதீன் ,செயலாளர் வலம்புரி செய்யது இப்ராகிம் மற்று நிர்வாகிகள் பந்தயத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வரும் 17.18,19 ஆகிய தேதிகளில் ஜோடி புறா போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை பகுதியில் கட்டுமான பணிக்கு தேவையான மணல் க...\n19 மணி நேரம் பறந்த புறா \nகீழக்கரை சுகாதார கேட்டிற்கு விடிவு ஏற்படுமா\nகீழக்கரை&ஏர்வாடி முனை ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் ந...\nசமுதாய புரவலர் கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் காலமானார்க...\nகீழக்கரை இளைஞர்களால் காப்பாற்றப்பட்ட முள்ளம்பன்றி\nகீழக்கரை அருகே தீவுகளில் மஞ்சள் நிற பலூன் வேலிகள்\nகீழக்கரை அரசு கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள்\nசிறந்த இளைஞர் மன்றங்களுக்கு விருதுகள்: ஜூன் 30 வரை...\nகீழக்கரையில் ஆமை வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு...\nமுன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் தற்கொலை\n500 பிளாட் பகுதி மசூதியில் திருட்டு\nகீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் தினமும் பாதிப...\nஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி இல்ல திருமண வ...\nகூடைக்கு கிடைத்த 6667 ஓட்டுகளால் தோற்ற தேமுதிக முஜ...\nராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சிய...\n2 மாதங்களாக அகற்றப்படாத மரத்தால் பொது மக்கள் அவதி\nகீழக்கரை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண...\nமீன்பிடி தடையால் வருமானமின்றி கந்து வட்டி கும்பலிட...\n14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி \nகுப்பை கரையாக மாறி வரும் கீழக்கரை \nதொடரும் இஸ்லாமியா பள்ளி மாணவிகளின் சாதனை \nமாணவர் பட்டம் பெற அரசு செலவு ரூ.4 லட்சம்\nமுகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழ...\nகாஞ்சிரங்குடியில் புதிய தொழுகை பள்ளி திறப்பு\nசாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக...\nஈமான் சங்கம் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில...\nகீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் விபத்தில் காயம...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியம...\nகீழக்கரை பகுதி \"தினகரன்\" & தமிழ்முரசு நாளிதழ்களுக்...\nகீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்...\nகீழக்கரையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள தர்பூசண...\nடிரான்ஸ்பார்மர் மீது லாரி உரசியதால் சேதம்: இரவு மு...\nகீழக்கரை ஜெட்டி பாலத்தி்லிருந்து மீன் பிடிக்கும் ச...\nகீழக்கரையில் கிரிக்கெட் பயிற்சி மையம் \nகீழக்கரை அருகே ஆட்டோ - டூ வீலர் மோதல் \nகீழக்கரை சின்னக்கடைதெரு அருகே நின்ற மர்ம ���ைக் அகற்...\nகீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை...\nகீழக்கரையில் மே 4ல் புறா பந்தயம் துவக்கம்\nநகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்றுவோ...\nஇஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி பிளஸ் 1 மாணவி சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narasimmah.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-20T11:48:55Z", "digest": "sha1:MQASD2QRU7CRTXDJSOFXBYZIIGZBAFDJ", "length": 43399, "nlines": 288, "source_domain": "narasimmah.blogspot.com", "title": "நாடி நாடி நரசிங்கா!: மகாபலிபுர பெருமாளை விரும்பி வழிபடுபவரை விரும்பு என் நல்ல நெஞ்சே!", "raw_content": "\nதுப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே\nபொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா \"ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா \"ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.\nமகாபலிபுர பெருமாளை விரும்பி வழிபடுபவரை விரும்பு என் நல்ல நெஞ்சே\nமகாபலிபுர பெருமாளின் மோகினி அலங்காரம் (double click & see. superb\nநண்ணாத வாள் அவுணர்* இடைப் புக்கு* வானவரைப்\nபெண் ஆகி * அமுது ஊட்டும் பெருமானார்* மருவினிய\nதண் ஆர்ந்த கடல் மல்லைத்* தல சயனத்து உறைவாரை *\nஎண்ணாதே இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே* 2.6.1\nநண்ணாத வாள் அவுணர் - பகைவரான கூரான பெரிய கத்தி வைத்திருக்கும் அசுரர்கள்\nஇடைப் புக்கு வானவரைப் - இடையில் புகுந்து வானவர்களுக்கு\nபெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் - பெண் அமுது ஊட்டும் மோகினி பெருமாள்\nமருவினிய தண் ஆர்ந்த கடல் மல்லைத் - இனிமையாக பொருந்திய குளிர்ச்சியான கடல் மல��லைத்\nதல சயனத்து உறைவாரை - தல சயனத்தில் வசிப்பவரை\nஎண்ணாதே இருப்பாரை - மனதில் எண்ணாமல் இருப்பவரை\nஇறைப் பொழுதும் எண்ணோமே - ஒரு நொடி பொழுதும் எண்ணமாட்டோம்\nபாற்கடலில் கடைந்து எடுத்த அமுதத்தை தீயவர்களான அசுரர்களுக்கும் கிடைக்காமல் இருக்க மற்றவர்களை தன் கவர்ச்சியால் மயக்க, அழகான மோகினி பெண்ணாய் மாறி தேவர்களுக்கு அமுதை ஊட்டும் பெருமாளும்,\nஇனிமையாக பொருந்திய குளிர்ச்சியான இடமான மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவருமான எம் செல்ல பெருமாளை எண்ணாமல் இருப்பவரை ஒரு நொடி பொழுது கூட எண்ண மாட்டோம்.\nபார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*\nநீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன்\nஊர்* கார்வண்ண முது முந்நீர்க்* கடல் மல்லைத் தல சயனம்*\nஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே* 2.6.2\nபார் வண்ண மட மங்கை - பூமியாக இருக்கும் இளைமையான பொண்ணும் (பூதேவி)\nபனி நல் மா மலர்க் கிழத்தி - குளிர்ச்சியான நல்ல அழகான பெரிய தாமரை மலரில் அமர்ந்திருக்கும் தலைவியான மகாலட்சுமியும் (ஸ்ரீதேவி)\nநீர் வண்ணன் மார்வத்தில் - நீர் வண்ணன் மார்பு இடத்தில்\nஇருக்கையை முன் நினைந்து அவன் ஊர் - இருக்கையில் முன் (அமர்ந்து அவனையே) நினைத்து (கொண்டிருப்பார்கள் அப்பேற்பட்ட) அவன் ஊர்\nகார்வண்ண முது முந்நீர்க் - மேகம் போன்ற வண்ணம் கொண்ட பழமையான கடல் நீரின் (கரையில் உள்ள)\nகடல் மல்லைத் தல சயனம் - (மகாபலிபுரம் என்ற) கடல் மல்லைத் தல சயனம் (பெருமாளை)\nஆர் எண்ணும் நெஞ்சு உடையார் - மேல் ஆசை வைத்து நினைக்கும் நெஞ்சை உடையவர்கள்\nஅவர் எம்மை ஆள்வாரே - அவர் எம்மை ஆள்வாரே\nநாம் வசிக்கும் பூமியாக இருக்கும் நல்ல குணங்கள் கொண்ட இளமையான பெண்ணான பூமி தாயாரும், குளிர்ச்சியான இருக்கும் அழகான தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் தலைவி நம்ம மகாலட்சுமி என்கின்ற ஸ்ரீதேவியும்,\nநீர் வண்ணனின் மார்பில் அதாவது நீர் எதில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தை பெரும். இறைவனும் அதுபோலவே வடிவில்லாதவன். தான் விரும்பும் வடிவத்தில் இருக்கிறான். அதனால் அவனுக்கு நீர் வண்ணன் என்ற பெயர் . So நீர் வண்ணனின் இட பக்கத்தில் பூதேவியும், வலப்பக்கத்தில் ஸ்ரீதேவியும் மார்பின் முன் வசித்து கொண்டு எம்பெருமானையே நினைத்து கொண்டிருப்பர்.\nஅப்பேற்பட்ட அவன் ஊர் இருக்குமிடம், மேகம் போல நீல கலர்ல இருக்கும் பழமையான கடல் இருக்கும் மகாபலிபுரம் கடல் மலை தல சயனம். எம்பெருமான் மேல் ஆசை வைத்து நினைக்கும் நெஞ்சம் உடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் எம்மை ஆள்வாரே\nஏனத்தின் உருவு ஆகி* நில மங்கை எழில் கொண்டான்*\nவானத்தில் அவர் முறையால்* மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள*\nகானத்தின் கடல் மல்லைத்* தல சயனத்து உறைகின்ற*\nஞானத்தின் ஒளி உருவை* நினைவார் என் நாயகரே*2.6.3\nஏனத்தின் உருவு ஆகி - பன்றியின் உருவம் ஆகி\nநில மங்கை எழில் கொண்டான் - பூமி தாயார் அழகு (மாறாமல் கடலில் இருந்து தூக்கி) வந்தான்\nவானத்தில் அவர் முறையால் - வானத்தில் தேவர்கள் அவர்கள் முறைப்படி\nமகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள - மகிழ்ந்து வழிபட்டு சுற்றி வருவதற்கு வசதியாக\nகானத்தின் கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற - காட்டில் உள்ள கடல் மல்லைத் தல சயனத்தில் வசிக்கின்ற\nஞானத்தின் ஒளி உருவை - அனைத்தும் அறிந்த ஒளி கொண்ட உருவத்துடன் (இருக்கும் பெருமாளை)\nநினைவார் என் நாயகரே - நினைப்பவர் என் தலைவரே\nபல யுகங்களுக்கு முன்பு இரணியனின் தம்பி இரணியாக்சன் என்ற அரக்கன் பூமியை அலேக்கா தூக்கி கொண்டு கடலுக்கு அடியில் வைத்து விட்டதால் பூமியை காப்பாற்ற வளைந்த கோரை பற்களுடன் பன்றி வடிவம் எடுத்து பூமி தாயாரின் அழகு மாறாமல் கொம்பினால் குத்தி பெயர்த்து எடுத்து வந்தவனை,\nவானத்தில் உள்ளவர்கள் அவர்களின் பழக்க வழக்கத்தின் படி மகிழ்ச்சியுடன்\nபோற்றி வழிபட்டு பிரதக்ஷணம் செய்வதற்கு வசதியாக காட்டின் நடுவே உள்ள\nமகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிக்கும், அனைத்தும் அறிந்த ஒளி உருவத்துடன் உள்ளவரை நினைப்பவர் என் தலைவரே\nவிண்டாரை வென்று ஆவி* விலங்கு உண்ண மெல்லியலார்*\nகொண்டாடும் மல் அகலம்* அழல் ஏற வெம் சமத்துக்*\nகண்டாரை கடல் மல்லைத்* தல சயனத்து உறைவாரைக்\nகொண்டாடும் நெஞ்சு உடையார்* அவர் எங்கள் குல தெய்வமே* 2.6.4\nவிண்டாரை வென்று ஆவி - பகைவர்களை வென்று அவர்களின் உடலை\nவிலங்கு உண்ண மெல்லியலார் - விலங்குகள் உண்ண (செய்தவனும்) மென்மையான பெண்கள்\nகொண்டாடும் மல் அகலம் - கொண்டாடும் வலிமை வாய்ந்த மார்பை\nஅழல் ஏற வெம் சமத்துக் கண்டாரை - நெருப்பு திண்ணும்படி வலிமையான போரில் பார்த்து கொண்டிருந்தவரை\nகடல் மல்லைத் தல சயனத்து உறைவாரைக் - கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவரை\nகொண்டாடும் நெஞ்சு உடையார் - கொண்டாடும் நெஞ்சம் உடையவர் எவராக இருந்தாலும்\nஅவர் எங்கள் குல தெய்வமே - அவர் எங்கள் குல தெய்வமே\nபகைவர்களான பொல்லாத அரக்கர்களை வென்று, அவர்களின் உடலை நாய், நரி போன்ற விலங்குகள் உண்ணும்படி அவர்களை அழித்தவனை,\nமென்மையான நச்சுன்னு நெளிவு சுளிவு கொண்ட அழகான பொண்ணுங்க அனுபவித்து போற்றி கொண்டாடும் வலிமை வாய்ந்த மார்பை உடைய அரக்கர்களை, நெருப்பு உண்ணும்படி அழிப்பதற்காக, முன்பு நடந்த பயங்கரமான போரில் அரக்கர்களை கண்டு கொண்டு அந்த பாவிகளை அடியோடு அழித்தவரை,\nமகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவரை, மகிழ்ந்து போற்றி கொண்டாடும் நெஞ்சு உடையவர்கள் எவராக இருந்தாலும் அவர் எங்கள் குல தெய்வமே\nபிச்சச் சிறு பீலிச்* சமண் குண்டர் முதலாயோர்*\nவிச்சைக்கு இறை என்னும்* அவ் இறையைப் பணியாதே*\nகச்சிக் கிடந்தவன் ஊர்* கடல் மல்லைத் தல சயனம்*\nநச்சித் தொழுவாரை* நச்சு என் தன் நல் நெஞ்சே*2.6.5\nபிச்சச் சிறு பீலிச் - மயிலின் சிறு இறகை (கொண்டு இருக்கும்)\nசமண் குண்டர் முதலாயோர் - மாற்றி படிக்க - குண்டர் சமண் அதாவது கீழ்தரமான சமணர் முதலானோர்\nவிச்சைக்கு இறை என்னும் - கல்விக்கு இறைவன் என்னும் (அவர்கள் வணங்கும்)\nஅவ் இறையைப் பணியாதே - அந்த இறைவனை பணியாதே\nகச்சிக் கிடந்தவன் ஊர் - காஞ்சிபுரத்தில் படுத்து கொண்டு தரிசனம் தருபவன் ஊர்\nகடல் மல்லைத் தல சயனம் - கடல் மல்லைத் தல சயனம் (அங்கு எம்பெருமானை)\nநச்சித் தொழுவாரை - விரும்பி வழிபடுபவரை\nநச்சு என் தன் நல் நெஞ்சே - விரும்புவாய் என்னுடைய நல்ல நெஞ்சமே\nமயில் இறகால் செய்த குடையையும், சின்னதா ஒரு மயில் இறகையும் கையில் வைத்து கொண்டு ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக ரோட்டில் திரியும் கீழ்தரமான சமணர் முதலானோர், கல்விக்கு கடவுள் என்று வணங்கும் அந்த தெய்வத்தை பணியாமல்,\nகாஞ்சிபுரத்தில் சயன கோலத்தில் அழகாக காட்சி தரும் யதோத்தகாரி பெருமாளின் ஊர், மகாபலிபுரம் கடல் மலை தல சயனம் என்று விரும்பி வழிபடுபவரை விரும்புவாய் என்னுடைய நல்ல நெஞ்சமே.\nபுலன் கொள் நிதிக் குவையோடு* புழைக் கை மா களிற்று இனமும்*\nநலம் கொள் நவமணிக் குவையும்* சுமந்து எங்கும் நான்று ஒசிந்து*\nகலங்கள் இயங்கும் மல்லைக்* கடல் மல்லைத் தல சயனம்*\nவலங்கொள் மனத்தார் அவரை* வலங்கொள் என் மட நெஞ்சே*2.6.6\nபுலன் கொள் ந��திக் குவையோடு - ஐம்புலன்களை கொள்ளை கொள்ளும் நல்ல நல்ல பொருள்களின் குவியலோடு\nபுழைக் கை மா களிற்று இனமும் - துளை கொண்ட தும்பிக்கையுடைய பெரிய யானை கூட்டமும்\nநலம் கொள் நவமணிக் குவையும் - நல்லா (மனசை) கொள்ளை கொள்ளும் நவரத்தின குவியலையும்\nசுமந்து எங்கும் நான்று ஒசிந்து - சுமந்து தொங்கி தளர்ந்து எங்கும்\nகலங்கள் இயங்கும் மல்லைக் - கப்பல்கள் இயங்கும் பெருமை மிகுந்த\nகடல் மல்லைத் தல சயனம் - கடல் மல்லைத் தல சயனம் (பெருமாளை)\nவலங்கொள் மனத்தார் அவரை - சுற்றி வரும் மனம் உடைய அவரை\nவலங்கொள் என் மட நெஞ்சே - சுற்றி வருவாய் என் அறிவில்லாத நெஞ்சமே\nநம்மை போல மனுசங்களுக்கு ஆசையை தூண்டும் பொன் குவியல்களையும், முனையில் ஓட்டை கொண்ட தும்பிக்கையுடைய பெருசு பெருசா இருக்கும்\nயானை கூட்டத்தையும், நல்லா மனசை கொள்ளை கொள்ளும் ஜொலிக்கும் நவரத்தின குவியல்களையும் ஏற்றி கொண்டு, சுமையை சுமக்க முடியாமல் தொங்கி தளர்ந்து செல்லும் கப்பல்கள் கடலில் அழகா எங்கும் சுற்றி கொண்டிருக்கும்,\nஇப்படி எல்லா சிறப்பும் வசதிகளும் பெற்றுள்ள பெருமை வாய்ந்த மகாபலிபுரம், கடல் மல்லைத் தல சயன பெருமாளை விரும்பி சுற்றி வரும் மனதை உடையவர்களை சுற்றி வாருவாய் என் அறிவிலாத மட நெஞ்சே\nபஞ்சிச் சிறு கூழை* உரு ஆகி மருவாத*\nவஞ்சப் பெண் நஞ்சு உண்ட* அண்ணல் முன் நண்ணாத*\nகஞ்சைக் கடந்தவன் ஊர்* கடல் மல்லைத் தல சயனம்*\nநெஞ்சில் தொழுவாரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே*2.6.7\nபஞ்சிச் சிறு கூழை - பஞ்சு போல சிறு முடி கொண்ட\nஉரு ஆகி மருவாத - உருவம் ஆகி இரக்கமில்லாத\nவஞ்சப் பெண் நஞ்சு உண்ட - சூழ்ச்சி பெண் விஷம் உண்ட\nஅண்ணல் முன் நண்ணாத - இறைவன் முன்பு பகைவனான\nகஞ்சைக் கடந்தவன் ஊர் - கம்சனை அழித்த அவன் ஊர்\nகடல் மல்லைத் தல சயனம் - கடல் மல்லைத் தல சயனம்\nநெஞ்சில் தொழுவாரைத் - நெஞ்சில் வழிபடுபவரை\nதொழுவாய் என் தூய் நெஞ்சே - வழிபடுவாய் என் தூய நெஞ்சே\nபஞ்சு போல மெத்து மெத்துனு கைகளிலும் உடலிலும் அழகா சிறு முடிகளை கொண்ட யசோதை அம்மாவின் உருவமாக தன்னை மாற்றி கொண்டு இரக்கமே இல்லாத சூழ்ச்சிக்கார அரக்கியான பூதனை பொண்ணு முலையில் தடவியிருந்த விஷத்தை உண்ட என் அன்பு அண்ணல்,\nமுன்பு விரோதியான கொடூரமான கம்சனை போரில் வெற்றி பெற்று அழித்தான். அவன் ஊர் மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனம். அங்கு அழகாக தரையில் படுத்து கொண்டு இருக்கும் பெருமாளை ஆசையோடு வழிபடுபவரை வழிபடுவாய் என் தூய நெஞ்சே\nதிருமங்கை ஆழ்வார் மற்றும் அவர் மனைவி குமுதவல்லி\nசெழு நீர் மலர்க் கமலம்* திரை உந்த வன் பகட்டால்*\nஉழு நீர் வயல் உழவர் உழ* பின் முன் பிழைத்து எழுந்த*\nகழு நீர் கடி கமழும்* கடல் மல்லைத் தல சயனம்*\nதொழு நீர் மனத்து அவரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே* 2.6.8\nசெழு நீர் மலர்க் கமலம் - செழு நீர் கமலம் மலர்க் - செழுமையான நீரில் தாமரை மலர்\nதிரை உந்த வன் பகட்டால் - வன் பகட்டால் திரை உந்த - வலிமையான எருதுகளால் அலை தள்ளப்பட\nஉழு நீர் வயல் உழவர் உழ - உழுவதற்காகவே ஊற்ற பட்ட நீர் சூழ்ந்த கழனியில் உழவர் உழ\nபின் முன் பிழைத்து எழுந்த - முன்னும் பின்னும் தப்பித்து வந்த\nகழு நீர் கடி கமழும் - அழகிய நீரில் வாசம் வீசும்\nகடல் மல்லைத் தல சயனம் - கடல் மல்லைத் தல சயனம்\nதொழு நீர் மனத்து அவரைத் - இயற்கையாகவே வணங்கும் மனசு உடையவரை\nதொழுவாய் என் தூய் நெஞ்சே - வணங்குவாய் என் தூய நெஞ்சே\nகழனியில் உழவர்கள் மாடுகளை வைத்து கொண்டு உழும்போது ஏற்பட்ட அலைகளால்,\nமுன்னும் பின்னும் அடித்து செல்லபட்டு தப்பித்து தரை மேலே எழுந்த தாமரை மலர்களின்\nவாசம் சூழ்ந்த அழகான மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயன கோவிலில் பூமியின் மேலே\nபடுத்து கொண்டிருக்கும் பெருமாளை ஆசையோடு வணங்கும் மனது உடையவரை\nவணங்குவாய் என் தூய நெஞ்சே\nபிணங்கள் இடு காடு அதனுள்* நடமாடு பிஞ்ஞகனோடு*\nஇணங்கு திருச் சக்கரத்து* எம் பெருமானார்க்கு இடம்* விசும்பில்\nகணங்கள் இயங்கும் மல்லைக்* கடல் மல்லைத் தல சயனம்*\nவணங்கும் மனத்தார் அவரை* வணங்கு என் தன் மட நெஞ்சே*2.6.9\nபிணங்கள் இடு காடு அதனுள் - பிணங்களை எரிக்கும் சுடுகாடு அதற்குள்\nநடமாடு பிஞ்ஞகனோடு - நடனமாடும் ஈசனோடு\nஇணங்கு திருச் சக்கரத்து - சேர்ந்திருக்கிற திருசக்கரங்களை உடைய\nஎம் பெருமானார்க்கு இடம் - என்னுடைய பெருமானுக்கு இடம்\nவிசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக் - வானத்தில் இருக்கும் தேவர்கள் கூட்டதோடு வந்து வழிபடும் பெருமையுடைய\nகடல் மல்லைத் தல சயனம் - மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனம்\nவணங்கும் மனத்தார் அவரை - வணங்கும் மனமுடைய அவரை\nவணங்கு என் தன் மட நெஞ்சே - வணங்கு என்னுடைய அறிவற்ற நெஞ்சே\nபிணங்களை எரிக்கும் சுடுகாட்டில் அழகாக நடனமாடும் ஈசனுக்கு, அன்போடு த��்னுடைய வலபக்கத்தில் இடம்கொடுத்து ஈசனோடு சேர்ந்து இருக்கும் திருசக்கரத்தை கையில் கொண்டுள்ள எம்பெருமானுக்கு இடம்,\nவானத்தில் தேவர்கள் கூட்டதோடு வழிபடும் பெருமை வாய்ந்த, மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் தரையில் படுத்து கொண்டு அழகாக காட்சி தரும் பெருமாளை, அன்போடு வணங்கும் மனது உடையவரை வணங்கு என்னுடைய அறிவற்ற நெஞ்சே\nகடி கமழும் நெடு மறுகின்* கடல் மல்லைத் தல சயனத்து*\nஅடிகள் அடியே நினையும்* அடியவர்கள் தம் அடியான்*\nவடி கொள் நெடு வேல் வலவன்* கலிகன்றி ஒலி வல்லார்*\nமுடி கொள் நெடு மன்னவர் தம்* முதல்வர் முதல் ஆவாரே*2.6.10\nகடி கமழும் நெடு மறுகின் - வாசனை வீசும் பெரிய தெருவில்\nகடல் மல்லைத் தல சயனத்து - கடல் மல்லைத் தல சயனத்து\nஅடிகள் அடியே நினையும் - பெருமாளின் திருவடியே நினைக்கும்\nஅடியவர்கள் தம் அடியான் - அடியவர்களுக்கும் அடியவன்\nவடி கொள் நெடு வேல் வலவன் - கூர்மையான பெரிய வேல் கொண்டு போரிடுவதில் வல்லவன்\nகலிகன்றி ஒலி வல்லார் - திருமங்கை ஆழ்வார் பாடியதை சொல்ல வல்லவர்\nமுடி கொள் நெடு மன்னவர் தம் - கிரீடத்தை உடைய பெரிய மன்னருக்கு முதல்வர் முதல் ஆவாரே. - முதல்வராக இருப்பவர்க்கும் முதல்வராக ஆவார்கள்\nமகாபலிபுரம் பீச்சு பக்கத்துல கம கமன்னு வாசனை வீசும் பெரிய தெருவில் கடல் மலை தல சயனத்தில் படுத்து கொண்டிருக்கும் பெருமாளின் திருவடிகளையே நினைக்கும் அடியவர்களுக்கும் அடியவனான,\nகையில் கூர்மையான வேல் கொண்டு போரிடுவதில் வல்லவனுமான திருமங்கை ஆழ்வான் பாடியதை ஆசையோடு சொல்ல வல்லவர், தலையில் பெரிய கிரீடம் வைத்து கொண்டிருக்கும் மன்னருக்கு முதல்வராக இருப்பவருக்கும் முதல்வர் ஆவீர்கள்\nதிருகடல் மல்லைசயன திருத்தலம் அமைந்துள்ள இடம்:-\nINDIA – TAMILNADU - சென்னையிலிருந்து 64KM தொலைவில் உள்ளது . மகாபலிபுரம் பீச்சுக்கு போய் இருக்கீங்களா அதுக்கு பக்கதுலதாங்க இருக்கு நம்ம ஸ்தல சயன பெருமாள் ஜம்முனு பூமியின் மேலே அதாவது தரையில அழகா படுத்துக்கொண்டு காட்சி தராரு எவ்ளோ அழுகு தெரியுமா SO NICE\nமூலவர் : ஸ்தல சயன பெருமாள்\nஅம்மன்/தாயார் : நிலமங்கை தாயார்\nமங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 26 பாசுரம்\nபூதத்தாழ்வார் - 1 பாசுரம்\nதிருகடல் மல்லைத் ஸ்தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்\nதிருகடல் மல்லைத் ஸ்தல சயன பெருமாளின் திருவடிகளுக்கு சமர்ப்பணம்\nPosted by நாடி நாடி நரசிங்கா\nமேலே உள்ள படத்தில் அரங்கன் சாற்றிக் கொண்டிருக்கும் கிரீடத்தின் பெயர் 'பாண்டியன் கொண்டை'. இந்த விலைமதிக்க முடியாத கிரீடத்தினை சுந்தரபாண்டியன் என்ற பேரரசன் சமர்ப்பித்தான். ஆனால் அது பழுதாகி அதேப்போன்ற இந்த கிரீடத்தினை ஒரு ஆண்டி வீதிவீதியாக உஞ்சவிருத்தி எடுத்துச் செய்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா\nஅவர்தான் ஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி\nஅரங்கனைப் பொறுத்த வரை அரசனும் ஒன்றுதான் ஆண்டியும் ஒன்றுதான் அவன் முடிவெடுத்து விட்டால் யாரை வேண்டுமானாலும் செய்விக்கச் செய்வான்\nஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி வரலாறு\nஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி எழுதிய கீர்த்தனைகளை இன்றும் பல பஜனை குழுவினர் பாடி பெருமாளை அடைந்து ஆனந்த நிலைக்கு செல்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு ஒரு பாடல் .\nகீர்த்தனைகளை இசை வடிவில் பெற 98417 88842 தொடர்பு கொள்ளவும்\nஅருமையான இசை வடிவில் பாசுரங்களை பாடி பெருமாளை அனுபவிக்க www.araiyar.org தொடர்பு கொள்ளவும்\nஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை...\nமகாபலிபுர பெருமாளை விரும்பி வழிபடுபவரை விரும்பு என...\nஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து\nதான் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாளகிற்பீர்\nகான் ஆட மஞ்சைக் கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்\nதேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே\nதேவர்களின் உலகை ஆள வேண்டியிருப்பவர்களே உடலை வருத்தி கொண்டு உண்ணாமல் உயிரை காத்துகொண்டு உடலை விட்டு போகாத ஐம்புலன்களும் நொந்து போகும்படி வாட வாட தவமெல்லாம் செய்ய வேண்டாம்\nசெடி கொடிகள் அசையவும், மயில்கள் ஆடவும், பக்கத்திலே தேனை குடித்த வண்டுகள் நீர்களையுடைய வாய்கால்களை உடைய வயல்களுக்கு சென்று மேலே பறக்கவும், மாடங்களில் உள்ள கொடிகள் ஆடும் சிதம்பரம் கோவிந்தா ராஜ பெருமாளிடம் சென்று சேருங்கள்\nகையோடு நீடு கனி உண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து\nதீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்\nவாய் ஓது வேதம் மலிகின்ற தோல் சீர் மரியாளர் நாளும் முறையால் வளர்த்த\nதீயோங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே\nமகாலட்சுமியை நெஞ்ச���ல் வைத்து கொண்டிருக்கும் பெருமாளை நெஞ்சில் வைத்து கொள்ள விரும்பும் பக்தர்களே காய்களையும், உலர்ந்த பழங்களையும்,காற்றையும் உண்டு நெடுங்காலம் தீயின் நடுவில் நின்று தவம் செய்ய வேண்டாம்\nதொன்மையான நல்ல குணங்களை கொண்டு வேதியர்கள் நாள்தோறும் வேதங்கள் ஓதி கொண்டிருக்கும் ஓங்கிய புகழையுடைய சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளை சென்று சேருங்கள்\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புரு சிந்தை இடுதிரியா - நன் புகழ் சேர்\nஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு\nஞானத் தமிழ் புரிந்த நான்.--- பூதத்தாழ்வார்\nதிருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேந் செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கண்டேண்\nஎன்னாழி வண்ணன்பால் இன்று.--- பேயாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/08/26.html", "date_download": "2018-05-20T12:05:36Z", "digest": "sha1:4VUGXLW7DUVQAKDXF7IH3YLSQ6CLE3WY", "length": 18424, "nlines": 396, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் ��...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள்\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள் தமது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் வைபவம் கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இராணுவப் பெண்கள் அணியின் (தமிழ் பெண்கள்) அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவதை படத்தில் காண்க.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/channels/Tamil-Latest-Sms", "date_download": "2018-05-20T11:54:35Z", "digest": "sha1:CQICAYSYWZ54NECXCQNPXLZKNMIZ67QY", "length": 7426, "nlines": 187, "source_domain": "jilljuck.com", "title": "tamil latest sms - Latest Content - Page 10 - Jilljuck - டைம் பாஸ்க்கு பழகினால் பீலில்க் மட்டும் இல்ல அக்கறை கூட வராது ..!! உண்மையா பழகி பார் பீலிங்க் க", "raw_content": "\nடைம் பாஸ்க்கு பழகினால் பீலில்க் மட்டும் இல்ல அக்கறை கூட வராது .. உண்மையா பழகி பார் பீலிங்க் க\nடைம் பாஸ்க்கு பழகினால் பீலில்க் மட்டும் இல்ல அக்கறை கூட வராது ..\nஉண்மையா பழகி பார் பீலிங்க் கூட அவங்களுக்கு தொல்லையா இருக்கும்..\nநிலவு விலகினால் உலகமே இருளாகும். நீ விலகினால் என் மனசே இருளாகும்.. நீ விலகினால் என் மனசே இருளாகும்..\nநிலவு விலகினால் உலகமே இருளாகும்.\nநீ விலகினால் என் மனசே இருளாகும்..\nஇருள் உன்னை பயமுறுத்தினாலும்.. நிலவு உன்ளை காப்பாற்றும்\"\" கதிர் 9171765870\nஓய்வில்லா நிலவே நாளை வா குழந்தைக்கு ஊட்ட சோறு இல்லை .. நிலவை காட்டி தானே சோறு ஊட்டுவாங்க\nஓய்வில்லா நிலவே நாளை வா குழந்தைக்கு ஊட்ட சோறு இல்லை \nநிலவை காட்டி தானே சோறு ஊட்டுவாங்க\nஓய்வில்லா நிலவே நாளை வா குழந்தைக்கு ஊட்ட சோறு இல்லை .. நிலவை காட்டி தானே சோறு ஊட்டுவாங்க\nஓய்வில்லா நிலவே நாளை வா குழந்தைக்கு ஊட்ட சோறு இல்லை \nநிலவை காட்டி தானே சோறு ஊட்டுவாங்க\nகாதல் வலியை புரிஞ்சுகிட்டு லவ் பண்ணுனா யாரும் ஏமாத்தமாட்டாங்க யாருமே விட்டுட்டு போகவும் மாட்டாங்க\nகாதல் வலியை புரிஞ்சுகிட்டு லவ் பண்ணுனா யாரும் ஏமாத்தமாட்டாங்க யாருமே விட்டுட்டு போகவும் மாட்டாங்க\nபிரிவுகளில் தான் உண்மையான அன்பு இருக்கு . அந்த இடைவெளில இரண்டு பேருமே மிஸ் பண்ணுவாங்க\nபிரிவுகளில் தான் உண்மையான அன்பு இருக்கு \nஅந்த இடைவெளில இரண்டு பேருமே மிஸ் பண்ணுவாங்க\nபிரிவுகளில் தான் உண்மையான அன்பு இருக்கு . அந்த இடைவெளில இரண்டு பேருமே மிஸ் பண்ணுவாங்க\nபிரிவுகளில் தான் உண்மையான அன்பு இருக்கு \nஅந்த இடைவெளில இரண்டு பேருமே மிஸ் பண்ணுவாங்க\nபெண்கள் அழகு உண்மையா இருக்கலாம் ஆனா மனசு போலியானது பழகிட்டா கடைசில ஏமாறுவது என்னவோ ஆண்கள் தான்...\nபெண்கள் அழகு உண்மையா இருக்கலாம் ஆனா மனசு போலியானது பழகிட்டா கடைசில ஏமாறுவது என்னவோ ஆண்கள் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://saigeeta.blogspot.com/2014/01/26.html", "date_download": "2018-05-20T11:33:42Z", "digest": "sha1:HTVUAI7RLV5H43QOQHCA2PCZV2CYNUVN", "length": 4736, "nlines": 63, "source_domain": "saigeeta.blogspot.com", "title": "சாயி கீதை: ஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 26", "raw_content": "\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி அருட்சன்னிதானம்\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 26\nமனித வடிவில் வந்த மாதவன்\nபனிமணி தூங்கும் பரங்கியும் பீர்க்கும்\nநனிபூத் திலங்கிடு மார்கழி நாளில்\nகனியிதழ் வாய்ச்சியே கண்விழி யாயோ\nமனிதரும் மாதவரும் மற்றோரும் வந்து\nகுனிதரும் சேவடிக் கோமகனைப் பாடிப்\nபுனித மடைந்து பொலிவுற வாராய்\nமனித வடிவினில் வந்தவெம் நாதன்\nஇனிமையை எண்ணி இசைத்தேலோ ரெம்பாவாய் 26\n(கோலங்களில் அழகுற வைத்த) பரங்கிப் பூவிலும் பீர்க்கம் பூவிலும் அழகான பனித்துளிகள் வைரம்போல ஒளிரும் இந்த மார்கழி நாள் காலையில், கனிபோன்ற அழகிய வாய்கொண்ட என் தோழியே, நீ விழித்தெழ மாட்டாயோ\nமனிதரும், ரிஷிகளும், மற்றவர்களும் வந்து நமஸ்கரிக்கின்ற சிவந்த பாதங்களை உடைய திரிபுவன சக்ரவர்த்தியைப் போற்றிப் பாடி நாமும் புனித ஒளியைப் பெறலாம் வாராய்\nமனித வடிவிலே வந்த எம் சாயிநாதனின் சுந்தர ரூபத்தை நினைத்துப் பாட வாராய்\nLabels: பரங்கிப்பூ, பீர்க்கம்பூ, மார்கழி\nசாயி கீதையை மின்னஞ்சலில் பெற:\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 30\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 29\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 28\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 27\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 26\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 25\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 24\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 23\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 22\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 21\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 20\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 19\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 18\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 17\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 16\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 15\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 14\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 13\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/212577-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-clean-energy-research-laboratory-cerl/", "date_download": "2018-05-20T11:56:22Z", "digest": "sha1:WWG2YKGYFOZ6AQ7ZTILIDFQXERGJ57QO", "length": 23190, "nlines": 132, "source_domain": "www.yarl.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்திஆய்வுகூடம் [Clean Energy Research Laboratory (CERL)] - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்திஆய்வுகூடம் [Clean Energy Research Laboratory (CERL)]\nயாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்திஆய்வுகூடம் [Clean Energy Research Laboratory (CERL)]\nயாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்திஆய்வுகூடம் [Clean Energy Research Laboratory (CERL)]\nஇலங்கைக்கான நோர்வே தூதுவரால் திறந்து வைப்பு…\nகடந்தவாரம் முப்பதிற்க்கு அதிகமானோரைக��� கொண்ட மேற்கு நோர்வே பல்கலைக்கழக உயர்மட்டக்குழுவும், தூயசக்தித் தொழிநுட்ப தனியார்த் துறை வல்லுனர்கள்; அடங்கிய குழுவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டன. கடந்த வருடம் மேற்கு நோர்வே மற்றும் யாழ். பல்கலைக்கழகங்களுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட ஆராய்ச்சிக்கும் உயர்கல்விக்குமான தூயசக்தித் தொழிநுட்ப செயற்றிட்டத்தின் கீழ் (http://project.jfn.ac.lk/hrncet/) இவ்விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தனர்.\nமே 9 ம் திகதி கொழும்பில், மேற்கு நோர்வே பல்கலைக்கழகமும், நோர்வே தூதுவராலயமும் இணைந்து ஒழுங்குபடுத்திய தூயசக்தித் தொழிநுட்ப கருத்தரங்கில், நோர்வேயிலிருந்து வருகை தந்த இக் குழுவினரும், இலங்கையிலுள்ள நூற்றுக்கும் அதிகமான தூயசக்தித் தொழிநுட்ப துறைசார் ஆய்வாளர்களும், தனியார் துறைசார் வல்லுனர்களும், பங்கேற்றதோடு தூய சக்தித் தொழிநுட்பம் சார்ந்த கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான உயர் மட்டக் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.\nமே 10 ஆம் திகதி, பிரமுகர்கள் குழு கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு விஐயம் மேற்கொண்டு, பீடத்தின் ஆய்வாளர்களுடன் எதிர்காலத்தில் செயற்படுத்தக்கூடிய கூட்டு ஆய்வு நடவடிக்கைகள் பற்றியக் கலந்தாலோசித்தது. மே 11 இல், ஆராய்ச்சிக்கும் உயர்கல்விக்குமான தூயசக்தித் தொழிநுட்ப செயற்றிட்ட இணைப்பாளர்களான பேராசிரியரகள்; வேலாயுதபிள்ளை தயாளன், புண்ணியமூர்த்தி ரவிராஐன் அவர்களினது அயராத முயற்சியின் பயனாக நோர்வே தூதரகம் மற்றும் உயர் கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற்றுறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூய சக்தி ஆய்வுகூடம் (ஊடநயn நுநெசபல சுநளநயசஉh டுயடிழசயவழசல – ஊநுசுடு) திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு சவால்களின் மத்தியில் மிகக் குறுகிய காலத்தில் சுமார் 150 சதுர மீற்றர் பரப்பில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வுகூடம் எமது சமுகத்திலும் இலங்கையின் ஏனைய பகுதியிலும் உள்ள தூய சக்தித்துறைசார் ஆய்வாளர்களுக்கு பயனுள்ளதாக அமையுமென்பதில் ஐயமில்லை. ஆய்வுகூடத்திற்;குத் தேவையான சுமார் 20 மில்லியன் மதிப்புள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வு உபகரணங்கள் மற்றும் ஆய்வுகூடத் தளபாடங்கள் போன்றவையும் இ��்செயற்றிட்ட நிதியுதவியின் கீழ் மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதென்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஅன்றைய நாள் (மே 11) நிகழ்வுகள், காலை ஒன்பது மணியளவில் மங்கள வாத்தியங்கள் இசைக்க, உடுவில் இந்து இளைஞர் மன்றப் பாலர் பாடசாலைச் சிறார்கள் வரவேற்பு நடனத்தினை நிகழ்த்த, யாழ.; பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் விருந்தினர்கள் மாலையணிவித்து வரவேற்கப்பட்டனர்.\nஇலங்கைக்கான நோர்வேத் தூதுவர், மேன்மைதகு ThorbjØrnGaustadæther அவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட தூய சக்தி ஆய்வுகூடத்தை (CERL) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார். மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஐன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேற்கு நோர்வே பல்கலைக்கழக செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் இச்செயற்றிட்டத்தின் உருவாக்கம், அதன் ஒருவருட செயற்பாடுகள் பற்றியதொரு விளக்கவுரையை வழங்கினார். அவலது உரையைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து தூய சக்தித் தொழில்நுட்ப முதுநிலை விஞ்ஞானமாணிக் கலைத்திட்டம் (MSc Curriculum), தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பான கையேடு (Handbook on Clean Energy Technologies) மற்றும் வெளிக்களச் செயற்பாட்டு அறிக்கை (Report on outreach activities) என்பவற்றை பதில் துணைவேந்தர் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெற்றுக்கொண்டார்.\nஆராய்ச்சிக்கும் உயர்கல்விக்குமான தூயசக்தித் தொழிநுட்ப செயற்திட்டத்தின் இன்னுமொரு வெற்றிப்படியே தூய சக்தித் தொழில்நுட்ப முதுநிலை விஞ்ஞானமாணிக் கலைத்திட்ட வடிவமைப்பு. இத்திட்டத்தின் கீழ் தூய சக்திதொடர்பான ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபடுவதுமட்டுமல்லாதுஇ இச்செயற்திட்டத்தின் கீழ்ப் பெற்றுக்கொள்ளப்பட்ட நவீனரக ஆய்வுகூட உபகரணங்களைக் கையாளும் சந்தர்ப்பங்களையும் இம்மாணவர்கள் பெறுவர் என்பதோடுசிறப்புப் பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள் நோர்வேயில் விசேட பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது இ;ங்கே சுட்டிக்காட்டப்பட வே��்டியதொரு விடயமாகும். இதுதவிர இச்செயற்றிட்டத்தின் கீழ் ஆராய்ச்சிப் பட்டப்பின் படிப்பைத் தொடரும் மாணவரகள்; ஆறுமற்றும் ஒருவருட காலப்பகுதிக்கு நோர்வே சென்றுதம் ஆய்வை மேற்கொள்ளும்; வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவிருப்பதும் இச்செயற்றிட்டத்தின் ஓர் சிறப்பம்சமாகும்.\nதொடர்ந்து, வெளிக்கள செயற்பாட்டு இணைப்பாளர் இணைப் பேராசிரியர் திருமதி மீனாசெந்தில்நந்தனன் அவர்களின் உரை இடம்பெற்றது. வெளிக்களச் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாண விஞ்ஞானசங்கம், வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து, யாழ் மற்றும் மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகங்களின் அனுசரனையுடன், வடமாகாண1யுடீ பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 2600ற்கும் மேற்பட்டதரம் 8 முதல் 11 மற்றும் க.பொ.த (உஃத) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறைசார்ந்த மாணவர்களுக்கு தூய சக்திதொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கினை நடாத்தியது. இக்கருத்தரங்கில் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னூட்டல் கருத்துக்களின் அடிப்படையில் தூயசக்த்தித் தொழில்நுட்பம் சார்ந்ததொருகையேட்டின் அவசியம் உணரப்பட்டது. இத்தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைசார்ந்தவர்களின் முயற்சியின் விளைவாக தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பானகையேடு (Handbook on Clean Energy Technologies) வெளியிடப்பட்டது. பலரது வேண்டுகோளுக்கிணங்க, இனிவரும் காலங்களில் இக்; கையேடானது தமிழ் மொழியில் மொழிப் பெயர்க்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கான சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nவெளியீட்டுநிகழ்வைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள தூய சக்தித் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேசமாநாட்டிற்கான வலைத்தளம் (http://conf.jfn.ac.lk/icncet/) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிகழ்வைத் தொடர்ந்து நோர்வேயிலிருந்து வருகைதந்த முக்கியபிரமுகர்களின் உரையும, அதைத் தொடர்ந்து இச் செயற்றிட்டத்தின் கீழ் மேற்குநோர்வேப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட யாழ் மற்றும் பேராதனைப்பல்கலைக்கழக ஆய்வுமாணவர்களான சிவா உதயராஐ் மற்றும் அசித்த உதயங்க ஆகிய��ரின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது.\nதொடர்ந்து பிரதமவிருந்தினர் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் மேன்மைதகு ThorbjØrnGaustadæther அவர்களின்; உரை இடம்பெற்றது. இறுதியில் மேற்கு நோர்வே பல்கலைக்கழககணித, பௌதிகவியல், கணணிவிஞ்ஞானத் துறைத் தலைவர் Dr. Kristin FanebustHetland அவர்கள் நன்றியுரை ஆற்றியதோடு தேசிய அடிப்படைக்கல்வி நிறுவன ஆய்வுப் பேராசிரியர் பு. சு. யுகுமார அவர்களின் சூரியப்படல் தொடர்பானபிரயோகச் செய்முறைவிளக்கமும் இடம்பெற்றது. இச் செய்முறைவிளக்கம் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇந் நிகழ்வில் நோர்வேயைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், செய்தியாளர்கள் மற்றும் யாழ் பல்கலைக் கழகப்பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், இளநிலைப் பட்டப்படிப்புமாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களெனச் சுமார் நூற்றிக்கும் அதிகமானோர் பங்குபற்றியிருந்தனர்.\nஇப்பாரிய செயற்றிட்டமானது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த உயர் மட்டத் தூதுக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் (ருழது) கைச்சாத்திட்டஉடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கான நோர்வே தூதுவராலயமும், சர்வதேச கல்விக் கூட்டிணைவுக்கான நோர்வேயின் மையமும் (Norwegian Centre for International Cooperation in Education (SIU) ) (SIU) ) வழங்கிய 200 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக முப்பதிற்கும் மேற்ப்பட்ட சர்வதேச துறைசார் வல்லுனர்கள் பங்குகொண்ட இந் நிகழ்வு பலராலும் பாராட்டப்பட்டமை இங்கே குறிப்பிட்டு கூறத்தக்க விடயமாகும்.\nபல்வேறு சிறப்புக்களைக் கொண்ட மைந்துள்ள இச்செயற்றிட்டம் உருவாக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மேற்கு நோர்வே பல்கலைக்கழக செயற்திட்ட இணைப்பாளரும், பௌதிவியல், தொழிநுட்பவியல் பேராசிரியருமான வேலாயுதபிள்ளை தயாளன் அவர்கள் மேற்கு நோர்வே, யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் நன்றியுடன் பாராட்டப்பட்டார்.\nயாழ் பல்கலைக்கழகத்தில் தூய சக்திஆய்வுகூடம் [Clean Energy Research Laboratory (CERL)]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=456&news=%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95!", "date_download": "2018-05-20T11:41:16Z", "digest": "sha1:6RKSRDPVP6QCJYUVWZIOOOXF6JZ5QBET", "length": 7489, "nlines": 56, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஅஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க\nசென்னை: அஜீத்தை பார்த்து பொறாமைப்படுவதாக விஜய் ஒருவரிடம் கூறியுள்ளார்.\nதல, தளபதிக்கு ஆகவே ஆகாது என்று தான் அவரின் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் மட்டும் அவர்களின் மனைவிகளும் நல்ல தோழிகளாக உள்ளனர்.\nஇரு வீட்டு பிள்ளைகளும் கூட நட்பாக பழகுகிறார்கள்.\nஅட அப்ரசன்டிகளா, அஜீத்தும் விஜய்யும் நண்பர்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் அதை அவரது ரசிகர்கள் மட்டும் ஏற்றுக் கொள்வதே இல்லை.\nசமூக வலைதளங்களில் தல, தளபதி ரசிகர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். இவர்களின் சண்டைக்காக ஒரு ஹேஷ்டேக்கை வேறு கிரியேட் செய்து ட்விட்டரில் டிரெண்டாகவிடுவார்கள்.\nதல, தளபதி ரசிகர்களின் சண்டை ஹேஷ்டேக்கிற்கான அர்த்தம் கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் ட்வீட் பண்ண கொடுமையும் நடந்துள்ளது. இந்நிலையில் விஜய் அஜீத்தை பார்த்து பொறாமைப்படுவதை சொன்னால் மட்டும் நம்பிடவா போகிறார்கள். அவர்கள் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை.\nஅஜீத்தை பார்த்து பொறாமையாக உள்ளது என்று விஜய் ஒரு முறை நடிகரும், பிரபல ஆர்.ஜே.வுமான ஷாவிடம் கூறியுள்ளார். அஜீத் எவ்வளவு ஸ்மார்டாக, அழகாக உள்ளார் என்று கூறியுள்ளார் விஜய்.\nபிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்\n- ஒரு டெக்னிகல் அலசல்\nஇந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா தனுஷை வியக்கும் பிரபலங்கள்\nதனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்\nவிழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்\nநான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nகமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nகடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்\nசொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2009/12/blog-post_14.html", "date_download": "2018-05-20T11:47:15Z", "digest": "sha1:HKEOVXQQNRECEIHFKF6DJAIFCVXHYYFL", "length": 21860, "nlines": 125, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: மனிதனை ஆளப்போகும் எறும்புகள்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nஇந்த மாத துவக்கத்தில் பெய்த புயல் மழையில் என் மாடித் தோட்டம் பாதிப்புக்கு உள்ளாகியது. அதில் வசித்து வந்த ஒன்பது வகை எறும்பு இனங்களின் வாழ்விடங்கள் முற்றிலும் நாசமாகியது.90,000 எறும்புக் குடும்ப உறுப்பினர்கள் அடித்து செல்லப்பட்டனர். கரு முட்டைகள் கூமுட்டைகள் ஆகின.மழை ஓய்ந்த மறுநாள் எஞ்சிய எறும்புகள், மிகத் துடிப்புடன் புதிய புற்றுகள் அமைப்பதில் ஈடுப்பட்டு இருந்தன. மனிதனை போன்று ஒய்ந்து போய்விடவில்லை. அரசு உதவிக்காக காத்திருப்பது போன்றோ, நாட்களை கடத்தவில்லை. உடனடி செயல்பாட்டில் இறங்கிய அதன் உத்வேகத்தை, அதனிடம் கடிபட்ட போது உணர முடிந்தது.\nஎறும்புகள் இவ்வுலகிற்கு வந்து நூறு மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. வெற்றி கொண்ட அழியா பூச்சி இனம், என்ற வரிசையில் இது இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடம் பெற்றது கரப்பான் பூச்சி. 20,000 வகை உண்டு என்றும் இது அறுதி இடாத ���கவல் என்று அறிவியல் கூறுகிறது. கும்பல் கும்பலாக வாழும் இவை, தலை சிறந்த சமூக அமைப்பின் அடையாளம். ஒரு கும்பலில் ஆண், ராணி, பெண் உழைப்பாளிகள் என கட்டாயம் மூன்று வகை உண்டு. பெண் உழைப்பாளிகளில் பல வேலைக்கார எறும்புகளாகவும் ,சில போர் புரியும் ராணுவ வீரர்களாகவும் செயல் படும் உட்பிரிவு உண்டு.\nகும்பலாக வாழும் இவை பல்வேறு வகை எறும்பினங்களையும் கூட்டாக சேர்த்துக் கொள்கின்றன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்குள் சிறு குழுக்களை ஏற்படுத்தி அரசாளுகின்றன. அவை வசிக்க தங்களுக்கென தனி வீடுகளை அமைத்துக் கொள்கின்றன. இவை புற்றுகள் என அழைக்கப் படும். இப்புற்றுகள் சகதி மண், களிமண் கொண்டு அமைக்கப்படும். வேறு சில வகை எறும்புகள் சிறு குச்சி, களிமண் உருண்டை கொண்டு பூசி கட்டும். அமேசான் காடுகளில் வாழும் எறும்புகள், 15 அடி உயர மலை போன்ற அமைப்புடைய புற்றுகளை கட்டுகின்றன.\nஇது மழையாலோ ,காற்றாலோ ,வேறு விலங்குகளாலோ பாதிப்புக்கு உள்ளாகாதவாறு இறுக்கம் கொண்டிருக்கும். ராணுவ கேந்திர மையம் போல அமையப் பெற்றிருக்கும் இப்புற்றுகளில் பல சுரங்க வழிகள், அறைகள் உண்டு.குழந்தைகளை பேணிக் காக்க, உணவு சேமித்து பாதுகாக்க, ஓய்வெடுக்க என பல அறைகள் ஒதுக்கப் பட்டு அறிவியல் நுட்பத்தோடும், கலை நயத்தோடும் அமையப் பெற்றிருக்கும்.இவ்வகையான கட்டமைப்பை வேலைக்கார எறும்புகள் செய்கின்றன. இவைகளுக்கு உதவியாக படை வீரர்கள் உதவி புரிகின்றன.\nஒரு சோகமான விஷயம் என்னவெனில் இவ்வகை எறும்புகளுக்கு என எந்த அறையும் ஒதுக்கப் படுவதில்லை. ஓய்வெடுக்க கட்டை இடுக்குகளையும், சுவரின் விரிசல்களையும் இவை தேர்ந்தெடுக்கின்றன. கூட்டமாக சென்று வேட்டையாடி உணவு சேமிப்பதும் , புதிய வாழிடங்களை உருவாக்கி தருவதிலும், ஈடுபடும் இவை எப்போதும் தனித்து இயங்குவதே கிடையாது. சில சந்தர்பங்களில் மாற்று புற்றுகளுக்கு சென்று, வேட்டையாடி கரு முட்டைகளை திருடி வந்து பேணிக்காக்கின்றன. அவற்றிலிருந்து வரும் எறும்புகள், இளமை பருவம் முதல் அடிமை சிந்தனையுடன் வளர்க்கப் படுகிறது. முழு வளர்ச்சி அடைந்த பிறகு சேவகம் புருவதில் தங்கள் வாழ் நாளை கழிக்கின்றன.\nகும்பலில் உள்ள பெண் எறும்பே ராணி எறும்பு .கரையான், தேனி போன்று இங்கு உயிரியல் அந்தஸ்து காணப்படுகிறது. ஆணின் முக்க��ய வேலை, உடலுறவு கொள்ளுதல்.அதிக சக்தி விரயம் ஆவதால் இவை பெரும்பாலும் 2 வாரங்களில் இறந்து விடுகின்றன. பெண் எறும்பு நீண்ட நாட்கள் உயிர் வாழும். ஒரு முறை பருவத்திற்கு வந்து பாலுறவு கொண்டவுடன், முட்டையிடுவதே இதன் பிரதான வேலை.\nதன் வாழ்நாள் முழுதும் லட்சக் கணக்கான முட்டையிடும். ராணி இவ்வாறிருக்க பிற எறும்புகள் தங்கள் வேலைகளை யாருடைய கட்டளையும் இன்றி நிறைவேற்றும். பிற பூச்சி இனங்களை போன்று இவற்றிற்க்கும் 4 பருவ நிலை உண்டு. முட்டை , லார்வா, கூட்டுப் புழு, எறும்பு. ஆணோடு உறவு கொள்ள இவை வான் வெளியை தேர்ந்தெடுக்கும். பெரும்பாலும் வெயில் காலங்களிலும், இள வேனிற் காலங்களிலும் வானில் பறந்த படி இசையமைத்து ,நடனமாடி உறவு கொள்கின்றன. உறவானது சில நிமிடங்களே நீடிக்கும் என்றாலும், உறவுக்கான காதல் விளையாட்டு பல மணிநேரம் நீடிக்கும். பெண் பருவத்திற்கு வரும்போது இயற்கையின் கொடையாக இறக்கைகள் முளைக்கின்றன.உறவு முடிந்த உடன் பெண் தனது இறக்கைகளை உதிர்த்துவிடும்.\nமுட்டையில் இருந்து வெளிவரும் அனைத்து பெண் எறும்புகளும் பருவமடைந்து, கருவுறுவது கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகை எறும்புகள் மட்டுமே கருவுறுகிறது. பதவிச் சண்டை என வரும்போது அது பெரும் பாலும் தாய்க்கும், மகளுக்குமே நிகழுகிறது. சில வேளைகளில் தாயானது விரட்டி அடிக்கப்படும் மகளுக்கும் சில நேரம் இப்படி நேரும் . பிரிந்த பெண்ணானது தனியே சென்று தனக்கென கும்பலை உருவாக்கி அரசாள்கிறது.\nஎறும்புகள் உடல் மூன்று பகுதிகள் கொண்டது. தலை, உடல், மற்றும் பின் பகுதி.இவற்றிர்க்கு ஆறு கால்களும் நடுப்பகுதியும் உடல் எனப்படும். தலைப்பகுதியில் வாய், கண் மற்றும் உணர்வுக் குழல்கள் உண்டு.இதன் கண்கள் பல லென்சுகளை கொண்டது .எனவே இவற்றால் ஒரு பொருளை பல கோணங்களிலும் ஆராய முடியும். வாய் பகுதி கூரிய ரம்பம் போன்று இருக்கும் . இவற்றை கொண்டு இலைகளை கவ்வுவதும், துண்டாக்கி புற்றுக்கு கொண்டு செல்லவும் முடிகிறது. தீ எறும்புகள் ,இவ்வகையான செயல்களில் அதிகம் ஈடுபடும். உணர்வுக் குழல் மூலம் ,சுவை, மணம், சத்தம் போன்றவற்றை உணர முடிகிறது.\nபின் பகுதியில் வயிறும், மலப் புழையும் உண்டு. பல எறும்பு வகைகளுக்கு இங்கு தான் விஷ நீர் சுரப்பியும் , கொடுக்கும் உண்டு. இதை கொண்டு ���ன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட உயிரினத்தையும் வீழ்த்த முடியும். எறும்பிற்கு குடல் கிடையாது. பெரும்பாலும் உறிஞ்சி உண்ணுகின்றன. கர்ப்ப காலத்தில் மட்டும் ,பெண் எறும்புகள் புரதம் கலந்த உணவை உண்ணுகின்றன. பிற வகை எறும்புகள் \"சுக்ரோஸ்\" கலந்த இனிப்பு உணவையே எடுத்துக் கொள்ளும். நீரை பருகும் இவை பனி நீரை அதிகம் விரும்பிகின்றன.தன் உடல் முழுதும் காணப்படும் துளைகள் மூலமே இவை ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன்-டை- ஆக்ஸைடை வெளிவிடுகின்றன.ரத்த அணுக்கள் கிடையாது. எனவே இவைகளின் ரத்தம் நிறமற்றவை.\nஇதயம் நீண்ட குழாய் வடிவில் இருக்கும். இதிலிருந்து வெளியேறும் நீரே ரத்தம் என்கிறார்கள். இது மூளையிலிருந்து வெளியேறி இதயத்திற்கு செல்லும். நரம்பு மண்டலம் மூலமாக மீண்டும் மூளைக்கே சென்றுவிடும். இவ்வகை நரம்பு மண்டல அமைப்பு மனித நரம்பு மண்டலத்தை ஒத்திருக்கிறது.\nதங்களுக்குள் நிகழும் உரையாடலையும், கருத்து வெளிப்பாடையும் ,உணர்வுக் குழல்கள் மூலம் வெளிப்படுத்துவதோடல்லாமல் தொடுதல், தடவுதல், அணைத்தல் என அங்க மொழியையும் பயன் படுத்துகின்றன.இம் மொழி தன் கூட்டத்தை சார்த்த உறுப்பினர்களை அடையாளம் காணவும் உதுவுகிறது.இதை தவிர \"பிரமோன்ஸ் \" என்ற நீரையும் பீய்ச்சி விட்டு செல்லும். இதை நுகர்ந்த வாறு அந்த எறும்பை பிற எறும்புகள் பின் தொடரும். பிற இனங்கள் விலகிக் கொள்ளும்.மீறி நுழைபவர்களும், வழிதவறியவர்களும் கொல்லப் படுவார்கள்.\nஅமெரிக்கா, உள்ளிட்ட ஏராளமான ஐரோப்பிய நாடுகளில் இவற்றை எப்படி அழிக்கலாம் என பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அவ்வாறில்லை .எனினும் பல வேதியியல் பொருட்கள் கொல்வதற்கு பயன் டுத்தப்படுகின்றன.\nராகுல சாங்கிருத்தியாயன், தனது பயண குறிப்பேட்டில் மனித சமுதாயம் கம்யூன் அமைப்பு மூலமே வளர்ச்சி அடைந்து ஆளும் தன்மையை பெற்றிருக்கிறது.இவ்வமைப்பு உடையும் போது அவன் அழிவும் துவங்குகிறது என்கிறார். மனிதன் கைவிட்ட நிலையில் யானை உள்ளிட்ட பேருயிர்களும் ,எறும்பு போன்ற சிற்றுயிர்களும், இவ்வமைப்பை மையமாக கொண்டே வாழந்து வருகின்றன.அவை நம்மை ஆளும் நாள் வருமேயானால்....\nஎறும்புங்கள பாக்கும்போது இத்தனை பெரிய மனிதனுக்கு இத்தனை சிறிய அறிவு இருக்கு பாட்டு ஞாபகம் வருதுஙக.\nஎறும்புகளைப் பற்றி இவ்வள���ு சுவாராசியமான தகவலா அருமை. எறும்புகள் போல உழைப்பை நாம் எங்கும் பார்க்க முடியாது.\nகல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை - பாரதியாரின...\nஉழவுத் தொழிலுக்கு வஞ்சனை செய்வோமா\nதாய்க்கு மட்டுமே தெரியும் வலி....\nபேராசிரியர் கல்யாணி - ஒரு போராட்ட கதை\nபோர்க்களம் - சினிமா பார்வை\nதொலைக்காட்சி பெட்டிகளில் தொலைந்த தமிழ் இனம்\nஜானி - ரஜினியின் இன்னொரு முகம்.\nநாட்டுப்புற கலைஞர்கள் - ஒரு ஒடுக்கப்பட்ட இனம்\nஆஸ்கார் வென்ற \"பிங்கி ஸ்மைல்\" - குறும்படம்\nசமச்சீர் கல்வி....பயிற்று மொழி....அரசு பள்ளிகள்\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahindamonkey.blogspot.com/2009/02/blog-post_7244.html", "date_download": "2018-05-20T11:48:07Z", "digest": "sha1:U3BHQ6ZITLBY2Z6FOOE44F6ZQOUZPKSK", "length": 4438, "nlines": 40, "source_domain": "mahindamonkey.blogspot.com", "title": "நேற்றைய தாக்குதல் ~ jaffnahajan", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று நேற்று நடைபெற்ற ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nசுமார் 30 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று இலங்கை இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்ட விமானம்விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தரையிறங்கியமை தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் தொடர்ச்சியான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் அணிகள் முல்லைத்தீவு களப்பின் ஊடகவே இந்த ஊடறுப்பை மேற்கொண்டதாகவும் இதில் கடற்புலிகளின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கலாம் என்றும் படைத்தரப்பை மேறகோள் காட்டி அந்த ஊடகம் த���வல் வெளியிட்டுள்ளது\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 1:21\nYou access நேற்றைய தாக்குதல் at\nஇடுகையிட்டது kajan நேரம் முற்பகல் 1:21 on திங்கள், 2 பிப்ரவரி, 2009\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_158570/20180516110030.html", "date_download": "2018-05-20T12:23:48Z", "digest": "sha1:PSQJ3KZYG6LM7IQ5HPAS4E3NBYQWNHSH", "length": 8601, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "மலேசியாவில் 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவி வகிப்பேன் : மகாதீர் முகமது அறிவிப்பு", "raw_content": "மலேசியாவில் 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவி வகிப்பேன் : மகாதீர் முகமது அறிவிப்பு\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nமலேசியாவில் 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவி வகிப்பேன் : மகாதீர் முகமது அறிவிப்பு\nமலேசியாவில் 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவி வகிப்பேன் என மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.\nமலேசியாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில், நஜிப் ரசாக் தலைமையிலான ‘பேரிசன் நே‌ஷனல்’ கூட்டணி தோல்வியை தழுவியது. 92 வயதான மகாதீர் முகமது தலைமையிலான 4 கட்சிகளை கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.\nஇந்நிலையில் அவர் டோக்கியோ ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகை மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நான் பிரதமர் பதவி வகிப்பேன். அதன்பின்னர் நான் பதவி விலகுவேன். ஆனால் அரசை பின்னால் இருந்து இயக்குவேன். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அன்வர் விடுதலை ஆனவுடன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். அதன்பின்னர் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி அளிக்கப்படும்.\nகூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களைப் போன்றுதான் அவரும் பங்களிப்பு செய்ய முடியும். மற்றவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதோ அதே அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படும். அவருக்கென்று பிரத்யேக அதிகாரம் எதுவும் தரப்படமாட்டாது. கேபினட் அமைச்சர் பதவிகள் குறித்து நான்தான் தீர்மானிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். ‘‘முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு எதுவும் தொடரப்படுமா’’ என்று மகாதீர் முகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘அவருக்கு எதிராக விரைவில் அ��சு வழக்கு தொடுக்கும்’’ என பதில் அளித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\nசர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீதுக்கு பாதுகாப்பு: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு உத்தரவு\nமலேசியாவில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி ரத்து: மகாதீர் முகமது அரசு அறிவிப்பு\nபேஸ்புக் தகவல் திருட்டு: ஐரோப்பியநாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\nஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை ரத்து : வடகொரியா திடீர் முடிவு\nபாகிஸ்தானில் சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tagavalaatruppadai.in/coins-listing.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU2", "date_download": "2018-05-20T11:41:46Z", "digest": "sha1:CXXUG74UEXRK6TEZD3NRQ342SQOXYUVD", "length": 8182, "nlines": 95, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nதமிழ் நாட்டில் சில இடங்களில் ரோமானியக் காசுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திருச்சி மாவட்டம் கரூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைத்துள்ளன. தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும், செம்புக் காசுகளும் கிடைத்துள்ளன. இக்காசுகளின் தலைப்புறம், ரோமானிய அரசனின் தலையும் பெயரும் இருக்கும். பின்புறம் எழுத்துக்களும் அந்நாட்டு உருவங்களும் இருக்கும். கி.பி. 15-ல் இருந்து கி.பி. 395 வரை வெளியிடப்பட்ட ரோமானியக் காசுகள் தமிழ் நாட்டில் கிடைத்துள்ளன. இவற்றில் அகஸ்டஸ், டைபீரியஸ், கிளாடியஸ், நீரோ, ஆரியஸ், நெர்வா ஆகிய அரசர்களின் காசுகள் முதல் நூற்றாண்டுக் காசுகள். ஹாட்ரியன் மார்க்கஸ் ஆரிலியஸ் என்பவர்களின் காசுகள் இரண்டாம் நூற்றாண்டு காசுகள். தியோடோசியஸ், டியோ கிள...\nதமிழ் நாட்டில் சில இடங்களில் ரோமானியக் காசுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திருச்சி மாவட்டம் கரூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைத்துள்ளன. தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும், செம்புக் காசுகளும் கிடைத்துள்ளன. இக்காசுகளின் தலைப்புறம், ரோமானிய அரசனின் தலையும் பெயரும் இருக்கும். பின்புறம் எழுத்துக்களும் அந்நாட்டு உருவங்களும் இருக்கும். கி.பி. 15-ல் இருந்து கி.பி. 395 வரை வெளியிடப்பட்ட ரோமானியக் காசுகள் தமிழ் நாட்டில் கிடைத்துள்ளன. இவற்றில் அகஸ்டஸ், டைபீரியஸ், கிளாடியஸ், நீரோ, ஆரியஸ், நெர்வா ஆகிய அரசர்களின் காசுகள் முதல் நூற்றாண்டுக் காசுகள். ஹாட்ரியன் மார்க்கஸ் ஆரிலியஸ் என்பவர்களின் காசுகள் இரண்டாம் நூற்றாண்டு காசுகள். தியோடோசியஸ், டியோ கிளாடியன் ஆகியோர் காசுகள் நான்காம் நூற்றாண்டுக் காசுகள். ரோமானிய காசுகள் தமிழ் நாட்டுக் காசுகளை விட மிக அழகானவை. நல்ல உயர்ந்த உலோகத்தால் ஆனவை. இவற்றை டிரக்ம என்று அழைப்பார்கள். தமிழ் நாட்டில் இதை திரம்மம் என்று அழை த்தார்கள். இ.பி. 9-ம் நூற்றாண்டில் கூட (800 ஆண்டுகளுக்கு பிறகு கூட)இக்காசுகளை தமிழ் நாட்டில் செலாவணியாகும் காசாக உபயோகித்திருக்கிறார்கள்.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t36202-topic", "date_download": "2018-05-20T12:03:34Z", "digest": "sha1:VYCYAP4L2YMKGSZCO62A7HSOFNPNLN23", "length": 14613, "nlines": 134, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "*கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்த�� - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n*கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n*கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்\n‎*கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்\nபொது இடங்களில் நிர்வாணமாக வலம் வருவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்\nஇந்த கயவர்களுக்கு (போலிச் சாமியார்களுக்கு) மட்டும் இதில் விதிவிலக்கா\nமானங்கெட்ட பத்திரிக்கை ஊடகங்களால் ஹீரோக்களாக மாற்றப்படும் இந்த நிர்வாண மனிதர்கள்.\n அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட பைத்தியக் காரர்களா\nஇவர்களை வைத்துகூட பத்திரிக்கை நடத்தும் மானங்கெட்ட ஊடகங்களே...........\nஎல்லா மனிதர்களைப் போலவும் மல, ஜலத்தை சுமக்கும் இவர்கள், தன் மானத்தைக்\nகூட மறைக்கும் பொது அறிவு கூட இல்லாத இவர்கள் கடவுளின் ஆசி பெற்றவர்களா\n'மனித பிணங்கள்' என்று கூட பாராமல் அதைத் திண்ணும் இந்த பிணந்திண்ணிகள் (அகோரிகள்) உங்களுக்கு ஆசி வழங்குபவர்களா\nமதம் என்றும் அதில் பக்தி என்றும் அறிவை அடகுவைக்கும் மக்களே\nசிந்தியுங்கள்........ அதில் எளிதில் விழுந்து நாசமாகும் பெண்களே நீங்களும்\nRe: *கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்\nஇவர்கள் அனைவரும் கள்ளச்சாமிகள் (*(:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: *கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்\nநண்பன் wrote: இவர்கள் அனைவரும் கள்ளச்சாமிகள்\nRe: *கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்\n[quoteஎல்லா மனிதர்களைப் போலவும் மல, ஜலத்தை சுமக்கும் இவர்கள், தன் மானத்தைக்\nகூட மறைக்கும் பொது அறிவு கூட இல்லாத இவர்கள் கடவுளின் ஆசி பெற்றவர்களா\nRe: *கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsivam.blogspot.com/2009/09/blog-post_13.html", "date_download": "2018-05-20T12:14:13Z", "digest": "sha1:ZVZJLOUPL7MYBL3S4RYE2EDJM3C5MA4V", "length": 13532, "nlines": 112, "source_domain": "imsivam.blogspot.com", "title": "என் எண்ணங்களின் அலைவரிசை: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...", "raw_content": "\nபன்றிக் காய்ச்சல் பீதி போய், இப்போது குரங்குக் காய்ச்சல் வந்தாச்சு. ஏதோ ஒரு கொசு கடிப்பதால் இந்த நோய் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொஞ்ச வருடத்திற்கு முன் சார்ஸ், ப்ளேக் (Plague) என நோய்கள் வந்து பல உயிரை மாய்த்தது. அதன்பின் தான் பறவைக் காய்ச்சல் வந்துச்சு. அப்புறம் சிக்குன்குனியா (இந்த நோய்க்கும் சிக்கனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ), குதிரைக் காய்ச்சல் (2007 ஆஸ்திரேலியா), பன்றிக் காய்ச்சல், குரங்குக் காய்ச்சல் என இருக்கும் விலங்குகள் அனைத்தின் பெயரிலும் (நாய்க் காய்ச்சல், பூனைக்காய்ச்சல் கூட இருக்கிறது), ஒரு காய்ச்சல் வந்துவிட, இதோ இந்த விலங்குகளுக்கும் ஒரு காய்ச்சல் நம் கற்பனை லிஸ்டில் சேர்க்கப்படுகிறது.\nஇந்த காய்ச்சல் உள்ளவர்கள், எப்பொழுதும் வாயில் அசை போட்டுக்கொண்டே இருப்பார்கள். புன்னாக்கை விரும்பி தின்பார்கள். உடல் வலி அதிகமாக இருந்தாலோ, பசி வந்தாலோ, அம்மாஆஆஆஆ என சத்தமாக குரல் எழுப்புவார்கள். சீக்கிரமாக குணப்படுத்தாவிட்டால், கொம்பு முளைக்கும் அபாயம் உள்ளது.\nஇந்த காய்ச்சல் வந்தவுடன், உடல் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக கருமை நிறத்திற்கு மாறிவிடும். குரலும் கொஞ்சம் கரகரவென மாறி அடிக்கடி கா கா என கத்துவார்கள். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு சோறு போடாதவனும் கூட இந்தக் காய்ச்சல் வந்தால் பங்கு போட்டுத்தான் சாப்பிடுவான். இந்தக் காய்ச்சல் உள்ள நோயாளிகள் திருடித் திண்பதை பெரிதும் விரும்புவார்கள்.\nஇவர்களுக்கும் கொம்பு முளைக்கும் அபாயம் உள்ளது. புல் இலை தளைகள் எல்லவற்றையும் விரும்பி சாப்பிடுவார்கள். பல நேரங்களில் சுவர், கம்பம் போன்றவற்றில் தங்கள் உடலை நன்றாக உரசி சொறிந்து கொள்வார்கள். மட்டன் கடையைப் பார்த்தால் மட்டும் மூத்திரம் பேய்ந்துவிடுவார்கள்.\nஇவையெல்லாம் துக்கடா வகை காய்ச்சல்கள். இப்போது சில ஹை-கிளாஸ் காய்ச்சல்களைப் பார்ப்போம்.\nஇந்தக் காய்ச்சல் வந்தவர்கள் குப்புற விழுந்தும் மீசைல மண்ணு ஒட்டலை என்பது போல், காய்ச்சல் வந்த பின்பும், சற்று கம்பீரமாகவே வலம் வருவார்கள். ஆண்களுக்கு ஜடை போல் முடி வளரும் அபாயம் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். நோய் தாக்கிய பெண்கள், எப்பொழுது பார்த்தாலும் சமைத்துக் கொண்டே இருப்பார்கள். மாமிசத்தை விரும்பி உண்ணுவார்கள்.\nஇந்தக் காய்ச்சல் வந்தவர்கள் பார்க்க நோஞ்சான் போல் இருந்தாலும், வாயில் நுறை தப்பும் வரை செம ஓட்டம் ஓட ஆரம்பித்துவிடுவார்கள். அதேபோல் மரத்திலும் விறுவிறுவென்று ஏறுவதிலும் கில்லாடிகளாக மாறிவிடுவார்கள்.\nஇவைதவிர வேறென்ன காய்ச்சல்கள் எல்லாம் வரப்போகுதோ. எல்லாரும் மெர்சலாகாம, உடம்ப பத்திரமா பாத்துக்கோங்கோ... வர்ட்டா...\nLabels மருத்துவம், மொக்கை, லொள்ளு\nமிருகங்களுக்கு எதுனா மனுஷ காய்ச்சல் வருதா\n//மிருகங்களுக்கு எதுனா மனுஷ காய்ச்சல் வருதா\nகுட் கொஸ்டீன் அகல் விளக்கு... உடனே ஒரு ஆராய்ச்சிய தொடங்கீடுவோம்... :)\nசொல்றதை தெளிவா சொல்லுங்க பார்ட்னர்... இதையும் தப்பான அர்த்தத்துல எடுத்துக்கிட்டு கலாய்ச்சிடுவாங்க... :))\nஎன்னைப் பற்றி சிறு குறிப்பு\nதமிழ் இலக்கணத்தில் \"தற்குறிப்பேற்ற அணி\" என்று ஒரு பகுதி உண்டு. ரொம்ப அருமையான ஒரு பகுதி அது. தற்குறிப்பேற்ற அணியைப் பத்தியும், ஏன...\nசமீபத்தில் ரசித்தவை - அமானுஷ்யம் பற்றி ஒரு அலசல்\nசமீபத்தில் ரசித்தவை - இந்தத் தலைப்பை இப்பொழுது நான் கொஞ்சம் அதிகமாகவே உபயோகிக்கிறேன் என்றே நினைக்கிறேன் . எங்கள் அலுவலக வலைதளத்...\nஏன் ��ான் இந்த OMR ரோட்டில் இவ்வளவு டிராபிக்கோ தெரியவில்லை. AGS சினிமாஸ். காலை 10:20 ஷோ. வீட்டிலிருந்து கிளம்பியதே 10 மணிக்குத் தான். தியேட்...\nவெகு தினங்களுக்கு முன் நான் எழுதிய தற்குறிப்பேற்ற அணி பற்றிய பதிவைப் பலர் பாராட்டினார்கள். அந்த பாராட்டுதல்கள் தான் என்னை மேலும் பல பதிவுகள...\nமசாலா மிக்ஸ் - சென்னை சில்க்ஸ் தீபாவளி, மீனாகுமாரி மற்றும் லிட்டில் ஜானி\nவனக்கம் நண்பர்களே. ஒரு வாரத்திற்கு பின்பு இன்றுதான் கொஞ்சம் பதிவு எழுத நேரம் கிடைத்தது.. அதான் ஒரு மசாலா மிக்ஸ் எழுதலாம்னு முடிவுபன்னிட்டேன்...\nசுஜாதா - நான் வழிபட்ட எழுத்தாளர்\nஎங்க அப்பா நிறைய புத்தகங்கள் படிப்பார் . எனக்கு சின்ன வயசுல ஆனந்த விகடன் ல வர ஜோக்ஸ் தவிர வேற எதுவும் படிக்க தோனல . ஒரு முற...\nகுழிப் பணியாரம் - அயல் நாட்டு வெர்ஷன்கள்\nநம்ம ஊர்ல குழிப் பணியாரம் போல சில வெளிநாட்டு டிஷ்'களும் உண்டு என்பதே எனக்கு பெரிய ஆச்சர்யமான ஒரு விஷயமாக இருந்தது. இங்கே நாம், நம் குழிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-20T12:08:34Z", "digest": "sha1:YMVGVAZC6ND6BXIBZRRF7FWQTAJZR37R", "length": 15297, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசாபிலங்கா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசனவரி 23, 1943 (பொது வெளியீடு)\nகாசாபிலங்கா (Casablanca) 1942 இல் வெளியான அமெரிக்கத் காதல்-நாடகத் திரைப்படமாகும். ஹால் வால்லிஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டு மைக்கேல் கர்டிஸ் என்பவரால் இயக்கப்பட்டது. ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பர்க்மேன், பால் ஹென்ரேயிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.\nமொரொக்கோவின் தலைநகரான காஸாப்ளாங்காவில் கேளிக்கை விடுதியை நடத்திவரும் அமெரிக்கனான ரிக்கும் பாரிசில் அவனைச் சந்திக்கும் இல்ஸாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால், இரண்டாம் உலகப் போரும், பிரான்ஸில் நாசிக்களின் ஆக்கிரமிப்பும் ஏற்பட்ட பிறகு அவர்கள் பிரிய வேண்டியுள்ளது. இல்ஸா ஏற்கெனவே வி��்டரைத் திருமணம் செய்துகொண்டவள். ஆனால், நாஜிகளால் விக்டர் கொல்லப்பட்டிருப்பான் என்று கருதி ரிக்கின் துணையை நாடியிருந்ததுடன் அவனை உண்மையாகக் காதலிக்கவும் செய்கிறாள். ஆனால், விக்டர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததுமே அவனுடன் காஸாப்ளாங்காவுக்குத் தப்பி வருகிறாள். தனது கேளிக்கை விடுதியில் அவர்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும் ரிக் அதிர்ச்சியடைகிறான். இல்ஸா அவனிடம் உண்மையைச் சொல்கிறாள். ஆயினும் இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த காதல் உணர்வு தணியாமல் உள்ளது. உகார்தோ அவனிடம் கொடுத்திருந்த இரண்டு அனுமதிச் சீட்டுகள் அவனிடம் உள்ளன. அவை திருடப்பட்டவை என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், அவை மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதால், அவற்றைத் தனது கேளிக்கை விடுதி பியானோவுக்குள் ஒளித்து வைத்திருக்கிறான் ரிக். அவை இரண்டையும் பயன்படுத்தித் தன்னுடன் இல்ஸாவை லிஸ்பனுக்கு அழைத்துச் செல்ல அவன் திட்டமிடுகிறான். ஆனால், இத்தாலிய பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட எத்தியோப்பியர்களுக்குத் துப்பாக்கிகளைக் கடத்திக்கொண்டு சென்றவனும் ஸ்பெயினில் ஜெனெரல் ஃப்ராங்கோவின் பாசிஸத்துக்கு எதிராகப் போர் புரிந்தவனுமான அவன் இறுதியில் காதலைத் துறந்து அந்த இரண்டு அனுமதிச் சீட்டுகளையும் விக்டருக்கும் இல்ஸாவுக்கும் கொடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு உதவுகிறான்.\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் காசாபிலங்கா\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் காசாபிலங்கா\nபாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் காசாபிலங்கா\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1941–1960)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட�� (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2017, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookstore.sriramanamaharshi.org/index.php?main_page=product_info&cPath=181&products_id=6633", "date_download": "2018-05-20T12:07:28Z", "digest": "sha1:5OJOZDEOEWT6URIT6PL64P2LWL3FYE5I", "length": 6375, "nlines": 64, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Sri Arunachala Stuti Panchakam - Natananandar Urai(Tamil) [2081] - Rs.35/- : Sri Ramanashram bookstore, The Art of E-commerce", "raw_content": "\n\"ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம்\" எனும் இத்தோத்திர நூன்மாலை›யை வனை›ந்தவர் இருபதாம் நூற்றாண்டில் உலகெங்கும் ஒப்புயர்வற்ற ஞான குருவாய் விளங்கிய பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளாவர். இத் துதித்திரட்டு அருணாசலமே தமதியலாகப் பெற்ற அம்மஹாத்மாவின் உள்ளத்தில் அவ்வப்போது பக்தி மேலீட்டாற் பொங்கியெழுந்ததாம். பெரும்பாலும் அண்ணாமல›யின்கண் உள்ள குகைகளை உறைவிடங்களாய்க் கொண்டு அப்பெருமான் வசித்திருந்த காலங்களில் உதித்ததாம். இது நிகரறுஞ் சிறப்பார்ந்த அருணூலென்பதை, இதன் முன்னுரையில் காணப்படும் அற்புதமான நூல் வரலாற்றால் நன்கு உணரலாம்.\nஇதன் உரையாசிரியரான சாது ஸ்ரீ நடனானந்தர், பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளை› இற்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன்னரே, அதாவது 1918ம் ஆண்டு முதலே ஞானாசிரியராய்க் கொண்டு அவருபதேச வழியில் ஞான சாதன› செய்து மனபரிபாகமும் சித்தத் தெளிவும் பெற்றவர். அடக்கத்திற்கும், அமைதியான பேரின்ப வாழ்க்கைக்கும், ஏகாந்தவாசத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர். வேதாந்த நூல்களில் இவருக்குள்ள தேர்ச்சி, இவரது உரையில் வேண்டுமிடங்களில் இவர் அநாயாசமாய்க் கையாண்டிருக்கும் மேற்கோள்களின் மூலம் நனி விளங்கும். ஸ்ரீபகவானுக்கும் பக்தர்களுக்குமிடையே பல்வேறு சமயங்களில் நிகழ்ந்த ஸத் சம்பாஷணைகளை›யெல்லாம் தொகுத்து ஓர் நூலாக்கியவர். அந்நூலே, பிற்காலத்தில் ஸ்ரீ பகவான் திருக்குறிப்பின்படி ‘உபதேச மஞ்சரி’ என்னும் பெயருடன் ஸ்ரீ ரமண நூற்றிரட்டில் இடம் பெற்றுள்ளது.\nமற்றும், இவர் பல்லாண்டுகள் ஸ்ரீபகவானுடன் நெருங்கிப் பழகும் பேறு வாய்க்கப் பெற்றமையின் பயனாய், பகவானது இயல், செயல், சொல், நடை முதலிய நற்றிறங்களை›யெல்லாம் தெற்றென வுணர்ந்து அடியார் மகிழ ‘ஸ்ரீ ரமண தரிசனம்’ என்னும் விசார நூல் வாயிலாக அனுசந்தித்திருக்கிறார்.\nஇப்பொழுது அன்பர்களின் பாக்கிய வசத்தால் அவர்களது வேண்டுதலை முன்னிட்டு ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகத்திற்குத் தெள்ளியதோருரையை எளிய நடையிலியற்றியுள்ளார். உரையாசிரியரின் நற்றகவுகளை›ப் புலப்படுத்தற்கு அன்னாரைப் பற்றி மேலே கூறியுள்ள விவரங்களே சாலும்.\nஅன்பர்கள் இவ்வுரை வாயிலாய் ஸ்ரீ பகவானது அருண் மொழிகளை› நன்குணர்ந்து கிருதார்த்தராவராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narasimmah.blogspot.com/2011/12/1175.html", "date_download": "2018-05-20T11:35:07Z", "digest": "sha1:I5RP73L57VIOIIYWTYD7FO5NPTWQA4PY", "length": 17324, "nlines": 141, "source_domain": "narasimmah.blogspot.com", "title": "நாடி நாடி நரசிங்கா!: இரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும் கொண்டு சிங்க உருவில் வருபவனான நம்பெருமான் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!", "raw_content": "\nதுப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே\nபொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா \"ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா \"ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.\nஇரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும் கொண்டு சிங்க உருவில் வருபவனான நம்பெருமான் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே\nபொங்கி அமரில் ஒரு கால்* பொன் பெயரோனை வெருவ*\nஅங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட*\nபைங்கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றோடு பேழ் வாய்ச்*\nசிங்க உருவின் வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.8\nமுன் ஒரு காலத்தில் தூணிலிருந்து வெளிவந்து இரணியனுடன் நடந்த போரில் கோபம் பொங்கி இரணியன் பயப்படும்படி அவன் மார்பில் கூரிய நகங்களாலே அழுத்தி அரக்கனை அழித்த அண்ணல், ஆயிரம் கைகளும் எழுந்து ஆட, நெருப்பு உமிழ்வது போன்று பசுமையான இரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும் கொண்டு சிங்க உருவில் வருபவனான நம்பெருமான் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே\nமேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-\nபொங்கி அமரில் ஒரு கால் - (கோபம்) பொங்கி போரில் ஒரு காலத்தில்\nபொன் பெயரோனை வெருவ - இரணியன் பயப்படும்படி\nஅங்கு அவன் ஆகம் அளைந்திட்டு - அங்கு (தூணில் தோன்றி) அவன் மார்பை (நகங்களாலே) அழுத்தி\nஆயிரம் தோள் எழுந்து ஆட - ஆயிரம் கைகளும் எழுந்து ஆட\nபைங்கண் இரண்டு எரி கான்ற - பசுமையான கண்கள் இரண்டும் நெருப்பு உமிழ்வது (போன்றும்)\nநீண்ட எயிற்றோடு பேழ் வாய்ச் - நீண்ட கூரான பற்களும் பெரிய வாயும் (கொண்டு)\nசிங்க உருவின் வருவான் - சிங்க உருவில் வருபவன்\nஅருமையான பாசுரத்தில் வரும் கதை\nஇரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான்.\nஇதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். ஒரு சமயத்தில் பள்ளி பாடத்தை முடித்து வந்த மகன் ஸ்ரீ ஹரி நாமம் சொல்வதை பார்த்த பிரகலாதன் மிகுந்த கோபம் கொண்டு எங்கேடா இருக்கிறான் ஹரி என்று கேட்க, அவன் எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூறினான்.\nஉடனே இரணியன் இந்த தூணில் இருப்பானா என்று வெகுண்டெழுந்து தூணை தட்ட, அங்கே அப்பொழுதே பரம்பொருளான ஸ்ரீமன் நாரயணன் சிம்ம முகமும் மானிட உருவமும் கலந்த நரசிம்ம உருவத்தில் தூணை பிளந்து வந்து இரணியனை அழித்தார். பிரகலாதனுக்கு நல் அருள் கொடுத்தார். பிரகலாதன் பக்தியை போன்றே நாமும் ஸ்ரீமன் நாராயணின் மேல் பக்தியோடு இருக்க ஸ்ரீமன் நாராயணனை வேண்டுவோம். அவர் நமக்கு ��ிச்சயம் நல் அருள் கொடுப்பார்.\nPosted by நாடி நாடி நரசிங்கா\nமேலே உள்ள படத்தில் அரங்கன் சாற்றிக் கொண்டிருக்கும் கிரீடத்தின் பெயர் 'பாண்டியன் கொண்டை'. இந்த விலைமதிக்க முடியாத கிரீடத்தினை சுந்தரபாண்டியன் என்ற பேரரசன் சமர்ப்பித்தான். ஆனால் அது பழுதாகி அதேப்போன்ற இந்த கிரீடத்தினை ஒரு ஆண்டி வீதிவீதியாக உஞ்சவிருத்தி எடுத்துச் செய்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா\nஅவர்தான் ஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி\nஅரங்கனைப் பொறுத்த வரை அரசனும் ஒன்றுதான் ஆண்டியும் ஒன்றுதான் அவன் முடிவெடுத்து விட்டால் யாரை வேண்டுமானாலும் செய்விக்கச் செய்வான்\nஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி வரலாறு\nஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி எழுதிய கீர்த்தனைகளை இன்றும் பல பஜனை குழுவினர் பாடி பெருமாளை அடைந்து ஆனந்த நிலைக்கு செல்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு ஒரு பாடல் .\nகீர்த்தனைகளை இசை வடிவில் பெற 98417 88842 தொடர்பு கொள்ளவும்\nஅருமையான இசை வடிவில் பாசுரங்களை பாடி பெருமாளை அனுபவிக்க www.araiyar.org தொடர்பு கொள்ளவும்\nகோவிந்தராஜ பெருமாள் பாசுரங்களை பாடுபவர்களுக்கு தீய...\nஒரு மகள் ஆயர் பெண் , ஒருத்தி ஆண்டாள் , இன்னொருவர் ...\nஇரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும...\nஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து\nதான் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாளகிற்பீர்\nகான் ஆட மஞ்சைக் கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்\nதேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே\nதேவர்களின் உலகை ஆள வேண்டியிருப்பவர்களே உடலை வருத்தி கொண்டு உண்ணாமல் உயிரை காத்துகொண்டு உடலை விட்டு போகாத ஐம்புலன்களும் நொந்து போகும்படி வாட வாட தவமெல்லாம் செய்ய வேண்டாம்\nசெடி கொடிகள் அசையவும், மயில்கள் ஆடவும், பக்கத்திலே தேனை குடித்த வண்டுகள் நீர்களையுடைய வாய்கால்களை உடைய வயல்களுக்கு சென்று மேலே பறக்கவும், மாடங்களில் உள்ள கொடிகள் ஆடும் சிதம்பரம் கோவிந்தா ராஜ பெருமாளிடம் சென்று சேருங்கள்\nகையோடு நீடு கனி உண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து\nதீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்\nவாய் ஓது வேதம் மலிகின்ற தோல் சீர் மரியாளர் நாளும் முறையால் வளர்த்த\nதீயோங்க ஓங்கப் புகழ�� ஓங்கு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே\nமகாலட்சுமியை நெஞ்சில் வைத்து கொண்டிருக்கும் பெருமாளை நெஞ்சில் வைத்து கொள்ள விரும்பும் பக்தர்களே காய்களையும், உலர்ந்த பழங்களையும்,காற்றையும் உண்டு நெடுங்காலம் தீயின் நடுவில் நின்று தவம் செய்ய வேண்டாம்\nதொன்மையான நல்ல குணங்களை கொண்டு வேதியர்கள் நாள்தோறும் வேதங்கள் ஓதி கொண்டிருக்கும் ஓங்கிய புகழையுடைய சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளை சென்று சேருங்கள்\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புரு சிந்தை இடுதிரியா - நன் புகழ் சேர்\nஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு\nஞானத் தமிழ் புரிந்த நான்.--- பூதத்தாழ்வார்\nதிருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேந் செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கண்டேண்\nஎன்னாழி வண்ணன்பால் இன்று.--- பேயாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunippul.blogspot.com/2006/02/blog-post.html", "date_download": "2018-05-20T11:32:46Z", "digest": "sha1:BS7D45U5SISJF4SGNMAOZFU3PEIGN3SB", "length": 5168, "nlines": 43, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: இதயக்கனி", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\nஇதயக்கனி பழைய தலைவர் படம். பாடல் காட்சியில் நீக்கமற நிறைந்திருந்தது இரட்டை இலை. அப்படி நம்ம கருப்பு எம்ஜிஆர்\n விஜய்காந்த படம் பார்க்கிறதில்லை. ஆனா \"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற\" பாட்டைக் கேட்டதும்\nவாரிசு அதைக் காப்பி அடிக்கிறாரா இல்லை அடிச்ச காப்பியை சென்சாரில் கட் பண்ணிட்டாங்களா இல்லை அடிச்ச காப்பியை சென்சாரில் கட் பண்ணிட்டாங்களா அந்த காலத்தில் உதயசூரியனும் இப்படி காட்சிகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த மரபு இன்னும் தொடர்கிறதா\nபி.கு பிளாக்கர் சொதப்புகிறது. பின்னுட்டம் போக மறுக்கிறது. போட்டவைகளையும் காணோம். இது சோதனைக்காக\nநிச்சயமாக என் பதிவில் ஹிஜடா-க்கள் பற்றி எழுதுவேன். ஆனால் அது முழு முழுமையாக இருக்குமாவெனத்தெரியாது. காரணம்... அப்புறம் என் நாவல் அம்பேல் ஆகிடும். சரியா\nஅதற்கு முன் பாரத தாய்.. தாய் மொழி.. தெய்வங்களில் அதிகமானவை பெண் தெய்வங்கள்... என்று கதைக்கும் நமது கலாச்சார, பண்பாடுகளின் உண்மை நிலையினை உணர்த்தும் ஒரு நிஜக்கதையை இன்று பதிவு செய்கிறேன் பார்த்து விட்டு பின்னூட்டம் இடுங்கள்.\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nகொஞ்சம் கதைக்கலாம் வாங்க- 3 திருமங்கை\nகொஞ்சம் கதைக்கலாம் வாங்க : யூ டூ விக்ரம்\nகொஞ்சம் கதைக்கலாம் வாங்க - 1\nபடம் இரண்டு, பாடம் ஒன்று\nஎன் நாட்குறிப்பில் இருந்து 14- 1- 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/03/03/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-20T11:46:09Z", "digest": "sha1:FQSZP6SRBMHYA2NSVWEKA4E2THCSTHW3", "length": 15019, "nlines": 118, "source_domain": "puradsifm.com", "title": "கணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள் -", "raw_content": "\nகணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள்\nகணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள்\nகானாவில் – வறுமையின் மத்தியிலும் கணினிக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.\nகானாவின் – செக்கிடோமஸ் பெட்னிஸ் ஜூனியர் பாடசாலையில் தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறி ஆசிரியராகக் கடமை புரிகிறார் 33 வயதான ரிச்சட் அப்பயா அகடோ.\nஇந்த பாடசாலையில் கணனி இல்லாத போதும், பாடசாலையில் இருந்து பெருமளவிலான மாணவர்கள் தேசிய தகவல் தொழில்நுட்ப பாடநெறிக்கு தோற்றி வருகின்றனர்.\nகணினிசார் கற்கை நெறியை கரும்பலகையில் தத்ரூபமாக வரைந்து மாணவர்களுக்கு கற்பித்து வந்துள்ளார் ரிச்சட் அப்பயா அகடோ .\nஇது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியமையைத் தொடர்ந்து, மைக்ரோசொப்ட் நிறுவனம் குறித்த பாடசாலைக்கு கணினிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன், ரிச்சட் அப்பயா அகடோவிற்கு மடிக்கணினியையும் வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஎனினும், தனக்கு மடிக்கணினி வழங்குவதற்குப் பதிலாக மாணவர்களுக்கான கணினியை வழங்கு���ாறு ரிச்சட் அப்பயா அகடோ கேட்டுக்கொண்டுள்ளார்\nPrevious பர்கினோ பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்\nNext மோடியை எதிர்க்கின்றதா காலா\nஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு\nநோர்வேயில் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு ஆட்சியே கவிழும் அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி செய்து வருகின்றது. இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலமற்ற நிலையில் காணப்படுகின்றது.\nஆண்மையை பெருக்க இதை மட்டும் குடியுங்கள் ..\nஆண்மை அதிகரிக்க ஆண்கள் எவ்வளவோ செய்வார்கள் . அதிலும் இளைஞர்கள் என்ன வேண்டுமுமானாலும் செய்வார்கள் . இந்த காலத்தில் உணவு பழக்க வழக்கங்கள் தான் ஆண்மை குறைப்பாட்டுக்கு காரணம். அந்த வகையில் இதையும் பார்க்கலாம் .. பசும் பால், எருமை பால்\nபழங்களை தோலுடன் சாப்பிடுபவரா நீங்கள்.. அப்படியானால் கண்டிப்பாக இதை படியுங்கள்..\nபொதுவாக பழங்கள் சாப்பிட பிடிக்கும். எல்லா பழங்களுமே ஏதாவது ஒரு வகையில் பலன் உள்ளதும் பயனானதும் தான் . ஆனால் அந்த பழங்களை நாம் எப்படி உண்ணுகிறோம் என்ற முறையில் தான் அதன் பயன் முழுமையாக எமக்கு கிடைக்கும் அப்படி கிடைக்கும்\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஇதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் .. ஒரே பதிவில் உங்களுக்காக..\nஉங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..\n12 வயது வரை பெண்ணாகவும் பின் ஆணுறுப்பு வளர்ந்து ஆணாக மாறும் அதிசய பெண்கள்.. இது வரமா.\nஇரவில் எப்படி உறங்க வேண்டும் .. இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..\nஉடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\nமருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத “மருக்கள்” இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..\nகோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா.. ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/kolkata-knight-riders-won-the-toss-and-elected-to-field-118051500074_1.html", "date_download": "2018-05-20T11:46:16Z", "digest": "sha1:QQ2PASDPCF4V6RRXLOJGGDCWPUWNZA2C", "length": 10881, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "142 ரன்களில் சுருண்டது ராஜஸ்தான்: கொல்கத்தா அபாரம் | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 20 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n142 ரன்களில் சுருண்டது ராஜஸ்தான்: கொல்கத்தா அபாரம்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 49வது போட்டி இன்று கொல்கத்தாவில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால், ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது\nராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் திரிபாதி மற்றும் பட்லர் ஆகியோர் ஓரளவுக்கு அடித்து ஆடினாலும், அவர்களுக்கு பின்வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி 19 ஓவரகளில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் பட்லர் 39 ரன்களும், திரிபாதி 27 ரன்களும், உனாகட் 26 ரன்களும் எடுத்துள்ளனர்.\nகொல்கத்தா அணியை பொருத்தவரையில் குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ரஸல் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ஷிவம் மவி, நரேன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nவெற்றி பெற 143 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமும்பை-ராஜஸ்தான் போட்டியில் வெற்றி யாருக்கு\nசென்னை போராடி தோல்வி: ராஜஸ்தான் த்ரில் வெற்றி\nமும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா படுதோல்வி\nமும்பை இந்தியன்ஸ் அபார பேட்டிங்: 211 இலக்கை தொடுமா கொல்கத்தா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/spiritual-family/", "date_download": "2018-05-20T12:20:45Z", "digest": "sha1:EQQT7YS6SO4BRARBW6NXBGV7J4W5NHVQ", "length": 7693, "nlines": 174, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஆவிக்குரிய குடும்பம் - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமே 18 ஆவிக்குரிய குடும்பம் யோபு 1 ; 1 – 5\n“யோபு ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனை தங்கள்\nஇருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி,\nபரிசுத்தப்படுத்தி அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய\nஇலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துவான்” (யோபு 1 : 5 )\nயோபு தன் பிள்ளைகளின் காரியத்தில் எவ்வளவு விழிப்பாக செயல்பட்டிருக்கிறான் பாருங்கள் அவனுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து, அக்கறை எடுத்துக்கொண்டான். இன்றைக்கு அநேகம் பெற்றோர்கள் அப்படி அக்கறை எடுக்காததினால், எத்தனை பிள்ளைகள் பிற்காலத்தில் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய படிப்பு, அவர்களுக்கு பணம்சேர்ப்பது, நல்ல வேலைவாங்குவது, நல்ல திருமணம் செய்யவேண்டுமென்பது போன்ற உலகபிரகாரமான காரியங்களில் அதிக விழிப்போடு செயல்படுகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய காரியங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நீ அவ்விதம் உன்னுடைய பிள்ளைகளுக்குச் செய்து கொண்டிருக்கிறாயா அவனுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து, அக்கறை எடுத்துக்கொண்டான். இன்றைக்கு அநேகம் பெற்றோர்கள் அப்படி அக்கறை எடுக்காததினால், எத்தனை பிள்ளைகள் பிற்காலத்தில் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய படிப்பு, அவர்களுக்கு பணம்சேர்ப்பது, நல்ல வேலைவாங்குவது, நல்ல திருமணம் செய்யவேண்டுமென்பது போன்ற உலகபிரகாரமான காரியங்களில் அதிக விழிப்போடு செயல்படுகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய காரியங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நீ அவ்விதம் உன்னுடைய பிள்ளைகளுக்குச் செய்து கொண்டிருக்கிறாயா உன் பிள்ளைகளே, உன்னை பிற்காலங்களில் குற்றஞ்சாட்டுவார்கள் என்பதை மறவாதே.\nநமது பிள்ளைகள் சிறுபிராயத்திலிருந்தே அவ்விதம் ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தப்படவேண்டும். அதில் குடும்ப ஜெபம், ஆலயத்திற்கு ஒழுங்காக அழைத்துச்செல்லுதல், ஓய்வு நாள் பாடாசாலைகளில் ஒழுங்காக கலந்துக்கொள்ளுதல் மிக முக்கியமானவைகள் என்பதை உணர்ந்து, அவர்கள் அதில் பங்குபெற காலங்களையும�� நேரங்களையும் ஒதுக்கவேண்டும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் குடும்ப ஜெபங்கள் செய்வது நின்றுபோய்விட்டது அல்லது அதை தினமும் செய்வதில்லை. நினைத்தால் அல்லது நேரம் கிடைத்தால் செய்வார்கள். அப்படி செய்வீர்களானால் குடும்ப பலிபீடத்தை நீங்கள் இடித்துப்போடுகிறீர்கள். தேவ ஆசீர்வாதம் அங்கு எப்படி இருக்கும்\nமறுபடியும் குடும்ப பலிபீடத்தை செப்பனிடுங்கள். குடும்ப ஜெபங்களில் கர்த்தரைத் துதித்து பாடுங்கள். இவ்விதமான தின தியானங்களை வாசித்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்கள் குடும்பங்களை, உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்து வழிநடத்துவார். கர்த்தருடைய சமாதானம் அந்தக் குடும்பத்தில் காணப்படும்.\nNext story அதிசயமான காரியம்\nPrevious story நித்திய மீட்பு\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmakkalkural.blogspot.com/2010/10/endhiran-thinamani-vimarsanamsun.html", "date_download": "2018-05-20T12:06:26Z", "digest": "sha1:EXFC6DV3ANDDRWWOJL2OTAZTJQSWVSIH", "length": 19408, "nlines": 142, "source_domain": "tamilmakkalkural.blogspot.com", "title": "tamil makkal kural: endhiran Thinamani vimarsanam,sun pictures notice", "raw_content": "\nஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) \"ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான \"சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.\nதஞ்சாவூரில் \"சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: \"\"ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா\nபடம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்��� தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது \"ஜெமினி ஸ்டுடியோ'. \"சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்\nஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக \"சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...\nவரலாறுதானா \"சன் பிக்சர்'ஸின் \"எந்திரன்'\nநிச்சயமாக \"எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.\nமொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. \"சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான \"கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை \"எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்\nஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; \"வால்மார்ட்'டுக்கும் \"கோகோ கோலா'வுக்கும் \"ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன் அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் \"எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.\nசென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் \"எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத���தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.\nஇந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு \"எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.\nபடம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட \"எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் \"எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் \"ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.\nதயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, \"எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏ���் பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா\n\"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். \"எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் \"எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்\nஇந்த விமர்சனத்திற்க்காக தினமணிக்கு சன் பிச்சர்ஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக தமிழகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது..\nவாழ்க தமிழ்நாட்டு கருத்துரிமை,பத்திரிக்கை சுதந்திரம்..\nஈழம் நல்லூர் முருகன் கோவில்\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2010\ncuba muzhakkam,கவிஞர் காசி ஆனந்தன்\nதமிழ் தேசிய தலைவர் 56 வது பிறந்த நாள்\nதமிழ் தேசியம் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்\nதமிழினம் சிறப்பாக வாழ்ந்த பகுதிகள்,சிங்களர்களால் ச...\nஎழில் நிறைந்த ஈழத்து புகைப்படங்கள்..\nதேசியத் தலைவரின் அகவை 56\nஇந்தியா உதவியுடன் சிங்களர்் காடையர்களால் சிதைக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmakkalkural.blogspot.com/2010/10/thondhiranendhiran-advertisementsbala.html", "date_download": "2018-05-20T12:07:44Z", "digest": "sha1:MLL6AJWPZ7ZJCWN2CINJZ35FSHLNANJ3", "length": 21486, "nlines": 171, "source_domain": "tamilmakkalkural.blogspot.com", "title": "tamil makkal kural: thondhiran,endhiran advertisements,bala cartoon", "raw_content": "\nடிவியை ஆன் பண்ண முடியாத அளவுக்கு\nஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) \"ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான \"சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.\nதஞ்சாவூரில் \"சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: \"\"ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா\nபடம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது \"ஜெமினி ஸ்டுடியோ'. \"சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்\nஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக \"சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...\nவரலாறுதானா \"சன் பிக்சர்'ஸின் \"எந்திரன்'\nநிச்சயமாக \"எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.\nமொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. \"சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான \"கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை \"எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்\nஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இரு��்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; \"வால்மார்ட்'டுக்கும் \"கோகோ கோலா'வுக்கும் \"ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன் அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் \"எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.\nசென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் \"எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு \"எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.\nபடம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட \"எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் \"எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் \"ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.\nதயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, \"எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன் பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா\n\"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். \"எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் \"எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்\nஈழம் நல்லூர் முருகன் கோவில்\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2010\ncuba muzhakkam,கவிஞர் காசி ஆனந்தன்\nதமிழ் தேசிய தலைவர் 56 வது பிறந்த நாள்\nதமிழ் தேசியம் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்\nதமிழினம் சிறப்பாக வாழ்ந்த பகுதிகள்,சிங்களர்களால் ச...\nஎழில் நிறைந்த ஈழத்து புகைப்படங்கள்..\nதேசியத் தலைவரின் அகவை 56\nஇந்தியா உதவியுடன் சிங்களர்் காடையர்களால் சிதைக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/01/blog-post.html", "date_download": "2018-05-20T12:12:17Z", "digest": "sha1:MN6ICYSM4PJHBC5YGJMXFPP2CEVJMKFP", "length": 5749, "nlines": 98, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "முக்கிய அறிவிப்பு : மாவட்ட செய்தி | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -மு��ம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / மாவட்ட அறிவிப்பு / முக்கிய அறிவிப்பு : மாவட்ட செய்தி\nமுக்கிய அறிவிப்பு : மாவட்ட செய்தி\nதவ்ஹீத் ஜமாஅத், திருவாரூர் தெற்கு மாவட்ட தலைவராக இருந்த அப்துல் மாலிக் அவர்கள் சென்னையில் உணர்வு சங்கமம் நிகழ்விற்கு சென்று விட்டு வரும் வழியில் இறைவனிடம் சேர்ந்துவிட்டார்.\nஅவருடைய மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும். மேலும் சகோதரர் ஜமாஅத் தொடர்பாக யாரிடமாவது கடனாக வாங்கியிந்தால், அதற்கு மாவட்ட நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்.\nமேலும் யாரும் அவரிடம் பொருளாதார வாக்குறுதிகள் கொடுத்திருந்தால், அதை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/01/09/sorry-sorry/", "date_download": "2018-05-20T11:27:33Z", "digest": "sha1:VG52DTOK6FGVJ5QWPWUJBRMMHQDTLNXE", "length": 18482, "nlines": 165, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "மன்னிக்க வேண்டுகிறேன் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nவழக்கம் போல நிர்வாண உண்மைகள் மற்றும் அனுபவஜோதிடம் வலைப்பூவை வாசிக்க நினைச்சவுக “ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி” என்ற அறிவிப்பை படிச்சுட்டு வா.வெ. இலவசமா கிடைச்சதை இலவசமா கொடுக்கனுங்கறதுதேன் கொள்கை முடிவு.ஆனால் இந்த மின் கட்டணம், ப்ராண்ட் பாண்ட் கட்டணம், ஒர்க்கிங் ஹவர்ஸ்னு சில பிரச்சினைகள் இருக்கிறதால அடையாள சம்பளம் கணக்கா ரூ.250 கட்டணத்துக்கு வாழ் நாள் முழுதுக்குமான பலன்களை மாங்கு மாங்குன்னு கொடுத்துக்கிட்டு வந்தம்.\nஅப்படியே நம்ம வலைப்பூக்களையும் அல்லாருக்கும் திறந்து வச்சிருந்தம். இப்பம் ஜோதிடம் 360 நூலை வெளியிடனும்னு இறங்கின பிற்காடுதேன் யதார்த்தம் பல்லை இளிக்குது. ரிலீஸ் தேதியை முன் கூட்டி அறிவிச்சு முன் பதிவு செய்துக்க சொல்லி அறிவிப்பு கொடுத்தம். ஆனால் இதுவரை முன் பதிவு செய்துக்கிட்டவுக எத்தீனி பேருன்னு நினைக்கிறிங்க மாணாம் .. மானம் பூடும்.\nநமக்கு 500 பிரதி முன்பதிவானா போதும். மிச்சத்தை நம்மை போன்ற ஞான தாகம் கொண்ட சூத்திரப்பயலுவ படிக்க வசதியா ல��ப்ரரிகளுக்கு இலவசமா கொடுத்துட்டாலும் கைய கடிக்காதுன்னு நினைச்சிருந்தம். ஆனால் பொங்கலுக்கு 6 நாட்கள் கூட இல்லாத நிலையில் முன் பதிவு மேட்டர் நொண்டியடிக்குது.\nஇதை முடுக்கி விட வேற வழியில்லை. ஜோதிடம் 360 நூலுக்கு முன் பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே வலைப்பூவை வாசிக்கும் வாய்ப்பை தர முடிவு கட்டியிருக்கம். (ரூ.250+கூரியர் சார்ஜ் செலுத்தி முன் பதிவு செய்துக்கறவுகளுக்கு அவர்கள் எதிர்காலம் தொடர்பான 10 கேள்விகளுக்கு விரிவான பதில் +பரிகாரம் இலவசம்.\nமேலும் நம்ம வாசகர்கள் இரண்டு வலைப்பூக்கள் மற்றும் ஒரு வலைதளம்னு சிதறிக்கிடக்கிறதால அலெக்ஸா ரேங்கும் நொண்டியடிக்குது.\nமேலும் ஒரு சில புல்லுருவிகள் நம்ம சரக்கை உருவி நம்ம கிட்டயே கடை பரப்பற அளவுக்கு வந்தாச்சு. அதனால இனி ஜோதிடம் 360 நூலுக்கு முன் பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே மேற்படி 2 வலைப்பூக்களை வாசிக்கும் வாய்ப்பை தர முடிவு கட்டியிருக்கம்.\nஇந்த பதிவை படிக்கும் இந்த அனுபவஜோதிடம் டாட் காம் மட்டும் ஓப்பன் டு ஆல். (மேட்டர் இன்னாடான்னா.. இதுல ஒரு வருச சரக்குதேன் இருக்கும். மேற்படி வலைப்பூக்களில் 12 வருட சரக்கு கீதுங்கோ..\n ஜோதிடம் 360 நூலுக்கு முன் பதிவு செய்ய தயாராயிட்டிங்களா அப்பம் இன்விட்டேஷன் தேடி வரும்..\n2012 ல் சோனியா முதல் சிம்பு வரை\n14 thoughts on “மன்னிக்க வேண்டுகிறேன்”\nஎன் படைப்புகளை தொடர்ந்து இந்த தளத்தில் எழுத விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா\n“நொப்படியே ஆகட்டும்” என்று பதில் கூறிவிட்டு வேறு தளத்தில் (உங்கள் சிஸ்டர் தளத்தில்) வெளியிட்டு விடாதீர்கள்.\nதினத்தந்தியில் போடுகிறேன் என்று கூறிவிட்டு தினமலரில் போட்ட கதை போல் ஆக்கிவிடாதீர்கள். அனுப்பலாமா\n“வெளிய விடுவது என் வேலை. உள்ளுக்க விடுவது உங்க வேலை” என்று டபுள் மீனிங்கில் பதில் அனுப்பி விடாதீர்கள்.\nI think Dinamalar is not a sister concern of Daily thanthi. நாங்க பாட்சா ரஜினி மாதிரி. ஒரு தாட்டி சொன்னா 100 தாட்டி சொன்னாப்ல. நீ அனுப்பு ராசா..\nதங்கள் கொள்கை மிகவும் பாராட்டுக்குரியது. நாங்கள் தங்களது புத்தகத்தை வாங்குவதற்காக, ஒரு ரூபாயை செலுத்திவிட்டு நூறு ரூபாய் செலுத்தியதாக அர்த்தம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா ஐயா.\nஎன் படைப்புகளை அனுப்புவதற்கு வழக்கமாக “மேய்கிற மையத்திற்கு” சென்று மொழிமாற்றம் செய்யும் தளத்தில் தட்டச்சு செய்து அங்கிருந்தே அனுப்பி விடுவேன். இதனால் என்னால் முழுமையாக யோசித்து முழுமையாக படைப்புகளை வெளியிட முடிவதில்லை.\nஎன்னுடைய சந்தேகம் என்னவென்றால், படைப்புகளை இணைய தொடர்பு இல்லாத ஒரு கணிப்பொறியில் ஆற அமர தட்டச்சு செய்து, பிறகு அந்த தகவல்களை நகல் எடுத்து, இணைய தொடர்பு உள்ள கணிப்பொறி மூலம் அனுப்ப விரும்புகிறேன்.\nஇணைய தொடர்பின்றி தகவல்களை தட்டச்சு செய்ய ஏதேனும் (ammaa என்று தட்டினால் சுந்தர தமிழில் அம்மா என்று சொல்லும்) மென்பொருள் இருக்கிறதா\nஅல்லது இதற்கு ஃபான்ட் வசதி ஏதேனும் உள்ளதா\nபணிச்சுமை ஒரு பக்கம் இருந்தாலும், நிறைய படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.\nதொடர்ந்து தங்களது நல்லாதரவை தாருங்கள் ஐயா.\nhttp://www.azhagi.com வலைதளத்துக்கு போங்க. அழகி சாஃப்ட் வேரை டவுன் லோட் செய்துக்கிட்டு ( பென் ட்ரைவ்ல) ஆத்துக்கு போயி கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் பண்ணிட்டு டெஸ்க் டாப்ல வர்ர ஷார்ட் கட்டை டபுள் க்ளிக் பண்ணுங்க. அப்பாறம் F10 அழுத்திட்டு வோர்ட் பேட் திறந்து அடிச்சு தள்ளுங்க\nமிக்க நன்றி ஐயா. இதோ உடனே சென்று தள்ளுகிறேன் ஐயா.\nபோலியின் அலைகள் அதிகம் இருந்ததால் மறுமொழியிடாமல் இருந்தேன். இருப்பினும் இந்த பதிவிற்கு மறுமொழியிட வில்லை என்றால் நான் வயிற்றுக்கு அரிசி சாதம் சாப்பிடுவதில் அர்த்தம் இல்லை என்பதால் மறுமொழியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.\nதமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை “மன்னிப்பு”\nதொடர்ந்து உங்க கிரணங்களை வீசுங்க. உண்மை சகலருக்கும் விளங்கட்டும்\nஜோதிடம் 360 வெளியவந்துரட்டும். தூள் பண்ணிருவம். ப்ளீஸ் வெய்ட்\nஜோதிடம் 360 முன் பதிவுக்கு கேட்கறிங்கன்னு நினைக்கிறேன்.\nநீங்க ரூ.250 + கூரியர் செலவை செலுத்த வேண்டிய அக்கவுண்ட் விவரம் கீழே :\nஎதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கு பதில் இலவசம்.\nஇந்த சலுகை வேணாம்னா ரூ.150+ கூரியர் செலவை செலுத்தவும்.\nஎம்.ஓ அனுப்புவோர்:சித்தூர்.எஸ்.முருகேசன் என்ற பெயருக்கு # 17-201, கும்மர தெரு , சித்தூர் ஆ.பி 517001 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்\nS.Murugan என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nகிரக சேர்��்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\n11ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.de/2017/07/pineapple-orange-smoothie.html", "date_download": "2018-05-20T11:52:40Z", "digest": "sha1:SO6T5PMT4WV2QNPWDCNVN3YDHAYS7JYV", "length": 15505, "nlines": 321, "source_domain": "asiyaomar.blogspot.de", "title": "சமைத்து அசத்தலாம்: அன்னாசி ஆரஞ்ச் ஸ்மூத்தி / Pineapple Orange Smoothie", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nஅன்னாசி ஆரஞ்ச் ஸ்மூத்தி / Pineapple Orange Smoothie\nவேக வைத்த ஓட்ஸ் - அரை கப்\nஅன்னாசி துண்டுகள் - 1கப்\nஆரஞ்ச் ஜூஸ் - 1 கப்\nபட்டை தூள் - பின்ச்.\nதேன் தவிர அனைத்தையும் சேர்த்து ப்லெண்ட் செய்து கொள்ளவும்.\nதேன் சேர்த்து கலந்து ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் பரிமாறவும்.\nகாலை உணவிற்கு பதில் சாப்பிடலாம்.\nஓட்ஸ் பதில் வாழைப்பழம் சேர்க்கலாம். தேன் , பட்டைத்தூள் சேர்ப்பது அவரவர் விருப்பம்.\nஅன்னாசி,வாழை,ஆரஞ்சு மட்டும் பாலுடன் சேர்த்தும் செய்யலாம்.\nLabels: ஆரோக்கிய உணவுகள், ஓட்ஸ்\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்ச�� பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nமுருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு\nநான் ஆங்கில சமையல் வலைப்பூ ஆரம்பித்து அங்கும் குறிப்புக்கள் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அங்கு Taste of Pearl City, Leck...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nகோடைக்கேற்ற ஜில் ஜில் ஜிகர்தண்டா இரண்டு பேருக்கு பரிமாற தேவையான பொருட்கள்;- ஊற வைத்த பாதாம் பிஸின் - அரை கப் 400 மில்லி ப...\nதேவையான பொருட்கள்; சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டு கடலை பருப்பு,பாசிப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்ட...\nதேவையான பொருட்கள்; வெண்டைக்காய் - கால் கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கருவேப்பி...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nப்ளூபெர்ரி மஃபின் / Blueberry Muffins\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narasimmah.blogspot.com/2010/10/1018-1127.html", "date_download": "2018-05-20T11:41:17Z", "digest": "sha1:KHZUDTB5G3XV6Z46F7K35O3NEFUVIU2Q", "length": 43035, "nlines": 316, "source_domain": "narasimmah.blogspot.com", "title": "நாடி நாடி நரசிங்கா!: திருவேங்கடம் அடை நெஞ்சமே*! - திருமங்கை ஆழ்வார் (1018-1127)", "raw_content": "\nதுப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே\nபொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா \"ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா \"ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.\n - திருமங்கை ஆழ்வார் (1018-1127)\nகொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த* கோவலன் எம்பிரான்*\nசங்கு தங்கு தடங்கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*\nபொங்கு புள்ளினை வாய்ப் பிளந்த* புராணர் தம்மிடம்*\nபொங்கு நீர் செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*\n(கண்ணனை கொல்ல கம்சன் அனுப்பிய அசுரன் குருந்த மரமாக மாறி நின்றான்\nவாசனையுள்ள மலர்களையுடைய குருந்த(மரத்தை) ஒடித்த எம் கிருஷ்ணன்\nஎம் இனிய இறைவன் , சங்குகள் தங்கியிருக்கின்ற பெரிய கடலில் ஹாயாக (தூங்குவது போல நடித்து உள்ளுக்குள் நம்மை கவனத்துடன் பார்த்து கொண்டே பாதி கண்கள் மூடியவாறு)படுத்து கொண்டுள்ள தாமரை (மலர் போல அழகான குளிர்ந்த) கண்களுடையவனும்,(கண்ணனை கொல்ல வேறு வடிவில் வந்த அசுரனை அதாவது) பொங்கி வந்த கொக்கின்வாயை பிளந்த பழமைக்கும் (பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உள்ள ஆதியும்அந்தமும் இல்லாத பரம்பொருள்) இருக்குமிடம்), பொங்கி வரும் நீரில் கொழுத்த மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும்) குளங்களும் (அருவிகளும் நிறைந்துள்ள) திருவேங்கடம் தயவு செய்து தித்திக்கும் கரும்பான என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே\nபள்ளியாவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய்முலை*\nபிள்ளையாய் உயிருண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*\nவெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*நாள்தொறும்\nதெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*\n(என் இனியவன் இறைவன்) பள்ளி கொண்டிருக்கும் (இடங்கள்) பாற்கடல், ஸ்ரீரங்கம் (அப்படி படுத்து கொண்டிருந்தவன் கிருஷ்ணா அவதாரத்திலே கெட்ட எண்ணத்துடன் கண்ணனை\nகொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்பவள் ஒரு சமயத்தில் குழந்தை கண்ணன்\nஅழும்போது அம்மா போல நடித்து கண்ணன் அழுவதை பார்த்து விஷ பாலை கொடுக்க வந்தவளை) கதற (கதற) கொடிய பேயின் முலையை (வாயில் பற்றிக்கொண்டே\nசிறு) பிள்ளையாய் (ஒன்றும் தெரியாதது போல அவள்) உயிரையும் உண்ட\nஎன் தந்தை(யாகிய) இறைவன் வளரும் இடம், வெள்ளியானே,கரியவனே ,(நீல) மணி வண்ணனே என்று எண்ணி நாள்தோறும் தெளிந்த (அறிவுடையோர்) வணங்கும் மலை திருவேங்கடம்(தயவு செய்து தித்திக்கும் கற்கண்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே\nநின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*,\nஎன்றும் வானவர்க் கைதொழும்* இணைத் தாமரையடி எம்பிரான்*\nகன்றி மாரி பொழிந்திடக்* கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்*,\nசென்று குன்றம் எடுத்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*\n(முன்பு இருவர் செய்த மகா தவறுக்காக சாபம் பெற்று பல காலமாக இருவரும் மரங்களாக மாறி நின்றனர். ஒரு சமயத்தில் இறைவன் கிருஷ்ணா அவதாரம் எடுத்த போது குழந்தை பருவத்தில் வெண்ணை திருடி சாப்பிட்டதால் யசோதை அம்மாவால் உரலால் கட்டப்பட்ட\nகுட்டி கண்ணன் இருவரின் சாபம் நீக்க உரலில் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்ப்பது போல)\nநின்ற பெரிய மருத (மரங்கள்) ஒடிந்து விழும்படி (இரு மரத்திற்கும் இடையில்)நடந்த\nமாசற்றவன், (அழகான) சக்கரத்தை (கையிலே) கொண்டிருப்பவன், என்றுமே வானத்தில் (உள்ளவர்களும்) கை (எடுத்து கும்பிட்டு) வணங்கும் தாமரை மலருக்கு இணையாக\n(அழகான) பாதத்தை (உடைய) எம் இறைவன், (ஒரு சமயம் இந்திரனின் கோபத்தால் பலத்த) மழை பெய்ய , (உடனே) வேகமாக சென்று பசு கூட்டங்களின் துன்பத்தை நீக்கினான்.\n(பசுக்களை மழை தாக்காதவாறு உடனே) சென்று மலையை (குடையாக) தூக்கியவன் (வசிக்கும் இடம்) திருவேங்கடம் (தயவு செய்து மனமே தித்திக்கும் சக்கரகட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே\nபார்த்தர்க்காய் அன்று பாரதம் கை செய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*\nகொத்து அங்கு ஆயர் தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*\nஏத்துவார் தம் மனத்துள்ளான்* இடவெந்தை மேவிய எம்பிரான்*\nதீர்த்த நீர் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*.\nஅர்ச்சுனனுக்காக அன்று (நடந்த) பாரத போரில�� (தேர் ஓட்டுபவனாக இருந்து அவர்களுக்கு உதவியாக) கை கொடுத்து வென்ற எல்லையில்லா ஒளி உடைய இறைவன், (என்ன செஞ்சான்னா) தன்னோட ஊரில் பசு மேய்ப்பவர்களோடு சேர்ந்து கைகோர்த்து (ஆனந்தமாக விளையாடிய குட்டி) கண்ணன், (பாசத்தோடு) போற்றி வழிபடுபவர்களின் மனசுல உள்ளான்.\n(அது தவிர) திருவிடவெந்தை(யிலும்) பரவிய எம் இறைவன் (வசிக்கும் இடம்), புனிதமான நீருடைய குளங்களும், சோலைகளும் சூழ்ந்த (அழகான) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் வெல்ல கட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி)\nவண் கையான் அவுணர்க்கு நாயகன்* வேள்வியில் சென்று மாணியாய்**\nமண் கையால் இரந்தான்* மராமரம் ஏழும் எய்த வலத்தினான்**\nஎண் கையான் இமயத்துள்ளான்* இருஞ்சோலை மேவிய எம்பிரான்**\nதிண் கைம்மா துயர் தீர்த்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*\nபிறருக்கு கொடுத்து உதவும் கைகளை உடையவனும் அசுரர்களுக்கு ஹீரோவான (மகாபலி நடத்திய) வேள்வியில் (குள்ளமான வாமன அவதாரம் எடுத்து) சென்று மண் (ஒட்டியுள்ள) கைகளை (ஏந்தி மூன்று அடி மண் தருவாயா என்று) கெஞ்சி கேட்ட (உலகளந்த பெருமாள் இராம அவதாரம் எடுத்து, தன்னோட வில் திறமையால் ஒரே சமயத்தில்) ஏழு மரா மரங்களை (அம்பு) விட்டு வீழ்த்திய வலபக்க (தோளில்) அம்பை வைத்துள்ள (இராமன்) எண்ணற்ற கைகளை உடையவன், இமயமலையில் உள்ளான், (அது தவிர) திருமாலிருஞ்சோலையிலும் பரவிய எம் இறைவன், வலிமையான கனத்த தும்பிக்கையுடைய (யானை முன்பு பெருமாளுக்கு பூவை குளத்தில் இருந்து எடுத்து வரும் போது முதலை யானையின் காலை பிடித்து கடிக்க, பெருமாளுக்கு பூ வைக்க வேண்டுமே என்ற ஆசையில் கால் போனாலும் பரவாயில்லை பெருமாளுக்கு வைக்கும் பூவை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் பூவை தும்பிக்கையில் தூக்கி வைத்து கொண்டு (ஆதி மூலமே என்று) கெஞ்சி கேட்ட (உலகளந்த பெருமாள் இராம அவதாரம் எடுத்து, தன்னோட வில் திறமையால் ஒரே சமயத்தில்) ஏழு மரா மரங்களை (அம்பு) விட்டு வீழ்த்திய வலபக்க (தோளில்) அம்பை வைத்துள்ள (இராமன்) எண்ணற்ற கைகளை உடையவன், இமயமலையில் உள்ளான், (அது தவிர) திருமாலிருஞ்சோலையிலும் பரவிய எம் இறைவன், வலிமையான கனத்த தும்பிக்கையுடைய (யானை முன்பு பெருமாளுக்கு பூவை குளத்தில் இருந்து எடுத்து வரும் போது முதலை யானையின் காலை பிடித்து கடிக்க, பெருமாளுக்கு பூ வைக்க வேண்டுமே என்ற ��சையில் கால் போனாலும் பரவாயில்லை பெருமாளுக்கு வைக்கும் பூவை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் பூவை தும்பிக்கையில் தூக்கி வைத்து கொண்டு (ஆதி மூலமே) என்று எண்ணி யானை பிளிற உடனே கருட வாகனத்தில் யானையின் முன் தோன்றி முதலை\nபிடியில் இருந்து யானையின்) துன்பத்தை தீர்த்தவன் (எம் இறைவன் அவன் வசிக்கும் இடம்) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் திருபாதம் என் ஏழுமலையான் வாசம்\nசெய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே\nஎண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்* பொன் வயிற்றில் பெய்து*\nபண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்* பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*\nஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்* ஒள் எயிற்றோடு*\nதிண் திறல் அரி ஆயவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*. 1.8.6\nமிகவும் பழமை வாய்ந்த காலத்தில் (எல்லா உலகங்களும் பெரிய அழிவுக்கு உண்டான\nபோது) எட்டு திசைகளையும், ஏழு உலகங்களையும் தூக்கி (அப்படியே அல்வா சாப்பிடறா\nமாதிரி விழுங்கி தன்னோட) தங்கமான வயிற்றில் வைத்து ஒரு அரச இலையின் மீது\nபடுத்து கொண்டவன் (என் செல்ல கண்ணன்) , பாலை போல வெள்ளை நிறமுடைய நிலா (முன்பு செய்த தவறால் சாபம் வாங்கிடிச்சு சந்திரனின் சாபம் நீக்கி) துன்பத்தை\nதீர்த்தவனும் (என் ஆனந்த கண்ணன்) ,ஜிம் பாடி கணக்கா நல்ல வலிமை பொருந்திய அசுரன் (இரணியனின்) மார்பில் கூரான நகங்களை வைத்தவன் (யார் தெரியுமா) ஒளியுடைய நல்லா பள பளன்னு கூரான பற்களோடு வாட்ட சாட்டமா\nமிக வலிமையுடன் (தூணிலிருந்து வெளிவந்த என் ஆசிரியர் எமக்கு இறைவனுமான)\n (வசிக்கும் இடம்) திருவேங்கடம், (தயவு செய்து\nதித்திக்கும் அக்கரக்கனி அமுது என் ஏழுமலையான் வாசம் செய்யும் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே\nபாரு நீர் எரி காற்றினொடு* ஆகாசமும் இவை ஆயினான்*,\nபேரும் ஆயிரம் பேசநின்ற* பிறப்பிலி பெருகுமிடம்,*\nகாரும் வார்ப் பனி நீள் விசும்பிடைச்* சோரு மாமுகில் தோய்தர*,\nசேரும் வார்ப் பொழில் சூழ்* எழில் திருவேங்கடமடை நெஞ்சமே*. 1.8.7\nஉலகமும் உலகத்திலுள்ள நிலம், நீர், நெருப்பு காற்றினோடு ஆகாயமும் இவைகள் (எல்லாமும்) ஆகினான், (அதுமட்டுமா௧) பெயரும் ஆயிரம் என்று (இனிய வாயினால்) சொல்லும்படி நின்ற பிறப்பில்லாதவன் (ஆதி இறைவன்) நிறைந்துள்ள இடம், (மேகங்கள்\nசூழ்ந்த) கரிய பெரிய நீளமான வானத்தில் (இருந்து) பனி (உருகி) ஊற்றி கொண்டிருக��க, (வானத்திலேயே சுற்றி கொண்டிருப்பதால்) சோர்வடைந்த பெரிய மேகங்கள்\n( மலை மேலே) படிந்து (ஓய்வெடுப்பது போல போல காட்சி) தர (அதனோடு) சேர்ந்து\n(சுற்றிலும்) பெரிய சோலைகள் சூழ்ந்த அழகான திருவேங்கடம் (தயவு செய்து தித்திக்கும்\nதேன் சாரல் என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே\nஅம்பரம் அனல் கால் நிலம்* சலம் ஆகி நின்ற அமரர் கோன்*\nவம்புலாம் அலர் மேல்* மலி மடமங்கை தன் கொழுநன் அவன்*\nகொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம் தொறும் *\nசெம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே*\nவானம், தீ காற்று , நிலம், நீர் (இவைகள் எல்லாமும்) ஆகி நின்ற தெய்வங்களின்\nஅரசனானவன்,எங்கும் கம கமன்னு நல்ல வாசனை பரவி உள்ள மலர் மேல் (அமர்ந்திருக்கும்) மிகவும் இளமையுள்ள (அழகான) பெண் (மகாலட்சுமியின்) கணவன் அவன் (வசிக்கும் இடம் எப்படின்னா) பூக்கள் நிறைந்த (செடியின்) கொம்புகள் வளைஞ்சி வளைஞ்சி ஆடுறது போல அன்னம் போல மெதுவா தலுக் தலுக்க்னு ஆடுற அழகான மெல்லிய இடையை கொண்டஇளமையுள்ள குறி சொல்லும் பெண்கள், உயர்ந்த பரண் தோறும் இருந்து கொண்டுசெழுமையான வயல்களை (தீயவை நெருங்காதவாறு) காவல் கொண்டுள்ள திருவேங்கடம். (ஆஹா) பூக்கள் நிறைந்த (செடியின்) கொம்புகள் வளைஞ்சி வளைஞ்சி ஆடுறது போல அன்னம் போல மெதுவா தலுக் தலுக்க்னு ஆடுற அழகான மெல்லிய இடையை கொண்டஇளமையுள்ள குறி சொல்லும் பெண்கள், உயர்ந்த பரண் தோறும் இருந்து கொண்டுசெழுமையான வயல்களை (தீயவை நெருங்காதவாறு) காவல் கொண்டுள்ள திருவேங்கடம். (ஆஹா தயவு செய்து மனமே அவன் உதடு மேல் நம் உதடுவைத்து (kiss பண்ணா) தித்திக்கும் செர்ரி பழம் போல சிவந்த இதழ்களை கொண்ட என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்மே\nபேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்* சொல்லி நின்று பின்னரும்*\nபேசுவார் தம்மை உய்ய வாங்கிப்* பிறப்பறுக்கும் பிரானிடம்*\nவாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கெல்லாம்*\nதேசமாய்த் திகழும் மலை* திருவேங்கடம் அடை நெஞ்சமே*\n(பொதுவாக எல்லாராலும் பெரிதும்) பேசப்படும் (ஓம் நமோ நாராயணா\nஎழுத்து திரு நாமத்தை சொல்லி சொல்லி கொண்டும் (அதன்) பின்னரும் (பெருமாளை பற்றியே) பேசி கொண்டிருப்பவர்களை (நல்ல விதமாக) வாழும்படி காப்பாற்றி (அவர்களை தான்) எடுத்து கொண்டு பிறப்பை அறுக்கும் பிரியமான (இறைவன்) இ���ம், நல்ல வாசனையுள்ள பெரிய பெரிய (அழகான) மலர்களாலும், கம கமக்கும் நீண்ட (மரங்களும் செடி கொடிகளும் கொண்ட குளிர்ச்சியான) சோலைகளாலும் சூழ்ந்து (காட்சி) தருவதோடு, உலகுக்கெல்லாம் (திலகம் போன்று சிறந்த) திருநாடாய் திகழும் மலை திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் லட்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே\nசெங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*\nமங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ் செஞ்சொல் மாலைகள்*\nசங்கை இன்றித் தரித்து உரைக்க வல்லார்கள்* தஞ்சம் அதாகவே *\nவங்க மா கடல் வையம் காவலராகி* வானுலகு ஆள்வரே*\nசிவந்த (செழுமையான) கயல் மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும் அழகான) குளங்களையும் (அருவிகளையும் உடைய) திருவேங்கடத்தில் வசிக்கும் (என்) பொக்கிஷம் (ஏழுமலையானை) திருமங்கை நாட்டு தலைவன் கலிகன்றி வண்ணமயமான (அழகான)\nதமிழில் (கூறிய இனிமையான) இலக்கண சொல்லால் (ஆன புகழ்) மாலையை (பலனை எதிர்ப்பார்க்காமல் அவன் ஏற்பானா ஏற்க மாட்டானா என்ற) சந்தேகம் இல்லாமல் (தெளிவாக நமக்கு) அடைக்கலம் பெருமாளே என்ற) சந்தேகம் இல்லாமல் (தெளிவாக நமக்கு) அடைக்கலம் பெருமாளே என்று பாசத்தோடு சொல்ல ஆற்றல் (உடையவர்கள்) கப்பல்களை கொண்டுள்ள பெரிய கடல் சூழ்ந்த உலகத்துக்கு காவலர் ஆகி,(பின்பு) வான் உலகமும் ஆட்சி செய்வார்கள்\nதிருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் விளக்கம்\nதிளைத்து : கலந்து : பொருந்தியவள்\nசெங்கயல் - கொழுத்த மீன்கள்\nகுருந்து - குருந்த மரம்\nஅலர்ந்த - வளமான , மலர்ந்த\nதடங்கடல் – பெரிய கடல்.\nகோவலன் - கிருஷ்ண பரமாத்மா\nதெள்ளியார் - தெளிந்த அறிவுடையவர்\nசுனை - மலை ஊற்று, குளம்\nபுராணம் - பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள்\nபிரான் - தலைவன், கடவுள்; சிவன்; திருமால்\nவெள்ளி - வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம்.Or ஒரு உலோக வகை.\nஇரங்கு - தயை செய்; இரக்கம் கொள்; அழு; வருந்து பரிதவி:\nஅமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன்\nநின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை \"அவர்கள் பேறு பெறுவதற்காக\" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.\nஅதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்\nநின்மலன் _ கடவுள் :.\nநேமியான��� - சக்கரத்தை கையிலே கொண்டிருப்பவன்\nகன்றுதல் - முதிர்தல், அடிபடுதல், குறைதல், சினக் குறிப்புக் காண்பித்தல்,\nபயன்பாடு பாரதம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.\nபரஞ்சுடர் - ஒப்பற்ற ஒளியுடைய முழு முதற்கடவுள்\nஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்\nகோவலன் - கிருஷ்ண பரமாத்மா\nமேவி - பரவி - அல்லது கலந்து\nதடம் – குளம், பாதை\nதீர்த்தம் - புனித நீர்\nமாணி - திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும்\nஇரந்து - கெஞ்சி; மன்றாடு.வண் கை - ஈகை, கொடை பொருள் உதவி\nஒண் - ஒண்ணு .பொருந்து\nஎண் - எண்ணம், எட்டு, எண்ணற்ற\nஆலிலை - ஆலமரத்து இலை\nபார் - நிலம், உலகம்\nகார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்\nவார் - ஊற்றுதல் நீண்ட\nஇடை - இடுப்பு, நடு, மத்தி\nசோர் - சோரென்னேவல் : சோர்வு : வஞ்சகம்\nமாமுகில் - பெரிய மேகங்கள்\nதோய் - படிதல், நனைதல்\nசேர் - ஒன்றோடு ஒன்று இணையும் செயல்\nபொழில் – மழைக்காடு, சோலை, மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்\nவார் பொழில் – நீண்ட சோலை\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்\nஅலர் - பூ, மலர்\nபுனம் – காடு , வயல்\nதிளைத்து : கலந்து : பொருந்தியவள்\nஉறை = வசிக்கும் .\nசங்கை - அச்சம், பயம்\nஉரைக்க - சொல்லுதல் , கூற\nவல்லமை - ஆற்றல், சக்தி, பெரும்வலிமை\nசெஞ்சொல் மாலை – இலக்கணசொல், புகழ் மாலை\nPosted by நாடி நாடி நரசிங்கா\nமேலே உள்ள படத்தில் அரங்கன் சாற்றிக் கொண்டிருக்கும் கிரீடத்தின் பெயர் 'பாண்டியன் கொண்டை'. இந்த விலைமதிக்க முடியாத கிரீடத்தினை சுந்தரபாண்டியன் என்ற பேரரசன் சமர்ப்பித்தான். ஆனால் அது பழுதாகி அதேப்போன்ற இந்த கிரீடத்தினை ஒரு ஆண்டி வீதிவீதியாக உஞ்சவிருத்தி எடுத்துச் செய்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா\nஅவர்தான் ஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி\nஅரங்கனைப் பொறுத்த வரை அரசனும் ஒன்றுதான் ஆண்டியும் ஒன்றுதான் அவன் முடிவெடுத்து விட்டால் யாரை வேண்டுமானாலும் செய்விக்கச் செய்வான்\nஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி வரலாறு\nஸ்ரீ அல்லூரி வேங்கடாத்ரி எழுதிய கீர்த்தனைகளை இன்றும் பல பஜனை குழுவினர் பாடி பெருமாளை அடைந்து ஆனந்த நிலைக்கு செல்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு ஒரு பாடல் .\nகீர்த்தனைகளை இசை வடிவில் பெற 98417 88842 தொடர்பு கொள்ளவும்\nஅருமையான இசை வடிவில் பாசுரங்களை பாடி பெருமாளை அனுபவிக்க www.araiyar.org தொடர்பு க���ள்ளவும்\n - திருமங்கை ஆழ்வார் (10...\nஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து\nதான் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாளகிற்பீர்\nகான் ஆட மஞ்சைக் கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்\nதேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே\nதேவர்களின் உலகை ஆள வேண்டியிருப்பவர்களே உடலை வருத்தி கொண்டு உண்ணாமல் உயிரை காத்துகொண்டு உடலை விட்டு போகாத ஐம்புலன்களும் நொந்து போகும்படி வாட வாட தவமெல்லாம் செய்ய வேண்டாம்\nசெடி கொடிகள் அசையவும், மயில்கள் ஆடவும், பக்கத்திலே தேனை குடித்த வண்டுகள் நீர்களையுடைய வாய்கால்களை உடைய வயல்களுக்கு சென்று மேலே பறக்கவும், மாடங்களில் உள்ள கொடிகள் ஆடும் சிதம்பரம் கோவிந்தா ராஜ பெருமாளிடம் சென்று சேருங்கள்\nகையோடு நீடு கனி உண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து\nதீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்\nவாய் ஓது வேதம் மலிகின்ற தோல் சீர் மரியாளர் நாளும் முறையால் வளர்த்த\nதீயோங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே\nமகாலட்சுமியை நெஞ்சில் வைத்து கொண்டிருக்கும் பெருமாளை நெஞ்சில் வைத்து கொள்ள விரும்பும் பக்தர்களே காய்களையும், உலர்ந்த பழங்களையும்,காற்றையும் உண்டு நெடுங்காலம் தீயின் நடுவில் நின்று தவம் செய்ய வேண்டாம்\nதொன்மையான நல்ல குணங்களை கொண்டு வேதியர்கள் நாள்தோறும் வேதங்கள் ஓதி கொண்டிருக்கும் ஓங்கிய புகழையுடைய சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளை சென்று சேருங்கள்\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புரு சிந்தை இடுதிரியா - நன் புகழ் சேர்\nஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு\nஞானத் தமிழ் புரிந்த நான்.--- பூதத்தாழ்வார்\nதிருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேந் செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கண்டேண்\nஎன்னாழி வண்ணன்பால் இன்று.--- பேயாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=79369", "date_download": "2018-05-20T12:09:59Z", "digest": "sha1:EQY47UBI3CXOEWMIM7KZJLZ7D7XSONOF", "length": 14368, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Nagapattinam Vaitheeswaran temple festival | வைத்தீஸ்வரன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: பாதயாத்திரை வந்து நேர்த்திக்கடன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஐஸ்வர்யம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தெப்ப திருவிழா\nசூலக்கல் மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்\nசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்\nசங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை வேதநாயகி கால் புண்ணால் அவதி\nவீடுகளில் வெளியேறும் கழிவு நீர்: திருக்கழுக்கன்றம் ராஜகோபுரத்தில் தேக்கம்\nமகாபாரத திருவிழா: அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி\nரமலான் சிந்தனைகள்-3: தொழுகையில் கவனம்\nகோபி சாரதா மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்\nகருட வாகனத்தில் திருவள்ளூர் ... விழாக்களின் நகரம் மதுரை\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவைத்தீஸ்வரன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: பாதயாத்திரை வந்து நேர்த்திக்கடன்\nமயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பல்லாயிரக்ககணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.\nநாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் புகழ்பெற்ற செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் 2வது செவ்வாய் கிழமை சிறப்புவழிபா���ு நடத்துவதற்காக, சிவகங்கை, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுகல், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்க ள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வருவது வழக்கம்.\nதென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான குடும்பத்தினருக்கு தையல்நாயகி அம்மன் குலதெய்வமாகும். நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபயனமாக புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை வைத்தீஸ்வரன் கோயில் வந்து சேர்கின்றனர். குலதெய்வ வழிபாடாகவும், ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி, மக்கள் சீர்வரிசையுடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் ஊர் எல்லையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாங்கள் வழிநடைக்கு துணையாக கொண்டுவந்த கம்புகளை, கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தி விட்டு அங்கிருந்து வேறு ஒரு குச்சியை வழிபாட்டுக்காக எடுத்துசென்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஐஸ்வர்யம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை\nஸ்ரீவில்லிபுத்தூர்: மானிட அவதாரம் எடுத்து, இறைவனையே மணவாளனாக மனதில் கொண்டு, அரங்கனை கரம் பற்றியவள் ... மேலும்\nகாரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தெப்ப திருவிழா மே 19,2018\nகாரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுடன் ... மேலும்\nசூலக்கல் மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு மே 19,2018\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள, சூலக்கல் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலில், தேர் ... மேலும்\nவரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் மே 19,2018\nபரமக்குடி பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம் மே 19,2018\nநரசிங்கபுரம்: சக்தி மாரியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் அருகே, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில�� முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2005/11/million-dollar-baby-clint-eastwood.html", "date_download": "2018-05-20T11:51:03Z", "digest": "sha1:D3W34CYFIP52HBQEC5M6TUPA63BHGXS6", "length": 23300, "nlines": 78, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "Million Dollar Baby - Clint Eastwood - Being Mohandoss", "raw_content": "\nமில்லியன் டாலர் பேபி, கிளின்ட் ஈஸ்ட்வுட்டின்(Clint Eastwood) படங்கள் முன்பே பார்த்திருந்ததால், இந்தப்படம் வெளியானதுமே பார்க்கவேண்டும் என்ற என் ஆர்வத்தை கிளப்பிய படம். ஒன்றிரண்டு அல்ல நான்கு ஆஸ்கர்களை வென்ற படம், அதுவும் ஏவியேட்டர், ரே, சைட்வேஸ் போன்ற மிகச்சிறப்பான படங்கள் போட்டியிட்ட பொழுதும் வெற்றி பெற்றதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவும் சிறந்த படம், சிறந்த இயக்குநர்(Clint Eastwood), சிறந்த நடிகை(Hillary Swank), சிறந்த துணைநடிகர்(Morgan Freeman) என மிகமுக்கியமான நான்கு ஆஸ்கார்கள்.\nசிலரிடம் எனக்கு சிலவிஷயங்கள் பிடிக்கும் சுராவிடமும், ராமகிருஷ்ணனிடமும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர்கள் கதைசொல்லும் பாங்கு, அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான கதைசொல்லியை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள் அதைப்போல இந்தப்படமும் ஒரு அற்புதமான கதைசொல்லியை தன்னகத்தே கொண்டது.\nதன்னுடைய பெண்ணை இழந்த(பிரிந்த), லாஸ் ஏஞ்சல்ஸில் பாக்ஸிங் டிரெய்னிங் கொடுக்கும் ஒருவர், அந்த நபரால் பயிற்சியளிக்கப்பட்டு பல வெற்றிகளைப்பெற்று கடைசியில் ஒரு போட்டியில் ஒரு கண்ணை இழந்த அவருடைய மானேஜர், ஹோட்டலில் வேலைசெய்யும், வாழ்க்கையில் தன்னுடைய இடத்தை நிரூபிக்க நினைக்கும் 32 வயதான ஒரு பெண். இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் மில்லியன்டாலர் பேபி, படம் ஹாலிவுட்டிற்கே உரிய எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாதது.\nபிராங்கி டன்(Frankie Dunn - Clint Eastwood)), ஸால் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு குறுகலான சந்தில் இருக்கும் ஜிம்மிற்கு சொந்தக்காரர், யீட்ஸின்(William Butler Yeats)கவிதைகளைப்படிப்பவர், கேலிக்(Gaelic) எனப்படும் ஒரு அழிந்து கொண்டிருக்கும் மூன்று மொழிகளைப்பற்றி சிந்திப்பவர், தினமும் சர்ச்சிற்கு செல்பவர் குறிப்பாக அங்கிருக்கும் இளவயது சாமியாரிடம் தேவையற்ற சர்ச்சகைகளை செய்வதற்காக. அதுமட்டுமில்லாமல் ஒரு அற்புதமான பாக்ஸிங் பயிற்சியாளர். ஆனால் அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற காமன்சென்ஸ் என்கிற, அவருடைய நெர்வஸ்னஸ் அவரை முழுமையான பயிற்சியாளராக செயலாற்றவிடமால் செய்���ிருக்கும்.\nஎட்டி டியூப்ரிஸ்(Eddie Dupris - Morgan Freeman), பிராங்கியின் ஜிம்மில் வேலைசெய்து வரும் முன்னால் பாக்ஸர். ஒரு காலத்தில் பிராங்கிதான் எட்டியின் பயிற்சியாளர். கடைசி போட்டியில் ஒரு கண்ணையிழந்து பிராங்கியிடம் வேலைசெய்து வருவார். பிராங்கிக்கும் எட்டிக்கும் இடையில் நடக்கும் சின்னச்சின்ன நகைச்சுவை நிகழ்ச்சிகள் படத்தில் மிக அற்புதமாக வந்திருக்கும். அங்கு இளம் வீரர்களுக்கு பயற்சியளித்து வரும் எட்டி, பிராங்கியின் பெண்ணிற்கு அவள் தகப்பனின் உண்மையான அன்பைக்காட்ட சொல்வதாக, படத்தின் கதைசொல்லியாக இருந்திருப்பார் எட்டி, (மார்கன் பிரீமனின் குரல்வளம் தத்ரூபமாகயிருக்கும்.)\nமேகி பிட்ஸ்ஜெரால்ட்(Maggi Fitzjerald - Hillary Swank), 32 வயதான வாழ்க்கையில் எதையாவது சாதிக்க துடிக்கும் பெண்ணாக, ஹில்லாரி ஸ்வாங்க் முதலில் தனக்கு பாக்ஸிங் பயிற்சியளிக்க பிராங்கியிடம் கேட்பதில் தொடங்கும் படத்தில், பிராங்கி, எட்டி, மேகி மூவர் மட்டுமே படத்தின் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருப்பார்கள். இந்த மூவரைச் சுற்றி சூழழும் கதையில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுட் பற்றி. தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் ஒரு அற்புதமான படத்தை இயக்கியிருப்பார், ஒரு பாக்ஸிங் சம்மந்தப்பட்ட படம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகளில் கட்டுப்படாமல் புகுந்துவிளையாடியிருப்பார் மனுஷன்.\nமுதன் முதலில் மேகி, பிராங்கியிடம் தனக்கு பயிற்சியளிக்க கேட்கும் பொழுது இந்த வயதிற்கு மேல் மேகிக்கு பயிற்சியளித்து அவளை அந்தவிளையாட்டில் தலைசிறந்த வீராங்கனையாக மாற்றமுடியாது என நினைக்கும் பிராங்கி அதை அவளிடம் நேரடியாகவே சொல்லிவிடுவார் ஆனால் பின்னர் அவளின் தொடர்ச்சியான வற்புறுத்துதாலும், தன் நண்பர் எட்டியின் வேண்டுகோளுக்காகவும் பயிற்சியளிக்கத்தொடங்கும் பிராங்கிக்கு, மேகியின் உத்வேகமும், மனப்பான்மையும் அவளின் இடைவிடாத பயிற்சியும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தும். பின்னர் பிராங்கியின் பாக்ஸிங் ஆட்டத்தைப்பற்றிய அழகான அணுகுமுறையால் அவள் தொடர்ச்சியாக பரிசுகளை வென்றுகொண்டே இருப்பாள்.\nகடைசியில் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, பிராங்கி, லாஸ்வேகாஸில் நடைபெறும் ஒரு போட்டியில் பங்கேற்க மேகியுடன் செல்வார். எதிராளியின் தவறாக ஆட்டத்தால் பயங்கரமாக தாக்கப்பட்டு, கழுத்திற்கு கீழ் எதுவும் வேலைசெய்யாமல் போகும் அளவிற்கு பாதிக்கப்படுவார். பின்னர் மருத்தின் மூலம் தீர்க்கப்படமுடியாது என்ற நிலைக்கு வந்துவிடும். இடையில் மேகியின் குடும்பத்தைப்பற்றியும் வரும், காசிற்காக அலையும் குடும்பமாக, அவளின் முடியாத நிலையில் கூட அவள் சொத்தை கைப்பற்ற நினைப்பவர்களாக அவளஇடம் கையெழுத்து வாங்க நினைக்கும் சில காட்சிகள். இது போன்ற காரணங்களால் மேகி, பிராங்கியிடம் தன்னை கருணைக்கொலை செய்யச்சொல்லி வற்புறுத்துவார். ஆனால் முதலில் முடியாதென மறுத்துவிடும் பிராங்கி, மேகி தன் நாக்கை தானே கடித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் இறுக்கம் தாங்க முடியாமல் கடைசியில் அவளை கருணைக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து மட்டுமல்ல மொத்தமாக மறைந்துவிடுவதாக முடியும் இந்தப்படம்.\nஇயக்குநராக ஈஸ்ட்வுட், தனக்கே உரிய அவருடைய உலகத்தின் சாயல்களை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார், வெறித்தனமான பழிவாங்கத்துடிக்கும் கதாப்பாத்திரங்களையே தன்படங்களில் பயன்படுத்தும் ஈஸ்ட்வுட் தன் படங்களில் இதிலிருந்து பார்ப்பவர்களை விலகிச்செல்ல சில உத்திகளையும் பெரும்பாலும் மிக அழகாக பயன்படுத்துவார். இந்தப்படத்தில் பாக்ஸிங் பற்றிய அவருடைய அழகான விஷயஞானத்தால் அதை மறைத்திருப்பார். மற்ற அமேரிக்க இயக்குநர்களிடமிருந்து வேறுபடும் ஈஸ்ட்வுட் தன்படங்களில் காதலை ஒரு கருவியாக பயன்படுத்தி தன் படத்தை வோட்டச்செய்யும் உத்தியை பயன்படுத்தவேமாட்டார். இந்தப்படத்திலும் மேகிக்கும், பிராங்கிக்கும் இருக்கும் அந்த அற்புதமான உறவில், செக்ஸ் என்ற ஒரு விஷயத்தைப் புகுத்தும் காட்சியமைப்புக்களோ சம்பவங்களோ இருக்காது.\nபடத்தில் யீட்ஸின் கவிதைவிரும்பியாக வரும் பிராங்கியின் மூலமாக தன் படக்கதையை சில கவிதைகளை முன்வைத்து சொல்லியிருப்பார் கிளின்ட் ஈஸ்ட்வுட். கடைசிக்காட்சிகளில் பிராங்கி, மேகிக்கு படித்துக்காட்டும் பாடல்களில் அவளைப்பற்றிய தன்னுடைய அனுமானத்தை விளக்கியிருப்பார். முதலில் சின்ன வயது யீட்ஸின் கவிதைவரிகள் (\"The Lake Isle of Innisfree\")சொல்வது, பின்னர் வயதான யீட்ஸின் கவிதைவரிகள்(From \"The Apparitions\")சொல்வது என தன்னுடைய படம் இயக்கும் திறமையை மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார்.\nபடத்தின் அனைத்துக் காட்சிகளுமே அற்புதமாகயிருக்கும் குறிப்பாக, முதன்முதலில் மேகிக்கு பயிற்சியளிக்க பிராங்கி ஒப்புக்கொள்ளும் காட்சி, பின்னர் மேகி உடல்நலமில்லாமல் இருக்கும் பொழுது அவருடைய முகத்தில் தெரியும் புன்னகையும் என்னை மிகவும் கவர்ந்தது. ஹில்லாரி ஸ்வாங்கைப்பற்றியும் நிச்சயமாக சொல்லவேண்டும், அவர் மேகியாக வாழ்ந்திருப்பார், ஆரம்பத்தில் பிராங்கியிடம் தனக்கு பயிற்சியளிக்க கேட்பதிலாகட்டும், பின்னர் அவர் அனுமதியில்லாமலே அவர் ஜிம்மில் பயிற்சியெடுப்பதிலாகட்டும், ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப்படுத்தியிருப்பார். குறிப்பாக கடைசிக்காட்சிகளில் வெறும் முகபாவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட்டுக்காட்டியிருப்பார் ஹில்லாரி ஸ்வாங்க். அதைப்போலவே மார்கன் ப்ரீமனும் படத்தின் தொடர்சிக்கும் அழகாக தன் நடிப்பால் உதவியிருப்பார். ஆகமொத்தத்தில் ஒரு மிகஅற்புதமான படம் பார்த்த திருப்தி ஏற்படுத்திய படங்களில் மில்லியன் டாலர் பேபியும் ஒன்று.\nஇந்த படத்தை நான் பார்த்து பல நாட்கள் ஆகி இருந்தாலும்\nஉங்களுடைய இந்த விரிவான விமர்சனம் அருமை. நிச்சயம் இந்தப் படம்\nபாராட்ட படவேண்டிய படம். இதுப் போல் தமிழில் எடுக்க முடியுமா\nஎன் மனதில் எப்பொழுதும் எழும் கேள்வி.\nஎப்படி நம் தமிழ் மக்கள் ரசனையை மதுர, கில்லி, திருபாச்சி, ஆஞ்சனேயா, மஜா, சிவகாசி\nஇவற்றில் இருந்து மாறி இதுப் போல் படங்களை பார்க்க வைப்பது\nசிவா இந்தப்படம் மட்டுமல்ல நான் பார்த்த பெரும்பான்மையான ஆங்கிலப்படங்களை தமிழில் சிறிது மசாலா கலந்தோ இல்லை கலக்காமலோ நிச்சயமாய் தரமுடியும் ஆனால் இவர்கள் மக்களின் மீது பாரத்தைப்போட்டுவிட்டு மீண்டும் மீண்டும் சிவகாசி போன்ற படங்களை எடுத்துவருகிறார்கள். இது கண்டனத்திற்குரியதே.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு ��ிறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t34620-topic", "date_download": "2018-05-20T12:05:35Z", "digest": "sha1:4DMG7QVOHKAZCRL4IPLI6XUSVJML4ABP", "length": 12916, "nlines": 120, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் \nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய���திகள்\nநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் \nநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் \nநீங்கள் பஸ் கட்டண உயர்விற்காக போராடவில்லை \nநீங்கள் பால் கட்டண உயர்விற்காக போராடவில்லை \nநீங்கள் மின்சாரத்தின் கட்டண உயர்விற்காக போராடவில்லை \nநீங்கள் தமிழ் நாடே இருளில் இருண்டு போய் இருகிறதே அதற்கும் போராடவில்லை \nநீங்கள் மக்களை பாதிக்கும் மதுவுக்கோ பாலியல் வன்கொடுமைக்கோ போராடவில்லை \nடிக்கெட் வாங்கும் மக்கள் கேளிக்கை வரி செலுத்த வேண்டுமாம் \nகோடி கோடியாய் வாங்கும் இவர்களுக்கு சேவை வரி கூடாதாம் \nஇந்த போராட்டம் நியாமானதா இல்லை நியாயமற்றதா என்று மக்களாகிய நாம் தான் சிந்திக்கவேண்டும்\nRe: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் \nதமிழ் மக்கள் இப்பதான் நல்ல கேள்வி கேட்டுள்ளார்கள் அருமையான கேள்விகள் :];:\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கல���நிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/02/blog-post.html", "date_download": "2018-05-20T12:08:05Z", "digest": "sha1:W3ZHOZWVKIXPCYVOWWQGR4MQ6KO5SPJL", "length": 36968, "nlines": 459, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): எளிமையான தலைவர் கலைஞர்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nh1b வீசாவுக்கு கட்டுபாடுகளை விதிக்கின்றார்… அமெரிக்க அதிபர் டிரம்ப்… உடனே மக்கள் போரட்டத்தை ஆரம்பிக்கின்றார்கள்.. ஜல்லிக்கட்டுக்கு நாம் மெரினாவை தேர்ந்து எடுத்தோமே அப்படி எல்லாம் அவர்கள் வேறு இடத்தை தேர்வு செய்யவில்லை… அவர்கள் வெள்ளை மாளிகை முன், அதாவது டிரம்ப் வசிக்கும் வீட்டுக்கு முன் ஆர்பாட்டத்தை தொடர்கின்றார்கள்…\nகாரணம் யார் இந்த விதியை அமல் படுத்த சொன்னது… டிரம்ப் … அப்போ யாருக்கு எதிராக போராட வேண்டும்.. டிரம்ப் … அப்போ யாருக்கு எதிராக போராட வேண்டும்.. டிரம்புக்கு எதிராக… அவர் வசிக்கும் வீட்டு அருகே. ரைட்.. ஏன் அங்கே போராட வேண்டும்.. ரைட்.. ஏன் அங்கே போராட வேண்டும்.. அப்போதுதான் அவருக்கு தெரியும் தான் அமுல் படுத்திய விதி தவறேன்று….\nஏன் நியூயார்க் நகர வீதிகளில் போராடவில்லை.. மக்கள் பாதிக்கப்படுவார்கள்… அல்லவா.. ஓட்டுக்கேட்டு நல்லது செய்கின்றேன் என்று மக்களிடம் பேசிய டிரம்ப் தானே ,. அதனால் அவரிடம் தான் போராட வேண்டும்… அவருடை செவிகளில் விழ போராட வேண்டும்… அதனாலே அமெரிக்க மக்கள் வெள்ளை மாளிகை எதிரில் போராட்டம் நடத்துகின்றார்கள்..\nஇத்தனைக்கும் டிரம்ப் இந்திய பிரதமரோ… அல்லது இந்தியாவின் மாநில முதலமைச்சரோ அல்ல.. அவர் உலகத்தில் ராஜா… அவர்கள் நினைத்தால் எந்த நாட்டில் புகுந்து புறப்பட்டு அழித்து யாரையும் கேள்வி கேட்காமல் வர முடியும் … அப்படிபட்ட அதிபர் வீட்டு எதிரில் போராட்டம்…\nஅங்கே இருக்கும் காவல்துறை ஏவல் துறையாக மாறவில்லை… உலகத்தில் மற்ற நாடுகளில் ஜனநாயகத்தை அமெரிக்க தன் சுயநலத்துக்காக வேர் அறுத்தாலும்… தன் சொந்த மக்களிடம் இன்னமும் ஜனநாயகத்தின் மான்பை இறக்காமல் வைத்து இருக்கின்றது…\nவிஷயம் அதுவல்ல.. ஒரு ஜனநாயக தேசத்தில் அதிபர் ஒன்றும் கடவுள் அல்ல அவரும் மக்களின் பிரதிநிதி அவர்களை கேள்வி கேட்கவும் அவர்கள் வீட்டு வாசலில் போராடவும் உரிமை உண்டு என்று அமெரிக்கர்கள் வகுப்பெடுக்கின்றார்கள்…\nஆனால் நம் நாட்டில் என்றாவது பிரதமர் இல்லம் எதிரோ அல்லது முதலமைச்சர் இல்லம் எதிரிலோ போராட்டம் செய்வதை பார்த்து இருக்கின்றோமா அட்லீஸ்ட் பொது ஜனங்கள் அந்த விழயாக கடந்து செல்ல முடியுமா\nமற்ற மாநிலங்களில் எப்படி என்று தெரியவில்லை… அனால்… சென்னையில்..\nநான் 20 வருடம் சென்னை வாசம். ஒரு நாளும் போய்ஸ் தோட்டம் பக்கம் சென்று காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை பார்த்தது இல்லை… சரி அவர் உயிரோடு இருந்தவரை ஓகே.. அவர் மறைந்த பின்பும் அவர் இல்லம் சென்று ஒரு எளிய மன���தனாக பார்க்க முடிவதில்லை.. கட்சிககாரர்களோடு கும்பலோடு கோவிந்தா போட்டு ஓடிப்போய் பார்க்க வேண்டும் என்றால் பார்த்து விட்டு வரலாம். அதுவும் இப்போது சின்னம்மா இருக்கும் இல்லம் அதைவிட இன்னும் இரண்டு மடங்கு பாதுகாப்பாக இருக்கின்றது..\nமற்ற நாட்களில் அந்த பக்கம் போகவே முடியாது.. காவல்துறை ஏகத்துக்கு போட்டு நம்மையே டரியல் ஆக்குவார்கள்.. இத்தனைக்கு பின்னி மில் சாலையில் சென்று அம்மா வீட்டு வழியாக கஸ்தூ’ரி ரங்கன் சாலையை அடைந்து விடலாம்.. ஆனால் வாகன சத்தம் மற்றும் பொது மக்களில் போக்குவரத்தை மக்களுக்காகவே வாழ்ந்த அந்த அம்மாவுக்கு பிடிக்குமா\nஅந்த பஞ்சாயத்தில் வெறுத்து போய்தான் ரஜினி அம்மாவுக்கு எதிராகவே குரல் கொடுத்தார்…. அது மட்டுமல்ல போயஸ் தோட்டத்தில் அம்மா வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் அத்தனை பேருக்கும் ஐடி கார்ட் போட்டு… காவலர்களிடம் கார்ட்டை காட்டினால்தான் சொந்த வீட்டுக்கே போக முடியும்.. இன்னும் சொந்தக்காராகள் என்றால்.. கேட்கவே வேண்டாம் ஏன்டா அவன் வீட்டுக்கு போகனும் என்று டரியல் ஆக்கி விட்டுதான் மறுவேளை..\nஆனால் சென்னை வருபவர்கள் கலைஞர் வீடு எப்படி இருக்கும் என்று கேட்டால் கோபலபுரத்தில் இருக்கும் அவர் இல்லத்தை அந்த வழியாக செல்லும் போது காட்டலாம்.. இத்தனைக்கு அவர் தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர்… அது மட்டுமல்ல அவர் வீட்டுக்கு எதிரில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் வழிபடலாம்…\nஅவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சாலையில் தினமும் பயணிக்கலாம்…மிக முக்கியமாக கலைஞர் வீட்டுக்கு பக்கத்தில் சுற்று சுவரே இல்லை… சாலை ஓரத்திலேயே கலைஞர் வீட்டின் தாய் சுவர் இருக்கும்….ஒரு லாரியை அல்லது பொக்கலைன்னை எடுத்துக்கொண்டு கண்ணகி சிலை மீது மோதுவது போல் மோதினால்… அவ்வளவுதான்... ஆனாலும் அங்கேதான் அந்த தலைவர் வசிக்கின்றார்..\nஇத்தனைக்கு அவர் வீட்டு அருகே.. இரண்டு நான்கு பள்ளிகூடங்கள் இருக்கின்றன… அத்தனை பிள்ளைகளும்… தினமும் காலை மாலை ராதா கிருஷ்ணன் சாலையில் இருந்து கோபாலபுரம் வழியாக ஆயிரக்கனக்கான வாகனங்கள் அவர் விட்டு வழியாக செல்கின்றன.\nகடந்த வருடத்தில் கலைஞர் அவர்களை பார்க்க சொந்தங்களுடன் சந்திக்க சென்ற போது..தம்பியண்ணன் அப்துல்லாவும் நானும் பேசிக்கொண்டு இருந்��� போது.. அவர் சொன்னார்.....\nஇந்தியாவில் எந்த அரசியல் தலைவரின் வீட்டு தாய் சுவர் அருகே இப்படி வாகனங்கள் பயணிக்கின்றன சொல்லுங்கள்.. என்றார் அதில் உண்மை இல்லாமல் இல்லை.\nசென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளுரூக்கே அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஜெவுக்கும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட ரயில் பயணத்தை தேர்ந்து எடுத்து மக்களோடு மக்களாக பயணிக்கும் கலைஞருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது…\nஅப்படியான எளிமையான தலைவர் அண்ணா பிறந்தநாளுக்கு வருடா வருடம் தவராது மெரினாவரும் இந்த வருடம் வரவில்லை காரணம் அவருக்கு முதுமை காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார். 47 ஆண்டுகள் தொடர்ச்சியாக தன் தலைவன் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த வருபவர் .. இந்த முறை அவரால் வர முடியவில்லை..\nஅது மட்டுமல்ல.. கலைஞர் தனது சொந்த சம்பாத்தியத்தில் உழைத்து வாங்கிய வீட்டை மக்களுக்கு மருத்துமனையாக மாற்றி உயில் எழுதி வைத்து விட்டார்…. மக்களுக்காகவே வாழ்ந்து அப்பல்லோவில் மரித்து போன அம்மா யாருக்கு என்ன செய்தார் என்பதை உங்கள் ஊகத்துக்க்கே விட்டு விடுகின்றேன்.\nஅந்த எளிமைக்காகவே நான் கலைஞரை ரசிக்கின்றேன் நேசிக்கிறேன்.…. எந்த முதலமைச்சரும் காதலர் தினத்துக்கு வாழ்த்து சொன்னது இல்லை… காதலர் தினத்துக்கு வாழ்த்து சொல்லும் ஒரே முதல்வர் ஒரே தலைவர் கலைஞர்தான் அதற்காகவே வேணும் காதலர் தினத்துக்கு வாழ்த்து சொல்ல வா கலைஞனே.\n#கலைஞர் #கருணாநிதி #காதலர்தினம் #காதலர் #சென்னை #கோபாலபுரம் #போயஸ்கார்டன் #ஜெ #ஜெயலலிதா #ரஜினி #அமெரிக்கா\nLabels: அனுபவம், கலைஞர், சென்னை\nஎளிமை அப்படின்னா அவர் வீட்டு வாசலில் நிறைய வண்டி போவது மட்டும் இல்லை .... மகன், மகள், மருமகன் , மருமகள் , மச்சான் , பேரன் , இன்னும் யார் யாரோ லிஸ்ட் ரொம்ப பெருசு . அவர்கள் எல்லாம் எப்படி பட்ட வீட்டில் உள்ளார்கள் , எத்தனை வண்டி வீட்டிற்குள் உள்ளது , ...அவர்கள் தொழில் என்ன , எப்படி இத்தனை சொத்து சேர்த்தார்கள் ... இதையெல்லாம் எதில் சேர்ப்பது , எளிமையா .... இல்லை வேறு பேர் இருக்கா \nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விம���்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/58985-special-love-dialogue-memes.html", "date_download": "2018-05-20T11:27:02Z", "digest": "sha1:NAATD77C5BKH6XMB7FV77AKZ7CZPFJPH", "length": 18137, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா ஃபார்முலாவில் காதல் சொல்லி ஜெயிப்பது எப்படி? | Propose Your Love In Cinematic Ways", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசினிமா ஃபார்முலாவில் காதல் சொல்லி ஜெயிப்பது எப்படி\nஉங்க லவ் இருக்குல்ல ப���ஸ் லவ்வு... அது ஆரம்பிக்கிறப்ப நீங்க என்ன நினைப்பீங்கன்னா...\nலவ்வ இப்டியெல்லாம் சொல்லணும்னு நினைப்பீங்க...\nஆனா உங்க ஆளு மிரட்டுற மிரட்டுல.... இப்படித்தான் சொல்லுவீங்க...\nஉங்க ஆளு “ அதுக்கு வேற ஆளப்பாரு”ன்னு சொல்லுவாங்க. நீங்களும் சளைக்காம இப்படிச் சொல்லுவீங்க..\nஆனா உங்க காதல்ல உறுதியா இருந்தீங்கன்னா உங்க ஆளு இப்படியெல்லாம் சொல்லுவாங்க..\nஅப்படி அவங்க உங்கள விட்டு போறேன்னு சொன்னாலும், நீங்க சொல்லுவீங்க...\nஅப்போ உங்க காதலும் இந்த மாதிரியாகும்...\nஆனா, இதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு..... ’இதயம்’ முரளி கணக்கா காதலைச் சொல்லத் தெரியாம தவிச்சு தண்ணி குடிச்சு நின்னீங்கன்னா.... அதுக்கும் ஒரு வழி இருக்கு. நம்ம மகான் வழி...\nஅப்டின்னு லவ் லெட்டர் எழுத ஆரம்பிக்கவாவது செய்ங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nPropose Your Love In Cinematic Ways,லவ்,காதலர் தின ஸ்பெஷல்,காதல்,சினிமா காதல்,\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\n\"என்னடா ராஸ்கலே... என்ன நினைச்சுட்டு இருக்கீங்க\" - 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விமர்சனம்\nபாலிவுட் சினிமாவின் தனி ஒருவன், நவாசுதீன் சித்திக்..\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\n‘ஜனநாயம் வென்றுள்ளது’ - எடியூரப்பா ராஜினாமாவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nரத்தத்தைச் சுத்திகரிக்கும், உடல் பருமன் குறைக்கும், வயிற்றுப்புண் ஆற்றும்... கிரீன் பிளட்\n`கிறிஸ் லின், உத்தப்பா அபாரம்' - பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த கொல்கத்தா அணி\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூ��ோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/07/9.html", "date_download": "2018-05-20T11:50:11Z", "digest": "sha1:AZ7NEOJDJPDMLWWKEIEOCNVFFUIGXDYL", "length": 46973, "nlines": 456, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: வாங்க பழகலாம்! - நாளைய பாரதம் – 9", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\n - நாளைய பாரதம் – 9\nநாளைய பாரதம் தலைப்பில் புகைப்படங்கள் வெளியிட்டு மூன்று மாத காலம் ஆகிவிட்டது. கடைசியாக வெளியிட்டது மார்ச் 6-ஆம் தேதி. அதன் பிறகு நிறைய ஊர்களுக்குப் பயணித்துவிட்டேன். நிறைய புகைப்படங்களும் எடுத்திருந்தேன் – ஆனாலும் ஏனோ வெளியிட முடியவில்லை. சோம்பல் தான் காரணம்.... புகைப்படங்களை தேடி எடுத்து ஒன்று சேர்த்து வெளியிட வேண்ட��ம் – ஆனாலும் ஒரு தொகுப்பாய் வெளியிட்டு நாளைய பாரததின் வேர்களைக் காணும்போது மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது என்னவோ உண்மை......\nஇதோ இந்த ஞாயிறில் நாளைய பாரதம் தொகுப்பின் ஒன்பதாம் பகுதி. சமீப மாதங்களில் சென்ற பயணங்களின் போது எடுத்த படங்கள் ஒரு தொகுப்பாய் இங்கே – வடக்கே ஹிமாச்சலப் பிரதேசத்தில் எடுத்த சில படங்களும் தெற்கே விசாகப்பட்டினத்தில் எடுத்த சில படங்களும் இந்தத் தொகுப்பில் உங்கள் பார்வைக்கு.... கூடவே நான் ரசித்த சில பொன்மொழிகள் – ஆங்கிலத்தில் – மொழி பெயர்ப்பதில் விருப்பம் இல்லாததால் இதோ உங்கள் ரசனைக்கு..... படங்களைப் பற்றியும் பதிவு பற்றியும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்\nபடம்-1: மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன [எடுத்த இடம்: குல்லூ அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றபோது அங்கே வேலை செய்பவரின் குழந்தை]\nபடம்-2: இப்பதான் மம்மு சாப்பிட்டு முடிச்சேன்..... [[எடுத்த இடம்: குல்லூ அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றபோது அங்கே வேலை செய்பவரின் இன்னுமொரு குழந்தை]\nபடம்-3: என் ஸ்டைல் எப்படி இருக்கு உங்களுக்குப் பிடிச்சுருக்கா [எடுத்த இடம்: மணாலி-Solang Valley செல்ல கேபிள் காருக்கு காத்திருந்தபோது]\nபடம்-4: நான் நல்லா இருக்கேனா, என் தொப்பியும் நல்லா இருக்கா[எடுத்த இடம்: மணாலி-Solang Valley செல்ல கேபிள் காருக்கு காத்திருந்தபோது]\nபடம்-5: சின்னதா ஒரு நடனம்..... பிடிச்சுருக்கா [எடுத்த இடம்: ஹிமாச்சல் அருகே உள்ள மணிக்கரன் குருத்வாரா சென்றபோது]\nபடம்-6: அட இந்த மனுஷன் என்னப்பா, ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருக்காரே [எடுத்த இடம்: ஹிமாச்சல் பிரதேசத்தின் கஜியார் எனும் இடத்தில் [எடுத்த இடம்: ஹிமாச்சல் பிரதேசத்தின் கஜியார் எனும் இடத்தில்\nபடம்-7: முதல் மொட்டையடிச்சு நாமமும் போட்டாச்சு...... [எடுத்த இடம்: விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்ஹாச்சலம் கோவில் அருகே]\nபடம்-8: இந்தச் சிரிப்பும் மகிழ்ச்சியும் எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்குமா [எடுத்த இடம்: விசாகப்பட்டினத்திலிருந்து அராக்கு Valley சென்றபோது – பாசஞ்சர் ரயிலில் [எடுத்த இடம்: விசாகப்பட்டினத்திலிருந்து அராக்கு Valley சென்றபோது – பாசஞ்சர் ரயிலில்\nபடம்-9: எனக்கு பெரிசா ஆசையெல்லாம் இல்லை என சட்டையின் வாசகத்தில் எழுதி வைத்திருக்கும் இச்சிறுவனுக்கு ஒரே ஆசை – இந்த ஃபோட்டோ எடுக்கற மாமா வைச்ச��ருக்காரே காமெரா அதைக் கொடுக்க வேண்டும் என்பதே\nபடம்-10: அச்சச்சோ.... இந்த மாமா நம்மள படம் பிடிக்கிறாரே... எனக்கு ஒரே வெக்கமா இருக்கு [எடுத்த இடம்: விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமம்].\nபடம்-11: நான் போட்டிருக்கும் காதணி நல்லா இருக்கா பிடிச்சு இருக்கா உங்களுக்கு [எடுத்த இடம்: கைலாச கிரி, விசாகப்பட்டினம்]\nபடம்-12: சாப்பிட விடாம என்ன ஃபோட்டோ எடுக்க வேண்டியிருக்கு [விசாகப்பட்டினம் தசபெல்லா உணவகத்தில் சாப்பிட வந்த ஒரு குழந்தை]\nஎன்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களையும், கொடுத்துள்ள வாசகங்களையும் ரசித்தீர்களா\nநாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....\nடிஸ்கி: இந்தப் படங்களில் ஏதாவது ஒரு படத்திற்கு, கவிதை எழுத விரும்புவர்கள் கவிதை எழுதி எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைக்கலாம்..... எனது பக்கத்திலும் பகிர்ந்து கொள்வேன் - படமும் கவிதையும் பகுதியாக\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது\nஒன்றையொன்று விஞ்சி எல்லாமே அருமையாக இருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nபடங்களும், கருத்தும், பொன்மொழிகளும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.....\nபுகைப்படங்கள் என்றால் நினைவுக்கு வருபவர் வெங்கட நாகராஜ் அதுவும் குழந்தைகள் படம் ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nகுழந்தைகள் ஒவ்வொன்றும் அழகு எடுத்த விதம் அதனினும் வாழ்த்துகள் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nportrait photography பற்றி விவரமாகப் படித்தீர்களோ எப்படி இந்த மாதிரி குழந்தைகளை closeup shot முடிந்தது. மொத்தத்தில் shot at the right moment.\nபடங்கள் பெரும்பாலும் 55-250 லென்ஸ் கொண்டு zoom செய்து எடுக்கப்பட்டவை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ர���ஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nஎங்கள் அலுவலகத்தில் ஒரு ஓட்டுனர் – ஆந்திரா – தமிழகத்தின் எல்லை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளு...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள���\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட���டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்���ை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\n - நாளைய பாரதம் – 9\n��சாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்...\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\nWhatsApp – வரமா சாபமா\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவ...\nகபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....\nகாலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்\nஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணி...\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என்...\nமதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்\nவாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த ‎காட்டுமரம் நா...\nசாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்\nநாகாலாந்து - தலை எடுத்தவன் தல\nசிறுமலை – ஒரு காமிரா பார்வை......\nநாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோக...\nஉப்பு கருவாடு ஊறவச்ச சோறு...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2012/05/blog-post_03.html", "date_download": "2018-05-20T11:30:53Z", "digest": "sha1:VLHEAUHAEL5KPDTVAGVKMDYAR44U6YUR", "length": 5394, "nlines": 131, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : என்னையே…! எனக்குக்…", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஇடுக்கை அ ராமநாதன் at 5/03/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்ச்சித்தர்கள் வகுத்த 64 தமிழர் கலைகள். 65வது க...\nநமது தொலைபேசி உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கின்றன...\nஉறவில் உச்சம்… சில உண்மையும்\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிருந்து )\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_158555/20180515231507.html", "date_download": "2018-05-20T12:02:46Z", "digest": "sha1:MLQFP6W2TYBN2JUSNYCRKE5NTLJKIRY2", "length": 7178, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு!", "raw_content": "சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு\nஞாயிறு 20, மே 2018\n» சினிமா » செய்திகள்\nசண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு\nசண்டக்கோழி 2 படத்தை செப்டம்பர் 18 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் செய்ய விஷால் திட்டமிட்டு உள்ளார்.\nவிஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தனது அடுத்தப்படமான சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.\nஇவர்களுடன் சூரி, சதீஷ், ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஷாலின் 25 வது படமாக உருவாகும் சண்டக்கோழி 2 படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், \"சண்டக்கோழி 2 முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம். சங்கத்திலும் அதற்கான அனுமதி கேட்க இருக்கிறோம்.” என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்முறையாக போலீசாக நடிக்கும் பிரபுதேவா\nபோஸ்டர் ஒட்டிய சிம்பு: ரசிகரின் மறைவிற்கு அஞ்சலி\nபுதிய கட்சி தொடங்கிய ஆர்ஜே பாலாஜி: ��களிர் அணி தலைவியாக ப்ரியா ஆனந்த் நியமனம்\nகுஷ்புவை விட சுந்தர்.சி-யின் மனம் கவர்ந்த நடிகை\nகெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் போஸ்டர் வெளியீடு\nபாட்ஷா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் பாலகுமாரன்: ரஜினிகாந்த் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2013/11/blog-post_24.html", "date_download": "2018-05-20T11:40:59Z", "digest": "sha1:HPMUMZRAEAWDPEP37POGLNVXGJK4DAAB", "length": 53449, "nlines": 339, "source_domain": "www.ariviyal.in", "title": "அடுத்த மாதம் மங்கள்யானுக்கு அக்னிப் பரீட்சை | அறிவியல்புரம்", "raw_content": "\nஅடுத்த மாதம் மங்கள்யானுக்கு அக்னிப் பரீட்சை\n\" செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது \" என்று நவமபர் மாதம் 6 ஆம் தேதி காலைப் பத்திரிகைகளின் தலைப்புகள் கூறின.\nஒரு வகையில்அத்தலைப்பு பொருத்தமற்றது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மங்கள்யான் இன்னமும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது இனிமேல் தான் செவ்வாயை நோக்கி செலுத்தப்பட உள்ளது.. கடந்த 5 ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலம் பூமியைச் சுற்றும் வகையில் உயரே செலுத்தப்பட்டது. அவ்வளவ்தான். அதில் வெற்றி கிடைத்து மங்கள்யான் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.\nகடந்த பல நாட்களில் அதன் சுற்றுப்பாதை பல தடவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது மங்கள்யான் பூமியிலிருந்து மேலும் மேலும் அதிகத் தொலைவில் இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அதிகபட்சத் தொலைவு 1,92,874 கிலோ மீட்டர் ஆக இருக்கும்படி செய்யப்பட்டது.\nஅடுத்தபடியாக டிசம்பர் முதல் தேதியன்று மங்கள்யான் பூமியைச் சுற்றுவதற்கு மாறாக செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படும். அப்போது அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அதி வேகப் பாய்ச்சலில் செவ்வாயை நோக்கிக் கிளம்பும். இத்துடன் ஒப்பிட்டால் மங்கள்யானை சுமந்து சென்ற ராக்கெட் பூமியிலிருந்து உயரே கிளம்பிய போது அதன் அதிக பட்ச வேகம் சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டராகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு விண்கலம் ( அதைச் சுமந்து செல்கின்ற ராக்கெட்) பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு ஒரு கிரகத்தை நோக்கிச் செல்வதானால் அது மேலே குறிப்ப��ட்டபடி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாக வேண்டும்,\nஅவ்வளவு வேகத்தில் ஒரு விண்கலத்தை செலுத்துவதற்கான சக்திமிக்க ராக்கெட் இந்தியாவிடம் இப்போது கிடையாது. ஆகவே தான் பூமியைப் பல தடவை சுற்றிவிட்டுப் பிறகு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தை எட்டியபின் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும்படி செய்யும் ஏற்பாட்டை இந்திய விண்வெளி அமைப்பு ( இஸ்ரோ) பின்பற்றுகிறது.\nமங்கள்யான் ஒவ்வொரு தடவையும் பூமியைச் சுற்றி வந்த போது பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக மங்கள்யானின் வேகம் அதிகரித்தது. இது நம்மிடம் சக்திமிக்க ராக்கெட் இல்லாமல் போன குறையைப் பூர்த்தி செய்தது. அதாவது மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டே அது பூமியைப் பல தடவை சுற்றும்படி செய்தனர்.\nமங்கள்யான் விண்கலத்தின் உயரம் எவ்விதம் படிப்படியாக\nஅதிகரிக்கப்பட்டது என்பதை இப்படம் காட்டுகிறது.\nகடந்த காலத்தில் ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்பிய போது அவற்றைச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் பூமியிலிருந்து நேரடியாக செவ்வாயை நோக்கிச் சென்றன.அந்த ராக்கெட்டுகள் சக்தி மிக்கவை என்பதே அதற்குக் காரணம்.\nநாம் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் நுட்பமான, திறன் மிக்க செயற்கைக்கோள்கள்களையும் விண்கலங்களையும் தயாரிப்பதில் வேகமான முன்னேற்றத்தைக் கண்டோம். ஆனால் ராக்கெட் தயாரிப்பில் அந்த அளவுக்கு முன்னேறவில்லை.\nஇந்தியா இப்போது சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சியில் இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே தான் குறைந்த திறன் கொண்ட பி.எஸ்.எல்.வி என்னும் சிறிய ராக்கெட்டைப் ப்யன்படுத்தி மங்கள்யானை உயரே செலுத்தியது.\nஇந்த விஷயத்தில் இரண்டு விதமாக வாதிக்கலாம்.சக்திமிக்க பெரிய ராக்கெட்டுகளை உருவாக்கும் வரையில் காத்திருக்கலாமே.வெறும் 15 கிலோ எடை கொண்ட ஆராய்ச்சிக் கருவிகளை சுமந்து செல்கிற மங்கள்யானை இப்போது அனுப்புவானேன்.வெறும் 15 கிலோ எடை கொண்ட ஆராய்ச்சிக் கருவிகளை சுமந்து செல்கிற மங்கள்யானை இப்போது அனுப்புவானேன் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் சீனாவை மிஞ்சிவிட்டோம் என்ற பெருமைக்காக இவ்வளவு அவசரமா என்று கேட்கலாம்.\nமங்கள்யானின் வைக்கப்பட்டுள்ள கலர் கேமரா பூமியைப் படம் எடுத்து\nஅனுப்பியுள்ளது. இதே கேமரா பின்னர் செவ்வாயைப் படம் எடுத்து எனுப்பும்\nவேறு விதமாகவும் வாதிக்கலாம். இதே பி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்திதான் சந்திரயான் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பினோம்.அது போல இந்த ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இயலும் என்னும்போது அதில் ஈடுபடுவதில் தவறு கிடையாது என்று கூற முடியும்.தவிர, மற்றவர் பின்பற்றிய வழியில் தான் சென்றாக வேண்டும் என்பது கிடையாது என்றும் கூறலாம்\n.இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உகந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 2016 ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.\nஇந்த வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே தான் டிசம்பர் முதல் தேதியன்று நள்ளிரவு மங்கள்யான் செவ்வாயை நோக்கிப் பாய இருக்கிறது. மங்கள்யான் விண்கலத்திலேயே இதற்கான எஞ்சின் உள்ளது.அது சில நிமிஷ நேரம் இயக்கப்படும். அப்போது விண்கலம் தேவையான வேகத்தைப் பெறும்.அந்த எஞ்சின் வெற்றிகரமாகச் செயல்படுவதானது அக்னிப் பரீட்சையாக இருக்கும்.\nமங்கள்யான் அந்த அக்னிப் பரீட்சையில் ஜெயித்து விட்டால் அது உறுதியாக செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று அர்த்தமல்ல. அதற்குப் பிறகு மங்கள்யான் பல சிறிய பரீட்சைகளிலும் வென்றாக வேண்டும்.\nவிண்வெளி என்பது காரிருள் நிறைந்தது. பகல் இரவு என்பது கிடையாது. நிரந்தர இருள் தான். ஆனால் சூரியனும் தெரியும்.அதே நேரத்தில் எங்கு திரும்பினாலும் நட்சத்திரங்களும் தெரியும்.” செவ்வாய்க்குச் செல்லும் வழி “ என போர்டு எல்லாம் விண்வெளியில் கிடையாது. இந்த நட்சத்திரங்கள் தான் வழிகாட்டிகள்.\nமங்கள்யான் விண்கலத்தில் நட்சத்திர ஒளி உணர்வுக் கருவி (Star Sensor) உண்டு. கனோபஸ் ( அகத்திய நட்சத்திரம்) உட்பட குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ஒளி இக் கருவிக்குள் எப்போதும் வந்து விழும்படி ஏற்பாடு இருக்கும்.மங்கள்யான் தனது பாதையிலிருந்து விலகாமல் இருக்க இக்கருவி உதவுகிறது.இதை மங்களயானின் லகான் என்றும் சொல்லலாம். இது மாதிரியில் மங்கள்யானில் பல கருவிகள் உண்டு.\nமங்கள்யான் டிசம்பர் முதல் தேதியன்று செவ்வாயை நோக்கிக் கிளம்பும் போது வானில் செவ்வாய் கிரகம் ஓரிடத்தில் இருக்கும்.(கீழே படம் காண்க) ஆனால் மங்கள்யான் அந்த இடத்தை நோக்கிச் செல்லாமல் வேறு இடத்தை நோக்கிக் கிளம்பும். இதற்குக் காரணம் உண்டு. சூரியனை சுற்றி வருகிற செவ்வாய் கிரகம் தனது பாதையில் மணிக்கு சுமார் 86 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ( வினாடிக்கு 24 கிலோ மீட்டர்) சென்று கொண்டிருக்கிறது.\nடிசம்பர் முதல் தேதி பூமியின் பிடியிலிருந்து விடுபட்டுக் கிளம்பும் மங்கள்யான்\nவளைந்த பாதையில் 300 நாள் பயணம் செய்து செவ்வாயை அடையும்..செவ்வாய் கிரகம் இப்போது எங்கு உள்ளது என்பதையும் அடுத்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி எங்கு இருக்கும் என்பதையும் இப்படத்தில் காணலாம்.\nமங்கள்யான் ஐந்தே வினாடிகளில் செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதற்குள்ளாக செவ்வாய் கிரகம் இப்போது இருக்கின்ற இடத்திலிருந்து 120 கிலோ மீட்டர் நகர்ந்து விட்டிருக்கும்.ஆகவே செவ்வாய் கிரகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி எந்த இடத்தில் இருக்குமோ அந்த இடத்தை நோக்கி மங்கள்யான் பயணிக்கும்.\nவிண்கலம் ஓர் அலாதியான வாகனம். ஆளில்லாப் படகு ஒன்றை ஆற்றில் தள்ளி விட்டால் படகு மிதந்து போய்க் கொண்டே இருக்கும். விண்கலம் அப்படிப்பட்டதே. பூமியின் பிடியிலிருந்து மங்கள்யான் விடுபட்ட பின் இயற்கை சக்திகளின்படி தொடர்ந்து அது பறந்து கொண்டிருக்கும்.\nசூரிய்னை பூமி சுற்றுகிறது. அதற்கான வகையில் பூமியில் எஞ்சின் எதுவும் கிடையாது. பூமியானது இயற்கை சக்திகளின்படி சூரியனை சுற்றி வருகிற்து. எல்லா கிரகங்களும் இப்படித்தான் சூரியனை சுற்றுகின்றன. மங்கள்யான் விண்வெளிக்குச் சென்ற பின் அது இயற்கை சக்திகளுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்து ராக்கெட் அல்லது எஞ்சின் உதவியின்றி பறக்க ஆரம்பிக்கிற்து.\nஆனால் மங்கள்யானை அப்படியே விட்டுவிட்டால் அது சூரியனை சுற்றத் தொடங்கும். பல லட்சம் ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் அது செவ்வாய்க்குச் செல்ல வேண்டிய வாகனம். ஆகவே சூரியனை சுற்ற விடாமல் செவ்வாயை நோக்கிச் செல்லும்படி செய்ய வேண்டும்.\nஇதற்கென மங்கள்யானின் எல்லாப் புறங்களிலும் தீபாவளி ராக்கெட் சைஸில் சிறிய ராக்கெட்டுகள பொருத்தப்பட��டிருக்கும். இவற்றை ராக்கெட் என்று வருணிப்பதில்லை. உந்திகள் (Thrusters ) என்று வருணீக்கிறார்கள். இவற்றைத் தக்கபடி சில வினாடிகள் இயக்குவதன் மூலம் மங்கள்யான் செல்லும் பாதையில் சிறு திருத்தங்கள் செய்ய முடியும்.\nமங்கள்யான் செவ்வாய்க்க்குப் போய்ச் சேர 300 நாட்கள் ஆகும். இதற்குக் காரணம் உண்டு. முதலாவதாக செவ்வாய் கிரகம் இப்போது பூமியிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறது. ஆகவே மங்கள்யான் பல கோடி கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும். இரண்டாவதாக மங்கள்யான் வளைந்த பாதையில் செல்வதால் பயண தூரம் அதிகம்.\nமங்கள்யான் செவ்வாய்க்கு சென்று கொண்டிருக்கையில் சிக்னல்கள் வடிவில் அதனுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டாக வேண்டும். இதில் ஒரு பிரச்சினை உண்டு. சிக்னல்கள் என்னதான் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் சென்றாலும் பூமியிலிருந்து சிக்னல்கள் மங்கள்யானுக்குப் போய்ச் சேர மங்கள்யான் இருக்கின்ற தூரத்தைப் பொருத்து 6 நிமிஷம் முதல் 20 நிமிஷம் வரை ஆகலாம்\nஆகவே குறிப்பிட்ட சமயத்தில் மங்கள்யான் எவ்வளவு தொலைவில் இருக்கும் எனபதைக் கணக்கிட்டு அதற்கேற்றபடி முன்கூட்டியே மங்கள்யானுக்கு ஆணைகளைப் பிறப்பித்தாக வேண்டும். சில நிமிஷ தாமதம் ஏற்பட்டாலும் அது பிரச்சினையாகிவிடும். இவ்விதப் பிரச்சினை ஏற்ப்டாமல் இருக்க மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டர்களே தக்க சமயங்களில் அந்த விண்கலத்தில் உள்ள கருவிகளுக்கு தகுந்த ஆணைகளைப் பிறப்பிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ள்து.\nசெவ்வாய் கிரகத்தை அடைந்த பின்னர் மங்கள்யான்\nஅக்கிரகத்தை எவ்விதம் நீள் வட்டப்பாதையில்\nசுற்றும் என்பதை இப்படம் ( வலது மூலை) காட்டுகிறது\nசெவ்வாயை மங்கள்யான் நெருங்கும் கட்டத்தில் ஒரு பெரிய பிரச்சினை உண்டு. அதாவது பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மங்கள்யானின் வேகத்தைக் கணிசமான அளவுக்குக் குறைத்தால் தான் அது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும்.\nஇல்லாவிடில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைக் கடந்து சென்று விடும். மங்கள்யானில் மிச்சமிருக்கின்ற எரிபொருளைப் பயன்படுத்தி அதன் வேகத்தைக் குறைப்பார்கள். அத்ன் பிறகு மங்கள்யான் செவ்வாயின் பிடியில் சிக்கி அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பிக்கும்.\nஇப்படியாக மங்கள்யான் திட்டத்தில் 1.மங்கள்யானை உயரே செலுத்தும் கட்டம். 2. பூமியைச் சுற்றச் செய்யும் கட்டம். 3.செவ்வாய் நோக்கி செலுத்தும் கட்டம். 4 செவ்வாயை நோக்கி சுமார் 300 நாட்கள் பயணம் செய்யும் கட்டம். 5 செவ்வாயின் பிடியில் சிக்கும்படி செய்யும் க்ட்டம். 6. இறுதியாக செவ்வாயை சுற்ற ஆரம்பிக்கும் கட்டம் என ஆறு கட்டங்கள் உள்ளன.\nஇப்போது முதல் இரு கட்டங்களில் வெற்றி காணப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமும் ஐந்தாவது கட்டமும் தான் மிக முக்கியமானவை. இவற்றில் வெற்றி கிட்டலாம், கிட்டாமலும் போகலாம். ஆனால் ஒன்று. மங்கள்யான் திட்டம் தோற்றாலும் சரி, இத்திட்டம் மூலம் நாம் உருவாக்கிய தொழில் நுட்பம், உருவாக்கிய உத்திகள், பெற்ற அனுபவம் ஆகியவை என்றைக்கும் வீண் போகாது.\n( குறிப்பு: வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரிட்டதன் விளைவாகக் கடந்த சுமார் ஒரு மாதமாகக் கட்டுரைகளை அளிக்க இயலாமல் போய் விட்டது )\nபிரிவுகள்/Labels: செவ்வாய் கிரகம், மங்கள்யான்\nஅய்யா, நுட்பமான விசயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.\nஒரு குறுக்கு சந்தேகம்.... இடது பக்கம் slingshot செய்யாமல் வலது பக்கம் slingshot செய்து செவ்வாயை எதிராக அனுக முடியாதா\nதங்கள் உடல் நலம் முன்னேறி நிறைய இது போல் அறிவியல் செய்திகளை தர வேண்டும்.\nநீங்கள் இந்த விஷயம் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எதிர்ப்புறமாகச் செய்தால் ஏற்கெனவே இருக்கின்ற வேகம் குறையும்.வேகத்தைக் குறைக்கவே அந்த முறை பின்பற்றப்படுகிறது.\nபுதன் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மெசஞ்சர் விண்கலத்தின் வேகம் இப்படியாகத் தான் குறைக்கப்பட்டது\nஎதிர் மறை கருத்துக்களை தவிர்த்திருக்கலாம்.\n//கடந்த 5 ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலம் பூமியைச் சுற்றும் வகையில் உயரே செலுத்தப்பட்டது. அவ்வளவ்தான். அதில் வெற்றி கிடைத்து மங்கள்யான் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.//\n//அவ்வளவ்தான்// இந்த சொற்பதததுகான தேவை என்ன ஏன் நாம் எங்களை குறை கூற வேண்டும் ஏன் நாம் எங்களை குறை கூற வேண்டும்\nஎன் தாழ்மையான கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்..\nமிக்க நன்றி ஐயா. எளிதில் விளங்கும்படி உள்ளது உங்களது எழுத்து நடை\nமங்கள்யான் திட்டத்தை மட்டப்படுத்துவதாக நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.\nமங்கள்யானை சுமந்து சென்ற ராக்கெட் வெற்றிகரமாக உயரே சென்று விட்ட உடனேயே அது செவ்வாயை நோக்கிச் செல்வது போல பல பத்திரிகைகளும் கருதிக் கொண்டன் என்பதை சுட்டிக்காட்டவே அவ்விதம் எழுதப்பட்டது.பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.\nபி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொடர்ந்து வெற்றி காண்பது அது 24 வது தடவையாகும்.\nஅடுத்து வரும் நாட்களில் மங்கள்யான் திட்டமிட்டபடி செயல்பட்டு பல கட்டங்களைக் கடக்க வேண்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதே கட்டுரையின் நோக்கம்\nமங்கல்யான் ஒரு polar satellite launch vehicle மூலம் அனுப்பப்பட்டதே , இது எவ்வாறு செவ்வாயை அடையும் என்று சிலபல சந்தேகங்களோடு இருந்தேன். பத்திரிகை மற்றும் இணையம் மூலம் சில தகவல்கள் கிடைத்தாலும் தங்களது கட்டுரை போல தெள்ளத் தெளிவாக விளக்கம் கிடைக்கவில்லை. மிகவும் பயனுள்ள தகவல்கள். ஒரு அரசியல்வாதி தனது ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சொற்ப அளவே இந்த திட்டத்திற்கு செலவாகியுள்ளது என்பதும் நாமெல்லாம் வியக்க வேண்டிய ஒரு விஷயம்.\n“” செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உகந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 2016 ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.””\nஇரண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் ....என்பது எதன் அடிப்படையில் என தயவுசெய்து விளக்கவும் .\nஉடல்நலம் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.\npolar satellite launching vehicle என்று பெயர் வைத்ததே சரியல்ல. இது வெறும் ராக்கெட். சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஆரம்ப ஆண்டுகளில் வடக்கிலிருந்து தெற்காக பூமியை சுற்றும் தொலையுணர்வு செயறகைக்கோள்களை இது செலுத்தி வந்தது. இந்த ராக்கெட்டை மேற்கிலிருந்து கிழக்காகவும் செலுத்த முடியும். அப்படி பலத்டவை செலுத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டைப் பயன்படுத்தித்தான் சந்திரனுக்கு சந்திரயான் செலுத்தப்பட்டது.\nஆரம்ப காலத்தில் அர்த்தமில்லாமல் பெயர் வைத்த காரணத்தால் தான் பலருக்கும் குழப்பம்.\nநாஸா விஞ்ஞானிகள் ஒவ்வொரு வகை ராக்கெட்டுக்கும் கவர்ச்சியான பெயரை வைத்துள்ளனர். இஸ்ரோ ஆரமபத்தில் ‘வருணா’ ‘இந்திரன்’ என்று பெயர் வைத்திருந்தால் குழப்பம் இல்லாமல் போயிருக்கும்\nபூமி சூரியனை சுற்றுகிறது. செவ்வாய் கிரகமும் தனிப் பாதையில் சூரியனை சுற்றுகிறது.பூமியானது அதிக வ��கத்தில் சூரியனை சுற்றுவதால் அது ஒரு கட்டத்தில் செவ்வாயை கடந்து செல்லும்.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரு கிரகங்களும் நெருங்கி இருக்கும். அப்போது இரண்டுக்கும் இடையே தூரம் குறைவாக இருக்கும். அக் கடடத்தில் ஒரு விண்கலத்தைச் செலுத்தினால் அந்த விண்கலம் வளைந்த பாதையில் செவ்வாயை துரத்திச் சென்று போய்ச் சேரும். இப்படியான சமயத்தில் விண்கலத்தைச் செலுத்தினால் அதிக எரிபொருள் தேவைப்படாது. ஆகவே தான் வாய்ப்பான கால கட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.\nஅய்யா உங்கள் பகிர்தலுக்கு நன்றி, இது அறிவியல் பற்றிய ஆர்வத்தை மேலும் பெருக்குகிறது\nவிளக்கத்திற்கு நன்றி , அய்யா.\nமிகத்தெளிவான கட்டுரை, நன்றி ஐயா\nபுரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கியதற்கு நன்றி \nஐய்யா, நீங்கள் மாணிக்கராஜ்க்கு அளித்த பதில் எனக்கு புரியவில்லை. இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் ஏன் செல்லக்கூடாது என்று புரியும்படி விளக்குங்கள்\nஅய்யா உங்களின் நடை மிக எளிதாக புரியும் படி இருக்கிறது .... அனைத்து நண்பர்களிடம் பகிர்ந்து வருகிறேன் ......\nமாணிக்கராஜுக்கு அளித்த பதில் பற்றி விளக்கம் கேட்டிருக்கிறீர்கள்.\nவியாழன் கிரகத்தைத் தாண்டி உள்ள ஒரு கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம்.அந்த விண்கலத்துக்கு மேலும் வேகம் அளித்தால் தான் அது செல்லும். அந்த் விண்கலம் அதிக வேகம் பெறுவதற்கு நாம் வியாழன் கிரகத்தையே பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஅதாவது நாம் அனுப்பும் விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்க வேண்டும். வியாழன் பெரிய கிரகம் என்பதால் அது நமது விண்கலத்தை வேகமாக ஈர்க்கும். அப்போது நமது விண்கலம் வேகம் பெறும். அதே நேரத்தில் அது சற்று திசை மாறும்.\nநமது விண்கலத்தின் வேகத்தை கணிசமாகக் குறைத்தால் தான் அது வியாழனின் பிடியில் சிக்கி அதை சுற்ற ஆரம்பிக்கும்.\nநாம் அப்படிச் செய்யாததால் நமது விண்கலம் வியாழன் காரணமாக அதிக வேகம் பெற்று தொடர்ந்து செல்லும். ஆகவே அந்த வட்டாரத்தில் வியாழனுக்கு அப்பால் உள்ள யுரேனஸ் இருக்க நேர்ந்தால் நமது விண்கலம் யுரேனஸ் அருகே சென்று அதைப் படம் பிடித்து அனுப்பும். மற்றும் தகவல்களையும் அனுப்பும்.\nவியாழன் மூலம் நமது விண்கலம் வேகம் பெறுவதைப் பார்த்தோம்.\nஒரு கிரகத்தைப் பயன்படுத்தி இவ்விதம் ஒரு விண்கலம் அதிக வஏகம் பெறும்படி செய்யலாம்.\nஒரு விண்கலத்தின் வேகத்தை குறைக்கவும் ஒரு கிரகத்தைப் பயன்படுத்தலாம்.\nஎல்லா கிரகங்களும் சூரியனை தத்தம் பாதையில் சுற்றுகின்றன.\nஒரு கிரகத்தைப் பின்புறமாகக் கடந்து சென்றால் ஒரு விண்கலம் வேகம் பெறும்.\nஒரு கிரகத்தை முன்புறமாகக் கடந்து சென்றால் விண்கலத்தின் வேகம் குறையும்.\nஇப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று கருதுகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nமங்கள்யான் பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டேன். சில சந்தேகங்கள் உள்ளன. மீண்டும் படித்து புரிந்து கொள்ள முயல்கிறேன்.\nமிக எளிமையான விளக்கம், உண்மை நிலவரத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொன்னதற்கு நன்றி.\nநமது பூமிக்கு உள்ள ஈர்ப்பு சக்தி போல் செவ்வாய்க்கும் உண்டா\nமிக எளிமையான விளக்கம், உண்மை நிலவரத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொன்னதற்கு நன்றி.\nநமது பூமிக்கு உள்ள ஈர்ப்பு சக்தி போல் செவ்வாய்க்கும் உண்டா\nஅருமையான விளக்கங்கள். எங்களது கேள்விகளுக்கும் எளிமையாக புரியும் படி விளக்கங்கள்.\nஎனக்கு இருந்த அனைத்து சந்தேகங்களும் தங்களால் நிவர்த்தி செய்யப் பட்டு விட்டன.\nவேறென்ன சொல்ல.. உங்களது எழுத்துக்களை படிக்க நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்\nசெவ்வாய்க்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. ஆனால் பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் சிறியது. ஆனால் சந்திரனை விடப் பெரியது. செவ்வாயின் ஈர்ப்பு சக்தியானது பூமியின் ஈர்ப்பு சக்தியை விடக் குறைவு.\nஇதனால் செவ்வாய்க்கு இழப்பு அதிகம். ஈர்ப்பு சக்தி குறைவு என்பதால் அதனால் தனது காற்று மண்டலத்தை கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. காற்று மண்டலத்தை இழக்க ஆரம்பித்த போது காற்றழுத்தம் குறைந்தது. ஆகவே நீரானது நீர் வடிவில் இருக்க முடியாமல் போய்விட்டது. செவ்வாய் இன்னமும் தனது காற்று மண்டலத்தை இழந்து வருகிறது\nஅருமையான விளக்கங்கள். மிகத்தெளிவான கட்டுரை,\nஅருமையான கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா..\nதங்கள் உடல்நலன் பெற வாழ்த்துக்கிறேன்...\nமென்மேலும் அறிவியல் கட்டுரைகளை கொடுக்க வேண்டுகிறேன்...\nதற்போது மங்கல்யான் நலைமை பற்றி எழுத வேண்டுகிறேன் .\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் ���ருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமிகத் தொலைவில் உள்ள அண்டம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nமூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்\nபதிவு ஓடை / Feed\nஅடுத்த மாதம் மங்கள்யானுக்கு அக்னிப் பரீட்சை\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2006/02/blog-post_114034874828379872.html", "date_download": "2018-05-20T12:02:33Z", "digest": "sha1:22FWMRFFMGSDWPQFMDRMJ2N5OGK2W2Q7", "length": 34456, "nlines": 124, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள் - Being Mohandoss", "raw_content": "\nIn கிரிக்கெட் சினிமா புத்தகங்கள்\nநட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்\n\"யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறி���ு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது.\"\nதாணு அவர்கள் அவர்களுடைய நட்சத்திரப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தார்கள். இப்படி சில விஷயங்கள் சிலருக்கு ஒன்றாய் இருப்பதைப் பற்றி நான் நினைத்து வியந்திருக்கிறேன். ஆங்கிலப்படங்கள் பற்றி விமர்சனங்களை செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை தெளிவுபடுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்கிறேன்.\nஎங்க வீடு ஒரு மிடில்கிளாஸ் வீடு என்பதால், தொலைக்காட்சிப்பெட்டி எங்கள் வீட்டிற்கு வந்தது ரொம்பநாள் கழித்துத்தான். அப்பொழுதும் சில குடும்ப பிரச்சனைகளால் படத்தின் கிளைமாக்ஸ் வரை(இல்லை அதற்கு சற்று முன் வரை) பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் பார்க்கப்படாமல் விட்டிருக்கிறேன். இதனால் நான் கிளைமாக்ஸ் மட்டும் பார்க்காத படங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இதனாலெல்லாம் சின்னவயதில் ஒரு வெறி சினிமா பார்ப்பதென்றால்\nஉங்களிடம் நீங்கள் உங்கள் அப்பா, அம்மா மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சினிமாத் தியேட்டர் சென்று பார்த்த படங்களை பட்டியலிடச் சொன்னால் முடியுமா ஆனால் என்னால் முடியும்.\nகாரணம் கொஞ்சம் ஸ்ட்ரிக்டான அப்பா அம்மா என்பதால், நாங்கள் எங்கள் ஏரியாவிற்கு, பிலக், சாந்தி படம் வந்தால் மட்டும் தான் அழைத்துச் செல்லப்படுவோம். அதாவது முதன்மை தியேட்டர்களில் படம் வந்து ஓடி, பிறகு இரண்டாம் தன்மை தியேட்டர்களில் ஒடும் பொழுது அப்பொழுதும், குறிப்பாக ரஜினி படங்கள் மட்டும் தான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறோம். இதற்கு சில மிகச்சில விதிவிலக்குகள் உண்டு, அஞ்சலி, சேரன்பாண்டியன் போல், மொத்தம் ஒரு பத்து படங்கள் தான் நாங்கள் பார்த்திருப்போம் குடும்பமாக மீதி எட்டுபடங்கள் ரஜினியினுடையதே. மற்றபடிக்கு அந்த படங்கள் சன்டிவியில் காட்டப்படும்வரை காத்திருக்கவேண்டும்.\nஇப்படியிருந்த எனக்கு காலேஜ் வாழ்க்கை இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது என்றாலும் காலேஜை கட் அடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் தவறானவர்கள் என்பது போல் போதிக்கப்பட்டிருந்ததால் இது ஆரம்பித்தது இரண்டாம் ஆண்டில் தான். பிறகு மூன்றாம் ஆண்டில் பிராஜக்ட் ஏற்கனவே செய்துவிட்டு அதற்காக கொடுக்கப்பட்ட கல்லூரி நேரத்தில் சினிம���த்தியேட்டரில் குடித்தனம் நடத்தியிருக்கிறேன்.\nஅதன் பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாட்களில் ஆரம்பித்தது சினிமாவின் மீதான பைத்தியம் என்றால் அது கொஞ்சமும் மிகையல்ல, நான் பார்த்த படங்கள் கொஞ்சம் அதிசயமாகவே இருக்கும், சன், ராஜ், ஜெயா,கே போடப்படும் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன், எல்லாப்படங்களையும்.\nஎங்க அம்மாவும் அக்காவும் எப்பிடிடா இந்தப்படத்தையெல்லாம் பார்க்குற என்பது மாதிரியான படங்கள் அந்த லிஸ்டில் அதிகம்.(இப்படித்தா இருக்கும் எனத்தெரிந்தும் தீபாவளி முதல் நாள் பார்க்கும் விஜய் படங்கள் உள்ளிட்டு.) யார் இயக்குநர், யார் நடிகர் என்று பார்க்காமல் படம் பார்த்திருக்கிறேன். இதில் மொழிமாற்றப்பட்ட பூதப்படங்கள், சில ஆந்திரமொழி டப்படங்கள் என எல்லாம் அடக்கம். படங்களின் வரிசை தரவில்லை அவ்வளவுதான்.\nஆனால் ஆங்கிலப்படங்களின் தாக்கம் என்னிடம் அதிகமாகத்தான் இருந்தது, எச்பிஒ வும் ஸ்டார் மூவிஸ்ம் பின்னர் சன்,ராஜ், ஜெயா, கேயை அடக்கிவத்திருந்தாலும் நேற்றுவரை இரவு 10.30 க்கு கேடிவியின் படத்தை பார்த்துவருகிறேன். இதில் எனக்கு எந்த பிம்ப உடைதலும் நிச்சயம் கிடையாது.\nஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் சன்டிவியில் போடப்படும் நான்கு மணிப்படத்தை பார்க்கவிட்டால் என்னமோ ஞாயிற்றுக்கிழமை வீணாய்ப்போய்விட்டதாய் நினைத்த காலம் உண்டு. இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது ஏனென்றால் இன்று நான் தனிக்காட்டு ராஜா, அதிகம் காசு, டிவிட் ப்ளேய்ர், டிவிடி, விசிடி கலெக்ஷன் என்னிடம் பெரிதாக உள்ளது அதனால் படங்கள் பார்ப்பது குறைந்தது கிடையாது.\nபிரச்சனைகளின் மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பதால் சினிமா எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்ச நேரம் நிம்மதியாக நடமாட வைத்திருக்கிறது. இதில் நான் தாணுவின் கூற்றை முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன். மிடில்கிளாஸ் மக்களின் பொழுதுபோக்கில் முக்கியமானது சினிமாதான்.\nஇரண்டாவது விஷயம் கிரிக்கெட், இந்திய இளைஞர்களின் இன்னொரு பொழுதுபோக்கு, விளையாடுவது இல்லை பார்ப்பது. வாழ்க்கையில் காலங்கார்த்தாலை அஞ்சுமணிக்கு நான் எழுந்து படித்ததா சரித்திரமேக் கிடையாது ஆனால் அலாரம் வைத்து முந்தைய நாளே, நொறுக்குத்தீனி வாங்கி வைத்திருந்து எழுந்து பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் எனச் சொல்வதற்கு காரணம். நான் ஒரு ஆஸ்திரேலிய அணியின் பைத்தியக்காரத்தனமான விசிறி. ஒரு நிகழ்ச்சி நடந்தது எங்கள் வீட்டில் அதை சொல்லவேண்டு இந்த நேரத்தில்,\nநான் ஒரு மாலை நேரம் விளையாடிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்திருந்தேன் அக்கா என் அம்மாவின் முன்நிலையில், \"தம்பி உனக்கு ரொம்பவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரங்கள் யார்\" என்று கேட்க, நான் கொஞ்சமும் தயங்காமல் \"மார்க் வா, ஷைன் வார்ன்.\" சொல்லிட்டு மார்க் வா ஒரு நேட்சுரலி கிப்டட் எலகண்ட் ப்ளேயர், அப்புறம் ஷைன் வார்ன், இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்னு ஆரம்பிக்க, அக்காவும் அம்மாவும் சிரித்தபடியே, அன்று மார்க்கும் வார்னேவும் ஒரு கிரிக்கெட் ஊழலில் மாட்டியிருந்ததை சொல்லி சிரித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.\nஎனக்கு ஆஸ்திரேலிய அணியை பிடித்திருந்ததற்கு காரணம் அவ்வளவு நிச்சயமாகத் தெரியவில்லயென்றாலும் ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. ஆனால் அது வேண்டாம் இங்கே. சினிமாவின் மீதான மோகம் இன்று வரை தொடர்வதைப்போன்று கிரிக்கெட்டின் மீதான மோகம் இன்று இல்லை.முன்பெல்லாம் சினிமா போலத்தான் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே விளையாடும் ஆட்டத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களும் மிகச்சிலவே.\nஇதற்கு ஒரு முக்கிய காரணம். பல நாட்களில் வீட்டிலோ இல்லை நண்பர்களிடமோ என்னால் வாக்குவாதத்தில் இறங்க முடிந்திருப்பதில்லை, அந்த மாட்ச் பார்க்கவேண்டுமென்று. மற்றபடிக்கு விவரங்கள் இன்று வரை நுனிவிரலில் தான் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டும். Thanks to baggygreen.com indeed cricinfo.com) உண்மையில் கிரிக்கெட் மீதான பித்து குறைந்தததைப்போல் சினிமா மீதான் பித்தையும் குறைத்துவிட அதிகம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். முடிவதில்லை. முடிந்தால் ஒன்று மட்டும் நிச்சயம் நான் இப்பொழுது இருப்பதை விட நல்ல இடத்திற்கு சென்றுவிடமுடியும். ஏனென்றால் டிவியும் திரைப்படங்களும் மனிதவாழ்க்கையில் One of the Time Eating habits.\nஆசிரியர்கள் வீட்டில் இருந்ததால் புத்தகங்களின் அறிமுகம் மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது நான் முதன் முதலில் படித்த புத்தகம், அது மீண்டும் ஜூனோ. முதல் பாகம் படிக்காமல் இரண்���ாம் பாகம் படித்ததற்கு காரணம் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்து அதை பைண்ட் செய்து வைத்திருந்தார்கள் அதனால் தான். ஆனால் அந்தப் புத்தகம் முதலில் படிக்கும் பொழுது ஒன்றுமே புரியவில்லை, நல்ல சூப்பரான ஓவியங்கள் இருக்கும் அழகான நாய்க்குட்டி அவ்வளவுதான்.\nபின்னர் அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டது இருவர் ஒருவர், பாலகுமாரன் மற்றவர் எண்டமூரி வீரேந்திரநாத். எங்கவீடுகளில் சில எழுத்தாளர்களின் புத்தகங்களை அந்தக் காலத்தில் காசுகொடுத்து வாங்குவார்கள் என்றால் அது இவர்கள் இருவர் தான்.\nபின்னர் தான் என் வாழ்வில் மறக்க முடியாத லைபிரரியன் ஒருவரை சந்தித்தேன். அந்த நாட்களில் எல்லாம் லைப்ரரியனாக ஆகிவிடவேண்டும் என்ற ஆசை கூட இருந்தது :-). அவர் தான் எனக்கு வரிசையாக அறிமுகப்படுத்தினார். எப்படி, சி, சி++, ஜாவா என்று படித்தால் கொஞ்சம் நன்றாய் இருக்குமோ அதுபோல் எனக்கு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் வரிசையாக,\nஅவர் தான் தேர்ந்தெடுத்து தருவார் புத்தகங்களை பொன்னியின் செல்வர், சிவகாமியின் சபதம், கடல் புறா, யவனராணி இப்படி ஆரம்பத்தில் எப்படி என்னுடைய புத்தக ஆர்வத்தை வளர்க்க முடியுமோ அப்படி வளர்த்தாவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் சோதனை முயற்ச்சியாக சில நாவல்களை தருவார் பின்னர் நாங்கள் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம். அப்படி சோதனை நாவலாக தந்தது அலை ஓசை. அதை அவர் என்னிடம் தந்த பொழுது நான் பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தேன் அதாவது பன்னிரண்டாம் வகுப்புக்கு கீழ் ஏதோ ஒன்று. அதிகமாய் புரிந்திருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான் ஆனால் அந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.\nஇப்படி எனக்கு எல்லா நேரத்திலேயும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டார்கள். பின்னர் தான் தமிழ் இலக்கியங்களுக்கு வழிகாட்டினார் அந்த லைப்ரரியன். அது ஒரு சுகமான அனுபவம் அதைப்பற்றி அப்புறம்.\nஆனால் இத்தனையிலும் நான் ஆங்கில நாவல்கள் படித்ததுகிடையாது. லைப்ரரியன் வற்புறுத்திய பொழுதும் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். காரணம் ஒரு இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ். எனக்கு கொஞ்சமாவது புரிந்து படிக்க வேண்டும். மேலோட்டமாக படிக்க பிடிக்காது. அதனால் கொஞ்சம் வற்புறுத்தி லைப்ரரியில் வைக்கப்பட்டிருக்காத சில ஆங்கில நாவல்கள் எனக்கு அ���ிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் ஒரு வழமையான தொடக்கம், இதை நானும் மற்றவர்களுக்கு வழிமொழிவேன் நீங்கள் ஆங்கில நாவல்களோ இல்லை கதைகளோ படிக்கும் வழக்கத்தை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா சிட்னி ஷெல்டனில் இருந்து ஆரம்பியுங்கள். இது என்வரை நன்றாக உதவியது. பதின்ம வயது ஆட்களுக்கு ஏற்ற மாதிரியான் ஒரு ஆங்கில நாவல்களின் தொடக்கம் இதில் இருக்கும்.\nஇப்படி ஒரு சரியான ஆரம்பம் இல்லாமல் சுந்தரராமசாமியை படிக்க முடியாதோ அது போல் ஒரு நல்ல ஆரம்பத்தை எனக்கு ஆங்கிலத்தில் ஏற்படுத்திக்கொடுத்தது சிட்னி ஷெல்டன். ஒரே ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் நான் இந்த நேரம் பேச விரும்புகிறேன். யாரவது ராகிராவின் ஒரு புத்தகம் பெயர் பட்டாம்பூச்சு என்று நினைக்கிறேன். ஒரு ஆங்கில நாவலின் மொழிப்பெயர்ப்பு நாவல் அது. நாயகன் செய்யாத குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பித்து பிறகு மாட்டிக்கொண்டு சிறையில் இருந்து தப்பித்து என்று ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட நாவல் அது.\nஎன் வாழ்க்கையில் ஒரு நாவலை எடுத்துவிட்டு தொடர்ச்சியாக படிக்கவும் முடியாமல், படிக்காமல் இருக்கவும் முடியாமல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நாவல் அது. யாரவது அந்த நாவல் படித்திருக்கிறீகளா உங்களுக்கு எப்படி இருந்தது அந்த அனுபவம். ப்ளீஸ் சொல்லுங்களேன்.\nநட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள் பூனைக்குட்டி Sunday, February 19, 2006\nநீங்கள் குறிப்பிடும் புத்தகம் \"பப்பிய்யோன்\" (Pappillon, l is silent) என்ற பிரெஞ்சு புத்தகம். ஆன்றி ஷார்ரியேர் (Henri Charriere).\nஆனால் ஒன்று, ரா.கி. ரங்கராஜன் அவர்கள ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்துதான் அதை தமிழாக்கம் செய்திருக்க வேண்டும். அந்த நாவலை ஃபிரெஞ்சிலும் படித்திருக்கிறேன். ரா.கி.ராவின் மொழிபெயர்ப்பு மிக அருமை.\nஇப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html\nஎனக்கு கொஞ்சம் அல்ல நிறைய வித்தியாசமான அனுபவங்கள் இந்த நாவலைப் படித்த பொழுது, கொஞ்சம் கொஞ்சம் அலை ஓசை படித்த பொழுது ஏற்பட்ட அனுபவங்களை ஒத்தது.\n// நாயகன் செய்யாத குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பித்து பிறகு மாட்டிக்கொண்டு சிறையில் இருந்து தப்பித்து என்று ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட நாவல் அது.\nநிச்சயம் பார்க்கிறேங்க மதி, ரொம்ப நாள் ஒன்னும் புரியாமல் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறேன்னே தெரியாமல் அலைந்திருக்கிறேன். அந்த நாவலைப் படித்துவிட்டு, தற்கொலை முயற்சி செய்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் அது. :-)\nஇந்தக்கதை குமுதம் பத்திரிக்கையில் தொடராகவும் வந்ததென்று நினைக்கிறேன்\nவந்திருக்கலாம் மதுமிதா, ராகிராவை ஏகபோக உரிமை எடுத்துக்கொண்டது குமுதம் :-), அந்தமான்னு சொல்லியிருப்பாரான்னு தெரியாது.\nநீங்கள் எண்டமூரி விரேந்திரனாத் என்றவுடன் நினைவுக்கு\nவருவது துளசி தளம். சாவியில் தொடராக வந்தது.\nஎப்படி ஒரே கதையை இரண்டு விதமாக சொல்கிறார்\nஎன்று வியப்புடன் படித்து வந்தேன். யார் கன்னடத்திலி\nருந்து மொழி பெயர்த்தார் என்று நினைவில்லை.\nநீங்கள் எண்டமூரி விரேந்திரனாத் என்றவுடன் நினைவுக்கு\nவருவது துளசி தளம். சாவியில் தொடராக வந்தது.\nஎப்படி ஒரே கதையை இரண்டு விதமாக சொல்கிறார்\nஎன்று வியப்புடன் படித்து வந்தேன். யார் கன்னடத்திலி\nருந்து மொழி பெயர்த்தார் என்று நினைவில்லை.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமா�� மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2016/01/blog-post_15.html", "date_download": "2018-05-20T12:03:10Z", "digest": "sha1:CASOOZJ4WDKOE4FQ2DCTAR7T4T3XLDRU", "length": 11254, "nlines": 61, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "தாரை தப்பட்டை - Being Mohandoss", "raw_content": "\nகுப்பை கூளமே இல்லாமலாடா வைச்சிருக்கீங்க எவனாவது ஸ்லம்டாம் மில்லினியர் படம் எடுத்தா ஆரம்பிச்சிடுவானுங்க சேரியைப் படமெடுக்கிறான்னு. சேரியே இல்லாமலா வைச்சிருக்கீங்க, படமெடுத்தா என்னடா குறையும். இந்தியாமேல குத்தம் சொல்றாங்கன்னு இப்ப தமிழ்நாட்டு மேல குத்தமா இதெல்லாம் இல்லாமலேயே இருக்கு ஊரில. ஏன் எடுக்கக்கூடாது படம், எல்லாத்தையும் பத்தி எடுக்கலாம். நான் கடவுள் எடுத்தா பிரச்சனை, தார தப்பட்டைப் பத்தி எடுத்தா பிரச்சனை. உண்மையை படமா எடுத்தா பிரச்சனையா இதெல்லாம் இல்லாமலேயே இருக்கு ஊரில. ஏன் எடுக்கக்கூடாது படம், எல்லாத்தையும் பத்தி எடுக்கலாம். நான் கடவுள் எடுத்தா பிரச்சனை, தார தப்பட்டைப் பத்தி எடுத்தா பிரச்சனை. உண்மையை படமா எடுத்தா பிரச்சனையா இந்தப்படத்தில் நான் பிரச்சனையில்லை என்று சொல்லவில்லை ஆனால் அது கலை சார்ந்த பிரச்சனை. இதைத்தாண்டியும் எடுத்திருக்கவேண்டும் என்பதைப் பற்றிய பிரச்சனை. ஆனா இதுக்கே டங்குவார அவுக்குறானுங்க. பாலா இதுக்கு மேல எடுத்துட்டாலும்.\nஅதான் ரஜினி முருகன், வவாசங்கம்னெல்லாம் படம் எடுக்குறானுங்களே. அதைக் கொண்டாடிட்டுப் போங்க. பாலாவைக் குத்தம் சொல்லாதீங்க. இதில மனநோயாளியாம், டிவிட்டரில் பலது பார்த்தேன். இதைப்பத்தி பேச விருப்பமில்லை.\nஇது டிவிட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே எழுதியது\n”அம்மணமா கூட ஆடுவேன்னு” வரு சொன்னது இளையராஜா ஒரு பிட்டுப் போட்டிருக்காரு பாரு. அதுக்காகத்தான் அந்தாள் மியூஸிக் போடக்கூடாது இந்தப்படத்துக்கு.\nஒக்காளி சந்தோஷ் நாராயண்னுக்கு பாலா கொடுத்திருந்தா, தூக்கி நிறுத்தியிருந்துருப்பான் மனுஷன். பாலாய்ப்போன நீஎபொவ படம் போல் கொலையா கொல்றார். :(\nஏன் பாலா குத்தவைச்சு அத்தன காலம் ஆனபின்னாடியும், ஆச மாமன் இருந்தும், கன்னியா இருக்கணும். பாலாவோட பிரச்சனைகளில் முக்கியமான ஒன்னு இது.\nAnurag Kashyap இந்தப்புள்ளியை அநாயாசமாய்க் கடக்கிறார். தமிழில் குலால் எல்லாம் செய்யவே முடியாது. ��ங்க தான் நிக்கிறார் அனுராக்.\nஹீரோயினைக் குடிக்க வைத்திருக்கிறார், இன்னும் சில படத்தில் கன்னிக் கழிய வைச்சிருவார்னு நினைக்கிறேன். இளையராஜாவை ஒழிச்சா சரியாய்டும்.\nஆனா பாலா தொடுற புள்ளியை தொடறதுக்கு கூட தமிழில் ஆள் கிடையாது. இருந்த ஒரு செல்வராகவனையும் காயடிச்சிட்டானுங்க.\nகரகாட்டக்காரன் படத்தில் ஒரிஜினல் கரகாட்ட சீன், கோவை சரளா ஒரு அறிமுகத்தில் பாவாடையைத் தூக்கிக்காட்டுற சீன் தான்.\nபாலாவுக்கு எடுக்கத்தெரியாதுன்னு இல்லை, சேது படமே மூணு ரீலு தான்னு சொன்ன உத்தமன்டா பாலா. பாவம் பார்க்கிறார். இல்லாட்டி காயடிச்சிட மாட்டீங்க\nவரு கல்யாணத்துக்கு வரும் பேக்ரவுண்ட் சாங்க், படத்தை drag பண்ணுது. மனதில் சந்தோஷ் நாராயணன் இசை ஓடுது. யாராவது ரீமிக்ஸ் பண்ணி ரிலீஸ் பண்ணனும்.\nஇந்தப்படத்துக்கு எவனாவது இளையராஜாவுக்கு அவார்ட் கொடுக்கட்டும். டேய் மியூஸிக்காடா இது.\nஎன்னுடைய பெரும் பிரச்சனை இந்தப் படத்தின் இசை. படம் ஒரு ஜானரில் போய்க்கொண்டிருக்கும் பொழுது இசை வழுவாய் தரம் இறக்குகிறது. இந்தப்படத்தை இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்தியிருக்க வேண்டிய இசை, தேம்பி நிற்கிறது. அது என்னுடைய ஒரு பிரச்சனை, ஆனால் பாலா கூட ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனால் அதுதான் வாஸ்தவம். வரலட்சுமி எல்லாம் வேற லெவல். இதுவரை இந்தமாதிரியான ஒரு சசிகுமாரை நான் சினிமாவில் பார்த்ததில்லை. புதுசா ஆட்களை உருவாக்குகிறார், அவர்களிடமிருந்தே. இந்த மாதிரி படமெடுப்பதற்கான “பால்ஸ்” பாலாவுக்கு மட்டும் தான் உண்டு.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nபொன்ன��யின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-20T12:16:28Z", "digest": "sha1:Y742DTA4ND7YS2DALWQSZ4BVGYSLURNS", "length": 4310, "nlines": 80, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தகவல் தெரியுமா? – பசுமைகுடில்", "raw_content": "\nவலது கைப்பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது இயல்பாகவே வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.\n‘வியப்பால் அவள் விழிகள் விரிந்தன’ என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை… அல்லது, ஆச்சரியம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 சதவீதம் விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nகடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/09/34.html", "date_download": "2018-05-20T12:12:13Z", "digest": "sha1:24VDV3KLRMPY3ZZMWZOFLD6WAXL27AJ4", "length": 31144, "nlines": 448, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்ட��� சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்��மைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nஊவா மாகாண சபைக்கு 34 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (20) நடைபெறவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 22 அரசியல் கட்சிகள், 11 சுயேச்சைகள் சார்பில் 617 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்கென ஊவா மாகாணத்தில் 9 இலட்சத்து 42 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 பேர் நேரடியாக வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கு மேலதிகமாக இருவர் போனஸ் ஆசனங்கள் மூலம் தெரிவாகுவர்.\nஊவா மாகாணத்திலுள்ள பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமே நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கமைய, மாகாணத்தின் 12 தேர்தல் தொகுதிகளிலும் 833 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.\nபதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, வியலுவ, பசறை, பதுளை, ஹாலி-எல, ஊவா - பரணகம, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளையாகிய 09 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 18 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nஇதற்காக 6 இலட்சத்து 9 ஆயிரத்து 966 வாக்காளர்கள�� வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இம் மாவட்டத்தின் 515 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்தப்படவுள்ளன. பதுளை மாவட்டத்திற்கென பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் 04 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nமொனராகலை மாவட்டத்தில் பிபிலை, மொனராகலை. வெல்லவாய ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 14 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக இம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 இலட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 318 வாக்குச் சாவடிகளில் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. மொனராகலை மாவட்டத்திற்கென பதிவு செய்யப்பட்ட 12 அரசியல் கட்சிகள் 07 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 323 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.\nஊவா மாகாண சபை தேர்தல் கடமைகளுக்கென 12,500 அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பலர் நேற்றும் எஞ்சியோர் இன்றும் தமக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் தொகுதிகளுக்கு செல்லவுள்ளனர்.\nஇதேவேளை, வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் இன்று வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன. நாளை சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்திலும் 30 தொடக்கம் 40 வரையிலான அலுவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஇதேவேளை முதலாவது தபால் மூல வாக்கின் பெறுபேறுகள் 20 ஆம் திகதி இரவு 10 முதல் 11 மணிக்கிடையில் வெளியிடலாமென எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.\nதேர்தல் நடைபெறும் மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.\nஇதற்கமைய. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், விசேட பொலிஸ் அதிரடிப் படை, பொலிஸ் ரோந்து சேவை, கலகத் தடுப்பு பொலிஸார் உள்ளிட்ட 11 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nதொழில் செய்யும் வாக்காளர்கள் தமக்குரிய தேர்தல் தொகுதிக்கு உரிய நேரத்தில் சென்று வாக்களிப்பதற்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறையினை வழங்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் தொழில் ���ருனர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.\nமாகாண சபைச் சட்ட விதிமுறைப்படி கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் யாவும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.\nஊவா மாகாண சபை ஜுலை 11 ஆம் திகதி கலைக்கப்பட்டது. புதிய மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜுலை 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் கையேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/chemparithi-article-on-tasma-protest/", "date_download": "2018-05-20T11:49:55Z", "digest": "sha1:DCQQJ5QO6OFL3UZG4XAEZ2MN3XNKSNLT", "length": 34080, "nlines": 189, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் Chemparithi article on tasma protest", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்���ம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\n“மதுவிலக்கு” போதையில் தள்ளாடும் தமிழக அரசியல் : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதமிழகத்தில் “மதுவிலக்கு” முழக்கம் மிகப்பெரிய அரசியல் சங்கநாதமாக உருவெடுத்திருக்கிறது.\nமது, மதியை மயங்கச் செய்வது, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பது என்பன போன்ற எளிய உண்மைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான்.\n“அந்தக் காலத்துல இப்படியெல்லாம் இல்லைப்பா” என்ற கிராமத்து முதியவர்களின் “அப்பாவித்தனமான” ஒழுக்க வாதம் சார்ந்த முனகல், இப்போது அரசியல் கட்சிகளின் முழக்கமாக மாறியிருப்பதுதான் தற்போதைய வினோதம்.\nமதுவுக்கு எதிரான போராட்டம் என்பது புதியதல்ல. தமிழகத்தில் தந்தை பெரியார் அதற்காக தனக்குச் சொந்தமான தென்னை மரங்களையே வெட்டிச் சாய்த்த வரலாற்றை அதற்கான அதிகபட்ச உதாரணமாகவே சொல்லலாம். ஆனால், மதுவுக்கு எதிரான குரல் என்பது ஒழுக்கவாதம் சார்ந்த போராட்டமாகவும், அறிவுரையாகவும் இருந்து வந்திருக்கிறதே தவிர, தேர்தலை முன்வைத்துக் களமாடும் அரசியல் சதுரங்கக் காயாக அது வடிவெடுத்ததில்லை.\nசரியாகவோ, தவறாகவோ அது இப்போது நடந்திருக்கிறது. இது தேர்தலுக்காக நடைபெறும் போராட்டமல்ல, கூட்டணிக்கான கட்டியமல்ல என்று அரசியல் கட்சிகள் கூறினாலும், மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைய முடியாமல் தனித்தனிக் குழுக்களாக களத்தில் நிற்பதே அதற்குச் சான்று.\nஇதில், வருந்தத் தக்க உண்மை என்னவென்றால், ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதாக நினைத்து இவர்கள் நடத்தும் போராட்டம், அதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதுதான்.\nஅதாவது, தமிழகத்தின் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்குச் சாதகமான சூழலை, மிக இயல்பாகவே ஆளும் தரப்புக்கு இது ஏற்படுத்திக் கொடுத்தி விடும்.\nஅதற்கான அடையாளங்களை இப்போதே நீங்கள் பார்க்கலாம்.\nகடந்த நான்கு ஆண்டுகளாக பெருமளவுக்கு முடங்கிக் கிடக்கும் அரசு இயந்திரம்…\nசென்னை உள்ளிட்ட பெரு, சிறு நகரங்களில் குண்டும் குழியுமாகச் சீரழியும் சாலைகள்…\nதொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஏராளமான திட்டங்கள்…\nலஞ்ச லாவண்யம் எப்போதுமே உள்ளதுதான் என்றாலும், சதவீத அளவில் அது அதிகரித்திருப்பதும், கடந்த ஓராண்டுகாலமாக அது உக்கிரமடைந்திருப்பதும்…\nகனிம மணல் களவு போவது…\nகிரனைட் மலைகளே காணாமல் போவது…\nமணல் கொள்ளை மாபியாக்களின் சதுராட்டம் அதிகரித்திருப்பது…\nகொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் வெகு இயல்பான அன்றாட நிகழ்வுகளாகி இருப்பது…\nடெல்டா விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்காவது போதிய தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பது…\nவிவசாயம் ஒரு வாழ்வாதாரத் தொழிலாக இனி மாறவே முடியாது என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது…\nமழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை முற்றிலும் வணிகமயமாகி, ஏழைகளுக்கு அது இனி எப்போதுமே எட்டாது என்ற நிலை ஏறத்தாழ உறுதியாகிவிட்டிருப்பது…\nஇப்படி, அரசு, அரசியல், சமூக ரீதியாக நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் எத்தனையோ பிரச்னைகளை, மதுவிலக்கு முழக்கம் எனும் தண்ணீரை ஊற்றி அணைத்தாகி விட்டது.\nநியாயமான சில கோரிக்கைகள் கூட, தர்க்க நியாய உள்ளீடுகள் அற்ற வெற்றுக் கூச்சலாகவும், வெகுசன முழக்கமாகவும் மாறுவதும் கூட, ஒருவிதமான பெரும்பான்மைச் சமூக போதைதான். அதில் எந்த நிதானமும் இருக்காது. மதுவிலக்கு முழக்கமும் இப்போது அப்படி ஒரு அரசியல் போதையாக உருவெடுத்து வருவதுதான் ஆபத்தாகத் தெரிகிறது.\nஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தற்போது எழுந்து பரவி வரும் “மதுவிலக்கு புரட்சி”யின் முக்கியப் பாடுபொருளாக திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் மாறியிருப்பதுதான். ஆளும் கட்சியை விட அதிகமாக திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும்தான் பலரும் திட்டித் தீர்க்கிறார்கள்.\nதமிழருவி மணியன், பழ.நெடுமாறன் போன்றவர்கள் எல்லாம், மதுவாடையே இல்லாமல் இருந்த தமிழகத்தை, குடிக்க வைத்துச் சீரழித்தது திமுகவும், கருணாநிதியும்தான் என்ற ரீதியில் பேசுகிறார்கள்.\nகருணாநிதிக்குப் பிறகு நீண்டகாலம் – பத்து ஆண்டுகள் – எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்தினார். பின்னர் ஜெயலலிதாவும் மூன்று பருவங்களாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர்கள் மீதெல்லாம் இவர்களுக்கு எந்த விமர்சனமும் இருப்பதில்லை. திட்டுவதற்கு ஏதுவானவர் கருணாநிதி மட்டும்தான் என்பதால், அதனை ஒரு சுவாரஸ்யமான அரசியல் பணியாக பலர���ம் செய்து வருகிறார்கள். “சோ”வானவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்த பணி அதுதானே\nதிமுக பதவிக்கு வந்த பின்னர் மதுவிலக்கை ரத்து செய்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, 1974ல் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தி விட்டுத்தான் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கினார். அவசர நிலை அல்லோல கல்லோலத்துக்குப் பிறகு 1977ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், 1980 வரை மதுவிலக்கை நடைமுறையில்தான் வைத்திருந்தார். பின்னர் அவராலும் சமாளிக்க முடியால்தான் 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுவிலக்கை ரத்து செய்தார். ஆனால் முன்னர் கள்ளுக்கடைகளாக இருந்த மதுபானக் கடைகள், பின்னர் நவநாகரிக மதுபான பார்களாக மாறின. கள் இறக்குவது தடைசெய்யப்பட்டது. மதுபானக்கடைகளை ஏலத்தில் எடுக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. அரசியல் புள்ளிகள் மறைமுகமாகச் சம்பாதிப்பதற்கான பெரும் வர்த்தகக் களமாக மதுவணிகம் உருவெடுத்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். அது மட்டுமல்ல, மிக மோசமான எரிசாராய ஊழலும் எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் நடந்தது. ஆனால், தற்போது திமுக தலைவர் கருணாநிதியை திட்டித் தீர்க்கும் மது எதிர்ப்புப் புனிதர்கள், மதுவிலக்கு வரலாற்றின் இந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தை வசதியாக மறைத்து விடுகிறார்கள்.\nபழ.நெடுமாறன், தமிழருவி மணியன் போன்ற சிலர் மதுவாடையே இல்லாத தமிழகம் இருந்ததாகக் கூறுகிறார்கள். சங்க இலக்கியங்களிலும், புராணக் கதைகளிலும் வரும் தேரலையும், சோமபாணத்தையும் இவர்கள் என்னவாகக் கருதுகிறார்கள் என்று புரியவில்லை.\nஅப்படி என்றால் மதுவை எதிர்ப்பது தவறா என்ற கேள்வியை நீங்கள் கேட்பது புரிகிறது.\nஅதைவிட முக்கியமான பிரச்னைகளில் எல்லாம் இவர்கள் இத்தனை ஆர்வம் காட்டாதது ஏன் என்பதுதான் நமது கேள்வி.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கை தீவிரமாக வலியுறுத்துகிறார். அதில் மிகப்பெரிய நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. குடிநோயாலும், விபத்துகளாலும் உயிரிழப்பவர்களில் தலித் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை புள்ளி விவரங்களே கூறுகின்றன. அவற்றை உடனடியாகத் தவிர்க்கவும், தடுக்கவும் மதுவிலக்கு தேவை என்ற யதார்த்தத்தை புறந்தள்ளிவிட முடியாது. அதே நேரத்தில், ஏழை, எளியவர்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டிய கல்வி, விலைமதிப்பற்ற பண்டப் ப��ருளாக மாறிவருவதை இத்தனை தீவிரத்துடன் திருமாவளவனைப் போன்ற தலைவர்கள் எதிர்க்காதது ஏன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஇருக்க இடமும், குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும் இல்லாமல் புழுக்களைப் போல சாலை ஓரங்களிலும், சாக்கடை ஓரங்களிலும் உழன்று கொண்டிருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாமலேயே 69வது சுதந்திர தினத்தையும் கொண்டாடிக் களைத்து விட்டோம். விளிம்பு நிலை மக்களுக்கான தங்களது அரசியல் மூலம், அந்த மக்களின் வாழ்நிலைத் தரத்தை ஓரங்குலம் கூட நகர்த்த முடியவில்லையே என்ற ஆதங்கமோ, ஆத்திரமோ திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கு ஏற்படாதது ஏன்\nவழக்கம்போல மதுவிலக்குப் போராட்டக் களத்தில் உணர்ச்சிப் பிளம்பாக உரத்துக் கூவிக் கொண்டிருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமூகத்தின் அடிநாதமான மற்ற பிரச்னைகளுக்கும் இதே ஆக்ரோஷத்துடன் குரல் கொடுக்கலாமே…\nஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் மதுவிலக்கு குறித்துப் பேசுவது ஒரு அரசியல் நகைச்சுவை என்பதைத் தவிர அதில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை.\nபாமகவோ மதுவிலக்கு அரசியல் தங்களுக்கு மட்டுமே உரித்தானது எனக் கனாக் கண்டு கொண்டிருந்த நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கூறி, கருணாநிதி அதைக் கபளீகரம் செய்து விட்டாரே என ஆத்திரப்படுகிறது.\nஇவர்கள் எல்லோரும் விதைப்பதை அறுவடை செய்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி, அமைதியாக வேடிக்கை பார்த்தபடி காத்திருக்கிறது அதிமுக தலைமை.\nஆக, மதுவிலக்கு எனும் அரசியல் போதை தலைக்கேறி, கட்சிகள் ஆடும் கூத்தை எப்போதும் போல், அரசியல் அரங்கின் வண்ணமயமான காட்சி மாற்றங்களாகக் கருதி மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஆனால் மதுவிலக்கு கொள்கை தொடர்பான உண்மையான தீர்வுக்கும், தற்போதைய அரசியல் களேபரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே யதார்த்தம்.\nகள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கூவிக் கூவிக் களைத்துப் போன விவசாய அமைப்பின் தலைவர் நல்லுசாமி என்பவர், தனது அந்தக் கோரிக்கையைக் கைவிடும் அளவுக்கு மனம் நொந்து போன தகவல், ஊடகங்களில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. நாட்டு மதுக்கடைகளைத் திறப்பதன் மூல��், அந்நிய மற்றும் அரசியல் பெருமுதலாளிகளின் மதுபான ஆலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.\nகள்ளுக்கடைகள் திறக்கப்பட்டால், உடலுக்குத் தீங்கு விளைவிக்காது ஆரோக்கியமான மது, குறைந்த விலையில் உழைத்துக் களைத்த மக்களுக்குக் கிடைக்கும். தென்னை, பனை மூலம் வருவாய் கிடைப்பதால் கிராமப்புற பொருளாதாரத் தற்சார்பு இயல்பாகவே வளரும். போலித்தனமான மது எதிர்ப்பால் இந்த உண்மை குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதுதான் வேதனை.\nமனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே, மனிதனின் உணவைப் போலவும், காற்றைப் போலவும் மது அவனது வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பது என்ற உண்மை தற்போதைய மதுவிலக்குப் போராளிகள் யாரும் அறியாத ஒன்றல்ல. ஆனால், வெளிநாட்டு மதுபானங்களும், அதன் பக்க விளைவான கள்ளச்சாராயமும் தான் மதுவை சீரழிவுக்கான விஷமாக மாற்றியவை என்ற உண்மையும் கூட இவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசியலில் உண்மையை விட, பொய்தானே எப்போதுமே ஆதாயத்தைத் தரக் கூடியதாக இருக்கும். அதனால்தான் மதுவிலக்கு என்பது புதிய போதையாக தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. மது எதிர்ப்பு என்ற இந்தப் புதிய போதை, தமிழ்ச் சமூகத்தை, அதன் காத்திரமான அரசியலில் இருந்து வெகுதூரத்திற்கு இழுத்துச் சென்று விட்டதே என்பதுதான் அறிவு நேர்மையுடன் சிந்திப்பவர்களின் தற்போதைய வேதனை.\nPrevious Postஆகா... ஓகோ... பேஷ்... பேஷ்... அடடே... போராட்டம்... : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை) Next Post\"முரசொலி\"க்கு வயது 73 : நினைவுகளை நெகிழ்ச்சியுடன் அசைபோடும் கலைஞர் கருணாநிதி\nநிர்மலாதேவி விவகாரம் : பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்..\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு\nசீதாராம் யெச்சூரிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தா��� வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE.93885/", "date_download": "2018-05-20T12:20:24Z", "digest": "sha1:H7NP4RQK6HMEI65XBAT5AGEEZGUQWSEG", "length": 11950, "nlines": 188, "source_domain": "www.penmai.com", "title": "உடல் ஆரோக்கியம் பெற எப்படி தூங்க வேண்டும | Penmai Community Forum", "raw_content": "\nஉடல் ஆரோக்கியம் பெற எப்படி தூங்க வேண்டும\nஉடல் ஆரோக்கியம் பெற எப்படி தூங்க வேண்டும்\nமனிதனின் ஓய்வுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது உறக்கம். மனித வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி, தூக்கத்தில் தான் கழிகிறது. உடலிலுள்ள கோடிக��கணக்கான செல்களை புதுப்பிக்கவும், சோர்வை நீங்கி புத்துணர்வு பெறவும் தூக்கம் முக்கியமானதாகும்.\nஇரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கருத்தாகும். தூங்குவதைப் பற்றியும், அதில் உள்ள அறிவியல் உண்மைகள் பற்றியும், சித்தர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம், இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதி. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி, இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.\nஆனால், இன்றைய நிலை வேறு, இரவில் வேலை பார்க்கும் பலரும், கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். பகலில் தூங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன. இரவில் உறங்காதவர்களுக்கு புத்தி மயக்கம், தெளிவின்மை, உடல் சோர்வு, பயம், படபடப்பு, மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் வரும் என கூறியுள்ளனர். எவ்வாறு உறங்க வேண்டும் என்பது குறித்தும் சித்தர்கள் கூறுகின்றனர்.\nகிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது என்பது பற்றிய தகவல்களும் உள்ளன. இவற்றை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்த சக்தி, தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள்,\nமல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப்படுத்தும் தூங்கக் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே, சுவாசம் வெளியே செல்வதால் ஆயுள் வளரும். இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து, பித்தநீரை அதிகரிக்கச்செய்து, உண்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்���ு இதயம் பலப்படும்.\nவலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால், இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால், பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்வதால், உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும் என்றெல்லாம், சித்தர் பாடல்களில் குறிப்புகள் உள்ளன.\nநீங்கள் எப்படி படுத்து தூங்குகிறீர்கள்...\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் Vents and Grief's 9 May 10, 2018\nமலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம் Health 1 Mar 29, 2016\nநம் உடல்... நம் ஆரோக்கியம்\nT உழைப்பு ''உடல் ஆரோக்கியம் , மன நிம்மதிக்கா Education 1 Oct 12, 2013\nபழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\nமலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்\nநம் உடல்... நம் ஆரோக்கியம்\n உடல் ஆரோக்கியம் தான் க&\nஉழைப்பு ''உடல் ஆரோக்கியம் , மன நிம்மதிக்கா\nமரியாதை ---கிலோ என்ன விலை \nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஸ்ரீ பூவாடைக்காரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் எங்குள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/68773/Chinna-thirai-Television-News/Srividya-in-Food-Business.htm", "date_download": "2018-05-20T11:45:59Z", "digest": "sha1:PSWFUE5XS2J3RSUKFGCVE6LFX46IZDOF", "length": 9705, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சமையல் தொழில் செய்கிறார் ஸ்ரீவித்யா - Srividya in Food Business", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் | படுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள் | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் | படுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள் ஆலியாபட் ஆவேசம் | 'இ.அ.மு.கு 2' : கவுதம் கார்த்திக் மறுப்பு | கன்னட மொழி படத்தில் சிம்பு ஆலியாபட் ஆவேசம் | 'இ.அ.மு.கு 2' : கவுதம் கார்த்திக் மறுப்பு | கன்னட ��ொழி படத்தில் சிம்பு | கதையின் நாயகியான ஆண்ட்ரியா | கதையின் நாயகியான ஆண்ட்ரியா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nசமையல் தொழில் செய்கிறார் ஸ்ரீவித்யா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகோலங்கள் சீரியலின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரீவித்யா. 7 வயதில் நடிக்க வந்தவர் 30 வருடங்களாக நடித்தார். பல சீரியல்களில் நடித்த பிறகு திருமணத்துக்கு பிரேக் விட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் சீரியல் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இடையில் நந்தா உள்பட சில படங்களிலும் நடித்தார்.\nஇப்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர பிசினசில் இறங்கி விட்டார். கிளவுட் கிச்சன் என்ற நிறுவனத்தை நடத்துகிறார். இது சென்னையில் தங்கியிருக்கும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தரும் நிறுவனம். மெனுவை சொன்னால் அவர்களை தேடி அந்த உணவு வரும். வெளிநாட்டில் பிரபலமான இந்த முறையை சென்னையில் நடத்துகிறார் ஸ்ரீவித்யா. ஒரு சீரியல் இயக்கும் ஆசையிலும் இருக்கிறார் ஸ்ரீவித்யா.\nசரிகமப 2வது சீசன்: 6ந் தேதி ... ராஜா ராணி ஸ்ரீதேவி திடீர் திருமணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது\nகாலா பாடல் வெளியீட்டு விழா : 20ம் தேதி ஒளிபரப்பு\nசினிமா நடிகை ஆன செய்தி வாசிப்பாளர்\nயாரடி நீ மோகினி ஹீரோ மாற்றம்\nராஜா ராணி ஸ்ரீதேவி திடீர் திருமணம்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஸ்ரீவித்யா வீட்டை ஏலத்தில் எடுக்க ஆள் இல்லை\nநடிகை ஸ்ரீவித்யா வீட்டை ஏலம் விடுது வரித்துறை\n“ஸ்ரீவித்யா இருந்திருந்தால் வித்யாபாலனுக்கு வேலையில்லை” ; கமல் புது ...\nவிஸ்வரூபம் எடுக்கிறது ஸ்ரீவித்யாவின் சொத்துப் பிரச்சினை\nநடிகை ஸ்ரீவித்யா இறந்தது ஏன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/corporate-computers-swallow-medical-care/", "date_download": "2018-05-20T12:02:55Z", "digest": "sha1:EWRGYAGYZNUJQAQBUUL6XI4EA6R7QJQ3", "length": 38431, "nlines": 140, "source_domain": "new-democrats.com", "title": "மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3\nபணமதிப்பு நீக்கம் : மோடியின் மோசடி\nமருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள்\nFiled under உலகம், நுட்பம், பத்திரிகை\nமற்ற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்ட கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன\nபொதுவாக நம்மைச் சுற்றிய உலகை சில விதிகளையும் நிகழ்முறைகளையும் கொண்ட கண்ணோட்டத்தை பயன்படுத்தி புரிந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்குப் பிறகு இப்போது திரட்டப்படும் தரவுகளின் அளவு பிரம்மாண்டமாக உயர்ந்து வருகிறது. உலகில் ஒவ்வொரு நாளும் திரட்டப்படும் தரவுகளின் அளவு 2013-ல் 4.4 லட்சம் கோடி ஜி.பியாக இருந்தது. இது 2020-ல் 44 லட்சம் கோடி ஜி.பியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெரும் அளவிலான தரவுகளை திரட்டுவதற்கும், சேமிப்பதற்கும், அவற்றை ஆராய்ந்து முடிவுகள் எடுக்கவும் தேவைப்படும் உத்திதான் செயற்கை நுண்ணறிவு.\nமருத்துவத் துறையைப் பொறுத்தவரை உலகெங்கிலும் உள்ள பல கோடி நோயாளிகளின் மருத்துவ பதிவுகள், சிகிச்சை தொடர்பான விபரங்கள், உடலில் பொருத்திக் கொள்ளும் உடல்நிலை கண்காணிப்பு கருவிகள், உணர்விகள் பதிவு செய்யும் தரவுகள் திரட்டப்படுகின்றன. பெரும் அளவிலான இந்தத் தரவுகளை பயன்படுத்தி நோயாளிகளின் தேவைகளையும், பழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சிகிச்சைகளை வடிவமைப்பது சாத்தியமாகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ செயலிகள் (Apps) பல உருவாக்கப்பட்டு வருகின்றன.\nவழக்கம் போல, மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பது ஐ.பி.எம் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் வாட்சன் என்ற கருவி.\nஐ.பி.எம் வாட்சன் புற்றுநோய் மருத்துவர்களுக்கான ஒரு தனிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவரின் குறிப்புகளிலும், சோதனை அறிக்கைகளிலும் உள்ள தகவல்களை உள்வாங்கி குறிப்பிட்ட சிகிச்சை முறையை பரிந்துரைக்க வல்லதாக வாட்சன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் முந்தைய வாழ்நிலை, மருத்துவ அறிவு, பிற ஆய்வுகளிலிருந்து கிடைத்த தரவுகள் இவற்றை பயன்படுத்தி வழங்க வேண்டிய பொருத்தமான சிகிச்சையை அடையாளம் காண்கிறது.\nஐ.பி.எம் நிறுவனத்தின் இன்னொரு மென்பொருள் மெடிக்கல் சீவ் (மருத்துவ சல்லடை). கதிரியிக்கவியலிலும், இருதயவியலிலும் படங்களை அலசி ஆய்வு செய்து பிரச்சனைக்குரிய பகுதிகளை மனிதர்களை விட கூடுதல் துல்லியத்துடன் அடையாளம் கண்டு நோயை கண்டுபிடித்து சொல்கிறது மெடிக்கல் சீவ்.\nஐ.பி.எம்-க்கு போட்டியாக டெல், எச்.பி, ஆப்பிள், ஹிட்டாச்சி, லுமினோசோ, அல்கெமி ஏ.பி.ஐ, டிஜிட்டல் ரீசனிங், ஹை ஸ்பாட், லுமியாட்டா, சென்டியன்ட் டெக்னாலஜிஸ், என்டெர்ரா, ஐ.பிசாஃப்ட், நெக்ஸ்ட் ஐ.டி என்று பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் குதித்துள்ளன.\nஇவ்வாறு மருத்துவத் துறை மேலும் மேலும் பெரிய கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று, நிதி மூலதனத்தின் லாப வேட்டைக் களமாக மாற்றப்பட்டு வருகிறது.\nசெயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள்\nசமீபகாலங்கள் வரை நோய் கண்டறியும் கணினி செயலிகள் குறிப்பிட்ட நோய்களை இலக்காக வைத்து அவற்றைப் பற்றிய குறிப்பிட்ட முன் ஊகங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.\nமேலும் உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பான செயலி உருவாக்கப்பட வேண்டியிருந்தது. எனவே அவற்றை மிகக் குறுகிய வரம்பில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அவற்றின் பலனும் குறைவாகவே இருந்தது. எனவே அவை மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.\nஇதற்கு மாறாக இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள் உடல் முழுவதுக்குமான பல வகை நோய்களை கையாள முடிவதோடு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் போன்ற அனைத்து வகையான கருவிகளின் படங்களையும் அலசும் திறனை கொண்டுள்ளன.\nமரபணுவியலிலும், மரபணு ஆய்விலும் பெரும் அளவிலான மரபணுவியல் தகவல்களையும் மருத்துவ பதிவுகளையும் கொண்ட தரவுத் தளங்களிலிருந்து குறிப்பிடத்தக்க போக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.\nமனித ஜீனோம் திட்��த்தின் தந்தைகளில் ஒருவரான கிரெய்க் வென்டர் ஒரு நோயாளியின் டி.என்.ஏ-வின் அடிப்படையில் அவரது உடல் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதை வரையறுக்கும் மென்பொருளை உருவாக்கி வருகிறார். Human Longevity (மனித வாழ்நாள் நீட்டிப்பு) என்ற அவரது நிறுவனத்தின் மூலம் அவர் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஜீனோம் வரிசைப்படுத்தலையும், முழு உடல் ஸ்கேனையும், விபரமான மருத்துவ பரிசோதனையையும் வழங்குகிறார். இந்த ஒட்டு மொத்த நடைமுறை மூலம் புற்றுநோய், இரத்தம் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண முடிகிறது.\nநோயாளிகளை மேற்பார்வை செய்வதற்கு பெருந் தரவுகளை பயன்படுத்துவதற்கான ஒரு முக்கியமான உதாரணம், பெர்க் ஹெல்த் என்ற போஸ்டனைச் சேர்ந்த உயிர்மருந்து நிறுவனம். தரவுகளை அகழ்ந்து ஒரு சில மக்கள் ஏன் நோய்களிலிருந்து சமாளித்து பிழைத்து விடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் தற்போதைய சிகிச்சைகளை மேம்படுத்துவதோடு புதிய சிகிச்சைகளை உருவாக்கவும் முடிந்தது.\nஅறுவை சிகிச்சை துறையில் டாவின்சி சி.எச்.டி என்ற கருவி அறுவை சிகிச்சை தானியக்க கருவிகளை உருவாக்கியுள்ளது. உடல் உள் உறுப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மீச்சிறு அளவு துளைகள் மூலம்ரோபோக்களை அனுப்பி வைத்து மருத்துவர்கள் உள் உறுப்புகளின் நிலையை துல்லியமாக கண்டு கொள்வதை சாத்தியமாக்குகிறது.\nஇன்னும் சில உதாரணங்களை பார்க்கலாம்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த பாபிலோன் என்ற இணைய மருத்துவ சேவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு செயலியை (App) நாடி என்னென்ன பிரச்சனை என்று ஒரு மருத்துவரிடம் சொல்வது போல அதனிடம் விளக்க வேண்டும். உங்கள் பேச்சை உணர்ந்து கொண்டு அதிலிருக்கும் நோய் அடையாளங்களை கண்டறிந்து, ஏற்கனவே உங்களைப் பற்றி சேமித்து வைத்திருக்கும் மருத்துவ விபரங்களையும், பொதுவான மருத்துவ தகவல்களையும் பயன்படுத்தி உங்களுக்கு வந்திருப்பது என்ன நோய் என்று சொல்கிறது அந்தச் செயலி. அதை தீர்த்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் பாபிலோன் என்ற நிறுவனம் தனக்கு சந்தா கட்டும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் சேவையை வழங்குகிறது. காசிருப்பவனுக்கே சேவை.\nநோயாளி மருந்துகளை ஒழுங்க���க சாப்பிடுகிறாரா என்று கண்காணிப்பதற்கு ஏ.ஐ கியூர் (AiCure) என்ற செயலியை நேஷனல் ஹெல்த்கேர் இன்ஸ்டிட்யூட் உருவாக்கியிருக்கிறது. ஒரு ஸ்மார்ட் ஃபோனையும், கேமராவையும் பயன்படுத்தி சொன்ன நேரத்தில் சொன்ன மருந்தை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று தகவலை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.\nஇத்தகைய செயலிகள் எதற்கு பயன்படும்\nநிதிமூலதன நிறுவனங்களும், மிகப்பெரிய மருந்து நிறுவனங்களும் லாபம் ஈட்டுவதை துரிதப்படுத்தவும், அதிகப்படுத்தவும்தான் இது முதன்மையாக பயன்படுத்தப்படும். உதாரணமாக, மருந்தக சோதனைகள் மூலம் மருந்துகளை உருவாக்குதல் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பிடிப்பது, பல நூறு கோடி டாலர் செலவு பிடிப்பது. இந்த நிகழ்முறையை வேகப்படுத்துவதும், செலவுகளை குறைப்பதும் இன்றைய மருத்துவத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், மருந்துகளின் விலையை தீர்மானிக்கும் பன்னாட்டு கம்பெனிகள் தாங்கள் செய்த செலவை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றன.\nராயல்டி ஃபார்மா என்ற நிறுவனம், ‘தான் எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிப்பதிலோ, உற்பத்தி செய்வதிலோ விற்பதிலோ ஈடுபடுவதில்லை’ என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. ஆனால் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் 30-க்கும் மேற்பட்ட மருந்துகளின் காப்புரிமை அதன் வசம் உள்ளது. இந்த உரிமைகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மதிப்பு $1500 கோடி (சுமார் ரூ 1 லட்சம் கோடி) என கணக்கிடப்படுகிறது.\nதமது மருந்துகளை விற்று பல ஆயிரம் கோடி லாபம் சம்பாதிப்பதற்காக விற்பனை முயற்சிகளிலும், விளம்பரங்களிலும் பணத்தைக் கொட்டுகின்றன மெர்க், கிளாக்சோ ஸ்மித்கிளைன், நோவார்டிஸ், ஃபைசர், ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் மருந்துகள் இந்தியா போன்ற நாடுகளில் சோதனைச் சாலை எலி போல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.\nஇது போன்று மருந்துகளின் காப்புரிமைகளை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றின் மீதான உரிமத் தொகையை மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற்று கொழுக்கும் நிதி சூதாட்ட நிறுவனங்கள் ஒருபுறம். மறுபுறத்தில் கொள்ளைக் கூடாரமாக நிற்கின்றன, மருத்துவமனைகள்\nமருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் எப்படி உள்ளன\nமருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன உயர்திறன் கொண்ட மருத்துவக் கருவிகள், அங்கு பணிபுரியும் நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவமனையை பராமரிக்கும் தொழிலாளர்கள் இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கான கடவுச் சீட்டு பணம்தான்.\nஅமெரிக்காவில் மருத்துவமனை கட்டணத்தை கட்ட முடியாத முதியவர்களையும் ஆதரவற்றவர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆளரவமற்ற சாலை ஓரத்தில் இறக்கி வைத்து விட்டு போய் விடுகிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் சென்னை முதல் சிக்காகோ வரை எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கடைப்பிடிக்கின்றன.\nகடந்த 100 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களையும் வளர்ச்சியையும் தன் வசப்படுத்திக் கொண்ட முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகம்தான் இது. கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் தமது புதிய மருந்துகளை சோதித்து பார்க்கும் சோதனை எலிகளாக மக்களை பயன்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சேவை பணம் படைத்த மேட்டுக் குடியினருக்கு மட்டும் கிடைப்பதாக மாற்றப்படுள்ளது. இவற்றின் மூலம் பெரும் லாபத்தை குவிக்கும் ராயல்டி ஃபார்மா போன்ற நிதி சூதாட்ட நிறுவனங்களின் உலகமாக மாற்றப்பட்டுள்ளது, மருத்துவம்.\nமருத்துவம் சார்ந்த செயலிகள் ராயல்டி ஃபார்மா போன்ற கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று எந்த மருந்துகளின் காப்புரிமையை வாங்கினால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படும்.\nசென்ஸ்.லி என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மோலி என்ற செயற்கை நுண்ணறிவு செயலி நோயாளி எப்படி இருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளவும் உரிய சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. பணக்கார நோயாளிகள் மருத்துவரை பார்த்து விட்டு வந்த பிறகு அடுத்த தடவை மருத்துவரை பார்க்கப் போவது வரை இடைப்பட்ட காலத்தில் மருத்துவ உதவிகளை நோயாளிகளுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கவனிப்பையும், நோய் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பையும் வழங்குகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளிலும், வீடுகளிலு��் செவிலியரை பணிக்கு அமர்த்தி சம்பளம் கொடுப்பதை விட மென்பொருள் செயலி மூலம் வேலையை நிறைவேற்றி லாபத்தை அதிகரித்துக் கொள்ள முயலுகிறது முதலாளித்துவம்\nபிற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்கவும், உழைக்கும் மக்களை விலக்கி வைக்கவும், உழைப்பாளர்களை சுரண்டவுமே பயன்படுத்தப்படுகிறது.\nரோபோ (robot) என்ற செக் மொழி சொல்லின் பொருள் அடிமை என்பதாகும்.\nஅதாவது ரோபோக்கள் என்பவை சிக்கலான செயல்களை தாமாகவே செய்யக் கூடிய எந்திர அடிமைகள்.\n‘எந்திரங்கள் மூலம் சாதாரண மக்கள் தமது வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். அவர்களது ஓய்வு நேரம் அதிகமாகும்’ என்கிறார்கள். ஆனால், இத்தகைய எந்திர அடிமைகள் அதிகமாக அதிகமாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முதலாளித்துவ வர்க்கம் மேலும் தீவிரப்படுத்துகிறது. எந்திரங்களை இயக்கும் பணியில் அமர்த்தப்படும் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மேலும் மேலும் அதிக நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தின் மூலம் வீட்டில் பாத்திரம் கழுவ எந்திரம், துணி துவைக்க எந்திரம், வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய எந்திரம் என்று வாங்கி விடலாம். ஆனால், குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் 10-12 மணி நேரம் உழைத்து மூலதனத்துக்கு உபரியை வாரி வழங்கினால்தான் அத்தகைய வாழ்வு சாத்தியமாக இருக்கும். எனவே, உண்மையில் ஓய்வு நேரம் என்பது இல்லாமல் போய் விடும்.\nமறுபுறம், தனது லாப ஈட்டலுக்கு தேவையில்லான பெரும்பாலான உழைக்கும் மக்களை உபரி உழைப்புப் பட்டாளமாக சந்தையில் குவித்து பொருளாதார ஏற்றத் தாழ்வை இன்னும் அதிகரிக்கச் செய்யும் மூலதனம்.\nதொழில்நுட்பங்கள் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மேலும் மேலும் சுரண்டலை தீவிரப்படுத்தி உழைக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும் பேரழிவிற்கு தள்ளுகின்றன என்பது கடந்த 200 ஆண்டு கால அறிவியல் வரலாற்றின் அனுபவம்.\nதொழில்நுட்பங்களை அவற்றை படைத்த, அவற்றை பயன்படுத்துகின்ற பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சோசலிசப் புரட்சி மூலம் மட்டுமே இந்த உலகையும் உலக மக்களையும் மூலதனச் சுரண்டலில் – ஆதிக்கத்தில் இருந்து நாம் காப்பாற்ற முடியும��.\nபுதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2017\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\n“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5\nலெனினிடம் கற்போம் : மார்க்சியம் பற்றிய அறிமுகம்\nசர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – மீம்ஸ்\nஆட்குறைப்புக்கு எதிராக NDLF-ல் அணிதிரண்ட விப்ரோ ஊழியர்கள் – தொழிலாளர் கூடம்\nமுதலாளித்துவ குப்பை மனிதன், இயற்கை அழிவு – மீம்ஸ்\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\n ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nமே மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nCategories Select Category அமைப்பு (193) போராட்டம் (190) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (111) இடம் (417) இந்தியா (236) உலகம் (75) சென்னை (72) தமிழ்நாடு (74) பிரிவு (441) அரசியல் (169) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (109) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (273) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (27) பணியிட உரிமைகள் (80) பணியிட மரணம் (2) முதலாளிகள் (36) மோசடிகள் (15) யூனியன் (54) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) வகை (435) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (65) அறிவிப்பு (5) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (77) கவிதை (3) காணொளி (22) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (98) தகவல் (47) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (46) நேர்முகம் (5) பத்திரிகை (58) பத்திரிகை செய்தி (13) புத்தகம் (7) போஸ்டர் (14) மார்க்சிய கல்வி (5)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஅடிமைகளா நாம் – ஒரு பெண் ஊழியரின் அறைகூவல்\nநண்பர்களே, இப்படி 10 முதல் 12 மணி நேர வேலை, அதிக அடிமைத்தனம், அதிக ஊதியம் என்று நம்மை ஒட்டச் சுரண்டும் கார்ப்பரேட் கொள்ளைக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும்...\nடுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப��பை செய்திகளும்\n\"இப்போது நாம் பார்க்கும், எல்லோரும் ஒரே விஷயத்தை ஒரே குரலில் பேசும் ஊடகச் சூழலுக்கு தான் ரசிகன் இல்லை என்கிறார் ஈவ் வில்லியம்ஸ். இந்தச் சூழலில் பெரிதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooriyam100000000000000000000.blogspot.com/2013/05/", "date_download": "2018-05-20T11:38:49Z", "digest": "sha1:P7OSRXG2K6WDXVVYJI6CMMCLQDOEZHLF", "length": 13055, "nlines": 87, "source_domain": "pooriyam100000000000000000000.blogspot.com", "title": "பூரியம்: May 2013", "raw_content": "\nஓயாத அலைகளான என் எண்ணங்களை சமன் படுத்தும் முயற்சி ..\nஜெயிக்கும் என்ற அணி வித்தியாசமாய் தோற்கிறது., இதற்கும் பிக்ஸிங்க் தான் பிணிஷிங்க் கொடுத்திருக்குமோ என்று தோன்றினாலும் மனம் நம்ப மறுக்கிறது.\nதண்டகாருணிய காவலர்கள் கொலைகாரர்கள் தானா இல்லை மக்களை காக்கும் அவதாரங்களா இல்லை மக்களை காக்கும் அவதாரங்களா புதிய தலைமுறை குழம்புகிறது. எனக்கோ இது வெயிலின் தாக்கம் என்றே தோன்றுகிறது.,\n- வீ பொ திரு\nஎல்லாரும் பிளாக் எழுதுறங்களே நாமும் எழுதலாம் என்ற சிறு முயற்சி.\nசரியா தப்பா தெரியவில்லை எழுத எழுத பழகிடும் எனும் தைரியத்தில் எழுதிடும்\n- வீ பொ திரு\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம். ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் . சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும...\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்.. தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nகாய்ச்சலும் பொதிகைமலையும் ஸ்பிக் நகர்- வீட்டிற்குள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார். அம்மாவின் குரல், \"...\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.\nபெரிய குடும்பமே பெருமை ம��்றும் பலம். ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் . சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும...\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்.. தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nகாய்ச்சலும் பொதிகைமலையும் ஸ்பிக் நகர்- வீட்டிற்குள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார். அம்மாவின் குரல், \"...\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nடெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள்\nடெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல் தற்போது வேகமாக பர...\nசென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள்.\nசென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள். சென்னை சி.எம்.டி.ஏ , “மணலி” மற்றும் “மறைமலை நகரில்” EWS, LIG, MIG, ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4 \"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் .. அவன்...,\" என்று ...\nகண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம் - அழகான தமிழில் டூயட் பாடல்... இன்னொரு டூயட்.. அழகானதொரு கூட்டு குடும்பத்தை காட்சிப்படுத்தும் பாடல்.. சன் டிவி ஆதிக்கத்துக்கு பின் தியேட்டருக்கு போய் படம் ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலம் கடக்க நினைப்பதுதான்.... - எதைப் பறக்க வைப்பது எதை இறக்கி வைப்பது காற்றுக்கு அது தெரியும் பறக்க நினைப்பதுதான் காற்றைப் புரிந்து கொள்ளவேண்டும் எதனைமுளைக்கச் செய்வது எதனை மக்கச் செய...\nஇந்த வார சிரிப்பு:குருமூர்த்திக���கு தொண்டி காலணா பரிசு - \"மோடியுடன் இணைந்தால்தான் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.. குருமூர்த்தி ஆரூடம்.\" எவ்வளவு நாள் தான், \"சோழியன் குடுமி சும்மா ஆடாது\" என்ற பழமொழியை சொல்வ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\nஉணர்வு (10) அனுபவம் (9) ஆன்மீகம் (6) உளவியல் (6) ராமர் (6) இந்தியா (4) தமிழர்கள் (4) அரசியல் (3) காமன்வெல்த் (3) தமிழ் (3) தினமணி (3) நகைச்சுவை (3) எதிர் காலம் (2) மனிதம் (2) மருத்துவம். (2) THE HINDU (1) bonus (1) cmda (1) love (1) அஞ்சலி (1) ஆராய்ச்சி கட்டுரை. (1) இயற்கை வேளாண் விஞ்ஞானி (1) சமையல் குறிப்புகள் (1) சித்தர் (1) சிறுகதை (1) சென்னை வீட்டு மனை (1) ஜெமோ (1) டெங்கு (1) தண்ணீர் (1) தீபாவளி (1) தென்காசி. (1) நம்மாழ்வார் (1) பசி. (1) படைப்பு (1) பழமொழிகள் (1) புத்தாண்டு வாழ்த்துகள். (1) பொதிகை மலை (1) போனஸ் (1) மக்கள்தொகை (1) மனிதம் deevaali (1) மொழி (1) வலைச்சரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/23/aadhaar-is-now-mandatory-open-school-exams-here-s-how-get-one-for-your-kid-008729.html", "date_download": "2018-05-20T11:59:43Z", "digest": "sha1:75UYTFRWB2MNMZFGFBGOWSX54JY37KJJ", "length": 14291, "nlines": 148, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெற்றோர்களே.. உஷார்... இனி உங்கள் குழந்தைகளின் பள்ளி பொதுத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயம்..! | Aadhaar is now mandatory for open school exams: Here's how to get one for your kid - Tamil Goodreturns", "raw_content": "\n» பெற்றோர்களே.. உஷார்... இனி உங்கள் குழந்தைகளின் பள்ளி பொதுத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயம்..\nபெற்றோர்களே.. உஷார்... இனி உங்கள் குழந்தைகளின் பள்ளி பொதுத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயம்..\nஆதார் கார்டு இனி பள்ளி பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் துவங்க உள்ள 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முதல் இது அமலுக்கு வரும்.\nபோலி நபர்களை வைத்துத் தேர்வு எழுதுவது இதன் மூலம் தடுக்கப்படும் என்றும், தேர்வு ஆய்வுக்குழுவிடம் இதுபோன்ற மாணவர்கள் அதிகமாகச் சிக்குவதினால் இந்த முறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nபொதுத் தேர்வின் போது நடக்கும் ஆள் மாறாட்ட மோசடிகள் இதன் மூலம் குறைக்கப்படும் என்று மனிதவள அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளத���.\nஎனவே வரும் பொதுத் தேர்வுகள் முதல் தேர்வு நிலையங்களில் கை விரல் ரேகை ஸ்கானர், கண் ஸ்கேனார் உள்ளிட்டவற்றை அமைக்க உள்ளது.\nமாணவர்களின் கைவிரல் ரேகை ஒத்துப்போனால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று விவரம் அறிந்த அதிகாரிகள் கூறினர்.\nமேலும் சிசிடிவி இல்லாத பள்ளிகளுக்குப் பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/marathiyai-erpaduththum-karuththadai-maathiraikal", "date_download": "2018-05-20T12:12:01Z", "digest": "sha1:MHJP4Y5HHCEEJKFGEV6YHJF4KBRD3SPP", "length": 11408, "nlines": 241, "source_domain": "www.tinystep.in", "title": "மறதியை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் - Tinystep", "raw_content": "\nமறதியை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள்\nதிருமணமான இளம் தம்பதியினர் குழந்தையை சில காலத்திற்கு வேண்டாம் என தீர்மானித்து கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள். குழந்தை பெற்ற தம்பதிகள் இரு குழந்தைகளுக்கு இடையில் இடைவெளி கொடுக்க கருத்தடை மாத்திரைகளை உபயோகிறார்கள். மாத்திரைகள் என்றாலே பக்க விளைவை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், கருத்தடை மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுடன் மறதியையும் ஏற்படுத்துகின்றன. இங்கு கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை பார்க்கலாம்.\nகர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி உறுப்புகளில் ஒருவித காளான்கள் வளரக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் பிறப்பு உறுப்பில் அரிப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன.\nமேலும் நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வ���ு பெண்களின் நினைவாற்றலை பாதித்து மறதி நோயை உருவாக்குகிறது. சில பெண்களிடம் நடத்திய ஆய்வில், அவர்களின் நினைவாற்றல் திறன் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் அவர்கள் அனைவரும், கர்ப்ப தடை மாத்திரையை பயன்படுத்துபவர்கள் என்பது தெரியவந்தது.\nஇந்த மாத்திரைகள் பெண்களின் ஹார்மோன் உற்பத்தியை தடை செய்கின்றன. அதன் மூலம் நினைவாற்றல் பாதித்து மறதி நோய் ஏற்படுகிறது. எனவே கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள நினைக்கும் பெண்கள் இனி கவனமுடன், மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளவேண்டும்.\n4 உடல் எடை அதிகரித்தல்\n6 அந்தரங்க உறுப்பு வெளியேற்றம்\n1 வயிற்றுவலி அல்லது அடிவயிற்று வலி\n5 கால்களில் சிவப்பு நிற தடிப்புகளோ அல்லது வீக்கங்களோ காணப்படும்\nமுடிந்த வரை கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை தவிருங்கள். மருத்துவ ஆலோசனையோடு கருத்தடை சாதனங்களை அணிந்து கொள்ளுங்கள். கருத்தடை சாதனங்கள் அணிய விருப்பமில்லை என்றால், இயற்கை முறையில் கருத்தடை பொருட்களை பயன்படுத்துங்கள். இவை கருத்தடை சாதனமாக பயன்படுவதோடு, பக்கவிளைவுகள் அற்றவையாகவும் இருக்கின்றன.\nகர்ப்பிணிகளை பாதிப்பவை குழந்தையையும் பாதிக்குமா\nமாதவிடாய் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள்..\nமுக சுருக்கத்தை மாயமாய் மறைய செய்ய\nதாய்ப்பாலூட்டும் தாய்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுழந்தைகள் முன்னிலையில், பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியவை..\nபட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தையின் கதி என்ன\nகுழந்தையை அறிவாளியாக்கும் சிறந்த தாலாட்டுப் பாடல்..\nகருவின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள்..\n60 நொடிகளில் குழந்தையின் 10 மாத வளர்ச்சி..\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nஉடலுறவில் பெண்கள் செய்யும் 6 தவறுகள் என்ன தெரியுமா\nஇறுக்கமான உள்ளாடை அணிவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா\nபிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 வழிகள்\nஆணுறுப்பு விறைப்பு செயலிழப்பு பற்றி அறிய வேண்டிய 4 விஷயங்கள்\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா\n இந்த 9 விஷயத்தை செய்யுங்கள்...\nபெண்கள் 40 வயதிற்குள் என்ன செய்ய வேண்டும்\nகுள���ர்காலத்தில் சரும வறட்சிக்கான காரணங்களும் தடுக்கும் வழிகளும்\nபிரசவம் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_158584/20180516122654.html", "date_download": "2018-05-20T12:21:05Z", "digest": "sha1:KBYOVYVQS55MN5KEYEBSJIKQACAKLFCU", "length": 7287, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "நடைபயிற்சி செய்த பெண்ணிடம் செயின்பறிப்பு : வீரவநல்லுார் போலீஸ் விசாரணை", "raw_content": "நடைபயிற்சி செய்த பெண்ணிடம் செயின்பறிப்பு : வீரவநல்லுார் போலீஸ் விசாரணை\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநடைபயிற்சி செய்த பெண்ணிடம் செயின்பறிப்பு : வீரவநல்லுார் போலீஸ் விசாரணை\nவீரவநல்லூரில் வீட்டு முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.\nவீரவநல்லூர் கிளாக்குளம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (66) ஜோதிடர். இவருடைய மனைவி விஜயா (62). இவர் தினமும் காலையில் தனது வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாம். அதுபோல் சம்பவத்தன்றும் காலை 7 மணி அளவில் தனது வீட்டின் முன் விஜயா நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.\nஅப்போது, அந்த வழியாக மோட்டார்பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விஜயா கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா அலறி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கு இருந்து மோட்டார்பைக்கில் தப்பிச் சென்று விட்டனர்.\nஇதுகுறித்து வீரவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்கள் பறித்து சென்ற சங்கிலியின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள���. நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாங்குநேரியில் துப்புரவுதொழிலாளி பிணம் மீட்பு\nநெல்லை மாவட்டத்தில் பிரபல கொள்ளையர்கள் கைது\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர் இருப்பு விபரம்\nஎடியூரப்பா ராஜினாமா : காங்கிரஸ் கொண்டாட்டம்\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் மொட்டை பனைமரம் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா \nகாவலரை கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை : திருநெல்வேலி எஸ்பி உறுதி\nதென்காசியில் கமல்ஹாசனின் அந்த ஒரு நிமிடம் : பொதுமக்கள் பலத்த ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2011/12/blog-post_9345.html", "date_download": "2018-05-20T11:45:19Z", "digest": "sha1:736RYIDOYLFEWJBB3TCSOSVEM7R4OCVF", "length": 9262, "nlines": 192, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: சுவையான ரசம் உடல் வளமாக இருக்க. (வீடியோ இணைப்புடன்)", "raw_content": "\nசுவையான ரசம் உடல் வளமாக இருக்க. (வீடியோ இணைப்புடன்)\nரசம் செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு...பருகுவதற்கும், உணவில் ஊற்றி சாப்பிடுவதற்கும் நல்ல ஜீரணத்திற்கும் சுவையான ரசம்.\nLabels: சமையல், ரசம், வீடியோ\n‘இப்படி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கல...\nஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்...\nஅனைவரும் விரும்பி கேட்கும் பாடல் + நாகூர் ஹனிபா –...\nஉங்களிடம் உள்ளது இன்றைய தினமே\nஏன் இந்த குரோத மெயில் சகோதரரே\nஸூரத்து மர்யம் 19: 1 - 36 - முஸ்லிம்களும் இயேசுவை...\nசில ஆண்களின் ஆசை இரண்டாம் திருமணம்\nசூரத் அல் -'A`rāf + சூரத் அல் -ஜூம்மா\nசுவையான ரசம் உடல் வளமாக இருக்க. (வீடியோ இணைப்புடன...\nசுகம் தரும் ஸ்வீடிஷ் மசாஜ் \nஉங்களை சுமக்கப் போவர்களுக்கு நீங்கள் சுமைத்தாங்கி...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம் - தற்போது pdf...\nநீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே.\nதமிழ் கனடா - 013 குளிர் குளிர் குளிர்\nதொழுகையின் யின் சிறப்பினைப் பற்றி சொல்ல தொழுகையின்...\nவெறும் அழகினால் மட்டும் சாதித்து விட முடியாது \nதிருமணம் செய்ய மணப்பெண் தேடும் படலம் \nநல்ல மருமகள் எப்படி இருக்க வேண்டும்\nஇசை எப்படி இருக்க வேண்டும்\nஆள் பாதி ஆடை பாதி.\n எப்போதும் வாழ்வது உங்கள் கையில்\nஹஜ்ரத் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழ...\nதமிழ் இதழ்களை இலவசமாக இணையத்தின் வழியாக தரவிறக்க...\nபேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும்\nஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு செய்தி கொண்டிருக்கி...\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் மின்சாரத் தேவைக்காகவா \nஅவசியம் பாருங்கள் - தமிழ் இணையதளங்கள் தொகுப்பு \nவிதி வாழ்வின் ஒரு பகுதி.\nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2741&sid=794c3a52ad55838ce056da3433f87979", "date_download": "2018-05-20T12:11:05Z", "digest": "sha1:V5MHRQZCAB72Q62OPWW5KPZPKZOUFSLQ", "length": 29516, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற��றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 6th, 2016, 12:36 pm\nஅம்மாவாக நீங்கள் எனக்கு .......\nஅம்மா என்றால் கண்ணீர் விடாத......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூ���் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=979", "date_download": "2018-05-20T12:06:08Z", "digest": "sha1:ZC3RYV5XSWQB6NJMFW7PYS2TUXMUYEEB", "length": 12182, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ஸ்ரீ அன்னை\n* சத்தியத்தின் இருப்பிடம் தான் இறைவன் இருக்குமிடம். சத்தியத்தையும், உண்மையையும் கடைப்பிடிப்பவனிடமே இறையருள் முழுமையாக இருக்கும்.\n* முதலில் உங்களுக்குள் இருக்கும் பொய்மைகளை அகற்றுங்கள். அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்றுங்கள். அப்போது தான் ஒளி பெற்று தெய்வசக்தியை உங்களுக்குள் உணர முடியும்.\n இவ்வுலகில் இருக்கின்றன. அத்தனையும் நமக்காகவே. நாம் அவற்றை நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.\n* ஒரு மலரைப் போன்று இருங்கள். மலரைப் போல திறந்த வெளிப்படையான குணமும், சாந்தமும், ��ருணையும், அன்பும் மனதிற்குள் எழவேண்டும்.\n* பலன் கருதாமல் சேவை செய்யுங்கள்.அதுவே உத்தம குணம். ஆனால், பொருளாதாரத்தில் உயர உயர\nமனிதர்களின் குணங்கள் மறைந்து விடுகின்றன. சுயநலம் கொண்டு லாபநோக்கில் செயல்படத் துவங்குகிறார்கள்.\n* மலர் எப்படி தன்னிச்சையாக மலர்ந்து மணம் பரப்பி தான் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களை மகிழ்விக்கிறதோ அதுபோல ஒவ்வொருவரும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.\nஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்\nஇது கூட அவசியம் தான்\n» மேலும் ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரதமர் ஊழல்வாதி : ராகுல் மே 20,2018\n'கர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார் மே 20,2018\nநான் கல்கி அவதாரம் என்பதால் அலுவலகம் வரமாட்டேன் : குஜராத் அரசு அதிகாரியால் பரபரப்பு மே 20,2018\nகுமாரசாமி புதன்கிழமை பதவியேற்பு மே 20,2018\n24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி மே 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/02/yaman-tamil-movie-complete-review-by.html", "date_download": "2018-05-20T12:08:19Z", "digest": "sha1:UVO3WDYR5LCBOWOPQPTO4TKLHTEKZEBB", "length": 23829, "nlines": 443, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): எமன் திரைவிமர்சனம். yaman tamil movie complete review by jackiesekar", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமிகப்பெரிய நடிகரிடம் இருக்க வேண்டிய கதை தேர்வு பற்றிய தெளிவு விஜய் ஆன்டனியிடம் இருப்பதில் எனக்கு பெரும் ஆச்சர்யம்.. இத்தனைக்கும் அவர் இசையமைப்பாளர்..\nதான் நடித்த படங்கள் நன்றாக ஓடுவதால் உடனே ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டதே இல்லை என்பேன்… அந்த நிதானத்தையும் தனக்கு என்ன வருகின்றதோ அதனுள் தன்னை பொருத்திக்கொள்ளும் விஜய் ஆண்டனி சைத்தானில் கொஞ்சம் சறுக்கினாலும்… எமனில் ஜெயித்து விட்டார்.\nஇத்தனைக்கும் அபசகுனம் என்று கோலிவுட் வட்டாரத்தால் ஒதிக்கி தள்ளிய டைட்டில்களை வைத்துகொண்டு வித்தை காட்டுகின்றார்…\nஎமன் லாஜிக் மிஸ்டேக் இல்லாத பொலிட்டிகள் திரில்லர்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nபடம் நார்மல் என்ற விமர்சனம் என் நண்பரிடமிருந்து வந்தது....\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-managaram-sathish-28-04-1737544.htm", "date_download": "2018-05-20T12:05:22Z", "digest": "sha1:KIECXZ7FJ7YQAYW6Y5KAWZXJEBTZDBWL", "length": 6013, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை: `மாநகரம்' சதீஷ் - ManagaramSathish - மாநகரம்' சதீஷ் | Tamilstar.com |", "raw_content": "\nவில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை: `மாநகரம்' சதீஷ்\nநடிகர் சதீஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருக்கிறார். என்றாலும் ‘மாநகரம்’ படம் தேடி வந்து பாராட்டும் அளவுக்கு இவருக்கு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.\nஇது பற்றி சதீஷிடம் கேட்ட போது...\n“எனக்குச் சொந்த ஊர் சென்னைதான். பள்ளி, கல்லூரி எல்லாமே இங்குதான். பி.பி.ஏ முடித்தேன். எனக்குச் சினிமாவில் ஆர்வம் இருந்தது. நான் முதலில் அறிமுகமான படம் ‘பட்டியல்’. அதில் விஷ்ணுவர்தன் சார் தான் என்னை அறிமுகம் செய்தார்.\nமுதல் படத்திலேயே ஆர்யா, பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு. தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். பிறகு இடைவெளி விழுந்தது. மனம் சோர்வு அடையும் நிலை. எனவே மஸ்கட்டில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். ஆனாலும் சினிமா ஆர்வம் விடவில்லை. திரும்பி வந்து விட்டேன்.\nஇப்போது ‘மாநகரம்‘ எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. இடையில் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. என் தம்பிதான் குடும்ப பொறுப்பையும் சுமந்து வருகிறான். அந்தக் குணமே எனக்குள் ஜெயிக்க வேண்டும் என்கிற ஊக்கத்தைக் கொடுத்து இருக்கிறது.\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/06/blog-post_19.html", "date_download": "2018-05-20T12:11:23Z", "digest": "sha1:B2XCN3LEYPW4T3M5O6KAF5RVCCHZBZUP", "length": 14087, "nlines": 365, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -", "raw_content": "\nமீண்டும��� மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாத...\n27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 3...\n37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்ட...\nமண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்த...\nபிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி\nகுருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக...\nவட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'\nமுஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சம...\nகோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய க...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்...\nஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெரும...\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள ம...\nகாத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகர...\nஅளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு...\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோண...\nகிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோர...\nஉத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்\nமட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நா...\nசிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்...\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்ப...\nமண்முனை பாலமும் பவளக்கொடி வடமோடிக் கூத்தும்\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஇலங்கையில் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்தர்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, அதனைக் கண்டித்து இன்று லண்டனில் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nஆண்களும், பெண்களுமாக ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் பிரிட்டனின் பல பாகங்களில் இருந்தும் வந்து அதில் கலந்து கொண்டனர்.\nபிரித்தானிய பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாத...\n27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 3...\n37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்ட...\nமண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்த...\nபிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி\nகுருக்கள் மடத்தில் மனித புதைகு���ி; அகழ்வுப் பணிகளுக...\nவட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'\nமுஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சம...\nகோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய க...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்...\nஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெரும...\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள ம...\nகாத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகர...\nஅளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு...\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோண...\nகிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோர...\nஉத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்\nமட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நா...\nசிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்...\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்ப...\nமண்முனை பாலமும் பவளக்கொடி வடமோடிக் கூத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://yaazinithottam.blogspot.com/2010/07/blog-post_08.html", "date_download": "2018-05-20T11:46:45Z", "digest": "sha1:PTV6CSQPYWGN4SM3KX2R4OL6ABRWTCOB", "length": 15106, "nlines": 81, "source_domain": "yaazinithottam.blogspot.com", "title": "யாழினித்தோட்டம்: நளினி ஜமீலா - புத்தக விமர்சனம்", "raw_content": "\nநளினி ஜமீலா - புத்தக விமர்சனம்\nதிக்கற்றவர்களாய் திரிகின்ற பாலியல் தொழிலாளர் கனவுகளின் கரியபாகத்தின் வெளிச்சம்தான் திருமதி நளினி ஜமீலாவின் சுயசரிதை. உணரவியலா உள்வலிகள் ஒன்றுகூடிய வலிமையென தன்னை நிலைப்படுத்தி கொண்டிருக்கும் நளினியின் இப்புத்தகத்தை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப் அவர்களுக்கு நன்றி.\nவிழியகற்றவியலா ஓயாத ஏமாற்றங்கள் கண் தூவிச்சென்ற உறுத்தலின் கலங்கலில்தான் பாலியல் தொழிலாளர்களின் காலங்கள். எதிர்பார்ப்புகளற்ற வடிவம் வாழ்வாகாது. ஆனால் அவைகள்தாம் அழகையும் அலங்கோலத்தையும் இட்டு நிரப்புகிறது. உள்ளுக்குள் உருண்டு சரியும் அவ்வெதிர்பார்ப்புகள் நுரைகளிளிருந்து தட்டி விழுங்கிய ஒற்றை உருளை மெல்லிய வலியோ வலியொத்த அவஸ்தையோ கொல்லன் துணிந்திருந்த வாழ்க்கையின் தேவையாகப்படுகின்றது.\nஒழுக்கமென்பதன் அரிதாரங்களைப்பூசி தொண்டைக்கிழிய பிரசங்கிக்கும் ஒட்டு மொத்த திரைகளையும் விலக்கி போட்டிருக்கும் பகிர்வு. எனக்குத் தெரிந்து 'அழகிகள் கைது' , 'கையும் களவுமாகப் பிடிபட்டனர்' பத்திரிகைகளில் படித்த ஞாபகம். பிற்பாடு காலங்களில் அச்செய்தியை படிக்காதிருந்தது என் ஒழுக்கத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.\nபாலியல் தொழிலுக்கென திட்டமிட்டு தன்னைத் தயார்ப்படுத்தி வந்திருந்தவர்களென்று யாருமிருக்கமாட்டார்கள். தன்னைச் சுற்றி பிரதிபலிக்கும் கருணையற்ற இல்லாமைகளின் உக்கிரம் தருகின்ற உபத்திரவங்களை குறைத்துக்கொள்ள சமூகம் கொடுக்கும் அல்லது சமூகத்துக்கு கொடுக்கும் கண்ணீரே இத்தொழில். காமத்தணிவு.\n\"கூலியைச் சொல்லி நான் ஒருபோதும் பேரம் பேசியதில்லை. கேட்ட தொகைக்கு ஒப்புகொள்வதுதான் வழக்கம். மகளை வளர்த்துவதற்கு மாமியார் கேட்ட ஐந்து ரூபாயை அப்படியே ஒப்புக்கொண்டதால்தான் நான் இந்த தொழிலுக்கு வந்தேன் \"\nதேவைகளுக்கு தட்ட தடையற்ற வீடுகளில் நிரம்பிக்கிடக்கும் காமத்தின் ஆளுமைகள் ஒழுக்கத்தின் பின்னறைகளில் தலைமறைத்து கொண்டிருக்கின்றது. பணத்தை பின்புலமாக்கிக் கொண்டு பருத்திருந்த ஆண்மையின் ரகசியங்கள் ஊற்றி நிரப்பும் கழிவறைகளாகவே கருதப்படுகின்றனர் பாலியல் தொழிலாளர்கள்.\nஎந்த உறவுகளுக்காக தன் நிஜத்தை மாய்க்கத் தொடங்குகிறார்களோ அவ்வுறவுகளின் தலைமுழுகலில்தான் தடுமாறி களைக்கின்றனர். யாராலும் தீண்டப்படாது ஓடியும் ஒளிந்துமாய் துயரங்களின் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவ்வுடல்களின் குடி கொண்டு ஊனப்பட்ட உணர்வுகளின் சாயல் வெளிப்பட்டு தோள் சாய்தலுக்கு ஏங்குகின்றனர்.\nமர்மமான முறையில் நளினியின் சகப்பாடி அம்முவின் மரண சோகம் படிப்பவர்களையும் கவ்விக்கொள்கிறது.\nதற்கொலை என முடிவாக்கி மூடிவிட்டது. எல்லாவித ஆதாரமிருந்தும் ஊகங்கள் சரியாக இருக்கும் பட்சத்திலும் அக்கொலை தற்கொலையாகவே தற்காத்து கொண்டது. எத்துணை குடும்பங்களின் ஆசுவாசமாக வாழுமவர்களை தன் மகளென்றோ சகோதரி என்றோ சொல்லிக்கொள்ள முனைவதே இல்லை. காலக்கடைசியில் அநாதைகளென அடையாளப்பட்டு அடங்கிவிட்டிருக்கும் அவ்வுயிர்.\n”குழந்தைகளை வளர்ப்பதற்காக நான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். எல்லா தொழில்களையும் போல் இதிலும் சலிப்பு தட்டிய பிறகும்கூட இதில் ஈடுபட்டதும் குழந்தைகளை நினைத்���ுதான் இப்போது அந்த பொறுப்பும் இல்லாமலாகி விட்டது.\"\nஒழுக்கவாதிகளின், காவல்துறையினரின் துன்புறுத்தலின் வேண்டுமென்ற துச்சமும் பரிகசிப்பும் வெடித்துப்போன வாழ்வின் மிகப்பெரிய பிளவை மேலும் விரிசலாக்குகிறது. தற்பொழுது உடைந்திருக்கும் ஒவ்வொரு விலங்கின் கண்ணியிலும் துயரின், தனிமையின் தழும்பிருக்கும். எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவியலாது கட்டுண்ட பிறகு அவ்வாழ்க்கைக்கு சரியான அங்கீகார சொற்ப்பொழிவுகளுக்கு தன்னைத் தயார்படுத்தி பெருமொரு கூடமாய் வலுத்து நிற்கின்றது. அக்கூட்டத்தின் தலைவியாய் இன்று நின்றிருக்கும் அப்பெண்மணி நளினி ஜமீலா கம்பீரம்.\nபெருமொரு நீர்க்குவியலுக்கு மத்தியில் பெருத்திருக்கும் பாறையின் உறைவும், வழிநெடுக தடம் தேடியலையும் கூழாங்கற்களின் ஏக்கமும் நின்றுவிடத்தானே. முதலீடாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் பாலியல் தோழிகளின் எதிர்பார்ப்புகள் ஈடேறவும் அதற்கான பிரயாணத்தில் நளினியின் எண்ணம் வலுப்பெற சமூகம் வழிதர வேண்டும்.\nஅந்தந்த நாட்களின் பின் அவசியப்பட்டிராத நாள்காட்டி துண்டு காகிதங்கள் போல வீசி எறிகின்ற அவர்களின் கோஷங்கள் சீர்படுத்திவிட வேண்டும். அக்கோஷங்களின் தொலைவு குறைக்க ஆவண செய்தல் வேண்டும்.\nகுற்றமென்று விரட்டப்படுகின்ற இப்பெண்களின் சரிபாதி வந்திணங்கும் ஆடவருக்கும்தானே. முற்றுப்பெறவியலாத இத்தேவையின் ஒழுங்கீனம் ஒழுங்காக்கப்படவேண்டும். பாலியல் தொழிலாளியென சொல்லிக்கொள்ளும் உரிமம் தரப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளும் நளினியின் கூற்றுகளின் குறைபாடேதும் இருப்பதாய் தெரியவில்லை.\nகைவிடப்பட்டோ அல்லது கைவிலக்கபட்டோ தடுமாறி உடம்புகளை வாடகையாக்கிக் கொண்டிருக்கும் அவ்விரவு மெர்க்குரிப்பூக்களை தீயிட்டு பொசுக்கி கலாச்சார குளிர்காய அவசியப்படாதிருந்தால் போதுமானது.\nமேலும் இப்புத்தகம் பற்றிய மற்ற சில விமர்சனங்கள்...\n2.என் பெயர் நளினி ஜமீலா\n3.நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்\nரொம்ப நாள் ஆச்சே பேசி\nஉங்களின் மொழி ஆளுமை அசாத்தியமானது, அதன் பின்னால் இருக்கும் உழைப்பும் பாராட்டுக்குறியது. ஆனால் கவிதைக்கும், உரைநடைக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.\nநீள நீளமான வரிகளும், இரண்டு மூன்று வார்த்தைகளை ஒன்றாயினைக்கும் (ஒன்றா�� இனைக்கும்) வித்தைகள் வாசிக்கிறவனுக்கு அலுப்பையே தரும். அலுப்புகளின் ஊடாக அணுகப் படும் எந்த ஒரு படைப்பும் வெகுசன ஊடகத்தில் அங்கீகாரத்தை பெற்றுத் தராது.\n//எந்த உறவுகளுக்காக தன் நிஜத்தை மாய்க்கத் தொடங்குகிறார்களோ அவ்வுறவுகளின் தலைமுழுகலில்தான் தடுமாறி களைக்கின்றனர்.//\nநூல் பற்றிய விமரிசனத்தில் உங்களின் மொழி நடை அருமை\nடவுசர் பாண்டியின் சில கருத்துக்களோடு ஒன்றிணைகின்றேன்\nகவிதைனும் சொல்லிக்கலாம் அவ்வளோதான் (1)\nநளினி ஜமீலா - புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jho.html", "date_download": "2018-05-20T11:47:58Z", "digest": "sha1:6GSNTJHURGEDE75NYWEBRZEUE37WFQ32", "length": 10465, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | producer raja deviate from actor association member post - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை ஜோதிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று புகார் எழுந்ததையடுத்து விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன்நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ராஜன், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nநான் பல்லாண்டுகளாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். சினிமாத்துறையில் படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் பொறுப்பேற்றுவருகிறேன்.\nசமீபத்தில் டிவி பேட்டி ஒன்றில், திரைப்பட தயாரிப்புச் செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளைத் தெரிவித்தேன். அப்போது பேட்டி எடுத்த மாலன், நடிகைகளின்சம்பளத்தை மட்டும் குறைக்க வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள் என்றார்.\nஅதற்குப் பதில் கூறுகையில், தமிழகத்தில் நடிகர்களை வைத்தே சில திரைப்படங்கள் விலைபோகின்றன என்று கூறி, நடிகைகளை மையமாக வைத்துஎடுக்கப்பட்ட படங்கள் விலைபோகவில்லை என்றேன். அதற்கு உதாரணமாக ஜோதிகா நடித்த சில திரைப்படங்களையும் கூறினேன்.\nஎன் மீது குற்றம் இருந்தால், நடிகர் சங்க உறுப்பினர்கள் என்னிடம் நேரடியாக விளக்கம் கேட்டிருக்கலாம். அல்லது டிவி பேட்டியின் கேசட்டைப் போட்டுப்பார்த்து தவறு இருந்தால் விளக்கம் கேட்டிருக்கலாம்.\nஅதை விட்டுவிட்டு நடிகர், நடிகைகளை அவதூறாகப் பேசினேன் என்று கூறி, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி பத்திரிக்கைகளுக்குக் கொடுத்து என்னைஅவமானப்படுத்தி விட்டார்கள்.\nசினிமா தொழில் வளர வேண்டும் என்று நினைக்கும் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். அதுமட்டுமன்றி நடிகை ஜோதிகா வீட்டுக்குப் போன்செய்து அவரைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் சங்க நிர்வாகிகள் சிலர் பொயப் பிரச்சாரம் செய்கிறார்கள்.\nதீர விசாரிக்காமல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமன்றி, நடிகை ஜோதிகாவைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக பொய்ப்பிரச்சாரம் செய்வதால் நான், நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் ராஜா.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\nசமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த கௌரவம்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2010/02/blog-post_19.html", "date_download": "2018-05-20T12:13:57Z", "digest": "sha1:XWJOH47642THXLN2HFDFMAR74CLCGGB2", "length": 49746, "nlines": 611, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: பக்கத்து வீட்டு பாட்டி !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஎங்க பக்கத்து வீட்டு சீனப் பாட்டி முந்தா நாள் இரவு 1:30 மணிக்கு போய் சேர்ந்து விட்டது. 87 வயது ஆன பாட்டி. இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்தது, எப்போதாவது பார்க்கும் போது மலாய் மொழியில் எங்களுடன் பேச முயற்சிக்கும், இந்தியர்களுக்கு மலாய் நன்றாக தெரியும் என்று சீனப்பாட்டிகள் நினைப்பார்கள். எங்களுக்கு மலாய் தெரியாததால் நாங்க பேசுவதை கான்டனீசில் (சீன வட்டார மொழி வழக்கில் ஒன்று) மொழிப் பெயர்த்து அந்த பாட்டியிடம் சொல்லுவார்கள். சிரிப்பு முக மொழிகளுடன் மட்டும் தான் அந்த பாட்டியிடம் பேச முடியும்.அன்பாக எங்களைப் பற்றி கேட்டுக் கொள்கிறது என்று மட்டும் தான் பாட்டி சொல்ல வருவது விளங்கும்.\nஇங்கே சீனர்கள் வழக்கப்படி இறந்த உடலை கீழே குடியிருப்பின் அடித்தளத்தில் தற்காலிக பந்தல் அமைத்து வசதியைப் பொருத்து ஒரு சிலர் ஒருவார காலமும், சிலர் மூன்று நாட்கள் வரையிலும் வைத்திருக்கும் வழக்கம் உண்டு. உடல் வைத்திருக்கும் இடத்திற்கு நேர் மேலாக முதல் தளத்தின் படுக்கை அறை இருக்கும், முதல் தளத்தில் குடி இருப்பவகளுக்கு மன அளவில் சங்கடங்கள் உண்டு. இருந்தாலும் உடலை மூன்று நாள் வரை வைத்திருப்பது சீனர் வழக்கம் என்பதால் புரிந்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு நான் குடியிருந்த வீடு கூட அப்படித்தான், கீழே தரைதளத்தில் உடல் பெட்டியில் கிடத்தப்பட்டு இருக்கும், முதல் தளத்தில் நான் தங்கி இருந்த வீட்டின் படுக்கை அறை இருந்தது. படுக்கும் போது நமக்கும் கீழே ஒரு பிணம் இருக்கிறது என்று நினைத்துப் பார்கும் போது தூக்கம் வருவது ஐயமும் அச்சமும் ஏற்படுத்துவதாக இருக்கும். நல்ல வேளை இப்போது இருக்கும் எங்கள் வீட்டின் நேர் கீழே மின் சார அறை இருப்பதால் அந்த பகுதி முழுவதும் இது போன்ற நிகழ்வுக்கு பயன்படுத்த வாய்பில்லை, தூங்கும் போது அச்சம் ஏற்படுவதில்லை.\nஇறந்த உடலில் ஒருவார காலம் வரை உயிர் தங்கி இருப்பதாக சீனர் நம்பிக்கை, அதனால் தான் ஒருவார காலத்திற்கு உடலை புதைக்கவோ, சிதைக்கு எடுத்துச் செல்லவோ மாட்டார்கள், நாள் தோறும் புத்த மத வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் நடக்கும், பெரிய வட்ட மேசைகளில் துக்கம் கேட்க வந்திருப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் வெள்ளை நிற உடை, சிலர் கருப்பு நிற உடைகளில் உறவினர்கள் துக்கம் கேட்க வருவது வ��க்கம். மற்றவர்களுக்கு உடை நிறக் கட்டுபாடு எதுவும் கிடையாது. வட்ட மேசையில் சுற்றிலும் அமர்ந்து விசாரித்துக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு தோல் நீக்காத வருத்த வேர்கடலை மற்றும் இனிப்பு சாக்லேட்டுகள், குளிர்பானங்கள் வழங்கப்படும், இந்திய வழக்கப்படி துக்கத்தின் போது தண்ணீர் தவிர வேறு எதையும் உண்பது கிடையாது, அரை நாள் ஒரு நாள் என்பதுடன் இந்திய துக்கம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு பக்கம் இறந்த உடலை போட்டு வைத்துக் கொண்டு மறுபக்கம் தின்று கொண்டிருப்பது அவர்களைப் பொருத்த அளவில் பெரியது இல்லை, அவர்களது பண்பாடு பழக்கவழக்கம் அப்படி இருக்கிறது என்பதால் அது தவறாக தெரியவில்லை. அந்த பகுதியின் ஒதுக்குபுறத்தில் ஒரு விளக்கு அல்லது வத்தியை எரியவிடுவார்களாம்.\nஉடலை பெட்டியில் வைத்திருப்பார்கள், அதைச் சுற்றி முன்பக்கம் தவிர்த்து சின்ன தடுப்பு போல் அமைத்து வைத்திருப்பார்கள், பெட்டியில் முகத்திற்கு நேராக கண்ணாடியால் அமைக்கப்பட்ட திறப்பு இருக்கும், அந்த தடுப்புக்கு முன் பக்கம் இறந்தவரின் கருப்பு வெள்ளைப் படம் ஒன்று இருக்கும். ஏழு நாள் வரை உடல் கெடாமல் இருக்க இறந்த உடனேயே பதப்படுத்துபவர்களால் உடலுக்கு தேவையான ரசாயனங்களை உடலுனுள் வைத்த உடன் உடல் பெட்டியில் வைக்கப்படுகிறது. அந்த பாட்டியின் முகத்தை பார்த்தேன், நன்றாக ஆழமாக தூக்கத்தில் இருப்பது போன்று இருந்தது. சீனர்களுக்கு அவர்களுடைய புத்தாண்டின் போது பெரியவர்களின் வாழ்துகள் மிக முதன்மையானது, அந்த பாட்டியின் மகனுக்கு துக்கம் இருந்தாலும், அவங்க அம்மா சீனப் புத்தாண்டு வரை இருந்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள் என்பதை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.\nஅரசு விதி முறைகளின் படி இடுகாட்டில் இறந்த உடலை புதைத்து வைக்க 17 ஆண்டுகள் மட்டுமே ஒப்புதல் வழங்குகிறார்கள், அதனால் பலர் எரிக்கும் முறைக்கு மாறி இருக்கிறார்கள். ஐந்தாண்டுக்கு முன்பு உருவாகப்பட்ட உட்லே எனப்படும் மிகப் பெரிய பூங்கா ஒன்று முன்பு கிறித்துவ இடுகாடு அமைந்த இடம், அங்கு இடுகாடு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அங்கு ஐந்தாண்டுகளாக ஒரு தொடர் வண்டி நிலையம் கூட உண்டு, ஆனால் அது இன்னமும் திறக்கப்படவில்லை. சீனர்களுக்கும் ஓர் ஆண்டு துக்கம், ஓர் ஆண்டுகளில் எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் இருக்காது, கருப்பு வெள்ளை ஆடைகளை அணிவார்கள், காலணி தவிர்த்து வேறு அழகு அணிகள் எதுவும் அணியமாட்டார்கள்.\nசீனர்களின் நம்பிக்கை படி வயதானவர் இறக்கும் போது அருகில் இருக்கும் மகனோ மகளோ தான் அவர்களுக்கு என்று பிறந்த உண்மையான வாரிசு என்ற பெருமை இருக்குமாம். மற்றவர்கள் அவர்களுக்கு பிறந்திருந்தாலும் கடைசியில் கூடவே இருப்பவர்கள் மட்டுமே அவர்களின் மனதிற்கும் அன்பானவர்களாக கடவுள் காட்டும் வாரிசு என்று நம்புகிறார்கள். அப்படி இறக்கும் போது அருகில் இருக்கும் மகனோ மகளோ அந்த பெருமையை அடைகிறார்கள்.\nசிங்கையில் வயதானவர்களைப் பார்த்துக் கொள்வது மிகக் கடினம், ஆண் பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால் முதியோர்களைப் பார்த்துக் கொள்ள வசதியானவர்கள் பணிப் பெண்ணை அமர்த்துகிறார்கள், மற்றவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள், எப்படி என்றாலும் அதை முதியவர்களும் புரிந்து கொள்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பாட்டியை பணிப் பெண் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். வரும் திங்கள் கிழமை தான் உடல் எரியூட்ட எடுத்துச் செல்லப்படுமாம்.\nசீனர்களின் திருமணங்கள் ஆங்கில முறைப்படியே மோதிரம் அணிந்து, கேக் வெட்டி, சாம்பேயினுடன் நடந்தாலும், இறப்பு சடங்குகள் அவர்களது பண்பாட்டு வழக்கப்படி தான் நடக்கிறது. அன்றாட (சீன) உணவு மற்றும் இறப்பு சடங்குகளில் பண்பாடு காத்துவருகிறார்கள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 2/19/2010 12:27:00 பிற்பகல் தொகுப்பு : சமூகம், சிங்கப்பூர், சீனர்\nபாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும். பிரார்த்திக்கிறேன்.\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:12:00 GMT+8\nபாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும். பிரார்த்திக்கிறேன்.//\nபெட்டியினுள் அந்த பாட்டி முகத்தைப் பார்த்தால் சாந்தி அடைந்தது போல் ரொம்ப அமைதியாக இருந்தது\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:26:00 GMT+8\nபாட்டியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். தகவகல்களுக்கு நன்றி. அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி அறிய முடிந்தது.\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:25:00 GMT+8\n நான் வயசு ஆவதால் புளியைக் குறைக்கலாம் என உள்ளேன்.\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:26:00 GMT+8\nஇன்முகம் காட்டிப் பேசுபவர்கள், பிறப்பின் பேறு அடைந்து அமையட்டும்\nஏழு நாளும் டின்னர் சிறப்பாக இர���க்கும். நானும் சாப்பிட்டிருக்கிறேன்\nமொத்தத்தில் அவர்களுக்கு திருமணமாக இருந்தாலும், சாவாக இருந்தாலும் செலவு கணிசமாக ஆகும்.\nஅதனால் திருமணத்திற்கு ரெட்(தல இல்ல) பாக்கெட்டில் ஆங் பா வும்(உள்ள பணம் வச்சு கொடுப்பது), சாவுக்கு ஒயிட் கோல்டும்(இதும் பணம் தான்) கொடுப்பது வழக்கம். நிவாரணமாக இருக்கும்.\n இந்த ஆண்டே உங்க ஆண்டுதான் “புலி ஆண்டு”\nசனி, 20 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:39:00 GMT+8\nபாட்டியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.\nசனி, 20 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:29:00 GMT+8\n//ஒரு பக்கம் இறந்த உடலை போட்டு வைத்துக் கொண்டு மறுபக்கம் தின்று கொண்டிருப்பது அவர்களைப் பொருத்த அளவில் பெரியது இல்லை//\nஞாயிறு, 21 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:13:00 GMT+8\nபாட்டி நல்லபடியாக பொயிட்டு வரட்டும். இது போன்ற சீனச் சடங்குகளை அதிலும் குறிப்பாக சிங்கையில் நடைபெறுவதாக ஒரு டாகுமெண்டரியில் காட்டியதை நின்று நிதானமாக பார்த்திருக்கிறேன்.\nஞாயிறு, 21 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:49:00 GMT+8\nபாட்டியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்\nஞாயிறு, 21 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:58:00 GMT+8\n//நாள் தோறும் புத்த மத வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் நடக்கும்,//\nஅது புத்த மத வழக்கம் இல்லை. சீனர்களின் மூதாதையர்கள் சாங்கிய சடங்கு முறைகள்.\nபொதுவாகவே பொரும்பாலான சீனர்கள் தங்களை புத்த மதத்தினர் என்றே குறிப்பிடுவார்கள். இருப்பினூம் அவர்களின் வழிபாட்டு வழக்கங்கள் அனைத்தும் மூதாதயர்களை வணக்கும் முறையைக் கொண்டது.\nபுதன், 24 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:17:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னை��் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகார்த்திக் - ஜெஸ்ஸி - பாஸ்தா \nசச்சினுக்கு பாராட்டு குறித்து அஜித் பேச்சு \nஹலோவுக்கு உரிய இறைவன் மிகப் பெரியவன் \nபதின்ம கால நினைவுகள் (எச்சரிக்கை தொடர் பதிவு) \nஏதுமறியாதவர்கள் முக்தி பெற (Mukthi for Dummies) \nஇன்று முதல் உலக சைவ மாநாடு \nஇந்தி திணிப்பின் பக்க விளைவுகள் - மும்பாய் \nகுன்றத்திலே குமரனுக்கு (சிங்கை தைப் பூசம்) \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nதமிழில் அர்சனை போராட்டம் தேவையா \nஒருவன் வெளிநாட்டிற்கு நிர���்தரமாக செல்கிறான் என்றால் போகின்ற நாட்டின் மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை யென்றால் ஒர...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வத�� தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukalgal100.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T11:49:22Z", "digest": "sha1:67WEU2O5BCH6M6C2LJVL7LG6YO6USTA6", "length": 6819, "nlines": 110, "source_domain": "kirukalgal100.blogspot.com", "title": "கிறுக்கல்கள் 100: இதுவும் கடந்து போகும்", "raw_content": "\nஇதுவும் கடந்து போகும் - ஒரு முறை பாடல்\nமுன் குறிப்பு: இது என்னுடைய முதல் பாடல் தமிழ்த் திரையுலகில். அதுவும், ஏ.வி.எம் என்னும் பெரிய நிறுவனத்தில். அந்த பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக இத்துடன் அப்படத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். 'ஒரு முறை' பாடல் இடம் பெரும் நேரம் 10.25 முதல் 15.40 வரை. உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.\nஇயக்கம்: அனில் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன்\nதினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே\nயுகம் யுகம் நம் காதல் வாழும் பெண்ணே\nஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்\nஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்\nஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்\nஎன் தேடல் பிழை நீ\nமழை தேடும் முகில் நீ - நான்\nஎன் தோளில் விழும் நீ\nமடியில் எழும் நான் - உன்\nஸ்பரிசங்கள் உயிர் தீண்டும் தேடல்.\nஎங்கு சென்றாலும் தள்ளி நின்றாலும்\nநரைகள் விழுந்தாலும் பிறைகள் தேய்ந்தாலும் - உன்\nLabels: IKP, இதுவும் கடந்து போகும், ஏ.வி.எம், கவி சிந்திய மைத்துளிகள், சினிமா சிரிமா\nதமிழ் தேடும் சமகால தமிழன்.\nஇவைகள் காதல் சொல்லும் கவிதைகள்\nCopyright : favim.com எ ன் அத்தனைத் தவறுகளுக்குமான .... மன்னிப்பு உன் காதல் Copyright : weheartit.com அ ன்பே \n♥ குட்டியாய் சில காதல் கவிதைகள் ♥\nPhoto Courtesy : MUK Team தா கம் தீர்க்கும் துளி நீர் போல காமம் தீர்க்குமா காதல் \nCopyright : .tumblr.com பல்லவி: தொ டும்தூரம் நீ இல்லை ; தொலைதூரம் தான் தொல்லை. தொட்டாச்சிணுங்கி என் மனசு - தினம் தொட்டுப் பார்க...\n -உன் கருவிழி மேகங்கள் கண்ணுக்குள் மோதிக்கொண்டு கருங்குளத்து நீர் கன்னங்களில...\nCopyright : Flickr.com உ ன்னை நான் போர்த்திக்கொள்ள என்னை நீ போர்த்திக்கொள்ள - போர்வையை போர்த்திக் கொண்டது கட்டில். - சத்தியசீலன்@...\n சும்மா லைக் பண்ணுங்க பாஸ் \nஎங்க போனாலும் விட மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunippul.blogspot.com/2006/02/blog-post_06.html", "date_download": "2018-05-20T11:44:56Z", "digest": "sha1:BFR4KACXZUAH3VLT25MDKZIMUP73V6OS", "length": 7081, "nlines": 73, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: மனசே சரியில்லைங்க", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\nசோதனை என்று போட்டு அலுத்துவிட்டது. அதுக்காக இந்த தலைப்பு :-)\nஎன்னவோ ஏதொன்னு நெனச்சேன், நல்லவேளை சோதனைன்னு சொல்லிட்டீங்க :)\nஎன்ன உஷா...சோதிச்சுக்கிட்டேயிருக்கீங்க....என்ன கடவுள் உங்ககிட்ட அவரோட வேலைய அவுட் சோர்சிங் பண்ணீட்டாரா\nநற நற நற : ))))\nஇன்றைக்கு காலையில் என்னை நோக்கி ஒரு விமர்சனம் வீசப்பட்டது. அதைக் கேட்டத்தில் இருந்து என் மனசே சரியில்லை.\nஅது எப்படி அப்படி சொல்லலாம் என்று துடித்துக்கொண்டு இருக்கிறேன். போடுபவைக் காணாமல் போவதாய் சோதனை, டெஸ்ட்\nஎன்றாலும்.... இருங்க கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டு வந்து மீண்டும் பதிவு போடுகிறேன்.\nபோடுவது காணாமல் போகிறதா என்ன தமிழ் மணத்தில் பெண்பிள்ளைகள் குமுறுகின்றனர்\n//இன்றைக்கு காலையில் என்னை நோக்கி ஒரு விமர்சனம் வீசப்பட்டது//\nஅ���டா.. இதுவே ஒரு சின்னஞ்சிறுகதை மாதிரி இருக்கு\nஇதுதான் உங்ககதைக்கு என் எசக்கவிதை\nஅதுக்காக முதலை வாயிலெல்லாமா தலையப் போடுறது..\nஞான்ஸ், டி.ராஜ், சிறில், ராகவா,\nஇளவஞ்சி, எழுதவத எழுதிட்டு தமாசுன்னு சொல்லுகிறமாதிரி ஆயிடுச்சு இல்லே :-(\nநாராயணா, பார்த்து ரொம்ப பல்ல கடிக்காதீங்க.\nமுத்து சுட்டியா தேடிப்பாருங்க கிடைக்கும்\nஎன்னார், அது என்ன ஆணாதிக்க சிந்தனை ஆண்பிள்ளைகள் குமறினா கண்டுக்க மாட்டீங்களா :-)))\nகீதா, விளக்கமா போட்டு இருக்கிறேன் பாருங்க\nஎனக்கு என்னவோ தருமி ஒருத்தர்தான் சரியா கண்டுப்பிடிச்சார்ன்னு தோணுது.\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nகொஞ்சம் கதைக்கலாம் வாங்க- 3 திருமங்கை\nகொஞ்சம் கதைக்கலாம் வாங்க : யூ டூ விக்ரம்\nகொஞ்சம் கதைக்கலாம் வாங்க - 1\nபடம் இரண்டு, பாடம் ஒன்று\nஎன் நாட்குறிப்பில் இருந்து 14- 1- 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetthuraivan.blogspot.com/2016/12/blog-post_16.html", "date_download": "2018-05-20T12:05:08Z", "digest": "sha1:WVMKHNJFR6ALBQFYA5JH4AUVQOP54FAO", "length": 12179, "nlines": 161, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: பணபரிமாற்றம்...!! ( துணுக்கு )", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (18) கலை (1) கவிதை (331) கவிதை. (7) கவிதைகள். (6) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (10) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (64) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (48) ஹைபுன் (48)\nடிஜிட்டில் இந்தியாவின் பணபரிமாற்றம் பற்றி விளக்குகிறார்கள்.\nஅமைதியாக கேட்கிறார். அயோத்தி ராமன்.\nநீங்கள் சொல்வது வேறாக இருக்கிறது. நாரதர் சேகரித்து வந்தள்ள செய்தி வேறாக இருக்கிறதே\nஅப்படியென்ன செய்தி நாரதர் கூறினார்.\nநீங்கள் கூறும் செய்தியில் மக்கள் பிரச்சினைப்பற்றி தகவலே இல்லை. நாரதர் கொண்டு வந்துள்ள செய்தி முழுக்க மக்கள் படும் இன்னல்கள் பற்றி தெளிவானதாக இருக்கிறதே\n நாரதர் எங்கோ தவறான பகுதிக்குச் சென்று தகவல் சேகரித்துள்ளார்\nஅப்படியா, நாரதர் பொய் சொல்கிறார் என்று கூறுகிறீர்களா\nமன்னிக்கனும் அய்யனே, நாரதர் அப்படியெல்லாம்…\nமக்கள் என்னை முழுக்கமுழுக்க மறந்து விட்டார்கள். பணபரிமாற்றம் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கென்ன பதி்ல் சொல்லப் போகிறீர்கள்.\nஇதைப்பற்றி மிக விரிவாக பிறகு பேசுகிறோம் சுவாமி. எங்களுக்கு கொஞ்சம் அவசரமான வேலை. விடைபெறுகிறோம் என்று கூறி வணங்கி விட்டு திணறிக் கொண்டு வெளியேறினார்கள்.\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களா���், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\nநிலைமை ரொம்ப மோசமாக இல்லை...\n ( ஜென் கதை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:08:11Z", "digest": "sha1:25OFERZGWA5GGB3YB3L5H5QYKHMQ6C67", "length": 7190, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழ்.சங்கானைப் பகுதியில் முகநூலால் பாரிய திருட்டு முறியடிப்பு! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழ்.சங்கானைப் பகுதியில் முகநூலால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவட தமிழீழம், யாழ்.சங்கானைப் பகுதியில் பாரிய திருட்டு முயற்சியை முகநூலால் ஒன்றிணைந்த இளைஞர்கள் முறியடித்துள்ளனர். குறித்த இளைஞர்களுக்குத் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் சங்கானை அராலி வீதி மற்றும் குளத்தடி ஆகிய வீதிகளில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின் மீது இரவோடிரவாகக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅத்துடன் அலுமியப் பொருட்கள் செய்யும் வர்த்தக நிலையமொன்றின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. குறித்த செயற்பாடுகளுக்குத் திருட்டுக் கும்பலொன்றே பின்னணியில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் உலாவுவதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nஇதனையடுத்து வேகமாகச் செயற்பட்ட குறித்த இளைஞர்கள் முகநூலிலுள்ள குழு அரட்டையில்(குறூப் சட்) தகவல்கள் பரிமாறி உடனடியாக ஓரிடத்தில் ஒன்றுகூடியதையடுத்துத் திருடர்கள் தமது திருட்டு முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் மரணம் முடிவலல்ல என்ற இறுவட்டு வெளியீட்டு\nபிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் சிறிலங்காவிற்கு கடும் எச்சரிக்கை\nஆயிரம் ஆயிரம் வேங்கைகளின் கனவுகள் ஒருநாள் நனவாகும். இரா.சம்மந்தன்\nதிருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது என்பதால் ஒரே கயிற்றில் தூக்கிட்ட காதல் இணை\nயாழ் மாநகரசபை கட்டட தொகுதி சிக்கல், பந்து இப்போ டக்கி கையில்\nசுவிஸ் நாட்டில் சிறந்த வைத்திய தாதியாக பத்திரிகையால் புகழப்��டும் வட மராட்சி பெண்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10 ஆம் நினைவு நாள்\nபிரிகேடியர் பால்ராஜ் 10 ஆம் நினைவு நாள்\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள்\nஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்\nஉலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற பிரிகேடியர் பால்ராஜ்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த தமிழ் இன அழிப்புநாள் நிகழ்வுகள்\nமே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களின் – தமிழர் இனவழிப்பு…\nதமிழினப் படுகொலை நாள் ( Scotland ) MAY 18\nதமிழ் இன அழிப்பு நாள் 2018 நெதர்லாந்து\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப் போராட்டம்\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018\nமே 18 தமிழின அழிப்புநாள்\nதமிழின அழிப்பு நாள் 2018\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/perarivalan-release/", "date_download": "2018-05-20T11:48:44Z", "digest": "sha1:54HVW7QND74DN7K57JBZA5KCNMHCS4RE", "length": 14212, "nlines": 85, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஸ்டாலின் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nபேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஸ்டாலின்\n“பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு ‘குதிரை பேர’ அதிமுக அரசு கொடுக்க வேண்டும்”\nதிமுக செயல் தலைவரும் எதிர்கட்சி���் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ் நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்டனர். குறிப்பாக, பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்த விதத்திலேயே சந்தேகங்களை எழுப்பி, அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை அதிகாரியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் மேற்கண்டவர்களின் வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களே சி.பி.ஐ., வழக்கை நிரூபித்த விஷயத்தில் சந்தேகங்களை எழுப்பி, “பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு கருணை காட்ட வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.\nபேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை, மாநில அதிமுக அரசு மத்திய அரசுடன் நடத்திய ‘கௌரவப் போட்டி’யின் காரணமாக நிலுவையில் உள்ளது என்பது தெரிந்ததே. இவர்களை விடுதலை செய்வதற்கான முடிவினை எடுத்து விட்டு மத்திய அரசுக்கு ‘கெடு’ விதித்து அனுமதிகோரியதால், மத்திய அரசின் சார்பில் அவசரமாக உச்சநீதிமன்றத்தை அணுகி அந்த விடுதலைக்கு தடை ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “மத்திய புலனாய்வு துறை விசாரித்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்” என்று தீர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், மீண்டும் தற்போதுள்ள மத்திய பா.ஜ.க., அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி ஏற்கனவே கோரியிருக்கிறது அதிமுக அரசு. ஆனால் அந்த அனுமதியைப் பெறுவதற்கு எவ்வித தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அதிமுக அரசு மவுனமாக இருப்பதால், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையாக முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அதுவும் மேல்முறையீட்டில் தண்டனையை உறுதி செய்த நீதிபதியே சம்பந்தப்பட்டவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஉச்சநீதிமன்றத்தில் விசாரணை அதிகாரியான தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மனு, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் அதிமுக அ���சு இனியும் கால தாமதம் செய்யாமல் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கான அனுமதியை மீண்டும் பெற மத்திய அரசை உடனடியாக அணுக வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு கேட்டுள்ள அனுமதியை பெற்று பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப் பட்டோர் தண்டிக்கப்பட்ட நேரத்தில் இருந்த சூழலும், இப்போது அதே வழக்கை விசாரித்த அதிகாரி, தண்டித்த நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சூழலும் அடிப்படையில் மாறுகிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\n‘மத்திய அரசுடன் சுமூக உறவு வைத்திருக்கிறோம்’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ‘குதிரை பேர’ அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த தலைமை செயலாளர்கள் மத்திய அரசுக்கு இது தொடர்பாக எழுதிய கடிதங்களின் மீது தொடர் நடவடிக்கையை தனி கவனத்துடன் தலைமைச் செயலாளர் அவர்களும் எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nPrevious Postசர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு 22-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு.. Next Postடெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saigeeta.blogspot.com/2014/01/30.html", "date_download": "2018-05-20T11:47:30Z", "digest": "sha1:NTKSMI6GYQDR6EZ7RZPOHQ6SGSB7E3EU", "length": 4749, "nlines": 63, "source_domain": "saigeeta.blogspot.com", "title": "சாயி கீதை: ஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 30", "raw_content": "\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி அருட்சன்னிதானம்\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 30\nசத்திய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை தருபவன்\nசத்தியம் தர்மம் சரதமும் சாந்தியும்\nநித்ய பிரேமை நிரம்பு மகிம்சையும்\nஇத்தரை மீதினில் எல்லோர்க்கும் தந்திடும்\nசத்திய சாயியைச் சந்தத் தமிழாலே\nபத்தன் மதுரன் பணிவுடன் பாடிய\nதித்திக்கும் பாவையைச் செப்புவா ரெல்லாரும்\nமுத்தியும் செல்வமும் சித்திக்கப் பெற்றிடுவார்\nசுத்தனைப் பாடிச் சுகித்தேலோ ரெம்பாவாய்\nசத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றை பூமியில் வாழும் எல்லோருக்கும் தரவந்தவன் சத்திய சாயி.\nஅவனைச் சந்தமிகுந்த தமிழாலே பக்தனான மதுரபாரதி மிகப் பணிவோடு பாடிய இனிக்கின்ற இந்தச் ‘சாயி திருப்பாவை’யை ஓதுகின்ற யாவரும், மறுமையில் முக்தியும், இம்மையில் செல்வங்கள் நிரம்பிய வாழ்வும் பெறுவார்கள்.\nஅப்படிப்பட்ட தூயவனைப் பாடிச் சுகமடைவோம் வாரீர்\nLabels: அகிம்சை, சத்தியம், சாந்தி, தர்மம், பிரேமை\nசாயி கீதையை மின்னஞ்சலில் பெற:\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 30\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 29\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 28\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 27\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 26\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 25\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 24\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 23\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 22\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 21\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 20\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 19\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 18\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 17\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 16\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 15\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 14\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 13\nஸ்ரீ சத்திய சாயி திருப்பாவை - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-20T12:11:52Z", "digest": "sha1:JW43OABXADSH6CEUQKLFHADLJFW57MLY", "length": 13364, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரீ எல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமாரீ எல் என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். 2010-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மொத்த ம��்கள்தொகை 696,459.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Category:Mari El என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 13:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/04/11/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-20T11:56:48Z", "digest": "sha1:GMNQ5Q5G5FRMZOFIIY3AVLR5BJWCKHGM", "length": 18821, "nlines": 120, "source_domain": "puradsifm.com", "title": "உங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது எவ்வாறு அறிந்து கொள்வது -", "raw_content": "\nஉங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது எவ்வாறு அறிந்து கொள்வது\nஉங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது எவ்வாறு அறிந்து கொள்வது\nஉங்களது பேஸ்புக் கணக்கிலிருந்து தகவல்கள் காளவாடப்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்வது எவ்வாறு என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் ரகசியமாக மற்ற நிறுவனத்த���ற்கு விற்கப்பட்ட விவகாரம் அம்பலமாகி இருக்கும் நிலையில், உங்களின் பேஸ்புக் டேட்டா திருடப்பட்டதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nகேம்ப்ரிடிஜ் அனலிடிகா விவகாரம் பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருப்பது அனைவரும் அறிந்ததே. பயனர்களின் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு தேர்தல் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக் வலைத்தளம் மீது இருந்த நம்பிக்கை கேள்வி குறியாகிவிட்டது.\nகடந்த இருபது நாட்களுக்கும் அதிகமாக பேஸ்புக் வலைத்தளம் டேமேஜ் கண்ட்ரோல் மோடில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் ஒன்பது கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டத்தாக மார்க் சூக்கர்பெர்க் அறிவித்திருந்தார். அந்த வகையில் பேஸ்புக் பயனரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை பயனர்கள் தெரிந்து கொள்ள அந்நிறுவனம் புதிய வழிமுறையை அறிவித்து இருக்கிறது.\nபேஸ்புக் நியூஸ்பீடில் அந்நிறுவனம் சார்பில் நோட்டிபிகேஷன்கள் அனுப்பப்படும். உங்களது தகவல்கள் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா மூலம் எடுக்கப்பட்டு இருந்தால், பேஸ்புக் நோட்டிபிகேஷனில் பேஸ்புக் எவ்வாறு This Is Your Digital Life வலைத்தளத்தை முடக்கியது என்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.\nநோட்டிபிகேஷனில் இருக்கும் லின்க்-ஐ கிளிக் செய்து நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனினும் இந்த பாதிப்பில் சிக்காதவர்களுக்கு பேஸ்புக் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் செயலிகளை எவ்வாறு இயக்க வேண்டும் என்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.\nமுன்னதாக கியூப்யூ எனும் நிறுவனத்தை முடக்கியிருப்பதாக பேஸ்புக் அறிவித்தது. இந்த நிறுவனம் பயனரின் தகவல்களை வித்தியாசமான போட்டிகளின் மூலம் சேகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nசமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கபெர்க் அமெரிக்க பாராளுமன்றக்குழுவின் முன் ஆஜராகி பேஸ்புக் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தார். இது முற்றிலும் என் தவறு, என்னை மன்னித்து விடுங்கள் என மார்க் சூக்கர்பெர்க் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருப்பதாக அமெரிக்க எரிசக்தி மற்றும் பொருளாதார கமிட்டி தெரிவித்துள்ளது.\nPrevious பொடுக�� தொல்லையை தீர்க்கும் பாட்டி வைத்தியம்\nNext அடடா இது தெரியாமல் போயிற்றே\nபிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது\nபிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது என ஆய்வுகள் மூலம் தெரியந்துள்ளது. பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்தும் போது அதில் காப்படும் ரசாயன துகள்கள் கலந்து விடுவதாகவும் இதனால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனமொன்று\nஉங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்\nஉங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம் உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்புரட்சி வானொலியைக் கேட்டுக் கொண்டே, செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம், அனைவரும் நலமாபுரட்சி வானொலியைக் கேட்டுக் கொண்டே, செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம், அனைவரும் நலமா இன்று நாம் படிக்கப் போகும் இந்தக் குறிப்பு உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கப் போகிறது.\nநண்பனின் முதலிரவில் நண்பர்களின் கலாட்டா.. என்ன நடந்தது என்று பாருங்கள்..\nஎப்போதுமே நண்பர்களின் கலாட்டா வித்தியாசமாக இருக்கும்.ஏதாவது ஒன்று செய்துகொண்டு இருப்பார்கள் ஆனால் எல்லாமே ரசிக்க கூடியதாக இருக்கும். திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, 60ஆம் கல்யாண விழா, ஓய்வு பெறும் விழா போன்ற விழாக்களுக்கு பத்திரிகை அடிப்பது\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஇதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\nதமிழர்களின் ஆணுறுப்பில் சுட்டியலால் அடித்தும் பெண் உறுப்பில் பிளேடால் அறுத்தும் கொடுமைகள் செய்தோம்..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் ���டனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் .. ஒரே பதிவில் உங்களுக்காக..\nஉங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..\n12 வயது வரை பெண்ணாகவும் பின் ஆணுறுப்பு வளர்ந்து ஆணாக மாறும் அதிசய பெண்கள்.. இது வரமா.\nஇரவில் எப்படி உறங்க வேண்டும் .. இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..\nஉடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nபோட்டியின் நடுவே கிரிக்கெட் மைத்தானத்தில் குண்டு வெடிப்பு .. இதுவரை 8 பேர் பலி பலர் காயம் ..\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nபாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\nவலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா . வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஒற்றை தலைவலி உயிர் போகிறதா.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு.. இதோ ஒரு நிமிடத்தில் தீர்வு..\nமருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத “மருக்கள்” இப்படி செய்தால் இனி வரவே வர��தாம் ..\nகோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா.. ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2007/07/blog-post_04.html", "date_download": "2018-05-20T12:06:39Z", "digest": "sha1:EPULEIC7WJIM4Y572GP7JKEYTKGIWSNK", "length": 6997, "nlines": 52, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "வரையறைகளுக்குள் அடங்க மறுக்கும் மழை - Being Mohandoss", "raw_content": "\nவரையறைகளுக்குள் அடங்க மறுக்கும் மழை\nஇங்கே சாஃப்ட்வேர் உலகில் Culture and Values என்ற ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு அதிகமாகவேயிருக்கும். சமீபத்தில் நீயெல்லாம் கல்சுரலி நாட் குட் அப்படின்னு டிரெயினிங்கிற்கு அனுப்பினார்கள். ஒரு நாள் முழுக்க Cross Cultural Sensitivity என்ற கான்செப்டில், ஒரு அண்ணாச்சி நல்லா பாடம் நடத்தினார். அதைப் பற்றி இன்னொரு பதிவு விளக்கமா எழுதுறேன் இப்ப, அந்த ப்ரொக்கிராம் முடியிறப்ப ஒரு பஞ்ச் ஆப் கொஸ்ஸீன்ஸைக் கொடுத்து இதை பில் பண்ணிக்கொடு நீயாருன்னு நாலு வரியில் நறுக்குன்னு சொல்றேன்னு சொல்லியிருந்தார்.\nநான் கொடுத்த ஆன்ஸர்களுக்காய் எனக்கு அவர் சொன்னது இதைத்தான். இது மாய மந்திரம் ஜோசிய விவகாரம் கிடையாது சரியா\nஎனக்கென்னமோ இது போன்ற வார்த்தைக் கட்டுகளுக்குள் நான் அடங்கமாட்டேன் என்று தான் நினைக்கிறேன். இந்த முடிவிற்கு வருவதற்கு அவர் கையாண்ட முறைகளை ஒரு ப்ரொக்கிராமாக போட்டு விடலாம் என்ற உத்தேசம் இருக்கிறது. நிறைய டைப் செய்ய வேண்டும் கொஞ்சம் ப்ரொக்கிராமும். நாங்கள் உபயோகித்தது ஹார்ட்கோடட் புக்கை.\nவரையறைகளுக்குள் அடங்க மறுக்கும் மழை பூனைக்குட்டி Wednesday, July 04, 2007\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமா��ன்\nபொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t35204p950-topic", "date_download": "2018-05-20T12:00:10Z", "digest": "sha1:2PF4DYJBAG6PLTHI2ZZ5S5YIOKNQNXCH", "length": 27120, "nlines": 278, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "படமும் செய்தியும் - Page 39", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதேனி மாவட்டம் குமுளி மலைப்பாதையில் பென்னிகுவிக் மணி மண்டபம் அருகே, பாலம் சேதமடைந்து இரண்டு மாதங்களாகியும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசமூகநலம் மற்றும் சத்துணவு துறை சார்பில் மதுரையில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பலவிதங்களில் வடிவமைக்கப்பட்ட காய்கறிகள�� பார்வையிட்ட பெண்கள்.\nஈராக்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக்கே குர்திஷ் பகுதியில் உள்ள இர்பில் நகரில் குர்திஷ் இன தலைவர் மசூத்பர்ஸானியை சந்தித்தார்.\nஆப்கானிஸ்தானின் அதிபர் வேட்பாளர் அப்துல்லாஅப்துல்லா தலைநகர் காபூலில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்தி்ப்பில் கலந்து கொண்டார்.\nசென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து வாகனங்கள் சேதமடைந்தன.\nஉ.பி., மாநிலம் காசியாபாத்தில் அடு்க்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.\nடில்லியில் நான்கு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் 10 பேர் பலியாயினர். கட்டடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர்.\nஅசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள கார்குலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்டு்ள்ள பள்ளத்தை அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் பார்வையிடுகின்றனர்.\nஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் ஜன் முக்தி மோர்சா இயக்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.\nசிவகாசி்யில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.90 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள்\nவிருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூரில் கருந்திரி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் விருதுநகர் அரசு மருத்துவமனையின் கேட் முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nசென்னையில் நேற்று மாலை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.மழை நீரில் மிதக்கும் வாகனங்கள் இடம்: பாரதி சாலை திருவல்லிக்கேணி\nசென்னை வடபழனியில் கொள்ளையடிக்கப்பட்ட மாணிக்க கல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாணிக்க கல், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.\nசென்னை போரூர் அருகே இடிந்து தரைமட்டமான கட்டடத்தின் சிக்கிய ஒருவரை உயிருடன் மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.\nகர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 600 பேர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும�� நோக்கில் குழந்தைகள் ரயில் போன்று வரிசையாக நின்றனர்.\nவரும் 30-ம் தேதி விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி.சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தி்ல் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழா ஒன்றில் பங்கேற்க உள்ள யானைகளை அலங்கரிக்கின்றனர் பாகன்கள்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் புனித யாத்திரை துவங்கியுள்ளது. பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக மலைப்பகுதி்யில் குதிரையி் பயணிக்கும் பக்தர்கள்.\nதென்மேற்கு பருவமழை குறைந்ததால், மூணாறு அருகே வட்டவடைபகுதியில் விளை நிலங்கள் வறட்சிபகுதி போல் தரிசாக உள்ளது.\nஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜகந்நாதர் கோயில் வருடாந்திர தேரோட்டம் இன்று துவங்குகிறது. இதையொட்டி கோயில் முன் நிறுத்தப்பட்டுள்ள தேர்களை இழுக்கவும், பாதுகாப்பிற்கும் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபச்சையப்பன் அறங்காவலர் குழுவின் அத்துமீறல்கள் மற்றும் பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி, பச்சையப்பன் அறக்கட்டளை கல்லுாரி ஆசிரியர் சங்கங்கள், தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர்களின் சங்கத்தினர் இணைந்து, சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் நேற்று உண்ணா விரதத்தில் ஈடுப்பட்டனர்.\nசென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.இதமான வானிலையின் போது அடையாறு ஆற்றில் அழகான அலையை ஏற்படுத்தி செல்லும் படகுகள்.\nகரூர் மாவட்ட தே.மு.தி.க., கட்சியின் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்பதற்க்காக அரங்கத்துக்கு வந்தார்.\nலோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., எம்.பிக்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பிக்களுக்கான பயிற்சி முகாம் அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் துவங்கியது. பயிற்சி முகாமை பிரதமர் மோடி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜகந்நாதர் கோயிலின் 137-வது ஆண்டு விழாவில் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங்வகேலா ஆதரவாளர்களுடன் சாமிதரிசனம் செய்தார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/02/blog-post_15.html", "date_download": "2018-05-20T12:07:39Z", "digest": "sha1:UHKKJ7GK6SDNYPPL54T4W7XKKEUZ4EAQ", "length": 31098, "nlines": 457, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): வெட்கம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபெண்களின் வெட்கங்களுக்கு நான் காதலன்….\nஅந்த வெட்கங்கள் ஒரு ஹைக்கூ என்பேன்.. என்னடா ஹைக்கூ மூனு வரி ஒரு மயிறும் புரியலை என்று சலித்துக்கொள்வார்கள்.\nகூகிளில் தேடிய போது கிடைத்த ஹைக்கூ...\nமேலே ,இருப்பதை படித்து விட்டு...\nஆமாம் அருவிக்கு எப்படி அடிபடும் என்று கேட்டால்\nதலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல இருக்கும் அல்லவா\nஅது போலத்தான் பெண்களின் வெட்கத்தை ரசிக்க தனி ரசனை வேண்டும்…\nநீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் சமந்தா கல்லூரி சிம்போசியம் பங்கஷனில் ஆடும் போது… ஜீவா சமந்தாவோட வெட்கத்தை இன்சு பை இன்ச்சா ரசிப்பார்.. அது ஒரு ரசனை…\nமச்சான் அந்த பொண்ணு வெட்கப்பட்டு சிரிச்சா … அவ்வளவுதானே அதுக்கு எதுக்கு இப்படி பீல் பண்ணறேன் கேட்டா நோ ஆன்சர்.\nதம்பி பரத்தால் ஸ்டேன்ட் அப் காமெடிகளுக்கு நான் தற்போது ரசிகன்… சமீபத்தில் அப்படி எனக்கு ரொம்பவும் பிடித்தவர்… அலெக்ஸ்…..\nவழக்கம் போல அலெக்ஸ் இந்த வீடியோவில் அசத்தினாலும்…\nஇந்த வீடியோவில்… சரியாக 1;50 வினாடியில்… இருந்து\nசரியாக மூன்றாம் வரிசையில் ஒரு பெண்….1;57 வரை வெட்கப்படும் கணங்கள் அழகோ அழகு...\nகன்னத்தில் விரல் வைத்துக்கொண்டு வெட்கப்படுவார் அந்த விரல்கள் கன்னம் உதடு என்று டிராவல் ஆகி கண்களில் போய் சேரும்… எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் இப்படியான வெட்கம் என்பது நம்ம ஊர் பெண்களுக்���ே உரிதானது என்று நினைக்கிறேன்..\nஎல்லாம் இந்த எழுத்தாளர் பிகேபியால் வந்தது… பரத் சுசிலா கதைகளில் சுசிலா மேலாடைகளில் வாசகம் எழுதி போட்டுக்கொண்டு வருவார்… கடலூர் கூத்தப்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து அந்த கதைகளை படிக்கும் போது காட்சிகளை கண் முன் வரியும்… அந்த மேலாடை வாசகங்கள் கொஞ்சம் கிறங்க வைக்கும் என்பதே உண்மை.…\nஆனால் சென்னை வந்து இந்த 25 வருடத்தில் மேலாடை வாசகம் அணிந்து செல்லும் பெண்கள் நிறைய ஆனாலும் ஆங்கிலத்தை எழுத்தை கூட்டி படிப்பதற்குள் கடந்து போய் விடுவார்கள்.. காரணம் நம் ஆங்கிலம் அந்த அளவுக்குதான் அப்போது.. போக்கிரி திரைப்படத்தில் மகேஷ் பாபு இலியானா போட்டு வரும் மேலாடை பார்த்ததும் அப்படியே தோள் பட்டையை பிடித்து படிப்பார்… ‘’he may not to be perfect but parts of me are pretty awesome’’ என்று எழுதி இருப்பதை நிறுத்தி நிதானமாக படிப்பார்… ஆனால் அப்படி இயல்பு வாழ்க்கையில் படிக்கவே முடியாது.. முதுகை பதம் பார்த்து விடுவார்கள். பார்த்தும் பார்க்காத்து போல படிக்க வேண்டும்… சில கற்பனை காட்சிகள் இன்னமும் ரசிக்க வைக்கும்… அதனாலே அந்த காட்சிக்காகவே நான் அந்த படத்தை இரண்டு முறை பார்த்தது உண்டு. இன்று காலை மனைவியை அழைத்துக்கொண்டு ஆர்ஏ புரம் வழியாக காலையில் பல்லாவரம் சென்ற போது… நாய் மேய்த்துக்கொண்டு ஒரு பெண் இரவு நேர உடையும் மேலாடையும் நடந்து வந்துக்கொண்டு இருந்தார்… மேலாடையில் இருந்த வாசகத்தை வண்டியில் சென்ற படியே படித்து அர்த்தம் புரிந்துக்கொண்டேன்… ஆனால் அந்த பெண் நான் படிப்பதை பார்த்து விட்டாள்…. எங்க வீட்டம்மா சொன்னாங்க… இப்படியா பக்கி மாறி பார்ப்பாங்க… அந்த பொண்ணு உன்னை திரும்பி பார்த்துட்டு போகுது… திருமதி ஜாக்கி ஒரு திருத்தம்... நான் பார்க்கலை படிச்சேன்… என் ஆங்கில அறிவை வளர்த்துக்க என்றேன்.. வீட்ல டைம்ஸ் ஆப் இந்தியா வாங்கறேன் ஒரு நாளாவது பிரிச்சி படிச்சி இருப்பியா ஐயனே. எப்பவாவது சென்னை டைம்ஸ் படிப்ப… அதிலேயும் சினிமா… நான் உடனே சொன்னேன்… எந்த விஷயம் செய்தாலும் அதில் ஈர்ப்பு இருக்க வேண்டும் என்றேன்... ஒன்னோட 20 வருஷமா குப்பை கொட்டுறேன்.. என்று பழைய பஞ்சாக்கத்தை ஆரம்பித்தது இந்த கட்டுரைக்கு இனி தேவையில்லாதது... விஷயத்திற்கு வருவோம்.. இதனால் அறியப்படும் நீதி யாதெனில்... மகேஷ் பாபு போல நிறுத்���ி நிதானமாக மேலாடையில் படிக்காமல் வண்டியில் செல்லும் போது ஆங்கில வாசகத்தை படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு தேர்வாகி இருக்கின்றேன் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன். அப்புறம் மேலாடையில் எழுதிய வாசகத்தை சொல்ல வில்லையென்றால் தமிழ்சமூகம் என்னை மன்னிக்காது என்பதால் அது கீழே. ‘’அது எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நீ ஒன்னும் கருத்து சொல்ல தேவையில்லை என்பதே.’’ ஜாக்கிசேகர் 22/02/2017\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜ���்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அ���்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-05-20T12:05:52Z", "digest": "sha1:2ZXECSOJINKJKAZYGXG5O5ACJRRJ7WT3", "length": 17973, "nlines": 106, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பொப்பட்ராவ் – இப்படி ஒரு தலைவர் – பசுமைகுடில்", "raw_content": "\nபொப்பட்ராவ் – இப்படி ஒரு தலைவர்\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்திக் காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில் மின்னிக் கொண்டிருக்கின்றனர்\nஎங்கும் ஊழல் எதிலும் ஊழல் தினந்தோறும் பத்திரிகையைத் திறந்தால் ஊழல் செய்திகளே பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தங்கள் பதவிக் காலத்திற்குள் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள்.\nபஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை உண்மையான மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் கிராமங்களோ வறுமை,வறட்சி,நோய்கள் அறியாமை இவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நாளுக்கு நாள் கிராம மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தை வளப்படுத்த வேண்டியவர்களோ தங்களை மட்டும் வளப்படுத்திக் கொள்கிறார்கள்.\nஇப்படி பட்டவர்களுக்கு மத்தியிலே இப்படி ஒரு மனிதர் எப்படி உருவானார். எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்வதற்கு பதிலாக அரசு திட்டங்களை பயன்படுத்திகொள்வதோடு மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுயசார்பு, சுயகட்டுப்பாடு சுயஆட்சி முறையை பின்��ற்றி ஹிவாரே பசார் என்ற தனது கிராமத்தை இந்தியாவின் மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டி இருக்கிறார் பொப்பட் ராவ் பாகுஜி பவார். இது ஒரு நாளில் நிகழ்ந்த மாயாஜாலமல்ல. அயராத முயற்சியும் தளராத தன்னபிக்கையுமே இந்த இந்த கிராமத்தின் உயர்வுக்கு காரணம். கிராம மக்கள் இவர் மீது அபார நம்பிக்கை வைத்து உழைத்தனர்: இன்று உயர்ந்தனர்,\n வியக்கும் அளவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில் சஹ்யாத்ரி மலைப் பகுதிக்கு அருகில் உள்ள மழை மறைவுப் பிரதேச கிராமங்களில் ஒன்று ஹிவாரே பசார். இந்த கிராமத்து மக்களின் சராசரி வருமானம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகம்.முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்து தடைக் கற்களையும் தகர்த்தெறிந்து கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று முன் மாதிரி கிராமமாக திகழவைத்த சாதனையாளரின் வெற்றிக் கதை இதோ\nசிறந்த_தலைவர்‬ உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிற பொப்பட்ராவ் பாகுஜி பவார் அகமத் நகரில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார். வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும் வணிக எண்ணம் தோன்றவில்லை. மகாத்மா காந்தி,வினோபாபாவே,அண்ணா ஹசாரே,பாபா ஆம்டே கொள்கைகளால் கவர்ப்பட்ட பொப்பட் ராவ் மோசமான நிலையில் இருந்த தன கிராமத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். 1990 இல் மக்களால் ஒரு மனதாக கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அன்று முதல் ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்கத் தொடங்கினார்.\nதனது கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பஞ்சசூத்ரம் என்ற ஐந்து வழிமுறைகளை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார்\n1)அனைவரும் தனது உழைப்பை கிராமத்திற்காக இலவசமாக தருவது\n2)கிராமத்தில் ஆடு மாடுகள் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தாவரங்களை மேய்ச்சலை தடுப்பது\n3)மரங்கள் வெட்டுவதை முழுமையாக தடை செய்வது\n4)கிராமத்தில் மது விலக்கை கடை பிடிப்பது\nமுதலில் சிரமப்பட்டாலும் பின்னர் இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல் பட்டனர்.கிராம மக்கள். ஏரி குளங்கள், கால்வாய்களை சீரமைத்தல்,மரம் நடுதல் போன்றவற்றிக்கு கூலி இன்றி தங்கள் உழைப்��ை தந்தனர். கண்டபடி புல்வெளிகளையும் தாவரங்களையும் ஆடுகள் மேய்வதை கட்டுப்[ படுத்தினர்.\n94-95 இல் 200 டன்னாக இருந்த புல் உற்பத்தி 2001-2002 இல் 5000 டன்னாக உயர்ந்தது மரம் வெட்டுவதை முழுமையாக தடை செய்திருந்ததால் மரங்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்தது. மதுவிலக்கை கண்டிப்பாக கடை பிடித்ததால் மனித வளத்தின் ஆற்றல் உய்ரந்ததோடு குற்றசெயல்கள் முற்றிலும் ஒழிந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. வறுமை ஒழியவும் தன்னிறைவு அடையவும் இது உதவியது.\nகிராமத்தை சேராதவர்களுக்கு நிலங்கள் விற்பது தடுக்கப்பட்டது.\nஇதனால் வணிக நோக்கம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.\nநீர் வளத்தை அதிகப்படுத்த திட்டம் தீட்டப் பட்டு முறையாக செயல்படுத்தப் பட்டது. அதிக நீர் உறிஞ்சும் பயிர்களான கரும்பு போன்றவை பயிர் செய்தல் தவிர்க்கப்பட்டது.\nஆழ்துளைக் கிணறுகள் மூலம் கண்டபடி நீர்உறிஞ்சி பயன்படுத்துவது தடை செய்யப் பட்டது. 1995 முதல் 2005 வரை நிலத்தடி நீர் சேகரித்தல்,மழைநீரை தேக்கி வைத்தல் போன்றவற்றை மக்கள் பங்கேற்புடன் திட்டமிட்டு செயல்படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்தது 70 -80 அடியில் இருந்த நீர்மட்டம் 20-25 அடியாக அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\nபால் உற்பத்தி ஒரு நாளைக்கு 300 லிட்டரில் இருந்து 3000 லிட்டராக உயர்ந்துள்ளதாம்.தங்கள் கிராமத்தில் தயாரிக்கப் படும் பால் பொருட்களுக்கென்று தனி ட்ரேட் மார்க் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது.\nபெரிய அளவில் தொழில் நுட்பங்களோ முதலீடோ இல்லாமல் கிடைப்பதை வைத்து சுயஉழைப்பு,கூட்டுறவு,கட்டுப்பாடு,ஒற்றுமை இவற்றின் மூலமே முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து இந்த கிராமம்.\nவேலை வாய்ப்பு கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகள் எல்லாம் இங்கேயே கிடைத்ததால் கிராமத்தை விட்டு பிழைக்க சென்ற குடும்பங்கள் மீண்டும் ஹிவாரே பஜாருக்கே திரும்பி விட்டார்களாம். அருகிலுள்ள கிராமங்கள் ஹிவாரே பஜாரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தன.\nஇது போன்று இன்னும் சில கிராமங்கள் இருக்கக் கூடும். நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதி��ும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும்.\nஒரு கூட்டு முயற்சியால் சிகரத்தை எட்டியுள்ளது என்றாலும் சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி வழிகாட்டிய பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர்.\nஒரு நல்லதலைவர் இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம். ஹிவாரே பஜார் கிராமத்துக்கு ராவ் பாகுஜி பவார் என்ற சிற்பி கிடைத்தார்.\nஉங்களுக்காக ஒருவன் உங்களில் ஒருவன்\nகொசுறு: இந்த கிராமத்துக்கென்று வலைப்பக்கமும் உண்டு\nPrevious Post:தமிழக இளைஞர்கள் ஒட்டகம் மேய்க்கும் பரிதாபம்\nNext Post:தப்பி, தவறியும் கூட இந்த ஐந்து உணவை சாப்பிட்டுவிடக் கூடாது\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/10/15/goodbye-tamilmanam/", "date_download": "2018-05-20T11:28:48Z", "digest": "sha1:OMSUIUGGUPTWKTWOC2AMSXIQYEFCWET6", "length": 23399, "nlines": 137, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "விடை கொடு தமிழ்மணமே! (வடை போச்சே) « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\n நாம வலையுலகத்துக்கு வந்த புதுசுல ஆங்கிலத்துல தான் எழுதிக்கிட்டிருந்தம். அந்திமழை கிராஸ் ஆக டைரக்டா ஆன் லைன்லயே டைப் பண்ணி மொத கவிதையை அனுப்பினோம். இன்னம் சில காலம் அந்திமைழையில எழுதின பிற்காடு கழண்டுகிட்டோம். நம்மை மொத மொதலா ஐடென்டிஃபை பண்ணி ஊக்கப்படுத்தினது கோவி.கண்ணன் தான்.அவருதேன் தமிழ்மணத்தை அறிமுகம் செய்து வச்சாரு.அப்பல்லாம் தமிழ்மனம் , தேன் கூடுன்னு ரெண்டு திரட்டி தேன்.\nகடவுளையே குதப்புணர்ச்சிக்கு கூப்பிடற பதிவெல்லாம் அமோகமா தமிழ்மணத்துல பப்ளிஷ் ஆயிட்டிருந்த காலம் அது. நாமும் நம்ம பங்குக்கு – வலைப்பூவோட பேருக்கேத்த வகையில கில்மா பதிவுகள் போட்டுக்கிட்டிருந்தம். ஆனா தமிழ்மணம் எதையும் கண்டுக்கிடலை.(சமீப காலமா கட் பேஸ்ட் – ஆபாசம்னு நிறைய பதிவுகளை தடை பண்ணதா கேள்வி.)\nஒரு கட்டத்துல பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்னு ஒரு பதிவு எழுதினம்.அந்த சமயம் கலைஞர் ஆட்சி நடக்குது. தாத்தா சோனியா தயவை எதிர்பார்த்து ஆட்சி நடத்திக்கிட்டிருந்த காலம்.அது. புலிகளுக்கு ஆதரவா ஆரு வாயை திறந்தாலும் – அட நேரம் கெட்டு போயி கொட்டாவி விட வாயை திறந்தாலும் உள்ளே வைக்கிற நிலை.\nதமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எதுனா எச்சரிக்கை வந்ததா அ சுயக்கட்டுப்பாடா அ எதுக்கு லொள்ளுங்கற மென்டாலிட்டியா தெரியாது ” நிர்வாண உண்மைகள்” வலைப்பூவை தடை செய்துட்டதா சொல்ட்டாய்ங்க. அந்த சமயம் நம்ம ஏவரேஜ் ஹிட்ஸ் ஜஸ்ட் 420 தேன் ( ஒரு நாளைக்கு)\nஎன்னங்கடா இது வளர்ந்து வர்ர சமயம் ஆப்படிச்சுட்டானுவளேன்னு கடுப்பாயி கடுமையா திட்டி பதிவெல்லாம் போட்டேன். ஆனால் இப்பம் நம்ம ஆவரேஜ் ஹிட்ஸ் ஆயிரம். தமிழ்மணம் மூலமா வர்ரவுக நெம்பர் ரெம்ப குறைவு. காரணம் நெம்பர் ஆஃப் திரட்டிகள். இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னன்னா 50+ சதவீதம் விசிட்டர்ஸ் டைரக்டா கூகுல் மூலமா வந்துர்ராய்ங்க\nஅல்லாம் சரிபா.. இப்பம் எதுக்கு விஜய்காந்த் கணக்கா இந்த புள்ளிவிவரம்லாம்னு கேப்பிக, சொல்றேன். நிர்வாண் உண்மைகளை தடை பண்ணப்பயே நம்ம தங்கச்சி பதிவான அனுபவஜோதிடத்தையும் தடை பண்ணி வச்சுருந்தாய்ங்க. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டுட்டம்.\nஇடையில ( சில மாதங்களுக்கு மின்னே தான் ) இன்னா நினைச்சாய்ங்களோ அனுபவஜோதிடத்தை மட்டும் சேர்த்துக்கிட்டாய்ங்க. நாம மன்னாப்பு கடிதம் – வருத்த கடிதம்லாம் எதுவும் தரலிங்கண்ணா. சேர்த்துக்க சொல்லி மன்னாடவும் இல்லிங்ணா.\nஅந்த சமயம் பார்த்து சரண் அனுபவஜோதிடம் டாட்காம் க்ரியேட் பண்ணி கொடுத்துட்டாரா. அதை தமிழ்மணத்துல சேர்க்க ட்ரை பண்ணா ” போனாப்போவுதுன்னு ப்ளாகை சேர்த்திருக்கம் . அதே உள்ளடக்கத்தோட இந்த வலை தளத்தை சேர்க்கமுடியாதுங்கற டோன்ல தெரிவிச்சாய்ங்க.\nநாம எத்தீனி பஞ்சாயத்தை செட்டில் பண்ணியிருக்கம். நம்ம பஞ்சாயத்தை செட்டில் பண்ணத்தெரியாதா நாம ஐயா அனுபவஜோதிடம் வலைப்பூவை நீக்கிருங்க. தளத்தை சேர்த்துக்கங்கன்னு மெயில் பண்ணோம். ஆனால் நடவடிக்கை இல்லை.\nநானும் தமிழ்மணம் மூலமா வர்ர வாசகர்களை ஏன் இழக்கனும்னு அதுல பாதி இதுல பாதின்னு மேனேஜ் பண்ணிக்கிட்டிருந்தேன்.\nநேத்து இன்னைக்கு அனுபவஜோதிடம் வலைப்பூ மேட்டர்ல ஒரு திருப்பம். ஜோதிடம்தொடர்பான பதிவுகளை எழுதக்கூடாதாம்.\nஇதே காரணத்தை காட்டி தொடர்ந்து ரெண்டு பதிவுகளை பட்டியல்ல இருந்து நீக்கினதா தெரிவிச்சாய்ங்க. ஜோதிடப்பதிவுகளை தொடர்ந்து எழுதறாப்ல இருந்தா உங்க வலைப்பூ முடக்கப்படும்னும் எ��ுதியிருந்தாய்ங்க.\nஅந்த “பெருமையை” அவிகளுக்கு ரெண்டாவது தாட்டி கொடுக்க விருப்பமில்லாம ” பாஸ் \nநம்ம சிக்ஸ்த் சென்ஸ் என்னா சொல்லுதுன்னா நாம வெற்றிகரமா ( ஐ மீன் ஃபைனான்ஷியலாவும்) வெற்றி நடை போடறதால “எதுனா” செய்வோம்னு எதிர்பார்த்தாப்ல இருக்கு .( ஐ மீன் கட்டண சேவை/ நன் கொடை)\nகடவுள் புண்ணியத்துல கட்டண சேவைய நாடும் நிலை நமக்கில்லை. நன் கொடை தரலாம்தான். ஆனால் நம்ம நிபந்தனை தெரியும்ல . நம்மோட டாப் டென் ப்ரியாரிட்டில மட்டும் பதிவுகளை திரட்டறாப்ல இருந்தா தாராளமா தரலாம்.\nஇவிக அவாளை வாழ வைக்க கோவில்,குளம், தீர்த்தயாத்திரை பதிவுகளையும், சனங்க நமைச்சலுக்கு சொறிஞ்சுக்க , அடுப்பங்கரை, சினிமா பதிவுகளையும் திரட்டி செய்யும் சேவையில பங்கு கொள்ள நமக்கு விருப்பமில்லிங்ணா. அதான் நன்கொடை ஏதும் தர்ரதாயில்லை.\nமொத்தத்துல திரட்டிகள் உலகத்து ” புதுவெள்ளம் ” தமிழ்மணத்தை தடுமாற வச்சிருக்குன்னு நினைக்கிறேன். (பொருளாதார ரீதியா) காலத்துக்கேத்தாப்ல அப்டேட் பண்ணிக்கனும். அதான் வெற்றிக்கு வழி. அதுலயும் பொருளாதார ரீதியிலான வெற்றிக்கு வழி. அதை விட்டுட்டு தமிழ்மணம் ஏதோ சங்கப்பலகைங்கற ஃபீலிங்ல லொள்ளுபண்ணா உள்ளதும் போச்சுரா நொள்ளக்கண்ணானு ஆயிரும். அப்பாறம் அவிக இஸ்டம்.\nமல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டரும் ஜோதிடமும்\nஒரு குரங்கின் சுய சரிதம்\n6 thoughts on “விடை கொடு தமிழ்மணமே\nதமிழ்மணத்த உடு நைனா. மக்கள் மனம் இருக்கே. இன்னாத்துக்கு பீல் பண்றே. ஒரு பார்ட்டிக்கி ஹிட்ஸ் அதிகமானா இந்த மாறி அரிப்பெடுத்து அலம்பல் பண்ணத்தான் செய்வாய்ங்க. இதால மேற்படி டிப்சு கிப்சு கெடைக்குமான்னு நாக்க தொங்கப் போட்டு வர்றது சகஜம்தேன். நன்கொட குடுத்தா ஒனக்கு நல்லா கொட புடிப்பான்வ. இல்லாங்காட்டி அதே கொடக்கம்பியாள மூலாதாரத்துல குத்தி திரும்பி பாக்காம ஓடிரும்பாய்ங்க. இதெல்லாம் தொழில்ல சகஜமப்பு. லூசுல உடு நைனா.\nப்ரிண்ட் மீடியாதான் அப்படின்னா இங்கனயும் இதே இழவான்னு ஒரு ஜெர்க் அவ்ளதான். மத்தபடி வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nசமூகத்தில் கீழிறுந்து மேலெ வறும்போது மனிதன் சந்திக்கும் நிகழ்வுகள் சில‌\n1, ஏய் இதோபார்ரா இவனுக்கு இதேல்லாம் தேவையா இதெல்லாம் இவனால முடியுமா போன்ற கேலியும் கின்டலும்\n2,அய்யோ இன்னாடா இவன் ஒரு டைப்பா வர்ர‌ான�� ஹூம்ம் எவ்லொதான் போரான் பார்க்கலம் (ஆச்சர்யம் கலந்த குழப்பம்)\n3,ஆஹா இவன் டேஞசர் பார்ட்டி இவன வள‌ர வுட்டா நமக்கு ஆப்புதான்(பொராமை)\n என்னா பன்னா பார்ட்ட பல்பு வாஙும் இல்ல போட்டு தல்லிரலாமா(சதி முதுகுல குத்தப்பாக்குரது இப்டி)\n5,அவுரு பெத்த ஆளுப்பா சூப்பர் மேன் என்னா சொன்னாலும் சறியா இருக்கும் அவருகிட்ட வாலாட்டதே (பாராட்டு)\n6,ஏய் அவர் யாருன்னு தெறியுமா எஙக ஊர்க்காரர் எஙக அன்னாவோட ஃப்ரென்ட்டுக்கு மாமா உடைய சித்தப்பா (கடைசில ஒருவழியா அங்கிகாரம்)\nஎல்லாறும் நாம எந்த ச்டேஜ்ல வந்துகினு கீரோம்னு கன்டுகினா வறுத்தப்படுரதுக்கு ஒன்னுமே இல்ல\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரனம் தல ஃப்ரீய உடுஙக‌\nஅப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கிங்களே. சூப்பர்ணே. இதையே நீங்க நீட்டி முழக்கி இங்கிலீஷ்ல எழுதி புஸ்தவமா போட்டிருந்தா மில்லியனராயிருக்கலாம். ஹும்..தமிழரா பிறந்து தமிழ்ல எழுதியிருக்கிங்களே..அதான் சோகம்..\nசார் ப்லீஸ் 7 வது மேடர் விடுப்ட்ட்ருச்சு\n7, நாளென்னா செய்யும்,கோளென்ன செய்யும் யார் வேனா இன்னாவேனா சொல்லிக்கோ வெக்கம் அச்சம் சூடு சொரனை இன்ஃப்ரியாரிடி இன்னும் பல….. எதும் இல்லாம எல்லாத்தையும் வென்ற நிலை\nஇதுல ப்ராப்லம் என்னன்னா இந்த ச்டேஜ் வர்ரதுக்குல்ல பல பேருக்கு ஆயுசே முடிஞ்சு போயிடுது\nசின்ன வயசுலயே சில பேரு இந்த ச்டேஜ அச்சிவ் பன்னிட்ராய்ங்க எப்டின்னா\nஅவங்கல கேது பின்னி பெடல் எடுத்துருப்பாரு\nஎன்னா தல நா சொல்ர மேட்டர் சரியா வருதா\nநூத்துல ஒரு வார்த்தை சொன்னிங்க. கேது பின்னி பெடலெடுத்து ஞானத்தை கொடுக்காரு. இல்லேங்கலை. ஆனால் மன்சனுக்கு மறதினு ஒரு வியாதி இருக்கே.\nஒருத்தி காதல்னு ஆப்படிச்சா தாடியும் பேனுமா இருக்கான். ஆறு மாசத்துல மறுபடி காதல்ங்கறான்.\nநல்ல வேளையா நமக்கு பழைய சம்பவங்களை அழகா தொகுத்து தரக்கூடிய கடக லக்னமா அமைஞ்சது.\nநல்ல மாட்டுக்கு ஒரு அடி நல்ல மன்சனுக்கு ஒரு சொல்லு – லைஃப்ல வாழ்வாங்கு வாழ்ந்தாலும் சாவுதான். – பிச்சை எடுத்தே வாழ்ந்தாலும் சாவுதான்.\nமரணத்தை தடுக்குமா.. ஊம் வா சரண்டர். தாளி.. சுக்கிர த்சை கேது புக்தி ஒன்னு போதும்..ஞானம் பிறக்க.\nமேலும் நாம பிறந்ததே 7 ஆம் தேதி – நட்சத்திரம் மகம் – ஜாதகத்துல பஞ்சமாதிபதி+கேது காம்பினேஷன் -அதும் வித்யா ஸ்தானத்துல..\nநாம தினசரி உயில் எழுதி வச்சுட்டு உச்சா போய் வந்துதேன் படுக்கறோம்ல. நாம எப்பயும் ஃப்ரீதேன்..\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்: 2\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்\n11ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-20T11:53:08Z", "digest": "sha1:VJMJWR67MBG5TQS7T2F3PBU63RPW5ZP6", "length": 10876, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈடன் கார்டன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுடிவுகளின் பெயர்கள் உயர் நீதிமன்ற முனை\nமுதல் தேர்வு 5 - 8 ஜனவரி 1934: இந்தியா எதிர் இங்கிலாந்து\nகடைசித் தேர்வு 14 - 18 பெப்ரவரி 2010: இந்தியா எதிர் தென்னாபிரிக்கா\nமுதல் ஒரு நாள் 18 பெப்ரவரி 1987: இந்தியா எதிர் இலங்கை\nகடைசி ஒருநாள் 24 டிசம்பர் 2009: இந்தியா எதிர் இலங்கை\n23 டிசம்பர், 2010 இன் படி\nஈடன் கார்டன்ஸ் (Eden Gardens, வங்காளம்: ইডেন গার্ডেন্স) என்பது இந்தியாவில் கொல்கத்தா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம். வங்காள துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியன் பிரீமியர் லீகின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகியவற்றின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக இது விளங்குகிறது. அத்துடன் பன்னாட்டுத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. இருக்கைகளின் எண்ணிக்கைகளைப் பொறுத்தளவில் இதுவே இந்தியாவின் மிகப் பெரிய துடுப்பாட்ட அரங்கமாகும்.\n2.1 1987 உலகக் கோப்பை\n2.2 1996 உலகக் கோப்பை\n2.3 2011 உலகக் கோப்பை\nஇம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓ���்டங்கள் வீவீஎஸ் லட்சுமண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற 281 ஆகும்.\nஇம்மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் கவுதம் கம்பீர் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் பெற்ற 150 ஆகும்.\nஇம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற 657/7d ஆகும்.\nஇம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற 90 ஓட்ட்ங்கள் ஆகும்.\nஇம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஜவகல் ஸ்ரீநாத் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற 13/132 ஆகும்.\n227/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n228/6 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅன்டி பைக்ரொஃப்ற் 52 ஆ.இ (46)\nஸ்டீபன் புக் 2/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜெஃப் குரோ 88 ஆ.இ (105)\nஅலி ஷா 2/34 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nநியூசிலாந்து 4 இலக்குகளால் வெற்றி (14 பந்துகள் மீதமிருக்கையில்)\nநடுவர்கள்: கைசர் ஹயாட்(பாக்) மற்றும் விதானகமகே(இலங்)\nஆட்ட நாயகன்: ஜெஃப் குரோ\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9878/2018/04/cinema.html", "date_download": "2018-05-20T11:34:33Z", "digest": "sha1:ZVJCEBLP4T6O56OER4KBUX6PTGK5336V", "length": 12946, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா? - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nCinema - தமிழர்களைப் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா\nதெலுங்கு திரையுலகத்தவர்களை மிக கேவலமாக பேசிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது சர்ச்சைக்குரிய நபராக இனங்காணப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் நடிக��� ஸ்ரீ ரெட்டி தமிழர்களைப் பற்றி கூறிய விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nதமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்களை, தான் எப்போதும் தலை வணங்குவதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nஇதனை அடுத்து தமிழ் திரையுங்கின் பிரபலங்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஐஸ்வர்யா ராயைப் பற்றி அபிஷேக் பச்சன் என்ன சொன்னார் தெரியுமா\nசினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் – ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்..\nபாலியல் தொல்லைகளைப் பற்றி மனம் திறந்தார் ரெஜினா\nபிரபல ஹீரோ மீது பாலியல் முறைப்பாடு... நடிகை ஸ்ரீரெட்டி\nகடுப்பாகிய காஜல் அகர்வால்... காரணம் தெரியுமா\nசினிமா கற்றுத் தந்த விஷயங்களைப் பற்றிப் பேசிய தமன்னா\nபாலியல் கோரிக்கை கேட்டா என்ன இப்போ பிரபல நடன இயக்குனர் சர்ச்சை கருத்து\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nசுஜி லீக்ஸ் புயலிற்கு பிறகு இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா\nதாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத சதா... நடந்தது என்ன\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழ��� ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nகோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது\nகாதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nவலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nநூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guruvedha.blogspot.com/2016/04/blog-post_7.html", "date_download": "2018-05-20T12:07:40Z", "digest": "sha1:LFQ35BTDANRV4XWJP2RYFO2YDIIMJW4A", "length": 6470, "nlines": 119, "source_domain": "guruvedha.blogspot.com", "title": "குரு வேதம் : பக்தி", "raw_content": "\nமனிதருக்கு பகவானிடத்தில் மட்டும் நாட்டம் இருந்தால், மற்றவரின் குறைகளில் நாட்டம் இருக்காது...\nபக்தி என்பதே நம்மை பக்குவப்படுத்தும் வழி...\nபக்தியை, பக்தர்களை, குருவை குறை சொல்பவர்களுக்கு, பரமானந்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது...\nராதேக்ருஷ்ணா … உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகவே தெரியும்.... நீ க்ருஷ்ணனை பார்க்க ஆசைப்படுக...\nராதேக்ருஷ்ணா…. உன்னுடைய அவமானம், கண்ணனின் அவமானம்... உன்னுடைய நஷ்டம், கண்ணனின் நஷ்டம்... உன்னுடைய பிரச்சனை, கண்ணனின் பிரச்சனை...\nராதேக்ருஷ்ணா… மனதிலே குழப்பமா... நாம ஜபம் செய்... வாழ்க்கையில் கலக்கமா... நாம ஜபம் செய்... பாதையில் பயமா... நாம ஜபம...\nராதேக்ருஷ்ணா… கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்... விடாமல் நாம ஜபம் பண்ணு... கட்டாயம் உனக்குப் புரியும்.....\nராதேக்ருஷ்ணா … உன் க்ருஷ்ணன் உன்னை கைவிட்டானோ என்ற எண்ணமே அபத்தம்.... நீயே அவனை விட்டாலும் அவன் உன்னை விடுவானோ\nராதேக்ருஷ்ணா… மீனைப் பார்த்தால், மத்ஸ்ய பகவானை நினை.... ஆமையைப் பார்த்தால், கூர்ம பகவானை நினை... பன்றியைப் பார்த்தால், வராஹ பகவான...\nராதேக்ருஷ்ணா … நீ கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அது க்ருஷ்ணனுக்கு உயர்ந்ததே... ஏனெனில் அவன் உன்னை நேசிக்கிறான்... அவன் உன் அன்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalthalapathi.blogspot.com/2010/02/blog-post_14.html", "date_download": "2018-05-20T11:50:36Z", "digest": "sha1:67QSSLDJLLVKKVEZHKJBFOJGBZCVAOQZ", "length": 7861, "nlines": 105, "source_domain": "makkalthalapathi.blogspot.com", "title": "வயக்காடு: காதலர்தின இன்டர்வியூ", "raw_content": "\nநாள் முழுக்க பைக்ல சென்னைய சுத்தறோம், சாயங்கலாம் படம் பார்க்கறோம், அப்படியே ஹோட்டல்ல ட்ரீட் முடிச்சுட்டு வறோம். இதுதான் Feb 14 ப்ளான். இந்த பிளானை நான் சொல்லியதிலிருந்து கவனிப்பே தனி. சின்ன விஷய்த்துக்கெல்லாம் லெப்ட் ரைட் வாங்கறவ இப்போ பெரிசா எதுனா கேனத்தனம் பன்னினா கூட Its so funny அப்படின்னு சொல்லற அளவுக்கு பெரிய லெவலுக்கு ஒர்கவுட் ஆயிபோச்சு பிளான்.\nசரி சினிமா டிக்கெட்ட‌ பிரன்ட் அவுட் எடுக்கலாம்னு ப்ரௌசிங் சென்டர் போனப்ப அப்படியே மெயில் செக் பண்னலாம்னு மெயில் பாக்ஸ ஒப்பன் பன்னினா, Your resume has been shortlisted for the interview, interview date and Time is Fer 14 2010 , 10 AM அப்படின்னு ஒரு மெயில்.\nஎன்னனு சொல்ல இந்த கொடுமைய லைட்டா ப்ளாஷ்பேக் போய் பாக்கறேன்.\n\"இப்போ இந்திய பொருளாதத்த சீர்திருத்தர ரேஞ்சுக்கு பிளான் போட்டுட்டு ஏதாவது சொதப்புன @#$\nச்சீ..ச்சீ.. என்னடி இப்படி கேவலமா திட்டற. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சொன்னா சொன்னதுதான்\"\nவீர வசனத்துடன் பேசிய பிளாஷ்பேக்கை ஃப்ரீஸ் பன்னிவிட்டு மெயிலை பார்த்தேன்.\nவேறு வழியேயில்லை,செருப்படி கன்ஃபாம் ஆயிடுச்சு. ம்.. மொதல்ல பொழப்ப பாக்கலாம், ஆஃப்ர் லட்டர கொண்டு போய் கையில குடுத்து சமாதானபடுத்தி படத்துக்கும், பார்டிக்கு மட்டும் போயி சமாளிச்சுகாலாம் என்ற என்னத்தில் இன்டர்வியுவிற்கு போய்விட்டேன். பத்து மணின்னு போட்டு இருக்கான் சரி எப்படியும் ஒரு 3 மணிக்கு முடிஞ்சுரும்னு பாத்தா, ��ரு முன்னூரு பேரு உக்கார்ந்து இருக்கான். என்னடா இது முன்னூரு பேரு வந்துருக்கானுங்களான்னு கேட்டா, இங்கதான் முன்னூரு பேரு, இன்னொரு ஹால்ல ஐநூறு பேரு இருக்காங்களாம்னு அவன் சொல்லும்போதே மனசு சொல்லுச்சு \"வட போச்சேன்னு\".\nசரி ஆன‌து ஆச்சுன்னு நானும் உட்காந்து இருக்கேன்.. இருக்கேன்... இருக்கேன்..ம‌ணி அஞ்சு ஆச்சு. ரொம்ப‌ கூல‌ ஒருத்த‌ர் வ‌ந்து சொன்னாரு \"ரொம்ப‌ கூட்ட‌ம் வ‌ந்துருச்சாம், அவிங்க‌ எதிர்பாக்க‌வே இல்லையாம், அத‌னால‌ நீங்கெல்லாம் நாளைக்கு காலையில‌ வ‌ந்துருங்க‌ன்னு சொன்ன அவ‌னை \"உன‌க்கெல்லாம்ம் ஏழேழு ஜென்ம‌த்தும் பிக‌ரே செட் ஆவ‌ கூடாது அப்படியே ஆனாலும் கல்யாணம் ஆன‌ அன்னைக்கே நைட் சிப்ட் போட்டுறனும் என்று ச‌பித்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.\nஎரிகிற வீட்டில் பிடிங்கியவரை இலாபம்.... காலக்கரையான் அழித்தது போக, மங்கலத்தார் ப்ளாக்கில் எஞ்சியவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளேன் என் வயக்காட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetthuraivan.blogspot.com/2014/05/blog-post_3.html", "date_download": "2018-05-20T11:47:32Z", "digest": "sha1:4COUK3ICYJC6D4ONB3SQLDVPZPLBMIPY", "length": 10959, "nlines": 165, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: இளைப்பாறல்...!! { கவிதை }.", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (18) கலை (1) கவிதை (331) கவிதை. (7) கவிதைகள். (6) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (10) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (64) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (48) ஹைபுன் (48)\nமேலே விண் கீழே மண்\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\n [ ஜென் கதை ].\nகுசும்பு பேச்சு...{ ஹைக்கூ ].\n [ புதுக் கவிதை }\nஐ - க்கூ மின் இதழ் அறிமுகம்.\nவிடைப் பெற்றது உயிர் { ஹைக்கூ }.\nபிரிவு { புதுக்கவிதை }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetthuraivan.blogspot.com/2015/10/blog-post_13.html", "date_download": "2018-05-20T11:45:32Z", "digest": "sha1:DNP433U65RWFFHLEWTC6PSEUBLRBK7XO", "length": 11271, "nlines": 169, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: வானத்தின் கீழ்...!! [ கவிதை ]", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (18) கலை (1) கவிதை (331) கவிதை. (7) கவிதைகள். (6) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (10) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக���கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (64) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (48) ஹைபுன் (48)\nகூடை தலையில் சுமந்து பூ விற்பவள்\nவிசிறி விற்பவன் வியர்வை வழிய\nகுடை பழுது பார்ப்பவன் மழையில்போது\nபொறி கடலை பட்டாணி சுண்டல்\nஅசலைத் தேற்றி எடுக்க முடியாமல்\nகடனும் வட்டியும் கட்டியது போக\nகணக்கு பார்த்து மனம் துவள்கிறது\nஎண்ணத்தை தேக்கிய கனவு மனமாய்\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\nமுள்கள்...‘‘ [ கவிதை ]\nவரிகள்... [ கவிதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com.au/2015/09/blog-post_24.html", "date_download": "2018-05-20T11:46:15Z", "digest": "sha1:IGWM5MKAKIS5OXVGZYCL6SBPT2Q53XVS", "length": 30445, "nlines": 143, "source_domain": "shuruthy.blogspot.com.au", "title": "சுருதி : சுபாவம் - சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழுத்���ெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஆனந்தன் 'கோல்ஸ்' (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் 'கோல்ஸ்' பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி. இரண்டொரு நிரைகள் தள்ளி அவனுடன் வேலை செய்யும் ஃபாம்(Pham) தனது றொலியில் (Troly) பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தான். அவன் வியட்நாம் தேசத்தைச் சேர்ந்தவன். நிரப்பிக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. றொலி வெறுமையாக இருந்தது. பொருளின் விலையைத் திருப்பிப் பார்ப்பதும், பின்னர் முகர்ந்து பார்த்துவிட்டு பத்திரமாக இருந்த இடத்திலேயே வைப்பதுமாக இருந்தான். ஒரு சொல்லில் அவனைப் பற்றிச் சொல்வதென்றால் - ஃபாம் ஒரு 'கசவாரம்'.\nஃபாமை எல்லோரும் 'மிஸ்டர் பாம்' என்று அழைப்பார்கள். குண்டிற்கும் அவனது பெயருக்கும் எந்தவிதமான நேரடிச் சம்பந்தமும் இல்லையாயினும் - அவன் வியட்நாம் போரின் போது ஒரு தளபதியாக இருந்திருக்கின்றான். அவனது உடம்பு பூராக இருக்கும் தழும்புகளிலிருந்தும், அவனது கம்பீரமான நடையிலிருந்தும் இதை நம்பவேட்டித்தான் உள்ளது.\nஅவனிடமிருந்து தப்பித்தேயாக வேண்டும் என நினைத்தான் ஆனந்தன். மூன்று வரிசைகளைக் குறுக்காகப் பாய்ந்தான். அடுத்த வரிசையிலிருந்து தனது தேடுதலை புதிதாக ஆரம்பித்தான் ஆனந்தன். சுப்பர்மார்க்கெட்டில் இப்படிப்பட்ட பாய்ச்சலை ஒருமுறை பாய்ந்தால் போதும். மற்றவர் நினைத்தால் கூடப் பிடித்துவிட முடியாது. அந்தவிதமாக - அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் உங்களைக் கவர்ந்து இழுத்துவிடும்.\nஃபாமிடம் பிடிபட்டால் - அவனின் காரை ஸ்ராட் செய்ய உதவ வேண்டும். அல்லாவிடில் அவனையும் பிள்ளைகளையும் ஆனந்தன்தான் தனது காரில் ஏற்றிக் கொண்டு போக வேண்டும். ஃபாமின் காருக்கும் பாம்பிற்கும் ஏதோ ஒரு பூர்வீக சம்பந்தமொன்று இருந்திருக்க வேண்டும். இரண்டையும் பார்த்து எல்லோருமே ஓடுகின்றார்கள்.\nஇருவரும் ஒரு இரசாயணத் தொழிற்சாலையில் வேலை செய்கின்றார்கள். ஆனந்தன் ஒரு 'ரீம் லீடர்' (Team Leader). அவனுக்குக் கீழே வேலை செய்யும் இருபது பேர்களில் ஃபாமும் ஒருவன். மாலை வேலை. மூன்று மணிக்குத் தொடங்கி இரவு பதினொரு மணிக்கு முடியும். ஃபாம் தனது கார் 'நைன்ரீன் பிப்ரீஸ் மொடல்' என்பான். அதற்கும் தனக்கும் ஒரே வயது என்றும் சொல்லுவான். இதை அவன் சொல்லும் போதெல்லாம�� மகிழ்ச்சிப் பிரவாகத்தில் நா துடிதுடிக்கும்; கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவுஸ்திரேலியாவில் BMW கார் வைத்திருக்கும் தமிழர்கள் போல ஆகிவிடுவான். ஆனந்தனுக்கு, அவர்கள் இருவரும் முதுமையின் விளிம்பில் இருக்கின்றோம் என்பதைத்தான் அவன் இப்படி பூடகமாகச் சொல்கின்றான் என்றே நினைத்துக் கொள்வான்.\nஇரண்டு மூன்று வாரங்களாக அந்தக் கார் 'மக்கர்' செய்வதை ஆனந்தன் அறிவான். அவனிடம் ஆனந்தனுக்கொரு அனுதாபம் உண்டு. அதற்கான காரணத்தைச் சொன்னால் நீங்கள் ஒருவேளை சிரிக்கக்கூடும். அவனை விட்டு மனைவி பிரிந்து போய் விட்டாள். அவர்கள் மணவிலக்குப் பெற்றவர்கள். பிள்ளைகள் வளர்ந்து விட்டதனால் 'Separate under the one roof' என்பது அவர்களுக்குச் சரிவராது என்று இங்கு அவர்களைக் கண்காணிக்கும் அரச அமைப்பான செண்டர்லிங் (Centerlink) சொல்லிவிட்டது. அதுவே அவர்கள் இருவருக்கும் தனித்தனி சொத்துக்களைச் சேர்ப்பதற்கும் வசதியாயிற்று. ஃபாம் ஒரு வீட்டில் ஒரு மகளுடனும், அவன் மனைவி இன்னொரு வீட்டில் மற்ற மகளுடனும் இருக்கின்றார்கள்.\nஇடையிடையே ஒளிந்து நின்று, ஃபாம் எங்கு நிற்கின்றான் என நோட்டம் விட்டான் ஆனந்தன். இப்போது ஆனந்தனின் பார்வையில் ஒரு அதிர்ச்சி ஃபாமிற்குப் பக்கத்தில் நான்கு அடி உயரத்தில் ஒரு அழகான பெண் தவண்டு தவண்டு வந்து கொண்டிருந்தாள். அவளுடன் ஒரு சிறு பையன் சிணுங்கியவாறே இழுபட்டுக் கொண்டு வந்தான். ஐந்து அடி உயரத்தை எட்டிப்பிடிக்கும் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட அவனருகே, அவள் வரும் காட்சி பார்க்க வேடிக்கையாக இருந்தது. உயரத்தைப் பொறுத்தவரை பரிணாமம் அந்தநாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்கு வஞ்சகத்தைச் செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்\nகடந்த வாரம் ஒருநாள் - வேலை முடிந்தபின்பு ஃபாம் ஒரு பீடிகை போட்டான். தான் தனது காரை ஸ்ராட் செய்து போனதன் பிற்பாடு ஆனந்தனைப் போக முடியுமா என்று கேட்டான். மூன்றாம்தர நாடுகளிலெல்லாம் இப்படிப்பட்ட கேள்விகள் எழ சாத்தியமேயில்லை. 'சுப்பீரியர் இன்பீரியர்' வேறுபாடு அதற்கு இடம் கொடாது. இங்கு அது சகஜம். ஆனந்தனால் யாரையுமே மனம் நோக கடிந்து கொள்ள முடியாது. அது அவன் இயல்பு.\nஅவனது காருக்கும் ஆனந்தனுடைய காரிற்குமிடையே ஐந்து கார்கள் நின்றன. அத்தனையும் புத்தம் புதுக் கார்கள். ஐந்து நிமிடத்தில் ஐந்து கார்களும் பறந்து போய் விட்டன. ஃபாம் காருக்குள் இருந்து வாயில் ஒன்றை வைத்து ஊதிக் கொண்டிருந்தான். எங்குமே இருள். பனி வேறு உடம்பைச் சில்லிட்டது. கண்ணைக் கூர்மையாக்கி உற்று நோக்கினான் ஆனந்தன். ஆஸ்மா பம் ஊதுகின்றானோ ஆஸ்மா நோயாளிகள் 'பம்பை' அழுத்தி மருந்தை உள்ளே இழுக்க வேண்டும். இவன் என்னவென்றால் கண்கள் சொருக, வாயை பலூன் ஊதுவது போல் உப்பிப் பெரிதாக்கி காற்றை காருக்குள் ஊதிக் கொண்டிருந்தான். சமயத்தில் ஒரு குச்சி போன்ற ஒன்றை போத்தல் ஒன்றினுள் விட்டு அதனுள் உள்ள திரவத்தில் தோய்த்து, தேர்ந்த ஒரு விஞ்ஞானி போல அதனையும் வாய் அருகில் பிடித்தான். ஆஸ்மா காருக்குத்தான் என்பதை அறிந்து கொண்டான் ஆனந்தன். காரை விட்டு இறங்கிய ஆனந்தன் புதினம் பார்ப்பதற்காக அவனது காரை நோக்கிச் சென்றான். கதவுக் கண்ணாடியூடு உள்ளே பார்த்தான். உள்ளே ஸ்ரியரிங்கிற்கு அண்மையாக அறுந்த வயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனந்தன் தனது கையைக் கிள்ளி அவுஸ்திரேலியாவில் தான் இருப்பதை உறுதி செய்து கொண்டான். கடும் குளிர் வீசியது. ஃபாம் விரைவில் எல்லாம் நன்றாக முடிந்துவிடும் என்றும் ஆனந்தனை வெளியே நிற்கும்படியும் சைகை காட்டினான்.\nவிர்ரெனக் கிழம்பிப் பந்தயக்குதிரை போலப் பாய்ந்து சென்றது அவனது கார். குளிரில் விறைத்துப் போய் நின்ற ஆனந்தன் அதிர்ச்சிக்குள்ளானான். அவனிற்கு ஃபாமும் நன்றி சொல்லவில்லை. அவனது காரும் நன்றி சொல்லவில்லை. எங்காவது அவனது கார் பழுதுபட்டிருக்கக்கூடும் என்ற நினைப்பில் அவனது காரைக் கலைத்துக் கொண்டு சென்றான் ஆனந்தன். கலைப்பதற்கு கார் இருந்தால்தானே அது போன சுவடு கூடத் தெரியாமல் போய்விட்டது. எண்பது ஓடக்கூடிய றோட்டில் ஆனந்தனே தொண்ணூறில் போகும்போது அவனது கார் என்ன வேகத்தில் ஓடியிருக்கும்\nபின்பு ஃபாமை - அவனது வீட்டிலே போய் ஏற்றிக் கொண்டு வேலைக்குப் போகும் அடுத்த கட்ட நகர்வுக்குள்ளானான் ஆனந்தன். முதன் முதலாக ஃபாமின் வீட்டிற்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. ஃபாமின் வீடு இரண்டு மாடிகள் கொண்ட பெரிய வீடு. பெரிய பூந்தோட்டம். தோட்டமெங்கும் 'சோலர் லைற்'. வீதியிலிருந்து வீட்டிற்குப் போகும் மட்டும் சீமெந்திலான பாதை. பாதையில் சந்திரவட்டக் கற்கள் போல வட்ட வட்டக் கற்கள் மின்னின. புதிதாகக் கட்டப்பட்டிருந���த அந்த வீட்டிற்கு திருஷ்டிப்பூசணிக்காய் அவனது அந்தக் கார்தான். இரண்டு கார்கள் நிற்கக்கூடிய 'டபிள் கராஜ்' இருந்தும் அந்தக் கார் வெளியேதான் நின்றது.\n\"இந்தப் பெரிய வீட்டில் நீயும் மனைவியுமா இருக்கிறீர்கள்\" ஒன்றுமே தெரியாத மாதிரி ஃபாமிடம் கேட்டான் ஆனந்தன்.\nஅவன் ஆனந்தனை அதிசயமாகப் பார்த்தான்.\n எனக்கு மனைவியுடன் ஒத்து வராது\n\"டைவர்ஸ். விவாகரத்து. பிரிஞ்சு வாழுறம். மனைவி மூத்த மகளுடன் நாலாவது தெருவில் வசிக்கிறாள். நானும் இரண்டாவது மகளும் இங்கே இருக்கிறோம்.\"\nஅதன்பிறகு கதையின் திசையை மாற்றி விடுவான் ஃபாம்.\nஃபாமிற்கு உதவி செய்வதை சக தொழிலாளர்கள் விரும்பவில்லை.\n\"அவன் உன்னை ஏமாற்றுகின்றான். வாய் திறந்தா பொய்தான் சொல்லுவான். பெற்றோல் விலையேற்றத்தால் காசு மிச்சப் படுத்துகின்றான்.\" எல்லாரும் ஒரே மாதிரித்தான் சொன்னார்கள்.\n\"பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொருவரும் எழுதி வைத்தபடியே நடக்கின்றார்கள். அது ஃபாமின் இயல்பு. எவருக்கும் உதவி செய்வது உன் இயல்பு. ஒவ்வொருவருடைய இயல்பையும் மாற்ற முடியாது\" என்றான் ஆனந்தனுடன் வேலை செய்யும் 'மாய்' என்பவன்.\nஆனந்தன் தினமும் காலையில் படிக்கப் போய் விடுவான். தொழில் நுட்பக்கல்லூரியில் 'குவாலிற்றி அசூரன்ஸ்' படிக்கின்றான். காலை பத்திலிருந்து மாலை இரண்டு மணிவரை. அதன்பிறகு வீட்டிற்கு வந்து உணவருந்தி வேலைக்குத் தயாராக வேண்டும். அந்த ஒரு மணித்தியால இடைவெளியில் இப்பொழுது ஃபாமையும் ஏற்றிக் கொண்டு போக வேண்டும்.\nஎண்ணங்களுடன் றொலியும் உருண்டு கொண்டிருக்கும்போது, 'ஆணன்ட்... ஆணன்ட்' என்று கூப்பிட்டுக் கொண்டே ஆனந்தனை வளைத்துப் பிடித்துக் கொண்டான் •பாம்.\n\"இது என் மனைவி. இவர்கள் பிள்ளைகள்\" என அறிமுகம் செய்தான் ஃபாம். அவர்களும் 'ஹலோ' சொன்னார்கள். ஆனந்தனுக்கு இப்போது எதுவுமே புரியவில்லை. சிலவேளைகளில் இங்கு எதுவுமே புரிவதில்லைத்தான். மணவிலக்கு, கணவன், மனைவி, காதலன், காதலி, போய் fபிரண்ட், கேர்ள் fபிரண்ட், பார்ட்ணர் இந்தச் சொற்களின் அர்த்தம் தான் என்ன இந்த நடிப்புக்கூட்டத்தில் தான் சிக்கிவிட்டோமே என மனம் வருந்தினான். இரண்டு பெண் பிள்ளைகளுடன் மூன்றாவதாக ஒரு பையன் துறுதுறுவெண்டு நின்று கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் றொலிக்குள் பொருட்களுடன் பொருளாக ஏறி நின்றான். ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் அந்தப் பையன் இந்த நடிப்புக்கூட்டத்தில் தான் சிக்கிவிட்டோமே என மனம் வருந்தினான். இரண்டு பெண் பிள்ளைகளுடன் மூன்றாவதாக ஒரு பையன் துறுதுறுவெண்டு நின்று கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் றொலிக்குள் பொருட்களுடன் பொருளாக ஏறி நின்றான். ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் அந்தப் பையன் இரண்டு பெண் பிள்ளைகள் என்றுதானே ஃபாம் சொன்னான்.\nஅவர்கள் கதைத்துக் கொண்டே கார் தரித்து நிற்குமிடம் நோக்கிப் போனார்கள். ஃபாமின் 'நைன்ரீன் பிப்ரீஸ் மொடல்' கார் விஸ்வரூபம் எடுத்தது. ஆனந்தனுக்கு பயம் தொற்றிக் கொண்டது.\nசிறுவன் றொலிக்குள் நின்றபடியே துள்ளித் துள்ளி கார்கள் நின்ற இடத்தைக் காட்டி ஏதோ சொல்லிச் சிரித்தான்.\n\"அம்மப்பா(grandpa), உங்கடை காருக்குப் பக்கத்திலை பூனை போல ஒரு கார் நிக்குது\" என்றான் ஆங்கிலத்தில் அந்தச் சிறுவன். ஃபாம் சிறுவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. ஆனந்தனையும் கவனிக்கவில்லை. தனது மனைவியுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டு வந்தான். அவளது உதட்டிலே இருந்த ஏதோவொன்றைத் தட்டி விட்டுச் சிரித்தான். இடையிடையே அவளின் தலையைக் கோதிவிட்டு, விலங்குகள் முகர்வது போல முகர்ந்தான். அந்தப் பெண் நீரிற்கு அடியிலிருந்து கதைப்பவள் போல ஏதோ சொல்லிக் கொண்டே வந்தாள்.\n\"யானைக்குப் பக்கத்திலை பூனை. யானைக்குப் பக்கத்திலை பூனை...\" சிறுவன் கையைத் தட்டித் தட்டி பாடத் தொடங்கினான். சிறுவன் நோக்கிய திசையில் ஆனந்தனின் 'யாறிஸ்' காரும் இன்னுமொரு காரும்தான் நின்றன. அது ஃபாமின் 'நைன்ரீன் பிப்ரீஸ் மொடல்' கார் அல்ல. செட்டை விரித்த கழுகு போல கன்னங்கரிய நிறத்தில் ஒரு பெரிய 'குளூகர்'. திடீரென ஆனந்தனின் மூளைக்குள் ஏதோ உறைத்தது.\n\"ஃபாம் நான் ஒரு பொருளை வாங்க மறந்து விட்டேன்\" சொல்லிவிட்டு திரும்பவும் சுப்பர்மார்க்கெட் நோக்கி ஓடினான் ஆனந்தன்.\n'கொம்பிளெக்ஷிற்குள்' சென்றவன் பூனை போல பதுங்கி நின்று அவர்கள் போவதைப் பார்த்தான். ஃபாம் யானை போல கர்வமாக நடந்து சென்றான். ஒரு துள்ளுத் துள்ளி 'குளுகர்' மீது ஏறினான். ஏறியவன் உள்புறமாகக் கதவைத் திறக்க, அவன் மனைவி தவண்டடித்துத் தாவி குளுகரில் ஏறினாள். ஏறி முடிய அவளின் சாகஷத்தை மெச்சி, அவளுக்கொரு 'கிஸ்' கொடுத்தான் ஃபாம். மற்றவர்கள் பின்னே 'காச்சா பீச்சா' என்று கத்தியபடியே ஏறினார்கள். சிறுவன் திரும்பவும் கண்ணாடிக்குள்ளால் ஆனந்தனின் 'யாறிஸ்\" காரை சுட்டிக் காட்டிச் சிரித்தான். எல்லாருக்கும் அதைப் பார்க்க உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. 'குளூகர்' உடலைச் சிலிர்த்தபடியே பறந்தது. அதன் உறுமலில் ஆனந்தனின் 'யாறிஸ்' கார் சற்று ஆடியது. ஆனந்தன் கவலை தாளாமல், வேர்த்து விறுவிறுத்து றொலியைப் பிடித்தபடி நின்றான்.\nஅவனது முதுகை ஒரு வயது முதிர்ந்தவரின் கைகள் ஆதரவாகத் தடவின.\n எனக்கொரு உதவி செய்ய முடியுமா\" அந்த முதியவர் கேட்டார். ஆனந்தன் அவர் பின்னாலே தனது றொலியைத் தள்ளிக் கொண்டு போனான்.\nமெல்பேர்ண் வெதர் - குறுநாவல்\nசுட்ட பழம், சுடாத பழம் - சிறுகதை\nஅருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் - முருகபூபத...\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nநன்றி. வணக்கம் - குறுங்கதை\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nவிளக்கின் இருள் - சிறுகதை\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nஊர் திரும்புதல் - சிறுகதை\nஆச்சர்யம் தரும் எழுத்தாளர் - குரு அரவிந்தன்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/01/blog-post_17.html", "date_download": "2018-05-20T12:04:43Z", "digest": "sha1:WL5PCXE26JLIIHNUSKIY6LZZ2LI3LGSJ", "length": 35872, "nlines": 451, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குட்டி – திரை விமர்சனம்", "raw_content": "\nகுட்டி – திரை விமர்சனம்\nதெலுங்கு சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய படம் ஆர்யா. அல்லு அர்ஜூனில் மார்கெட்டையே மாற்றியமைத்த படம், தமிழ் இயக்குனர் சுகுமார் என்பவர் இயக்கிய படம். இதன் பிறகு அதே இயக்குனர் ஆர்யா-2 என்று படமெடுத்து அதுவும் ஹிட். இப்படி பல பாஸிட்டிவ் விஷயஙகளை கொண்ட படத்தை இவ்வளவு லேட்டாய் தமிழில் ரிமேக்கியிருக்கிறார்கள்.\nஸ்ரேயாவை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்திருக்கும் காதலன், அவனை தான் நிஜமாகவே காதலிக்கிறோமா என்று கேள்வியோடு இருக்கும் ஸ்ரேயா, ஸ்ரேயாவும், எம்பி பையனும், காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் ஸ்ரேயாவை காதலிக்கும் தனுஷ். இதில் யார் காதல் ஜெயிக்கிறது என்பதை மிக இண்ட்ரஸ்டான ட்��ிஸ்ட் அண்ட் டர்ன்களுடன் அளித்திருக்கிறார்கள்.\nஸ்ரேயாவின் கொலுசை கன்யாகுமரி கடலில் குதித்தெடுக்க போனவன் யார் என்று தெரியாமல், ராத்திரிகளில் திடுக், திடுக் என எழுத்திருக்கும் காட்சியிலேயே ஸ்ரேயாவின் குழப்பமான சாப்ட் நேச்சர் பெண் என்பதை விளக்கிவிடுவதால் அதன் பின்பு வரும் காட்சிகளில் எம்பி பையன் தற்கொலை செய்யப் போகிறேன் என்று மிரட்டி காதலை பெறும் காட்சியில் அவருக்கு இருக்கும் காதலின் மேல் உள்ள சந்தேகம் நமக்கும் ஓட, அந்நேரத்தில் தனுஷ் உள்ளே புகுந்து அடாவடியாய் “ஐ லவ் யூ” சொன்னதும் சும்மா ஜிவ் என்று ஏறுகிறது. அதன் பிறகு காதலர்களூக்குள் நடக்கும் “நம்பிக்கை” விளையாட்டும், அதற்கான லாஜிக்கான காட்சிகளும், இம்ப்ரசிவான டயலாக்குள் நிச்சயம் இளைஞர்களை கவரத்தான் செய்கிறது என்பதற்கான சாட்சி தியேட்டரில் வரும் கைதட்டல்கள் தான்.\nஎம்பி பையனுக்கும், தனுஷுக்கும் நடக்கும் ஸ்ரேயாவுக்கான ஆட்டங்கள் வெரி இண்ட்ரஸ்டிஙான ஒன்று. காமெடி என்கிற பெயரில் ஸ்ரீநாத் விவேக், சந்தானம் எல்லாரையும் இமிடேட் செய்கிறார். இவரை காலேஜ் ஸ்டூடண்ட்லேர்ந்து யாராவது ப்ரோமோஷன் கொடுங்களேன் முடியல.\nதனுஷின் நடிப்பை தெலுங்கு அல்லு அர்ஜுனுடன் கம்பேர் செய்தால் ஆரம்ப காட்சிகளில் இருக்கும் அவரின் துள்ளல் கொஞ்சம் தனுஷிடம் குறைவுதான் என்றாலும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மையும் கலங்க வைக்கிறார்.\nஸ்ரேயாவை தனுஷுடன் பார்த்தால் கொஞ்சம் வயசு தெரிகிறது. தனியே பார்த்தால் ம்ஹும்… அவரும் அவருடய இடுப்பும், அந்த இறுக்கமான டீ சர்ட்களும், அந்த உடுக்கை இடுப்பும், அடடா.. நடிக்க பெரிய வேலையில்லாவிட்டாலும் கொடுத்த வேலையை பூர்த்தி செய்திருக்கிறார்.\nஎம்பி பையனாக வரும் நடிகருக்கு ஏற்கனவே அவர் காமெடி பீஸ் கேரக்டராக இருப்பதால் பெரிதாய் சொல்வதற்கில்லை. ராதாரவி, சங்கராபரணம் ராஜலஷ்மி, என்று எல்லோரும் பாத்திரத்திக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார்கள்.\nபாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு துல்லியம். அதிலும் ஸ்ரேயாவின் க்ளோசப் காட்சிகளிலும், கிராமத்தில் தனுஷுடன் அவர் கழிக்கும் நாட்களுகளில் வரும் “யாரோ என் நெஞ்சில்” பாடல்களில் லொகேஷனும், மாண்டேஜ் காட்சிகளிலும் தெரியும் ஒரு குதூகலமும், நிறைவும், ��ுளுமையும், சூப்பர்ப்..\nதேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் நிச்சயம் ரெண்டு பாடல்கள் ஹிட். ”யாரோ என் நெஞ்சில்” பாடலும், பீல் மை லவ் பாடலும் ஹிட் ரகம். மற்றபடி ஆர்.ஆர். கூட தெலுங்கில் செய்த ட்ராக்கையே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.\nகதை திரைக்கதை சுகுமார். இண்டெலிஜெண்டான திரைக்கதையினால் தெலுங்கு சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் பெர்பக்‌ஷனிஷ்ட். வழக்கமாய் ரீமேகிடும் போது அப்படியே அச்சு அசலாய் எடுத்துவிட்டு திரைக்கதை என்று தங்கள் பெயரை போட்டுக் கொள்ளும் டைரக்டர்கள் மத்தியில் சுகுமாரின் உழைப்பிற்கு மதிப்பளித்த ஜவஹர் கே.மித்ரனுக்கு பாராட்டுக்கள். ஏற்கனவே சக்தி சிதம்பரம் இந்த படத்தின் திரைக்கதையில் வரும் முக்கிய காட்சிகளை இங்கிலீஷ்காரன் படத்தில் யாரையும் கேட்காமல் உல்டா பண்ணிவிட்டார். அதனால் அதை பார்த்தவர்கள் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்றோ, டைரக்டர் சக்தி சிதம்பரத்திடமிருந்து காட்சிகளை திருடிவிட்டார் என்றோ காமெடி செய்ய வேண்டாம்.\nபடத்தில் மைனஸே இரண்டாவது பாதியில் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கும் தொய்வே.. அதன் பிறகு நீடிக்கும் க்ளைமாக்ஸ் ஜவ்வும் தான் தெலுங்கில் இருந்த அதே குறையை கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சரி செய்திருக்கலாம் இதிலும் அதே ஜவ்வு கொஞ்சம் எரிச்சலையத்தான் செய்கிறது. மற்றபடி ஒரிஜினலில் இருக்கும் வசனங்களை கிட்டத்தட்ட டிரான்ஸுலேட் செய்திருக்கிறார் இயக்குனர் அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜவஹர் இன்னொரு ராஜாவாக உருவாகிறார். வாழ்த்துக்கள்.\nதமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..\nம்... விமர்சனம் super. Market டில் கேள்வி பொங்களுக்கு வந்த படங்களிலே சுமார் ரகம் குட்டி தான் என்று. பார்ப்போம்.\nம்ம்ம்.இன்னும் போர்க்களம் மட்டும் பாக்கி. அடுத்தது அதுதானே... :))\nஎனக்கு ஆ.வி.யின் விமர்சனம் பிடிக்கும்.\nகிட்டத்தட்ட அதே மாதிரியான தராசு உங்களிடமும் இருக்கிறது.அதனால்தான் உங்கள் திரை விமர்சனம் பேசப்படுகிறது.\nஒரிஜினல் தெலுங்கு படம் செம சூப்பர் தல. டைம் கிடச்சா பார்க்கணும்\nஉங்களுடைய ரசனை கெட்டுவிட்டது. ஸ்ரேயாவிடம் எல்லாம் செயற்கை.\n//அவரும் அவருடய இடுப்பும், அந்த இறுக்கமான டீ சர்ட்களும், அந்த உடுக்கை இடுப்பும், அடடா.. //\nஅதெல்லாம் real இல்லை. எல்லாம் pad மற்றும் விபூதி பொட்டலம். மேலே கீழே மற்றும் முன்னே பின்னே எதுவும் உண்மை இல்லை. எல்லாம் பொய்.\nஉங்கள் விமர்சனத்திற்காக கண்டிப்பாக படத்தை அண்ட் ஸ்ரேயாவை ஒரு முறை பார்த்துவிடுகிறேன்.\nபோதுமா ஸ்ரேயா (செயற்கை) மன்ற தலைவரே.\nஆர்பாட்டம் இல்லாமல் படம் வருவது ஓகே தான். அதுக்காக இவ்வளவு சைலண்டாக ஒரு படம் வருவது, நீங்கள் அவ்வபோது சொல்வது போல்\nபடத்தின் PR கொஞ்சம் வெயிட்டாக இல்லையோ என்று தோன்றுகிறது. படத்தின் டிரைலர் கூட வந்த மாதிரி தெரியவில்லை. இது படத்தின் ரிசல்டை பாதிக்கும் (சற்றே) என்றே தோன்றுகிறது.\nஆர்பாட்டம் இல்லாமல் படம் வருவது ஓகே தான். அதுக்காக இவ்வளவு சைலண்டாக ஒரு படம் வருவது, நீங்கள் அவ்வபோது சொல்வது போல்\nபடத்தின் PR கொஞ்சம் வெயிட்டாக இல்லையோ என்று தோன்றுகிறது. படத்தின் டிரைலர் கூட வந்த மாதிரி தெரியவில்லை. இது படத்தின் ரிசல்டை பாதிக்கும் (சற்றே) என்றே தோன்றுகிறது.\nநான் தெலுங்கு படம் பார்த்தாட்சு\nvகிராமத்து காட்சிகள் அதற்காகவேனும் படம் பார்க்கோனுங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nதெலுங்கில் பார்த்ததாலோ என்னவோ எனக்கு படம் சுமாராகத்தான் தெரிந்தது. ஆனால் நண்பர்களுக்கு படம் பிடித்திருந்தது. தெலுங்கில் சலிக்கச் சலிக்க பார்த்த படம் இது.\nபோர்க்களம் எப்படி இருக்கு அண்ணா\n// ஜவஹர் இன்னொரு ராஜாவாக உருவாகிறார். வாழ்த்துக்கள்.//\nநீங்களும் இந்த வருஷம் படம் இயக்கசொல்ல நாங்க போடுறோம் பாருங்க விமர்சனம்.....:)\nபார்க்கலாம வேணாமான்னு உங்க விமர்சினத்திர்க்காக காத்திருந்தேன்..ஓகே டிக்கட் போட்டுட்றேன்..\nஅப்ப பார்கலாம்னு சொல்றீங்க. சரி DVD வரட்டும் :P\nசரி அப்படின்னா இன்னிக்கு பார்த்துர வேண்டியதுதான்...\n//”யாரோ என் நெஞ்சில்” பாடலும், பீல் மை லவ் பாடலும் ஹிட் ரகம்.//\nதலா, அந்த சாகரின் குரல்.. ஸப்பா.. தேவிக்கு உடன்பிறப்பு என்பதால் இனியும் வாய்ப்பு தருவதை நிறுத்த வேண்டும். அத போய் ஹிட்ன்னு வேற சொல்றீங்க.. :(((\n//அதே மாதிரியான தராசு உங்களிடமும் இருக்கிறது//\nஅதான் சித்தப்பு சொல்லிட்டாரே நான் வேற சொல்லனமாக்கும்... ஸ்ரேயா ஆண்டிய உங்களுக்கு பிடிக்கும்போல\nகேபிள் சொல்றது சரிதான் பாஸ்.. நேர்ல பார்த்தவன் சொல்றேன். நம்புங்க..\nபாட்டு தெலுங்கு வாடை தாங்கல. எனக்கு அந்த ஐட்டம் சாங் மட்டும்தான் பிடிச்சிருக்கு.\n//கேபி��் சொல்றது சரிதான் பாஸ்.. நேர்ல பார்த்தவன் சொல்றேன். நம்புங்க..//\nநேரில் பார்த்த நீங்கள் சொல்லியும் நம்பாமலா\nஸ்ரேயா ரசிகர் மன்றத்தில் ஒரு உறுப்பினரா என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் நேரில் பார்க்கணும்.\nவிமர்சனம் எழுதவே படைக்கப்பட்டவர் போல் விமர்சனம் எழுதுகிறீர். மிக்க நன்று இந்த விமர்சனம். என்ன அப்பப்போ அடி சறுக்குகிறது. ஆணைக்கே சறுக்கும் பொது நமக்கென்ன\n/விமர்சனம் எழுதவே படைக்கப்பட்டவர் போல் விமர்சனம் எழுதுகிறீர். மிக்க நன்று இந்த விமர்சனம். என்ன அப்பப்போ அடி சறுக்குகிறது. ஆணைக்கே சறுக்கும் பொது நமக்கென்ன\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.. நான் விமர்சனம் செய்ய படைக்கப்பட்டவன் அல்ல.. அது மட்டுமில்லாமல் நான் ஆணையும் இல்லை.. சறுக்கவும் இல்லை. நான் ச்றுக்கியதாய் கருத்தும் என் விமர்சனத்தை படத்தின் டெக்னீஷியன்களே ஒத்து கொள்கிறார்கள். தலைவரே..\nதனுஷின் படங்கள் எப்போதும் நேரம் போவது தெரியாமல் நகர்ந்து விடும்.இதுவும் அப்படித்தான் போல .பார்ப்போம்.\nதேர்ந்த விமர்சனம் எல்லாத் துறையும்\nஏ, பி, சி மூன்றுக்கும் பொதுவான பார்வை\nவிமர்சனம் என்ற பெயரில் மேதாவித்தனம் காட்டாமல் அடிப்படைத்தரமும்,\nமுதல் நாள் ரசிகனின் சார்பும் இல்லாமல் கசாப்பு கத்தியுடன் அணுகும் பிற்போக்கும் தவிர்த்து\nதெளிவான மொழிதல் துறை தழுவி.\nஉங்க விமர்சனம் நல்லா இருக்குங்க.. இப்டி தான் சொல்ல நெனச்சேன்.. எழுத வரலன்னு விட்டுட்டேன்.. நன்றி நண்பா..\nஇந்த படத்தின் கதை கருவினை பார்க்கும்பொழுது எங்கோ எனக்கு உதைகின்றது. எனது இயர்பெயர் குட்டி என்பதால்.\nஅட இயற்கையா இருந்தா என்ன செயர்கையா இருந்தா என்ன..பாக்கும் போது சும்மா ஜிவ்வுனு இருக்கா..\nமுதலில் சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாய் இருந்ததது. திடீரென அவர்கள் கழண்டு விட்டதால் கொஞ்சம் சறுக்கல். பார்த்து கொண்டு இருக்கங்க் நிச்சயம் இது ஒரு டார்க் ஹர்ஸாக இருக்கும்\nநான் சுமார் அறுபது முறைகளுக்கு மேல் பார்த்தவன்\nஎனக்கு இந்த உள்குத்து தெரியாது.. ஏற்கனவே தெலுங்கில் கேட்ட் பாடல் ஆதனால் மிகவும் பிடித்திருந்தது. அது மட்டுமில்லாமல் தியேட்டரில் மக்கள் எழுந்து போகவில்லை\nயோவ் தெளிவா சொல்லுய்யா.. எதை நேர்ல பார்த்தே..\nமிக்க நன்றி.. என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு\nஎங்க ஊர்ல தியேட்டரே இல்லை... :(\nமுதலில் ஏன் எலோரும் இந்த ரீமேக்கிற்கு மாறினார்கள். சொந்தமாக கதை பண்ணா நாமலும் வித்தயாசமான கதைகளை காணலாம். மத்தபடி உங்க விமர்சனம் நல்லா இருக்கு.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகோவா – திரை விமர்சனம்\nதமிழ் படம் - திரை விமர்சனம்\nபோர்களம் – திரை விமர்சனம்\nகுட்டி – திரை விமர்சனம்\nநாணயம் – திரை விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்\nசென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு\nபுத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்\nபுகைப்படம் – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chemamadu.com/", "date_download": "2018-05-20T11:26:06Z", "digest": "sha1:NTMRYHDHHU6FQAZQP6DQ6Q4K4YQTAFRK", "length": 6352, "nlines": 53, "source_domain": "www.chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nபுத்தகம் : இந்திய அறிவாராய்ச்சியியல்\nஆசிரியர் : பேராசிரியர் நா. ஞானகுமாரன்\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nவிலை : 600.00 பக்கங்கள் : 210\nபுத்தகம் : பறவைகளின் கதை\nபதிப்பகம் : பத்மம் பதிப்பகம்\nவகை : குழந்தை இலக்கியம்\nவிலை : 280.00 பக்கங்கள் : 12\nவெளியீடு எண் : இதழ்-71-73\nவிலை : 100.00 ரூபா\nRandom Books : கல்வியும் உளவியலும்\nஈழத்துக் கல்வியியல் செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கின்ற ஒரு மனிதன் பேராசிரியர் கலாநிதி.ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் நூலை விடுத்து கற்பானாயின் அவனால் கல்வியியல், உளவியல் தொடர்பில் முழுமையான அறிகையினைப் பெற முடியாதென்பதே உண்மையாகும்.\n1980களில் தமிழில் கல்வியியல், உளவியல் தொடர்பான நூல்கள் மிகமிக அரிது. என்னாசான் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்த காலத்தில் நானும் ஒரு மாணவனாகக் கற்றதையும் அவர் எனக்கு கற்பித்ததையும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் கல்வி உளவியல் துறை சார்பாக என்னை வழிகாட்டியமையையும் நினைத்துப் பார்க்கின்றேன்.\nகல்வியியலின் எத்துறையாக இருந்தாலும் மிக ஆழமாக, தெளிவாகக் கற்பிக்கும் திறனும் ஆளுமையும் மிக்க முறையில் விரிவுரைகளை ஆற்றுவதையும் காணலாம். அந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை யாவும் ஒருமித்த வருகையே 'கல்வியும் உளவியலும்' ஆகும். அதனை 25 அத்தியாயங்களாக வகுத்து, பகுதி ஐஇஐஐ என அவர் காலத்தில் இரு நூல்களாக வெளியிடப்பட்டது. இவற்றை அதன் உட்பொருள் நோக்கி அறிமுகம், வளர்ச்சி, உளவளர்ச்சி, உளநலம், வழிகாட்டல், உளத்தொழிற்பாடு, கற்றல் கொள்கை, மனிதகற்றல், கற்பித்தல் ஆகிய ஒன்பது அறிகைக்குள் உள்ளடக்கி நோக்கலாம்.\nஇன்றைய ஆசிரியர்கள், பயிற்சிக்காயினும் சரி, பயிலுதலுக் காயினும் சரி பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் �\nபொ.ஐங்கரநேசன் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுவிஞ்ஞானமாணி பட்டம் பெற்றவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் இதழியில் மற்றும் பொதுசனத் தொடர்பியலில் முதுநிலைப் பட்டயப்படிப்பு பயின்றவர். சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதோடு, சூழல் ���தழியலாளராகவும் பணியாற்றி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t31238-topic", "date_download": "2018-05-20T12:06:48Z", "digest": "sha1:4SNYJKUBFLLRCLVG66HVTUOVETIF7CSB", "length": 20321, "nlines": 143, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அஸினாவின் கருணைக்கு விலை ஏது!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஅஸினாவின் கருணைக்கு விலை ஏது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅஸினாவின் கருணைக்கு விலை ஏது\nநம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை.அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே அவங்களுக்குக் கொடுக்கத் தோணுச்சு'' என்று கொடுத்தார். எண்ணிப் பார்த்தால் மொத்தம் 3,052 ரூபாய் இருந்தது. அஸினாவின் கருணைக்கு விலை ஏது\nஆனந்த விகடன் 07 மார்ச் 2012.\nந.வினோத்குமார், படம் : பொன்.காசிராஜன்\n''எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்துவெச்சிருந்தேன்.ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங���கன்னு அப்பா சொன்ன தும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசைஅவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த 3,052, சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப்பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த 3,052, சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப்பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது\nஅந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழவைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே’ நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றிஇருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா’ (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்\nஅசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்துவிட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனத்தின் இணை விற்பனை மேலாளர் கனகராஜ், ''அசினா எங்கள் ஷோரூமுக்கு வந்து தனக்குப் பிடித்த மாடல் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதை அவளுக்கு இலவசமா வழங்க நாங்கள்தயாராக இருக்கிறோம். இது அசினாவின் பரந்த மனசுக்கு எங்களுடைய சின்ன பரிசு\nபாடி பி.எஸ்.ஏ. சைக்கிள் ஷோரூமில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகளை ரசித்துக்கொண்டே வந்த வள், பிங்க் நிற 'லேடி பேர்டு’ சைக்கிள் மீது கைவைத்து நின்றாள். கண்களில் ஆர்வமும் தயக்கமும் ஒருசேர மின்னின.\n'' என்று கேட்டதும் சின்னப் புன்னகையால் ஆமோதித்தாள். சைக்கிளில் ஏறி அமர்ந் ததும் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விட்டாள் அசினா. குறுகலான வீதிகளுக் குள் சர்சர் என சைக்கிள் விட்டுக்கொண்டு இருந்த மகளைப் பூரிப்பாக பார்த்துக் கொண்டே பேசினார் அசினாவின் தாய் பாத்திமுத்து.\n''முன்னாடியே இவ 750 ரூவா வரை உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்தா. குடும்பக் கஷ்டத்துல அந்த உண்டியலை உடைச்சுதான் சமா���ிச்சோம். இவங்க அப்பா விகடன் வாசகர். விகடன் 'தானே’ துயர் துடைப்புப் பணிக்காக இவர் ஒவ்வொருத்தர்கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார்.'எதுக்கு’ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா. இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லா இவளுக்குக் கொடுத்திருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு\nRe: அஸினாவின் கருணைக்கு விலை ஏது\nஅவளுடைய தந்தையின் வளர்ப்பிற்கு அவள் உதாரணம்..\nRe: அஸினாவின் கருணைக்கு விலை ஏது\nஉண்மையில் எனக்கு கண்கலங்கியது அந்த சிறிசின் பொதுநலமும் இந்த வயதில் பரந்த சிறப்புமனமும் கண்டு அல்ஹம்துலில்லாஹ் நான் நினைத்தேன் அந்த சிறிமிக்கு யாரும் இலவசமாக பைக்கொடுக்க மாட்டாங்களா என்று ஆனால் கொடுத்திருக்கிறார்கள் பாராட்டுக்கள் எனது அருமை மகளின் பெயரும் அஸ்னா என்னும் போது நான் மேலும் சந்தோசமடைகிறேன் முடிந்தால் அந்த சிறுமியை என்னுடன் தொடர்பு கொள்ள வைக்கவும் munas209 @gmail.com #heart #heart\nRe: அஸினாவின் கருணைக்கு விலை ஏது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அஸினாவின் கருணைக்கு விலை ஏது\nRe: அஸினாவின் கருணைக்கு விலை ஏது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E2%80%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2018-05-20T12:00:45Z", "digest": "sha1:UK32MEJCYBL5VDPSL362P2TOBIEYMDKK", "length": 6643, "nlines": 111, "source_domain": "www.thaarakam.com", "title": "மாண்டார் மீளாரோ....
மாநிலமே பாராயோ....! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமாண்டார் மீளாரோ….
மாநிலமே பாராயோ….\nகுருதி வார்த்து வளர்த்த தேசம்\nமன்னாரில் மண்ணிலிருந்து வெளிக்கிளம்பியுள்ள மனித எச்சங்கள்\nமுள்ளிவாய்க்கால்; நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்வது பச்சைத்துரோகம்\nஆயிரம் ஆயிரம் வேங்கைகளின் கனவுகள் ஒருநாள் நனவாகும். இரா.சம்மந்தன்\nதிருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது என்பதால் ஒரே கயிற்றில் தூக்கிட்ட காதல் இணை\nயாழ் மாநகரசபை கட்டட தொகுதி சிக்கல், பந்து இப்போ டக்கி கையில்\nசுவிஸ் நாட்டில் சிறந்த வைத்திய தாதியாக பத்திரிகையால் புகழப்படும் வட மராட்சி பெண்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10 ஆம் நினைவு நாள்\nபிரிகேடியர் பால்ராஜ் 10 ஆம் நினைவு நாள்\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள்\nஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்\nஉலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற பிரிகேடியர் பால்ராஜ்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த தமிழ் இன அழிப்புநாள் நிகழ்வுகள்\nமே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களின் – தமிழர் இனவழிப்பு…\nதமிழினப் படுகொலை நாள் ( Scotland ) MAY 18\nதமிழ் இன அழிப்பு நாள் 2018 நெதர்லாந்து\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப் போராட்டம்\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018\nமே 18 தமிழின அழிப்புநாள்\nதமிழின அழிப்பு நாள் 2018\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-300-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-20T11:59:41Z", "digest": "sha1:DD5JPELKL6FECMPBVVI2Y55XL5GQAT6V", "length": 11022, "nlines": 263, "source_domain": "www.tntj.net", "title": "தொண்டி கிளையில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்தொண்டி கிளையில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nதொண்டி கிளையில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nதொண்டிக்கிளை சார்பாக ���ுடும்பம் ஒன்றுக்கு கறி- ¾முப\nஅரிசி, சீனி, பாசிப்பருப்பு , ஜவ்வரிசி, சேமியா, ஆயில், டால்டா,\nகீஷ்மூஸ் முந்திரி, தேங்காய், உ.கிழங்கு, இஞ்சி, பூண்டு ஆகிய பித்ராப் பொருட்கள் 320 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.\nமேலும் ரூபாய் 300 வீதம் 13 குடும்பங்களுக்கு பித்ராப் பொருட்கள் வாங்க பணமாக கொடுக்கப்பட்டது.\nகுடும்பம் ஒன்றுக்கு 1000 வீதம் 5 குடும்பங்களுக்கு ஜவுளி எடுத்துக் கொடுக்கப்பட்டது.\nமேட்டுப்பாளையம் நகர கிளையில் ரூபாய் 51 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nகறம்பக்குடியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saigeeta.blogspot.com/2013/06/01.html", "date_download": "2018-05-20T11:48:26Z", "digest": "sha1:4HXQJRKXFOSQKNEGPKOSDDWO4TISNSRQ", "length": 5571, "nlines": 48, "source_domain": "saigeeta.blogspot.com", "title": "சாயி கீதை: இணையற்ற அருள்மொழி - 01", "raw_content": "\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி அருட்சன்னிதானம்\nஇணையற்ற அருள்மொழி - 01\nஎப்போதும் உதவு, ஒருபோதும் புண்படுத்தாதே\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளிய அற்புத மொழிகள் ஆயிரமாயிரம். பாமரரும் பண்டிதரும் கூடிய சபையில் அவர் அருள்மொழி வழங்கினால், ஒவ்வொருவருக்கும் அவருக்கென ஒரு செய்தி இருக்கும். அவர் சுமந்து வந்த கேள்விக்கு விடை இருக்கும். அவருக்கென ஒரு வழிகாட்டல் கிடைக்கும். “இது வறட்டுத் தத்துவம், எனக்குப் புரியாது” என்று எவரும் நினைக்க வாய்ப்பே இருக்காது.\nவேதசாரத்தை எளிய சொற்களில், அன்றாட வாழ்விலிருந்து எடுத்த உதாரணங்களோடு, வெகு சரளமாக வழங்குவது பகவானின் அருட்பிரவாகம். தமிழில் 36 தொகுதிகள் 42 புத்தகங்களாக (சில தொகுதிகள் இரண்டு பகுதிகளாக) ‘பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தவிர, ‘சனாதன சாரதி’ என்ற தமிழ் மாத இதழும் வெளியாகிறது.\nபகவான் திருவாய் மலர்ந்தருளிய எல்லாமே விலைமதிப்பற்ற வைரங்கள்தாம் என்றாலும், எவர் மனதையும் கேட்டவுடனே கவரும் தன்மை படைத்தவை சில அருள்மொழிகள். அவற்றில் ஒன்று “எப்போதும் உதவு, ஒருபோதும் புண்படுத்தாதே” (Help Ever, Hurt Never) என்பதாகும்.\nபகவானின் அருள்மொழிகளை நினைவுகூர்வதும், அவற்றின் அருமை பெருமைகளையும், அவற்றுள் அடங்கிய அற்புதப் பாடங்களையும் எளியேனின் அறிவுக்கேற்ப விவரிக்க, விளக்க முயல்வ��ு இந்த வலைப்பக்கத்தின் நோக்கம்.\nதவிர, பகவானின் வியத்தகு வாழ்க்கையின் சில அம்சங்களை, நமக்கு எட்டியவரை மீளக்கூறி, அதன் இனிமையிலே தோய்வதும், தோய்விப்பதும்கூட இந்த எளியேனின் முயற்சியில் அடங்கும்.\nசாயி கீதையை மின்னஞ்சலில் பெற:\n“நேற்று வந்த கிழவர் யாரென்று நினைத்தீர்கள்\nசுவாமி பாடுகிறார்: “கோவிந்தகிருஷ்ண ஜெய்”\nஉத்தராகண்ட் பேரிடர் நிவாரண நிதி அளிக்க விரும்பினால...\nஅருள்மொழி: இறைவன் விரும்பும் பூவும் பழமும்\n“யாருக்கு அட்மிஷன், சுவாமிக்கா, உனக்கா\nசனாதன சாரதி - தமிழ்\nசாயி பஜன்: விநாயகா, விநாயகா\nஇணையற்ற அருள்மொழி - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-20T12:07:51Z", "digest": "sha1:3FW3NRJLB66HFUN7Y3GVJZWHF2YNP4L7", "length": 8884, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கப்பல் போக்குவரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசரக்கு ஏற்றும் கொள்கலன் கப்பல்\nகப்பல் போக்குவரத்து ( ship transport ), பயணிகள் கப்பலின் மூலம் மக்களையும் மற்றும் சரக்கு கப்பலின் மூலம் சரக்குகளையும் உலகின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதை குறிக்கும். வரலாற்று பார்வையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்திருப்பினும், இன்னும் உல்லாச பயணங்களுக்காகவும், குறைந்த தொலைவு பயணங்களுக்காகவும் கப்பல்கள் பயன்படுத்தப் படுகின்றன. கடல் போக்குவரத்து மிகப் பெரிய அளவில் சரக்குகளை கொண்டு செல்லவே உலகம் முழுவதும் பயன் படுகிறது. வான்வழி போக்குவரத்தை விட மிக மெதுவாக இருப்பினும், நவின கப்பல் போக்குவரத்து மிகப் பெரிய அளவிலான கெடாத பொருள்கள் வான்வழி போக்குவரத்தில் ஆகும் செலவை விட மிகக் குறைந்த செலவில் கொண்டு செல்லும் திறன் கொண்டது.\nபொதுவாக நீர்வழிப் போக்குவரத்து பன்னாட்டு வர்த்தகத்திற்கே பயன்படினும், பரப்பில் பெரிய நாடுகளில் உள்நாட்டு வர்த்தகத்திலும் பயன்படுத்தப் படுகிறது. இராணுவத் தேவைகளுக்காகவும் கப்பல் போக்குவரத்து பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.\nகப்பல் போக்குவரத்தின் மூலம் பெரும்பாலும் இரும்பு தாது, நிலக்கரி, பாக்சைட்டு தாது ஆகிய மூலப்பொருட்களும், பல வேதியல் மூலப்பொருட்களும், உரங்களும், பெட்ரொலியம் சார்ந்த எரிபொருட்களும் கொண்டு செல்லப் படுகின்றன. இது தவிர, தொகுக்கக்கூடிய பொருள்கள் ஒரே தரமான கொள்கலன்களில் அடைக்கப்பட்டு கொள்கலக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப் படுகின்றன. கொள்கலனாக்கம் கப்பல் போக்குவரத்தில் மாபெரும் வளர்ச்சிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2017, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-05-20T12:12:18Z", "digest": "sha1:LEWJWXOTVSFPERANTOAKAB3GNIO7IF5B", "length": 23863, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(குறைத்தல் (வேதியியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n2 → 2 HF இவ்வினையில் ஐட்ரசன்(H2) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து ஆக்சிசனேற்றம் அடைகிறது. ஃப்ளூரின்(F2) அந்த எலக்ட்ரான்களைப் பெற்று ஒடுக்கமடைகிறது.\nஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள் (reduction-oxidation, சுருக்கமாக Redox) என்பது ஒரு வேதிவினை வகை ஆகும். ஒரு தனிமம் அல்லது சேர்மம், வேதிவினைக்கு உட்படும் போது அதன் எலக்ட்ரான்எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அவ்வினை ஒடுக்க ஏற்ற வினை [1]) வகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆக்சிசனேற்றம் மற்றும் ஒடுக்கம் என்ற இரண்டு வினைகளும் இடம்பெறுகின்ற வேதி வினைகளில் எலக்ட்ரான் மாற்ற செயல்முறை முக்கியமான இரண்டு கோட்பாடுகளைப் பின்பற்றுகிறது.[2] ஆக்சிசனேற்ற நிலையில் மாற்றம் ஏற்படுகின்ற அனைத்து வினைகளும் ஒடுக்க ஏற்ற வினைகள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக ஒடுக்க ஏற்ற வினைகளில் வேதியியல் இனங்களுக்குள் எலக்ட்ரான் மாற்றம் நிகழ்கிறது. எந்த வேதிப்பொருளில் இருந்து எலக்ட்ரான் பறிக்கப்படுகிறதோ அப்பொருள் ஆக்சிசனேற்றம் அடைந்ததாகவும், எந்த வேதிப்பொருளுடன் எலக்ட்ரான் சேர்க்கப்படுகிறதோ அப்பொருள் ஒடுக்கம் அடைந்ததாகவும் கருதப்படுகிறது.\nஆக்சிச���ேற்றம்: ஒரு தனிமம் வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்தால் அது ஆக்சிசனேற்றம் அடைவதாகக் கூறப்படுகிறது. அல்லது ஒரு மூலக்கூறு அல்லது அணு அல்லது அயனியால் ஆக்சிசனேற்ற நிலை அதிகரித்தால் அதை ஆக்சிசனேற்ற வினை எனலாம்.\nஒடுக்கம்: நிகழும் வினையினால் ஒரு வேதிப் பொருள் எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொண்டால் அவ்வினை ஒடுக்க வினை எனப்படுகிறது. அல்லது ஒரு மூலக்கூறு அல்லது அணு அல்லது அயனியால் ஆக்சிசனேற்ற நிலை குறைந்தால் அது ஒடுக்க வினை எனப்படுகிறது.\nஇரும்பு துருப்பிடித்தல் ஒரு ஒடுக்க-ஏற்ற வேதிவினை ஆகும்.\n2 ஆக்சிசனேற்றி மற்றும் ஒடுக்கிகள்\n3 ஒடுக்க-ஏற்ற வினைகளுக்கு எடுத்துக்காட்டுகள்\nஆரம்ப காலத்தில், ஆக்சிசனுடன் ஒரு தனிமம் வினைபுரிந்து அதன் ஆக்சைடாக மாறுவதே, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, கார்பன்(C) ஆக்சிசனுடன்(O2) வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடைத் தரும் வினையில் கார்பன், ஆக்சிசனேற்றம் அடைந்து எலக்ட்ரான்களை ஆக்சிசனுக்கு வழங்குகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற வினையாகும்.\nபின்னர் ஆக்சிசனை ஒத்த தனிமங்கள் இதே போன்ற வேதி வினையில் ஈடுபடுவது, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்பெயர் மேலும் பொதுவாக்கப்பட்டு, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழக்கும் எல்லா வேதிவினைகளுமே, 'ஆக்சிசனேற்ற வினைகள்' என்று அழைக்கப்பட்டன.\n'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர். எடுத்துக்காட்டாக சிங்க்ஆக்சைடு(ZnO), கல்கரியுடன்(C) 1673K வெப்பநிலையில் வினைபுரிந்து 'சிங்க்' உலோகமாக ஒடுக்கமடையும் கீழ்கண்ட வினையைக் கருதலாம்.[3].\nஇந்நிகழ்வில், சிங்க்ஆக்சைடிலிருந்து, ஆக்சிசன் பிரிந்து செல்வதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், சேர்மத்திலிருந்து பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன.\nபின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளுமே, ஒடுக்க வினைகள் என்றழைக்கப்பட்டன.\nசோடியம் (Na) ஃப்ளூரினுடன் (F) இணைந்து சோடியம்ஃப்ளூரைடைத் (NaF) தரும் வினை ஒரு அயனிப் பி���ைப்பு வினையாகும். இதில் சோடியம் தனது ஒரு எலக்ட்ரானை இழந்து, ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதேபோல் இவ்வினையில் ஃப்ளூரின் ஒரு எலக்ட்ரானைப் பெற்று, ஒடுக்கம் அடைகிறது.\nதற்காலத்தில் ஆக்சிசனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையின் எலக்ட்ரான் பரிமாற்ற நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன. சற்று உற்று நோக்கினால், மேற்சொன்ன அனைத்து வினைகளிலுமே, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்தால், மற்றொன்று எலக்ட்ரான்களைப் பெறுகிறது என்பது புலப்படும். எனவே தற்காலத்தில் ஒடுக்க வினைகள், ஆக்சிசனேற்ற வினைகள் இரண்டுமே ஒரே பெயரால், 'ஒடுக்க-ஏற்ற வினைகள்' என்று அழைக்கப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டாக கீழ்கண்ட வினையில், சோடியம்(Na) ஆக்சிசனேற்றமும், ஃப்ளூரின்(F) ஒடுக்கமும் அடைகின்றன. (எ.கா): Na + F -> Na+F-\nபிற தனிமங்களை ஒடுக்கக் கூடிய பொருள் ஒடுக்கி (reductant) என்றும், பிற தனிமங்களை ஆக்கிசனேற்றம் செய்யக் கூடியவை ஆக்சிசனேற்றி என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வினையில் சோடியம்(Na) ஒடுக்கியாக செயல்பட்டு, ஃப்ளூரினை(F) ஒடுக்கமடையச் செய்கிறது. அதேபோல் ஃப்ளூரின்(F) ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு, சோடியத்தை(Na) ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது.\nஒடுக்க -ஏற்ற வினைகளுக்குரிய விளக்கப்படம்.\nஐதரசன் மற்றும் புளோரின் ஆகிய வாயுக்களுக்கு இடையில் நிகழும் வேதிவினையை ஒடுக்க-ஏற்ற வினைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம். இவ்வினையில் ஐதரசன் ஆக்சிசனேற்றம் அடைகிறது. புளோரின் ஒடுக்கம் அடைகிறது.\nஇந்த ஒட்டுமொத்த வேதிவினையை நாம் இரண்டு சமன்பாடுகளாகப் பிரித்து எழுதலாம். ஆக்சிசனேற்றத்தை,\nஇவ்விரண்டு அரை வினைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து அலசினால் ஒட்டுமொத்த ஒடுக்க ஏற்ற வினையை நம்மால் கூடுதலாக புரிந்துகொள்ள இயலும். ஒட்டுமொத்த ஒடுக்க ஏற்ற வினையின் முடிவில் நிகர மின்சுமையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆக்சிசனேற்ற வினையில் உபரியாகக் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒடுக்க வினையில் எடுத்துக் கொள்ளப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கிறது. மூலக்கூற்று வடிவிலும் இத்தனிமங்க்களின் ஆக்சிசனேற்ற நிலை எப்போதும் 0 என்ற நிலையிலேயே உள்ளது. முதல் பாதி வினையில் ஐதரசன் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருந்து +1 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றமடைகிறது. இரண்டாவது பாதி வினையில் புளோரின் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருந்து -1 என்ற நிலைக்கு ஒடுக்கமடைகிறது. இரண்டு அரைபாதி வினைகளையும் ஒன்றாகச் சேர்க்கும் போது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை இரத்து ஆகிறது.\nஅயனிகள் தொடர்ந்து இணைந்து ஐதரசன் புளோரைடு சேர்மத்தை உருவாக்குகின்றன,\nஒட்டுமொத்த வினையை பின்வருமாறு எழுதலாம்.\nகால்வானிக் மின்கலன் போன்ற ஒரு மின்வேதியியல் செல்லில் ஏற்ற ஒடுக்க வினை முக்கியப் பங்கு வகிக்கிறது. துத்தநாக மின்வாய் ZnSO4 கரைசல் மற்றும் ஒருகம்பியுடனும், நுண் துளை வட்டுடன் தாமிர மின்வாய் CuSO4 கரைசலிலும் வைக்கப்பட்டு மின்கலன் தயாரிக்கப்படுகிறது\nஇந்த வகையிலான வினையில், ஒரு சேர்மத்திலுள்ள அல்லது ஒரு கரைசலிலுள்ள உலோக அணுவானது மற்றொரு உலோகத்தின் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்ற வகை வினையாகும்.\nஎடுத்துக்காட்டாக துத்தநாகம் உலோகம் ஒரு தாமிர(II) சல்பேட்டுக் கரைசலில் வைக்கப்படும் போது துத்தனாகம் தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது. தாமிரம் வீழ்படிவாக மாறுகிறது. Zn(நீ)+ CuSO4(நீரிய) → ZnSO4(நீரிய) + Cu(திண்மம்) மேற்கண்ட வினையில் துத்தநாகம் தனிமமானது தாமிர சல்பேட்டிலிருந்த தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு தாமிரம் உலோகத்தை தனித்து விடுகிறது,\nமேற்கண்ட இரண்டு அரை வினைகள் போல இங்கு துத்தநாகம் ஆக்சிசனேற்றமடைகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2018, 01:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxfire.com/tag/chithi-otha-kathai/", "date_download": "2018-05-20T12:09:33Z", "digest": "sha1:OKXMHN5FZ4M6P7WRE7WYITRNV7KFSONR", "length": 6902, "nlines": 54, "source_domain": "www.tamilxfire.com", "title": "Chithi Otha Kathai Archives - Tamil Sex Stories, Aunty Photos, Images & Galleries - Pengal Pics", "raw_content": "\nதமிழ் ஓல் கதைகள் – தமிழ் செக்ஷ்(செக்சு) கதைகள்\nதமிழ் ஓல் கதைகள் – தமிழ் செக்ஷ் கதைகள்: அண்ணனுக்கு கல்யாணம் முடிந்து முதலிரவுக்கு முதல் தளத்திலுள்ள ஒரு அறையில் அவர்களை வைத்து இந்த பெரிய பெரிய குண்டிகாரிகள் ஒரு ஏழு பேர் நலுங்கு வைத்து அறையினை பூட்டி வி���்டு வந்தனர். அதில் எனது அத்தையும், சித்தியும் இருவர். மணி 10.30க்கு மேல் ஆகி விட்டது….\nManaivi Kamakathaikal (குமார்-சாரதாவின் ஓழ் விளையாட்டு)\nTamil Aunty Stories (Kamaveri) ஆண்டாலு ஆண்டியின் காமவெறி\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nAkka kamakathai Tamil (பக்கத்து வீட்டு சாருலதா அக்காவுடன்)\nTamil Pengal Ool Kathaigal (வயதுக்கு வந்த காவியாவின் காமம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/03/bhakyaraj-appreciated-new-comer-m-s-kumar/", "date_download": "2018-05-20T11:51:03Z", "digest": "sha1:HX7O5FEEYHD7RHQNNZ3CCX3IRLVWL5XO", "length": 16860, "nlines": 135, "source_domain": "cineinfotv.com", "title": "Bhakyaraj appreciated new comer M.S.Kumar", "raw_content": "\nபுதுமுக நடிகர் எம் எஸ் குமாருக்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு\nநடிக்க வேண்டாம் என சொல்பவர்களுக்கு மத்தியில் எனக்காக படமே தயாரித்துள்ளார் என் மனைவி- தொட்ரா எம் எஸ் குமார்.. புது தயாரிப்பாளரை ஆச்சர்யப்பட வைத்த சிம்பு.. காதல் திருமணத்தில் வெற்றிகண்ட பெண் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’.. காதல் திருமணத்தில் வெற்றிகண்ட பெண் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’.. J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.\nநடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..\nவீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்..\nதொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.\n“படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம்.\nஎன் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகின் அறிமுகம் இல்லதவராக இருந்தார். அதனால் இறக்கும் தருவாயில் தன் மருமகளை அழைத்து தன் மகனுக்காக படம் எடுக்கவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்துபோனார். என் மனைவி அந்த கனவுகளுக்கும், சத்தியத்திற்கும் தொட்ரா படத்தின் மூல���் உயிர் கொடுத்துள்ளார். நான் பழனியில் இருந்தபோது அங்கே உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இந்தப்படத்திற்காக கேமரா முன் நின்றபோது பெரிதாக பயம் ஏற்படவில்லை..\n முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தால் என்ன என்ற கேள்விதான் இன்று நிறைய புதியவர்களின் தவறாக உள்ளது. நான் அந்த தவறை செய்யத் தயாராக இல்லை.\nஎனக்கு நடிக்க வரும் என்பதை மக்களுக்கு அல்ல.. இந்த திரையுலகிற்கு முதலில் சொல்லவேண்டும். படிப்படியாக திரையுலகின் மூலம் மக்கள் மத்தியில் என்னை பதிய வைக்க வேண்டும்.\nஒரு நல்ல நடிகனாக பெரிய இயக்குநர்களின் படங்களில் பேசப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் அவ்வளவுதான் எனத் தெளிவாக தன் எதிர்காலத்தை ரூட் போட்டுக்காட்டியவர் மேலும் கூறியதாவது,\nஇயக்குநர் மதுராஜ் சொன்ன இந்தக்கதையில் எனது கேரக்டர் பிடித்திருந்தது. எனக்கு செட்டாகும் போலத் தோன்றியது. மற்றபடி கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார் இயக்குநர் மதுராஜ்.\nதொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்து காட்சிகளையுமே மிக இயல்பாக படமாக்கியுள்ளோம்.\nகாட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நிஜமான கோவில் திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்கே சென்று மக்கள் அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து படமாக்கியது புதிய அனுபவமாக இருந்தது.\nஎனக்கும் ஹீரோ பிருத்விக்கும் சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. நிஜ வாழ்வில் இருவர் சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் அதில் நடித்துள்ளோம். கிட்டத்தட்ட நான் கலந்துகொண்ட 25 நாட்கள் படப்பிடிப்பிலும் சினிமா குறித்த பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. எனக்கு ஜோடியாக மைனா சூசன் நடித்துள்ளார். அவர் முன்னாடி நடிப்பில் போட்டியெல்லாம் போடமுடியாது. கண்களாலேயே மிரட்டக்கூடியவர். படம் பார்க்கும்போது எங்கள் நடிப்பை நிச்சயம் ஒப்பிட்டு பார்ப்பீர்கள்.\nதயாரிப்பாளர் நடித்தாலே என்னத்த பண்ணப்போறாங்க.. பணம் போட்டுட்டாங்கன்றதுக்காக நடிக்கத்தெரியாதவன்லாம் நடிக்க வந்து நம்மளை சாகடிப்பாங்க..\nநாம பார்த்துத் தொலையணும் என்ற எண்ணம் எல்லோர் மனசிலும் இருக்கும். ஆனால் நான் உங்களை அப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மாட்ட���ன். நம்பலாம். இயக்குநர் பாக்கியராஜ் படம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்குச் சென்றபின் என்னை போனில் அழைத்து நன்றாக நடித்துள்ளீர்கள் எனப் பாராட்டினார்.\nகதாநாயகி வீணாவை இயக்குநர் அடித்தார் என்று சொல்லப்படுவது ஓரளவு உண்மைதான். படம் பேசும் விசயம் ரொம்ப சென்சிட்டிவ்வானது. அதில் கதாநாயகியின் பாத்திரம் ரொம்ப முக்கியமானது. சீரியசான காட்சிக்களில் அவரது பங்களிப்பு மிக மிக அவசியம். கேரள நாயகி என்பதால் அர்த்தம் புரிந்து உச்சரிப்பதில் எமோட் செய்வதில் வீணா லேசாகத் திணறினார்.\nஅந்த ஒரு காட்சிக்கான ரியாக்ஷந்தான் அது. ஆனால் படம் முழுக்க அழகான நடிகையாக வருவார். முதல் படம் பாடம் என்பார்கள். போகப் போக பழகிக்கொள்வார்.\nஅவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைக்கும். பந்தா இல்லாத இயல்பான கதாநாயகி. இயக்குநரும் அப்படி செய்யக்கூடியவர் அல்ல. நேரம் விரயமானதால் ஏற்பட்ட கோபத்தில் தான் இயக்குநர் கோபப்பட்டார். எல்லோருமே இது அவரவர் படமாக நினைத்து உழைத்தனர். நாயகியும் அதன்பின் நிலைமையை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டார்.\nஎன் மனைவி சந்திரா தான் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.. என்னுடைய ஆர்வத்திற்காகவும் எனது தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காகவும் தான் அனுபவம் இல்லாத இந்த துறையில் இறங்கினார்.. அதேசமயம் தன்னுடைய மற்ற தொழில்களில் தன்னிடம் பணிபுரிபவர்களை எப்படி ஆளுமையுடன் வேலைவாங்கி திறம்பட நடத்தி வருகிறாரோ, அதேபோல சினிமாவையும் எளிதாகக் கையாண்டுள்ளார்.\nஜாதிவிட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்தவர்கள் நாங்கள்.\n ஐயோ வேண்டாம் எனக் கதறுகிற பெண்களுக்கு மத்தியில் என்னை சினிமாவில் ஆளாக்க துணை நிற்கும் என் காதல் மனைவிக்கு நன்றி என்கிறார் எம் எஸ் குமார்.\nநான் மட்டுமல்ல என்னுடைய மகள் அபூர்வா சஹானாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.\nபடத்தில் சிம்பு ‘பக்கு பக்குன்னு’ என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். ஹீரோ பிருத்வி மூலமாக இந்த பாடலை பாடமுடியுமா என சிம்புவிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் தயங்காமல் மூன்று மணி நேரத்தில் பாடிக்கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்தி விட்டார்.\nஇந்தப்படத்திற்காக நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளோம். கஷ்டப்பட்டதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். வெகு ஜனங்களுக்கு பிடித்த படமாக இந்தப்படம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் M.S.குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69074/cinema/Kollywood/Peranbu-to-be-screen-in-Shanghai-film-festival.htm", "date_download": "2018-05-20T11:53:05Z", "digest": "sha1:KCPTB2O2FDER4NP25IFPHIF35NH4ZT6Z", "length": 9958, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷாங்காய் திரைப்பட விழாவில் பேரன்பு - Peranbu to be screen in Shanghai film festival", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஷாங்காய் திரைப்பட விழாவில் பேரன்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதரமணி படத்திற்கு பிறகு ராம் இயக்கி உள்ள படம் பேரன்பு. மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா, திருநங்கை அஞ்சலி, இயக்குநர் அமீர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பி.எல்.தேனப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nதமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் உருவாகி உள்ள இப்படம், நெதர்லாந்தில் நடந்த 47-வது ராட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலகளவில் 187 படங்கள் போட்டியிட்டதில் பார்வையாளர்களுக்கான முதல் 20 இடங்களை பெற்ற படங்களில் பேரன்பு படமும் ஒன்று.\nஇந்நிலையில், அடுத்தப்படியாக ஷாங்காய் நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு பேரன்பு படம் தேர்வாகி உள்ளது. ஜூன் 16 முதல் 25ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் பேரன்பு படம் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக திரையிடப்பட இருக்கிறது.\nவிரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல்களும், அதனைத் தொடர்ந்து படமும் ரிலீஸாக இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.\nநெகட்டிவ் ரோலில் மனீஷா விஜய் அரசியல் ஆர்வம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமம்முட்டியை நடனம் ஆட சொல்லி வற்புறுத்தாதீர்கள் : ரசிகர்கள் வருத்தம்\n21 வருடங்களுக்குப்பின் இணையும் மம்முட்டி - அரவிந்த்சாமி..\nமம்முட்டிக்கு ஜோடியாக 'பாகுபலி-2' நடிகை\nதமிழர்கள் நம் சொந்தக்காரர்கள் தானே..\nகேரளாவில் மம்முட்டி - மோகன்லாலுக்கு மெழுகுச்சிலை\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=3&page=12&str=110", "date_download": "2018-05-20T11:49:02Z", "digest": "sha1:RGLTTVSKZE7PM2W3PV267DOCERIJL2OP", "length": 3250, "nlines": 45, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nகமல் இயக்கத்தில் நடிக்கும் ரம்யா நம்பீசன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில�� இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27548-2014-12-19-06-49-40", "date_download": "2018-05-20T12:17:37Z", "digest": "sha1:UASKNPAETMUDWM247CHXDQEC6C72NTIZ", "length": 26969, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "எங்கள் பார்வையில் கொரியா", "raw_content": "\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் - I\nபுத்தர் மார்க்கத்தில் புகுந்தே நஞ்சு ஊட்டி சதி செய்து புத்தரை ஒழித்தனர் பார்ப்பனர்\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும்...\nபுத்த மதம் மாறிய தலித்துகளின் கல்வி, பொருளாதார சமூக நிலைகள் உயர்வை எட்டியுள்ளது - புள்ளியல் ஆய்வு முடிவுகள்\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\nவேளாண்மை மக்களிடையே வே. ஆனைமுத்து மற்றும் தோழர்கள் கள ஆய்வு\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2014\nகொரியாவை வளமான நாடாக்கும் கொரியாவின் மக்கள் மங்கோல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சள் கலந்த வெண்மை நிறத்துடன் ஆண்களும், பெண்களும் அழகாக இருக்கின்றனர். மேற்கத்திய நாட்டினரைப் போல் பருமனான அமைப்பாக இல்லாமல், சரியான உடலமைப்புடன், கண்கள் சற்று இடுங்கி, மூக்கு சற்று சப்பையாக இருக்கினறனர். நாம் பார்க்கும் போது, ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவும், பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவும் இருப்பது போல் தோன்றுகின்றது.\nமக்கள் அனைவ‌ரும் நேர்த்தியாக உடை அணிகின்றனர். பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற அடர், பளிச் நிறங்களை அதிகம் பார்க்க முடிவதிலலை. தங்கள் அழகைப் பராமரிப்பதில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை, அதிகமாக இருக்கும் அழகு சாதனக் கடைகளும், அழகு நிலையங்களும் காட்டுகின்றன. மூக்கைத் திருத்துவதற்காகச் சீரமைப்பு சிகிச்சைகளும் மேற்கொள்ளுகின்றனர்.\nநாடெங்கும் மக்கள் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கின்றனர். இதை நாம் விமான நிலையத்தில் இறங்கியதுமே கண்டு கொள்ளலாம். விமான நிலையத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்கும் நேர்த்தி, கச்சிதமாகப் பணியாற்றுதல் போன்றவை நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. எங்கும் ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக, வரிசையில் செல்வதைக் கடைப்பிடிக்கின்றனர்.\nகொரியத் தலைநகரான சியோலில், பேருந்து போக்குவரத்து தரையின் அடியில் செல்லும் ஸப்வே எனப்படும் ரயில் போக்குவரத்தும் மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருக்கின்றன. அதிலும் ரயில் இரண்டு அல்லது மூன்று தளங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஸப்வேக்கு மேல் பல கடைகள் அமைந்த மால் அமைக்கப்பட்டிருக்கிறது.\nT மணி கார்டு என்னும் கார்டுகளை நாம் வாங்கிக் கொண்டால், பஸ்ஸில் ஏறும் போதும், ரயில் நிலையத்திற்குள் செல்லும்போதும் அதை அதற்குரிய மிஷினில் காட்டி விட்டுச் சென்று, பின் இறங்குமிடத்தில் மறுபடியும் காட்டினால், குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு விடுகிறது. மக்கள் அனைவரும் வரிசையாக அதைக் காட்டிச் செல்கின்றனர். நமக்கு கார்டு தேவையில்லையென்றால், ரயில் நிலையத்தில் இருக்கும் மிஷினில் செலுத்தி, மீதியிருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கார்டுகளை டாக்ஸிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிக்குச் செல்லும் எங்கள் பேரன்கள் கூட இவற்றைப் பயன்படுத்தி டாக்ஸியில் வந்து விடுகின்றனர்.\nதண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதால் நாடே வசதியாக பளிச்சென்று இருக்கிறது. தொழில் நுட்பங்கள் எல்லா இடங்களிலும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு, வாழ்க்கை வசதிகளைப் பெருக்குகின்றன.\nகொரியாவின் மக்கள் மற்ற வெளிநாட்டினருடன் அதிகம் பழகுவதில்லை. எங்கள் மகள் இருந்தது பெரிய அப்பார்ட்மெண்ட் என்றாலும், கொரியர்களையோ அவர்கள் குழந்தைகளையோ அதிகம் காணவோ, பழகவோ முடியவில்லை. அவர்களுண்டு, அவர்கள் வேலையுண்டு என்று வேலையிலேயே கருத்தாக இருக்கின்றனர்.\nபொதுவாக ஆண், பெண் இருவருமே வேலை பார்க்கின்றனர். அனேகமாக கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். சியோலில் வாழ்கைச் செலவு அதிகம் என்பதால் பெற்றோர்கள், சில நேரங்களில் சொந்த ஊர்களில் இருப்பதாக‌க் கூறப்படுகிறது. குடும்பத்தில் பெற்றோர்கள், மூத்தவர்கள் அதிகம் மதிக்கப்படுகின்றனர். நம்மைப் போல முன்னோர்களை வழிபடுவது போன்ற சடங்குகளில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கலந்து கொள்கின்றனர். அது \"சோஸக்\" என்ற பண்டிகையாக, தொடர் விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது. நம் ருசிக்கு இனிப்பே ��ல்லாத இனிப்புகளை அச்சமயம் பரிமாறிக் கொள்கின்றனர்.\nநாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் மக்கள் செல்வதை அதிகம் காண முடிகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில், விருப்பப் பிராணிகள் விற்குமிடம், (நாய் பூனை மட்டுமல்ல; மலைப்பாம்பு, ஆமை கூட உணடு) அவற்றுக்குத் தேவையான பொருட்கள், ஆடை, அணிகள் இவற்றைக் கண்டால், இவர்களும், அமெரிக்கர்களைப் போல் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாகி விட்டதால், குடும்பத்தைத் தவிர்த்து, செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிக்க ஆரம்பித்து விட்டனரோ என்று தோன்றுகிறது.\nகொரியர்களின் முக்கிய உணவு அரிசி தான். அரிசி ஒரு பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்கிறது. சியோலைச் சுற்றிச் செழிப்பான வயல்களைப் பார்க்க முடிந்தது. அவர்களும் சாதம் தான் சாப்பிடுகின்றனர். சாப்பிடும் முறை தான் வேறு. குழம்பு, சாம்பார் போன்று ஊற்றிப் பிசைந்து சாப்பிடாமல், வேக வைத்த கீரைகள், காளான்கள், மாமிச உணவு வகைகளையும் சேர்த்து, சீனர், ஜப்பானியர் போல் குச்சி வைத்துச் சாப்பிடுகின்றனர். \"கிம்ச்சி\" என்று முட்டைக்கோஸ், ரேடிஷ் போன்றவற்றை ஊறுகாய் போன்று பதப்படுத்தி உபயோகிக்கிறார்கள். சூப், கிரேவி, நூடில்ஸ் எதுவாக இருந்தாலும், பன்றிக் கறியோ, மீனோ எதையாவது கலந்து விடுகிறார்கள். பொதுவாக கொரிய உணவை நாம் சாப்பிடுவது சற்று சிரமம் தான். அதுவும், சைவமாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை.\nகொரிய மொழி மட்டுமே பேசப்படுவதால் சுத்த சைவமாக உணவை வாங்குவது கூடச் சிரமமாக இருக்கிறது. சொல்லப் போனால் \"சைவம்\" என்பதே புரியவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் பஸ், ரயில் முதலியவற்றிலும் தெளிவாக ஆங்கிலத்தில் போர்டுகள் இருக்கின்றன. தற்போது பள்ளிகளில் ஆங்கிலமும் கற்பிக்கப்படுவதால், அடுத்த சில ஆண்டுகளில் தொழில் நுட்பத் துறையிலும் நம்முடன் போட்டிக்கு வந்து விடுவார்கள் என்பது திண்ணம்.\nகொரியாவில் புத்த மதம் பின்பற்றப்படுகிறது. ஆனால் பெரும்பாலோர் மதச் சார்பற்றவர்களாக இருப்பதால், கிறித்துவ மதத்தைப் பரப்ப முயற்சிகள் செய்யப் படுகின்றன. நாங்கள் சென்ற சமயம் கத்தோலிக்க கிறித்துவத் தலைவர் போப் அவர்கள் கூட வந்திருந்தார்.\nநாங்கள் தெருவில் செல்லும் போது ஒரு கொரிய குடும்பத்தினர், அப்பா அம்மா இரண்டு அழகிய பெண்கள், எங்களைப் பார்த்து \"இந்தியா\" என்று ஆசை���ுடன் பேசினர். தாங்களும், இந்தியாவில் கேரளாவிற்கு வந்திருப்பதாகவும், நாங்கள் தமிழ் என்றவுடன், \"வணக்கம், நலமா, நன்றி\" என்றெல்லாம் தமிழில் கூறினர். நாங்களும் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மதப் பிரச்சார ஏடுகளை நீட்டினர். நாங்கள் வாங்க மறுத்து, தேவையில்லை என்றதும் அப்படியே நின்று விட்டனர். எப்படியெல்லாம் பிரச்சாரம் நடக்கிறது பாருங்கள்\nமுக்கிய இடங்களைப் பாதுகாக்க, சிங்கம் (நம் ஊர் யாளி போன்று பற்கள் பெரிதாக) சிலை வைத்தல், தீய சக்திகளை விரட்ட டிராகன் படம், வாஸ்து பார்த்தல் போன்ற பழக்கமெல்லாம் அங்கிருக்கிறது. ஒரு திசையில் மலை, ஒரு திசையில் ஆறு, நடுவில் சமவெளியில் நகரம் என்று சரியான வாஸ்துப்படி சியோல் நகரம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nபுத்தர் கோயில்களில் ஊதுபத்தி ஏற்றுதல், தங்கள் குறைகளை எழுதி வைத்தல், சில இடங்களில் வேண்டிக் கொண்டு கற்களை அடுக்கி வைத்தல் எல்லாம் செய்கின்றனர். ஆனால் எல்லா இடத்தையும் பாழ் பண்ணாமல், தனியாக நடக்கிறது.\nஅவர்களது கலைகள் அனைத்திலும், ஏன், தேசியக் கொடியில் கூட கீழை நாட்டுத் தத்துவங்கள் பொதிந்து இருக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சோதி ஏற்றுமிடத்தில் கூட, தீயுடன் நீரும் ஒரு ஊற்றுப் போல இருந்தது. அவர்கள், \"யின் யாங்\"(yin, yang) என்னும் எதிரெதிர் இரட்டைகளை மதிப்பதால், குறியீடாக அப்படிச் செய்திருக்கலாம். அவர்கள் கொடியில் கூட நீரையும், நெருப்பையும் குறிப்பதாகக் கோடுகள் உண்டு.\nநாடெங்கிலும் ஒரே மொழி, ஒரே இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் நாட்டை அதகம் மதிக்கின்றனர். சாமான்கள் வாங்கும் போது கூட \"கொரியாவில் செய்தது\" என்று பெருமையுடன் கூறுகின்றனர். 1000 வாண் என்பது ஒரு டாலருக்குச் சமமாக இருக்கிறது. டாலர் மதிப்பிலேயே 5000 வாண், 10000 வாண் என்று விலை இருப்பதால், விலை சற்று அதிகமாக இருப்பதாகவே நமக்குப் படுகிறது.\nமொத்தத்தில் கொரியா நல்ல, ஒழுங்கான, ஏமாற்றாத மக்களைக் கொண்ட, இருக்கும் வளங்களைக் கொண்டு, நாட்டின் வளங்களைப் பெருக்கிக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒரு நல்ல நாடு.\nஅடுத்த சில ஆண்டுகளில் தொழில் நுட்பத் துறையிலும் நம்முடன் போட்டிக்கு வந்து விடுவார்கள் என்பது திண்ணம்....:\nநம்மை விட, தொழிற்நுட்பத்தி ல் கொரிய தேசம் 10 ஆண்டுகள் முன்னோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள்...\nலட்ச கணக்கில் ஆட்டோமொபில், ECE, EEE, போன்ற தொழிற்கல்விகளை பயின்றவர்கள் இருந்தும், நம்மிடம் ஒரு சொந்த மொபைல் தயாரிக்கும் நிருவனமும் கிடையாது.. அதேசமயம், அவர்களிடம், samsung, LG, KIA, Hyundai, இன்னும் பல.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/08/blog-post_777.html", "date_download": "2018-05-20T12:15:44Z", "digest": "sha1:Z4DVI4PZBWPPA3DKXKCPDH5GGHEAZ6ZO", "length": 14714, "nlines": 87, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை: முதல்வர் அவசர ஆலோசனை! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை: முதல்வர் அவசர ஆலோசனை\nசென்னை, ஆக. 23: தமிழகத்தில் திடீரென 4 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் கடுமையாக அதிகரித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து மின்சார பற்றாக்குறையைச் சமாளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 23) அதிகாரிகளுடன் மின் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அவசர ஆலோசனை நடத்தினார்.\nதொழிற்சாலைகள் நிறைந்த கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. கோவையில் 14 மணி நேரம், நாமக்கல்லில் 12 மணி நேரம், திருப்பூரில் 9 மணி நேரம், சேலத்தில் 8 மணி நேரம், ஈரோடு-தருமபுரி-கிருஷ்ணகிரியில் தலா 10 மணி நேரம் என பல மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்படுவதால் தொழில் நிறுவனங்கள் முடங்கி பல கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் மட்டும் தினமும் ரூ.35 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி, மதுரை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின் வெட்டு செய்யப்படுகிறது. போடியில் 12 மணி நேரமும் காரைக்குடியில் 11 மணி நேரமும் மின் வெட்டு செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nகைவிட்ட காற்றாலைகள்: காற்றாலைகளில் இருந்து கிடைத்து வந்த 4 ஆயிரம் மெகாவாட் அளவு மின்சாரம் திடீரென கிடைக்காமல் போனதே கடும் மின் பற்றாக்குறைக்குக் காரணம் என்று மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். காற்றாலைகள் மூலம் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அளவுக்கு மின்சாரம் கிடைத்து வந்த நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 23) பகலில் வெறும் 600 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தியானது.\nதமிழகத்தில் மின்சாரத் தேவையின் அளவு 11 ஆயிரத்து 500 மெகாவாட் அளவாக உள்ளது. ஆனால், மின்சார உற்பத்திக்கும் மின்சார தேவைக்குமான இடைவெளி 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உள்ளது. பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் மாநிலத்துக்கு 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருகிறது.\nஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மழை மற்றும் காற்று போதிய அளவுக்கு இருக்காது. கோடை காலம் போன்றே இப்போதும் வறட்சி தொடருவதால் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடி அனல்மின் நிலையம் முடங்கும் அபாயம்: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு: மின்சார உற்பத்தி குறைந்து திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதனை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nதமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து மேற்கொண்டு வரும் 500 மெகாவாட் திறன் கொண்ட வள்ளூர் அனல்மின் திட்டத்தின் மூன்று அலகுகள், 600 மெகாவாட் திறனுடைய மேட்டூர் அனல்மின் திட்டம் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின் திட்டத்தின் இரண்டு அலகுகள் ஆகியவற்றில் உள்ள முன்னேற்றம் குறித்தும், தமிழகத்தில் நிலவும் பொதுவான மின் நிலைமை பற்றியும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக விவாதித்தார்.\nஇப்போது வள்ளூர், மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களின் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொண்டு விரைவில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nமின்சாரக் கட்டணம் தனியார் துறையின் வேட்டைக் காடு -சா.காந்தி\nதமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் சங்கம்,\n45/28, பாலகுரு கார்டன், பீளமேடு\nமின்வாரியத் துறையச் ச்ந்தைக்க்காடா��� ஆக்குவதா \nமின்மீட்டருக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மின்வாரியமும்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:14:23Z", "digest": "sha1:26GB4EIGPDZY4TCIEWEURGZDDDZXKFK4", "length": 7013, "nlines": 170, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தருடைய ஆலயம் - Tamil Christian Messages", "raw_content": "\nசெப்டம்பர் 28 கர்த்தருடைய ஆலயம் சங்கீதம் 122 : 1 – 9\n‘கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று\nஅவர்கள் சொல்லும்போது மகிழ்சியாயிருந்தேன்’ (சங்க் 122 : 1)\nஇன்று நீயும் இவ்விதம் சொல்லமுடிகிறதா இன்று அநேகர் அற்பகாரியங்களுக்காக தேவனுடைய ஆலயத்தை, சபைக் கூட்டங்களை அலட்சியப்படுத்துகிறார்கள். அதை அற்பமாய் எண்ணுகிறார்கள். அப்படி ஆலயக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதைக்குறித்து வெட்க்கப்படுவதுமில்லை, வருத்தப்படுவதுமில்லை. ஆனால் இது மிகபெரிய இழப்பு என்பதை அறி���்துக்கொள். நீ ஆலயத்தை அசட்டை செய்யும்போது, தேவனை அசட்டை செய்கிறாய். அவர் உனக்கு அற்பமானவராய் போய்விட்டார். அவரை அசட்டை செய்து நீ ஆசீர்வதிக்கப்படமுடியும் என்று நினக்கிறாயா இன்று அநேகர் அற்பகாரியங்களுக்காக தேவனுடைய ஆலயத்தை, சபைக் கூட்டங்களை அலட்சியப்படுத்துகிறார்கள். அதை அற்பமாய் எண்ணுகிறார்கள். அப்படி ஆலயக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதைக்குறித்து வெட்க்கப்படுவதுமில்லை, வருத்தப்படுவதுமில்லை. ஆனால் இது மிகபெரிய இழப்பு என்பதை அறிந்துக்கொள். நீ ஆலயத்தை அசட்டை செய்யும்போது, தேவனை அசட்டை செய்கிறாய். அவர் உனக்கு அற்பமானவராய் போய்விட்டார். அவரை அசட்டை செய்து நீ ஆசீர்வதிக்கப்படமுடியும் என்று நினக்கிறாயா அப்படியொரு எண்ணம் உனக்கு இருக்குமானால், பிசாசு உன்னை வஞ்சிக்கிறான் என்பதை அறிந்துக்கொள்.\nஏன் இவர்கள் ஆலயத்தை அசட்டை செய்கிறார்கள் முதலாவது இவர்களுக்கு ஆவிக்குறிய வாழ்க்கையைக் குறித்த விலை மதிப்பு கிடையாது. இந்த உலகத்திற்காகவே வாழவிரும்புகிறார்கள். எந்த ஒரு மனிதன் தேற்வனுடைய காரியங்களை அசட்டை செய்கிறனோ, அவன் மெய்யான ஆசீவாதத்தை காணமுடியாது. அவ்விதமான மக்கள் சாம்பலை மேய்கிறார்கள். தங்களுக்கு மெய்யான சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் கொடுக்கும் வழியை புறக்கனித்து எவ்வளவு தின்றாலும் திருப்திப்படுத்தாத சாம்பலைத் தேடுகிறவர்கள். தேவன் இவ்விதமான மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க்கிறார். அது என்ன முதலாவது இவர்களுக்கு ஆவிக்குறிய வாழ்க்கையைக் குறித்த விலை மதிப்பு கிடையாது. இந்த உலகத்திற்காகவே வாழவிரும்புகிறார்கள். எந்த ஒரு மனிதன் தேற்வனுடைய காரியங்களை அசட்டை செய்கிறனோ, அவன் மெய்யான ஆசீவாதத்தை காணமுடியாது. அவ்விதமான மக்கள் சாம்பலை மேய்கிறார்கள். தங்களுக்கு மெய்யான சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் கொடுக்கும் வழியை புறக்கனித்து எவ்வளவு தின்றாலும் திருப்திப்படுத்தாத சாம்பலைத் தேடுகிறவர்கள். தேவன் இவ்விதமான மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க்கிறார். அது என்ன ‘அப்பமல்லாததிற்காக பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன் ‘அப்பமல்லாததிற்காக பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ���ெலவழிப்பானேன் நீங்கள் எனக்கு கவனமாய் செவிக்கொடுத்து நலமானதச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்தத்தினால் மகிழ்ச்சியகும்’ (ஏசாயா 55 : 2) சகோதரனே நீங்கள் எனக்கு கவனமாய் செவிக்கொடுத்து நலமானதச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்தத்தினால் மகிழ்ச்சியகும்’ (ஏசாயா 55 : 2) சகோதரனே சகோதரியே யோசித்துப்பார், நீ இன்னும் ஆலயத்தை அசட்டைபண்ண விரும்புகிறாயா இனிமேலும் இந்த பாவத்தைச் செய்யாதே.\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/05/90511.html", "date_download": "2018-05-20T12:11:23Z", "digest": "sha1:ZKRU2XYNJ4DLZW5ZPHDFTQ4GFQAREOFS", "length": 50056, "nlines": 419, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா- 9/05/11", "raw_content": "\nஎன்ன தான் மேம்பாலம் கட்டினாலும், நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தாலும், ரங்கநாதன் தெருவிலும், உஸ்மான் ரோடிலும், நடைபாதை என்ற ஒன்று இருக்கவே இருக்காது போலிருக்கிறது. நடைபாதை வியாபாரிகளுக்கென்று தனியே இடம் ஒதுக்கி கொடுத்தால் அந்த இடத்தை வேறு ஒருவனுக்கு மேல் வாடகைக்கு விட்டுவிட்டு, திரும்பவும் அதே இடத்தில் கடை போடுபவர்களை, போலீஸார் கண்டு கொள்வதேயில்லை. இன்னொரு மாமூல் அதிகமாகிற போது அவர்களுக்கென்ன. இவர்களை விடுங்கள். ரத்னா ஸ்டோர்ஸ் காரர்கள் நடைபாதையில் பாதி கடையை பரப்பியிருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அதை பார்த்துக் கொள்ள நான்கு ஆட்கள் அதைச் சுற்றி. அவர்களே அங்கு பாதி ட்ராபிக் ஜாமை ஏற்படுத்துகிறார்கள். முக்கியமாய் உஸ்மான் ரோடிலிருக்கும் சரவணா ஸ்டோர்ஸிலிருந்து நடந்து ஒரு பத்தடி நடப்பதற்கு பத்து நிமிஷம் ஆகும் போலிருக்கிறது. அரசும் போலீஸும் நினைத்தால் நிச்சயம் இதை சரி செய்ய முடியும். எப்போ தோணப் போவுதோ\nஅரபு நாட்டில் ஒருவர் தன் மனைவி மேல் சுமார் 400 கோடிக்கு கேஸ் போட்டிருக்கிறார். என்ன விஷயம் தெரியுமா மனைவியை “மேட்டருக்கு” கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லிட்டாளாம் அதுக்குத்தான். மனைவியை கூப்பிட்டி கேட்டதுக்கு “கல்யாணமாகி நாலு மாசத்துக்கு நான் கூப்ட்டு அவரு வரலை. அவரு கிட்ட எதோ ப்ராப்ளம் இருக்குன்னு சொல்லுதாம். எந்த புத்துல எந்த பாம்போ\nகனிமொழிக்கும் கலைஞர் டிவி ப்ரச்சனைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அ���ர் வெறும் 20 சதவிகித பார்ட்னர் மட்டுமே. அது மட்டுமில்லாமல் அவரின் கையொப்பமிட்டு எந்த முடிவுகளும் எடுக்கப்படுவதில்லை. அப்படியிருக்க எல்லா குற்றங்களுக்கு ராசாதான் காரணம். எனவே கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்கும்படி கேட்டிருகிறார் அவரது வக்கீல் ராம் ஜெத்மலானி. ராஜா பலிகடாவாக்கிவிட்டார்கள், பெண்ணுக்கு ஒன்றென்றால் இங்கே இவருக்கு துடிக்குது. என்றெல்லாம் ஆளாளுக்கு இணையத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னவோ ராம் ஜெத்மலானி பேசியதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. அவர் கனிமொழிக்குத்தான் வக்கீலே தவிர, ராசாவுக்கில்லையே.. இதே இருவருக்கும் அவர் வக்கீலாக இருந்தால் இருவருக்குமே இதில் சம்மந்தமில்லை என்றுதான் வாதாடியிருப்பார். நாளுக்கு பத்து லட்சம்னா சும்மாவா பி.கு: கனிமொழி அவரின் கணவருடன் வந்திருந்தார். அவரு பேரு என்னப்பா… சே.. மறந்து போச்சே..\nநம்மிடையே ஒரு மேனியா இருக்கிறது. யாராவது தீவிரவாதியோ, போராளியோ கொல்லப்பட்டுவிட்டால் அவர் இன்னும் சாகவில்லை. இல்லை முன்பே கொன்று விட்டார்கள் இப்போது தான் வெளியிடுகிறார்கள் என்பது போன்ற ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துக் கொண்டிருப்பது. இது வரை உலகில் அறிவிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தவர் ஜிசஸ் மட்டுமே என்பது என் எண்ணம். அதுவும் சொல்லி படித்து கேட்டது.\nயுவனின் அவன் இவன் பாடல்கள் முதலில் கேட்டவுடன் பிடிக்கவில்லை. ஆனால் கேட்க கேட்க கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. முக்கியமாய் ஒரு மலையோரம் பாடல் கேட்டவுடன் தெரிந்த குரலாய் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அட நம்ம பிரியங்கா என்று குதூகலம் வந்தது. என் இனிய நண்பர் இசையமைப்பாளர் பிரின்ஸ் நல்லதம்பியின் குட்டிப் பெண். ஏற்கனவே சென்ற முறை ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் செமி பைனல் வரைக்கும் வந்தவள். இப்போது மீண்டும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பைனலுக்கு வந்திருக்கிறாள். பாலசாரங்காவுடன். அந்த பாடலில் அவளது குரலை கேட்டுப் பாருங்கள். என்ன ஒரு மெச்சூரிட்டி.. நல்லதம்பி சார் திருஷ்டி சுத்தி போடுங்க ப்ரியங்காவுக்கு. மக்களே முடிஞ்சா உங்களுக்கு பிரியங்கா, பால சாரங்காவின் குரல் பிடித்திருந்தால் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு ஓட்டும் போடுங்க.\nவெள்ளியன்று ஒசாமா பின்லேடனுக்காக தொழுகை நடத்தியிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். உலக தீவிரவாதியான ஒசாமாவுக்கு இப்படி செய்கிறீர்களே இது ஞாயமா என்று கேட்டிருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். அதற்கு நீங்கள் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனை, தீவிரவாதி என்று தடை செய்யப் பட்ட இயக்கத்தின் தலைவருக்காக், அவர் இறந்த போது துக்கம் அனுஷ்டிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். அதற்கு நீங்கள் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனை, தீவிரவாதி என்று தடை செய்யப் பட்ட இயக்கத்தின் தலைவருக்காக், அவர் இறந்த போது துக்கம் அனுஷ்டிக்கவில்லையா ஊர்வலம் போகவில்லையா அதுப் போலத்தான் என்றிருக்கிறார்கள். யாரை யாரோடு கம்பேர் செய்வது என்று ஒரு விவஸ்த்தையில்லையா அங்கு ஒரு இனத்தின் தலைவருக்காக கொடுக்கும் ஆதரவையும், தன் இனம், மதம் என்றும் பாராமல் குண்டு வைத்து அமெரிக்காவில் மட்டுமல்ல மற்ற ஏழை முஸ்லிம் நாடுகளிலும் தீவிரவாதத்தை விதைத்த ஓசாமாவை ஆதரித்து தொழுகை நடத்துவது அல்லாவிற்கே பொறுக்காது. இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஓசாமா பேர் வேறு வைக்கப் போகிறார்களாம்..\nஎந்த ஒரு மெழுகு வர்த்தியும் தன் ஒளியை இழப்பதில்லை, இன்னொரு மெழுகு வர்த்தி ஏற்றி வைக்கப்படுகிற போது எனவே மற்றவர்களுக்கு உதவுவதை என்றும் நிறுத்தாதே.\nபேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு\nஇதற்கு ஏதும் சொல்லத் தேவையில்லை.\nருத்ரைய்யாவின் அற்புதமான படம். இன்றைக்கும் இந்த அளவிற்கு ஒரு படம் வந்ததாய் த்மிழில் தெரியவில்லை. கமல், ரஜினி, ஸ்ரீபிரியா எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். இளையராஜா இப்படத்திற்கு போட்டிருந்த இரண்டு பாடல்களும் அட்டகாசமான மெலடி. அதில் ஒன்றுதான் இது. ஜேசுதாஸின் மயக்கும் குரல் நம்மை எங்கோ கொண்டு போகும். இதே ட்யூனில் ராஜா பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கோடை கால காற்றே என்றொரு பாட்டு போட்டிருப்பார் மலேசியாவின் குரலில்.\nஒரு பெண் உண்டாகிவிட்டால் அவளது தோழிகளும், உறவினர்களும் அவள் வயிற்றை தடவி கொடுத்து \"congrats\" என்று வாழ்த்து சொல்கிறார்கள். ஆனால் அதுக்கு காரணமான ஆணின் ”லுல்லாவை” தடவிக் கொடுத்து \"well done\" என்று வாழ்த்து சொல்ல மாட்டேன்கிறாங்களே... நன்றி கேட்ட உலகமடா..\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\n இதெல்லாம் அரபு நாட்டில் சகஜம். சிக்கன் சமோசாவுக்கு பதில் வெஜ் சமோசா கொடுத்தால , ஆல் டைம் ப்ளாக்பெரி பயன் படுத்துதல் போன்ற சப்பை மேட்டர்களுக்கெல்லாம் அங்கே விவாகரத்து நடந்திருக்கிறது..\nஅவ்வளவு ஈஸியாவா இருக்கு... ம்ஹும்..\n ஃபேஸ்புக்,எஸ்.எம்.எஸ்,மியூசிக் சேனல் மாத்தினதுக்கெல்லாம் விவாகரத்து நடக்குது.. 2010ல் மட்டும் சவுதியில் ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு விவாகரத்து நடந்ததாய் புள்ளிவிவரம் கூறுகிறது.\nஜீசஸ் - ஒரு காலத்திய போராளி\n//நம்மிடையே ஒரு மேனியா இருக்கிறது. யாராவது தீவிரவாதியோ, போராளியோ கொல்லப்பட்டுவிட்டால் அவர் இன்னும் சாகவில்லை. இல்லை முன்பே கொன்று விட்டார்கள் இப்போது தான் வெளியிடுகிறார்கள் என்பது போன்ற ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துக் கொண்டிருப்பது.//\nசரியாச் சொன்னீங்க யுவர் ஆனர்\n//ருத்ரைய்யாவின் அற்புதமான படம். இன்றைக்கும் இந்த அளவிற்கு ஒரு படம் வந்ததாய் த்மிழில் தெரியவில்லை. கமல், ரஜினி, ஸ்ரீபிரியா எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். இளையராஜா இப்படத்திற்கு போட்டிருந்த இரண்டு பாடல்களும் அட்டகாசமான மெலடி. அதில் ஒன்றுதான் இது. ஜேசுதாஸின் மயக்கும் குரல் நம்மை எங்கோ கொண்டு போகும். இதே ட்யூனில் ராஜா பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கோடை கால காற்றே என்றொரு பாட்டு போட்டிருப்பார் மலேசியாவின் குரலில். //\nஇந்த படம் என் வீட்டில் எத்தனை தடவை ஓடி இருக்கு எண்டு எனக்கே நினைவு இல்லை,\nஸ்ரீபிரியா நடிப்பு கலக்கலா இருக்கும்\n//அப்படியிருக்க எல்லா குற்றங்களுக்கு ராசாதான் காரணம்.//\n//பி.கு: கனிமொழி அவரின் கணவருடன் வந்திருந்தார். அவரு பேரு என்னப்பா… சே.. மறந்து போச்சே.. //\nஇந்த வார அடல்ட் கார்னர் கொஞ்சம்\nநீங்கள் பிரபாகரனை புரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமே\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nகனிமொழி அவரின் கணவருடன் வந்திருந்தார். அவரு பேரு என்னப்பா… சே.. மறந்து போச்சே.\nகொத்து 1 : தி நகர்ல பொழப்பு ஓடறதே அங்க வர்ற மக்களாலதான் அப்படி இருந்தும் சரியான பார்க்கிங் வசதி இல்லை. ஆனா சரியான கேப்ல போலீஸ் ரெக்கவரி வண்டி நோ பார்க்கிங்ல இருக்கற டூவீலர்ஸ தூக்கிட்டுப் போகறது ஒரு தொழிலாவே நடக்குது. மொத்தம் அங்கே வர்ற வண்டிகள் எத்தனை அந்த ஏரியால எத்தனை வண்டிகள் நிறுத்தலாம் அந்த ஏரியால எத்தனை வண்டிகள் நிறுத்தலாம் மேம்பா��த்துக்கு அடில நிறுத்தப் பட்டிருக்கிற வண்டிகள் யாருடையது மேம்பாலத்துக்கு அடில நிறுத்தப் பட்டிருக்கிற வண்டிகள் யாருடையது இருக்கும் கடைகளின் தொழிலாளர்கள் வண்டி நிறுத்துவது எங்கே இருக்கும் கடைகளின் தொழிலாளர்கள் வண்டி நிறுத்துவது எங்கே இதுக்கெல்லாம் பதில் கெடச்சாதான் தெரியும் மக்களை எந்த அளவுக்கு இவனுங்க ஏமாத்தறாங்கன்னு\nகொத்து 3: ஏன் தலைவரே ரத்னா ஸ்டோருக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லாதபோதே அவங்க பண்ற தப்பத் தட்டிக் கேக்கறீங்களே கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செஞ்ச ஒரு நிறுவனத்தில் (20 %) என்ன பண்றாங்க கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செஞ்ச ஒரு நிறுவனத்தில் (20 %) என்ன பண்றாங்க எங்கேர்ந்து முதலீடு வந்தது கம்பெனி எப்படிப் போகுதுன்னு அந்தப் பங்குதாரருக்குத் தெரியாதுன்னு ஒரு வக்கீல் சொன்னா கேக்கறவன் கேணையா இருந்தா கே.ஆர்.... சாரி சாரி கேழ்வரகுல வடியும்னு சொல்றவங்க சொன்னா நம்பிடலாம் போல (இதுக்கு எங்கள் வருங்கால பிரதமர் கனிமொழி ரூவா நோட்டையே பார்த்ததில்லைன்னு சொல்லிடுங்க. ப்ரச்சனை சால்வ்டு (இதுக்கு எங்கள் வருங்கால பிரதமர் கனிமொழி ரூவா நோட்டையே பார்த்ததில்லைன்னு சொல்லிடுங்க. ப்ரச்சனை சால்வ்டு\nகொத்து 4 : போராளி, தீவிரவாதி சரி இதுல ஏன் ஜீஸஸ புகுத்தினீங்க ஒன்னும் புரியல. ரைட்டு பழைய தினத்தந்தி எல்லாம் எடுத்துப் பாருங்க வருஷத்துக்கு பத்து பேராவது இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்ன்னு நியூஸ் இருக்கும். :)\nகொத்து 5: //யாரை யாரோடு கம்பேர் செய்வது என்று ஒரு விவஸ்த்தையில்லையா// (இது கொத்து 4-க்காக:)))\nதெரியாத பல புதிய தகவல்கள்..\n//யாராவது தீவிரவாதியோ, போராளியோ கொல்லப்பட்டுவிட்டால் அவர் இன்னும் சாகவில்லை. இல்லை முன்பே கொன்று விட்டார்கள் இப்போது தான் வெளியிடுகிறார்கள் என்பது போன்ற ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துக் கொண்டிருப்பது. //\nகக்கு - மாணிக்கம் said...\nமனித மனத்தின் இயல்பான முரண் நகைக்க வைக்கிறது.....\nஎந்த போராளியும் கூட இருப்பவனை கொல்ல மாட்டான்... துட்டுக்காக அண்டை நாட்டு தலைவனை கொன்றுவிட்டு துன்பியல் சம்பவம்னு வர்ணிக்க மாட்டான்.... தப்பு தப்புதான் என பிணத்தின் மேல் பிழைப்பு நடத்துபவர்கள் என்று உணர்வார்களோ....\nஅமெரிக்காவோ ஓசாமா பேரை சொல்லி அரபு நாடுகளில் அடிக்கும் கொள்ளையை யாராவது தட்டிகேட்க இயலுமா.....\nஇவ்வளவு ஆபாசமா அடல்ட் கார்னர் அவசியமா. உங்களோட பசங்களே படிச்சாங்கனா\nஒரு குறிப்பிட்ட அரசியலை ஏற்றுக் கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞர் தனது கட்சி எதற்காகப் போராடுகிறதோ அதற்கு எதிராகச் செயல்பட்டால் அது கட்சிக்கு எதிரான நடவடிக்கையாகாதாஅதன்படி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையவர்களைத் தண்டிக்க வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி போராடும் போது அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி கனிமொழிக்காக முன்னிலையாவது கட்சியின் தர்மத்துக்கு எதிரானதாகாதா\nதொழில் தர்மப்படி நடந்து கொண்டால் இலட்சங்களும் கோடிகளும் கொட்டும். கட்சி தர்மப்படி நடந்து கொண்டால் சுண்டலுக்கே திண்டாட்டம் வந்துவிடும். ஆகையினால்தான் தொழில் தர்மம் என்ற போர்வையில் இவை நியாயப் படுத்தப்படுகின்றன. பாரதிய ஜனதாக்கட்சியின் இல.கணேசனிடம் கேட்டால் அது அவருடைய தொழில் தர்மம் என்று மழுப்புகிறார். \"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை\" என்பார்களே, அதுபோல தொழில் தர்மத்தையும் பேசுகிறார்; ஊழலுக்கு எதிரான கட்சியின் கொள்கையையும் பேசுகிறார். கசாப்புக்காக வாதாடினாலும் இல.கணேசன் இப்படித்தான் பதில் அளிப்பாரோ 'பாரத மாதாவையே' அம்மனமாக்கிவிட்டார்கள். பிறகென்ன தொழில் தர்மம் வேண்டிக்கிடக்கு\n/ருத்ரைய்யாவின் அற்புதமான படம். இன்றைக்கும் இந்த அளவிற்கு ஒரு படம் வந்ததாய் த்மிழில் தெரியவில்லை. கமல், ரஜினி, ஸ்ரீபிரியா எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள்./\nபடத்தின் தலைப்பையும் சேர்த்து கொடுத்திருந்தால் நன்றாக இருக்குமே.\nபின்லேடன் குற்றவாளி என்பதில் எனக்கு மாற்றுகருத்தேயில்லை.அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் கட்டமைப்பும் செயலாக்கமும் முழுக்க முழுக்க அமெரிக்காவையே சாரும்,அதில் எந்த யூதருமே சாகவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்அமெரிக்கா வெளியிட்ட பலியான யூதர்கள் பட்டியல் முழுக்க போலி,என்கிறது இந்த ஆவணப்படம்.அவர்களுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது,மேலும் ஒரு வாரம் முன்பாகவே யாரையும் இரட்டைகோபுரம் இருக்கும் பேஸ்மெண்டுக்குள்ளே காரை நிறுத்தவோ,அதனுள் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள்ளே சென்று மெட்ரோ பிடிக்கவோ தடை செய்��ுள்ளனர்,தவிர விமானம் மோதினால் ஒரு கட்டிடம் இப்படி தவிடு பொடியாகாது,ஒன்று வளைந்து போயிருக்கும்,அல்லது மேலே உள்ள இருபது மாடிகள் மட்டுமே பஸ்பமாகவோ,தீய்ந்து கருகியோ போயிருக்கும், அமெரிக்க அரசு ஆயில் மற்றும் கனிமவளங்களுக்காகவும்,தங்களிடமிருந்த நவீன ஆயுதங்களின் வீரயத்தை பரீட்சிப்பதற்காகவுமே தொடுக்கப்பட்ட போர் தான் அது,அது முடியாது முடிந்தால் அமெரிக்கா கிடையாது,நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அன்றைய தினம் அது இஸ்ரேல் கூட்டுடன் வெறிகொண்டு அமெரிக்கா ஈராக்கையும், ஆஃப்கானிஸ்தானையும் கபளீகரம் செய்ய ஆடிய விபரீத விளையாட்டு , சொந்த நாட்டு மக்கள் சுமார் 3500 பேரை கொன்ற கொலைமா பாதகம்.அது சுமார் 20 வருட திட்டம்,ஒரு ஜனாதிபதி விலகுகையில் இன்னொரு ஜனாதிபதிக்கு கைமாற்றிவிட்ட பக்கா புளூப்ரிண்ட் திட்டம். ஒசாமா தலையில் போடப்பட்ட அநியாய பழி அது, ஒசாமா கத்தியை கீழே போட முடியாமல் நன்றாக ஃப்ரேம் செய்யப்பட்டார். ஒரு அறைக்குள்ளே உங்களையும் பூனையையும் வைத்து பூட்டிவிட்டால்,பூனை எப்படி எதிர்ப்பை பதிவு செய்யுமோ அப்படி சேராத இடம் சேர்ந்து சோரம் போனார் பின் லேடன். தவிர அவரை கொன்ற படத்தை உண்மையாக வெளியிட என்ன கொள்ளைஅமெரிக்கா வெளியிட்ட பலியான யூதர்கள் பட்டியல் முழுக்க போலி,என்கிறது இந்த ஆவணப்படம்.அவர்களுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது,மேலும் ஒரு வாரம் முன்பாகவே யாரையும் இரட்டைகோபுரம் இருக்கும் பேஸ்மெண்டுக்குள்ளே காரை நிறுத்தவோ,அதனுள் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள்ளே சென்று மெட்ரோ பிடிக்கவோ தடை செய்துள்ளனர்,தவிர விமானம் மோதினால் ஒரு கட்டிடம் இப்படி தவிடு பொடியாகாது,ஒன்று வளைந்து போயிருக்கும்,அல்லது மேலே உள்ள இருபது மாடிகள் மட்டுமே பஸ்பமாகவோ,தீய்ந்து கருகியோ போயிருக்கும், அமெரிக்க அரசு ஆயில் மற்றும் கனிமவளங்களுக்காகவும்,தங்களிடமிருந்த நவீன ஆயுதங்களின் வீரயத்தை பரீட்சிப்பதற்காகவுமே தொடுக்கப்பட்ட போர் தான் அது,அது முடியாது முடிந்தால் அமெரிக்கா கிடையாது,நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அன்றைய தினம் அது இஸ்ரேல் கூட்டுடன் வெறிகொண்டு அமெரிக்கா ஈராக்கையும், ஆஃப்கானிஸ்தானையும் கபளீகரம் செய்ய ஆடிய விபரீத விளையாட்டு , சொந்த நாட்டு மக்கள் சுமார் 3500 பேரை கொன்ற கொலைமா பாதகம்.அது சும���ர் 20 வருட திட்டம்,ஒரு ஜனாதிபதி விலகுகையில் இன்னொரு ஜனாதிபதிக்கு கைமாற்றிவிட்ட பக்கா புளூப்ரிண்ட் திட்டம். ஒசாமா தலையில் போடப்பட்ட அநியாய பழி அது, ஒசாமா கத்தியை கீழே போட முடியாமல் நன்றாக ஃப்ரேம் செய்யப்பட்டார். ஒரு அறைக்குள்ளே உங்களையும் பூனையையும் வைத்து பூட்டிவிட்டால்,பூனை எப்படி எதிர்ப்பை பதிவு செய்யுமோ அப்படி சேராத இடம் சேர்ந்து சோரம் போனார் பின் லேடன். தவிர அவரை கொன்ற படத்தை உண்மையாக வெளியிட என்ன கொள்ளைபுலியை காட்டுடா என்றால் புலி போட்ட புழுக்கையை காட்டுகிறார் ஒபாமா.இதைப்பார்த்தால் யாருமே குதத்தால் தான் சிரிப்பார்கள்.அமெரிக்கர்கள் பார்ன் கிரிமினலஸ் என்றால் மிகையில்லை,இது பற்றி மேலும் விபரம் அறிய.\nபொறுமையாக இந்த முழு ஆவணப்படத்தை பாருங்கள்\nஅமெரிக்கா கற்பழித்த தேசங்கள் அதிகமாஅல்லது பின்லேடன் கொன்று குவித்த மனிதர்கள் அதிகமாஅல்லது பின்லேடன் கொன்று குவித்த மனிதர்கள் அதிகமா என்றுஅமெரிக்காவை கொண்டாடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை,அதற்காக போராளிகளுக்கு களங்கம் கற்பிக்காதீர்கள்.\nகடந்த சூப்பர் சிங்கர் ஜூனியரில் அல்காவிற்காக விஜய் டிவி, சித்ரா, மனோ கும்பலால் பலிகடா ஆக்கப்பட்ட ஒரு natural talent பிரியங்கா.பல பதிவர்களும் (நீங்கள் உட்பட) இதிலெல்லாம் மாநில பிரிவினை பார்க்கக்கூடாது என்று அல்காவிற்காக உருகினார்கள். அந்தளவிற்கு விஜய் டிவி கும்பலின் marketing வெற்றி பெற்றிருந்தது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகம் என்ற வாதம் எடுபடவேயில்லை.\nஇவர்கள் எல்லோருக்கும் பிரியங்காவின் humble answer \"ஒரு மலையோரம்\"\nஅமெரிக்காவில் ஒருவன் தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு பிடிக்கப்பட்டால் எப்படி நடத்துவார்கள் என்று தெரிந்துகொள்ள பார்க்கவும்,\nதல., அப்துல்லாஹ் அந்த மாதிரி சின்ன சிரிப்பு கமென்ட் கூட போடலேன்னு சொல்றீங்களா, அல்லது அவரு அப்படியெல்லாம் போடவே இல்லை, என்று சொல்ல வர்றீங்களா, ( டைரக்டர் ஆச்சே நீங்க எப்பவும் தெளிவாதான் சொல்லனும்\n//இது வரை உலகில் அறிவிக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தவர் ஜிசஸ் மட்டுமே என்பது என் எண்ணம்// அதுவும் இதே போன்ற கட்டுக்கதை தான். மார்கெட்டிங்ல ஜெயிச்சதால இன்னும் கதை சூடா வியாபாரம் ஆகிட்டு இருக்கு.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் – மிட்டாய் வீடு\nஅ��்கா, ப்ரியங்கா.. பின்ன ஞானும்.\nசாப்பாட்டுக்கடை - வெல்கம் ஓட்டல்\nSex And Zen- 3D அட்டகாசமான கில்மா படம். நிசமாவே வய...\nகுறும்படம்- அப்துல்லா, சிவா, டேனியல்\nதமிழ் சினிமா-2011- காலாண்டு ரிப்போர்ட்..\nNenu Na Rakshashi -நானும்.. என் ராட்ஷஸியும்..\nகுறும்படம்- தேய் மச்சி தேய்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/08/therefore-human-donkey-enjoy.html", "date_download": "2018-05-20T11:44:14Z", "digest": "sha1:UKF324S7S4QHKQMVMF7O3TCIBXJ3D23U", "length": 13699, "nlines": 183, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: Therefore: Human = Donkey + enjoy", "raw_content": "\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்க��� அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைம��ழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் ���மிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2016/11/blog-post.html", "date_download": "2018-05-20T11:37:39Z", "digest": "sha1:PFYDLYNDNWYT2VVK5U67VG2AJ55GABWF", "length": 8097, "nlines": 85, "source_domain": "www.munnetram.in", "title": "பிறர் உங்களை கவலைக்குள்ளாக்கும் பொழுது எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nசெவ்வாய், 8 நவம்பர், 2016\nபிறர் உங்களை கவலைக்குள்ளாக்கும் பொழுது எவ்வாறு சமாளிக்கிறீர்கள்\nமுக்கியமான வேலையாக அழகாக உடை அணிந்து சாலையோரம் நடந்து செல்கிறீர்கள். பன்றி ஒன்று அருகில் உள்ள சேற்றில் வேகமாக வந்து குதிக்கிறது. சேறு உங்கள் அழகிய சட்டையினை அழுக்காக்கி விட்டது.\n சேற்றை கல் எடுத்து அடிப்பதா இதில் எதை செய்தாலும் அசிங்கம் நமக்கு தான்.\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nசூழ்நிலை எதோ ஒரு காரணத்தால் இவ்வாறு அமைந்து விட்டது. இந்த சூழ்நிலை மறுபடியும் அமையாதவாறு விழிப்புணர்வோடு இருப்போம். அவ்வளவு தான். பன்றியின் குணம் அது. மாற்ற முடியாது.\nஇது போன்ற குணம் உடைய மனிதர்களுடன் உறவாடுவதை குறைப்பதோ, விலகுவதோ தான் புத்திசாலித்தனம்.\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at முற்பகல் 3:53:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nவாழ்வாதாரத்தின் முக்கியமான நம்பிக்கை எது \nஉங்கள் கனவு நனவானது உண்டா \nஒரு நாணயத்தின் இரண்டுப் பக்கங்கள் போல, சந்தோஷமும் ...\nஉடற்பயிற்சிக்கும் மனதிற்கும் என்ன தொடர்பு\nவாழ்க்கைப் போராட்டத்தின் சரியான தீர்வு எதுவாக இரு...\nமௌனத்தின் பயனை அடைந்த அனுபவம் உண்டா\nபணத்தை அடையும் எளிய வழி தெரியுமா உங்களுக்கு\nவாய்ப்புகளை எவ்வாறு பயன் படுத்துவீர்கள் \nஉங்கள் வாழ்வில் அடுத்து என்ன\nநீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டவரா \nநீங்கள் சரியான முடிவு எடுப்பவரா \nபிறர் உங்களை கவலைக்குள்ளா��்கும் பொழுது எவ்வாறு சமா...\nபுரிதல் இல்லா வெறித்தனமான அன்பு\nஅறிமுகமான மனிதர்களின் மீது அன்பு தோன்றுகிறது. ஆசையாக பேசுகின்றோம். பழகுகின்றோம். எல்லாம் சரியாக தான் போகின்றது. சிலரின் மீது ...\nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎனக்கும் வேண்டும் தலைமை பொறுப்பு \nஎத்தனை நாட்கள் தான் நான் கீழ் நிலையிலேயே வேலை பார்க்க தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா தலைமை பொறுப்பு எப்படி இருக்கும் என நானும் பார்க்க வேண்டாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ravna-the-international-school-of-veena-now-in-west-mambalam/", "date_download": "2018-05-20T11:52:28Z", "digest": "sha1:KG4EDJW3QT24TOG2RQ7J2ZH7ATYWRHMK", "length": 11457, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் \"நீதானே\" மெர்சல் பாடலை வீணையில் இசைக்கும் நடிகர் ராஜேஷ் வைத்யா... ! | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\n“நீதானே” மெர்சல் பாடலை வீணையில் இசைக்கும் நடிகர் ராஜேஷ் வைத்யா… \nசென்னை மேற்கு மாம்பலத்தில் நடிகர் ராஜேஷ் வைத்யா, “ராவ்னா” என்ற வீணைப்பள்ளியைத் திறந்திருக்கிறார். மெர்சல் படத்தில் வரும் “நீதானே” என்ற விஜய் பாடிய பாடலை வீணையில் இசைக்கும் ராஜேஷ் வைத்யா…\nRajesh Vaidhya's 'Ravna' ராஜேஷ் வைத்யா ராவ்னா வீணைப் பள்ளி\nPrevious Postபோயஸ் கார்டன் சோதனை பின்னணியில் அரசியல் சதி: டிடிவி தினகரன்.. Next Postபீகாரில் கட்சியை நிதிஷூக்கு வாங்கிக் கொடுத்தது பாஜக... தமிழகத்தில் என்ன நடக்கப் போகுதோ\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saigeeta.blogspot.com/2016/12/blog-post_6.html", "date_download": "2018-05-20T11:30:17Z", "digest": "sha1:3KD4XNMVC5TE7LAWT6SXZXCFJP2B4E3N", "length": 4597, "nlines": 72, "source_domain": "saigeeta.blogspot.com", "title": "சாயி கீதை: ஸ்ரீ சத்திய சாயி திருப்புகழ்", "raw_content": "\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி அருட்சன்னிதானம்\nஸ்ரீ சத்திய சாயி திருப்புகழ்\n('நாதவிந்து கலாதீ நமோநம’ என்ற ராகத்தில் பாடவும்)\nபுட்ட பர்த்தி புரீசா நமோநம\nபுத்தி சக்தி கொடுப்பாய் நமோநம\nபுவியெ லாம்புகழ் போதா நமோநம புவனேசா\nபுண்ய கீர்த்தன நாதா நமோநம\nபுனித கொண்டமர் பேரா நமோநம\nபோற்று வோர்க்கருள் பாதா நமோநம புவிமீதில்\nசிட்டர் துன்பம் துடைப்பாய் நமோநம\nசித்தி ராவதி தீரா நமோநம\nசெவ்வெழில் உடை பூண்டாய் நமோநம பரத்வாஜா\nதிங்கள் சூடிய தேவே நமோநம\nதேவ தேவியர் யாவும் ஒரேவுரு\nசேர்ந்த தெய்வமே பாபா நமோநம பரந்தாமா\nஅட்ட சித்தி ப்ரதாதா நமோநம\nஆதி சக்தி சொரூபா நமோநம\nஅன்பெனுஞ் சுடர் சோதீ நமோநம அழகேசா\nஅற்பர்க்கும் அவஞ் செய்கின்ற பேருக்கும்\nஅருளியே மன மாற்றங்கள் தந்திடும்\nஅற்புதா, அகளங்கா நமோநம அருளாளா\nவட்டமாய்ச் சிகை வாய்ந்த வரோதயா\nவளரெழில் நகை பூண்ட நிராமயா\nவல்ல கலியை வதைப்பாய் நமோநம வரந்தாராய்\nவரமளித்திட வேண்டும் நமோநம சத்யசாயீ\nபுனித கொண்டமர் பேரா - புனிதரான கொண்டமராஜுவின் பேரனே\nசாயி கீதையை மின்னஞ்சலில் பெற:\nசின்ன கதை: சர்ப்பம் தானே வந்து உன்னைச் சுற்றிக்கொண...\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 4\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 3\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 2\nபர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 1\nஸ்ரீ சத்திய சாயி திருப்புகழ்\nபர்த்தீச்சுரன் பதிகம் - 10\nபர்த்தீச்சுரன் பதிகம் - 9\nபர்த்தீச்சுரன் பதிகம் - 8\nபர்த்தீச்சுரன் பதிகம் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2011/07/blog-post_15.html", "date_download": "2018-05-20T11:51:57Z", "digest": "sha1:EJW3O7E45I4ZIEFJC5DAWCXRYXKZ3WMA", "length": 34067, "nlines": 281, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி", "raw_content": "\nகாட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி\nஉலக சினிமா வரலாறு-மூன்றாம் பாகம் -நவீன யுகம்\nமுதல் பாகம்-1805முதல் 1927 வரை- மவுன யுகம்\nஇரண்டாம் பாகம் -1927 முதல் 1972 வரை-மறுமலர்ச்சியுகம்\nஇவற்றை தொடர்ந்து இந்த இதழிலிருந்து 1972 முதல் நவீன யுகம் துவங்குகிறது.\nமவுன யுகத்தில் தனக்கான கலையை மொழியை வடிவம் கண்டு கொண்ட சினிமா மறுமலர்ச்சியுகத்தில் தனது கலையின் மகத்தான படைப்புகளையும் மகோன்னத கலைஞர்களையும் அடையாளம் கண்டு கொண்டது.இதுவரையிலான சினிமா வரலாற்றின் ஆகசிறந்த இயக்குனர்கள் மறுமலர்ச்சி காலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அது போலவே படைப்புகளும்\nகடவுளின் இன்மை தான் நவின யுகம் பிரதானபடுத்திய ஒற்றை கோஷம் .\nகடவுள் இறந்துவிட்டார் எனற நீட்ஷே வின் புகழ்பெற்ற வாசகத்தை அந்த தத்துவத்துக்கு பின்னாலிருந்த அரசியல் காரணங்களை முன்னிறுத்துவதாக அமைந்தது நவீன யுகத்தின் ஆகசிறந்த திரைப்ப்டங்கள்.\nஅதுவரை கலைசினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கும் இடையில் இருந்த கோடு மெல்ல அழிய துவங்கியது நவீன யுகத்தின் மிக முக்கிய விளைவு.. இரண்டுக்குமிடைப்பட்ட பேர்லல் சினிமா எனும் புதிய ரசனை உலக்மெங்கும் வரவேற்பை பெற துவங்கியது. இதனால் பலன் அடைந்தது என்னவோ அமெரிக்க சினிமாக்கள்தான் இதனால வன்முறையின் மூலம் புதிய அறங்கள் அதிகம் வெளிச்சமிடப்ப்ட்டன.\nஅதுவரை மறுமலர்ச்சி யுகத்தில் பிரதானபடுத்தப்ட்ட மனித மனம் பின்னுக்குதள்ளப்பட்டது\nவெற்று ரசனைகளை கடந்து சமூகத்தின் அவலங்கள் வன்முறை எனும் கவர்ச்சியின் மூலம் வெளிக்கொணரப்பட்டன.\n..மேலும் தனி மனித இருப்பு குறித்த கேள்வி .இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த தேடல்,ஆகியவற்றுடன் கற்பனையின் முழு வீச்சில் அறிவியலின் சாத்தியங்களை தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படுத்துவது ஆகிய அமசங்கள் இந்தப் யுகத்தை ஆக்ரமித்திருந்தன.\nசுருக்கமாக சொல்வதனால் வரவேற்பறையிலிருந்த காமிரா புழக்கடைக்கும் இடம் பெயர்ந்தது\nகாட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி\n”காட் பாதர் உண்மையிலே ..தலைசிறந்த படங்களில் ஒன்றா”\nஇன்னமும் இந்த கேள்வி உலகம் முழுக்க சினிமாவிமர்சகர்களின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது.\nஒரு மாபியா கும்பல் தலைவனை பற்றிய கதை எப்படி கலைபடமாக அங்கீகரிக்கப்படும் \nமேலும் வணிக சினிமாக்களின் குணம் என அது வரை கருதப்பட்ட மிகை கூறல்.,அதீத வன்முறை பிரம்மாண்ட தயாரிப்பு. பெரிய விநியோகம் போன்ற அத்தனை இலக்கணக்களும் கொண்ட இப்ப்டம் சிறந்த உலகப்ப்டம் என்றால் இத்ர படங்கள் என்ன \nஇந்த கேள்விகளுக்கெல்லாம் இன்று வரை யாரும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை ஆனாலும் இ���்றும் உலக சினிமா தளத்தில் காட்பாதர் எல்லா காலத்திலும் ஆகசிறந்த பத்து படங்களுக்குள் ஒன்றாகவே கருதப்படுகிறது.\nசினிமா நூற்றாண்டை ஒட்டி உலகம் முழுக்க நூறு முக்கிய விமர்சகர்களிடம் அவர்களுக்கு பிடித்த பத்து படங்களை ஒரு ஆங்கில இதழ் கேட்டு வாங்கி தொகுத்து வெளியிட்டிருந்தது. அதில் பரவலாக அனைவராலும் அங்கிகரிக்கப்பட்ட முதல் படம் காட்பாதர் தான்..\nஇதன் மூலம் காட்பாதர் படத்தின் வெற்றி சினிமா என்றால் என்ன கேள்விக்கு புதிய அர்த்ததை எழுதியுள்ளது.\nஅது வரை சினிமா மொழி .என்பது ஒளிப்பதிவு எடிட்டிங் என்ற இரு பதங்கள் மட்டுமே என்ற எண்ணத்தை இத்திரைப்படம் முழுமையாக மாற்றியது . சினிமா என்ற கலையின் ரகசியங்களில் அரங்க நிர்மாணம் , ஆடை வடிவமைப்பு, மேக் அப் எனப்படும் சிகை மற்றும் முக அலங்காரம் மற்றும் சப்தங்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றின் கலை பங்களிப்பும் அதன் தரத்தை தீர்மானிக்க வல்லது என்பது இதன் மூலம் நீருபணமானது.\n1972ல் முதல் பாகம் அடைந்த வெற்றி 1974ல் இரண்டாம் பாகத்தையும் 1987ல் மூன்றாம் பாகத்தையும் உருவாக்கிதந்தது. இந்த மூன்று பாகத்திற்கும் அமெரிக்க எழுத்தாளரான மரிய பூஸோ வின் காட்பாதர் எனும் நாவல்தான் அடிப்படை. . தீமையின் அறம் என்பது,பொருளாதாரத்தால் நசுக்கப்ப்ட்டவர்களின் ஒடுக்கப்ப்ட்ட வாழ்நிலை எனும் புதிய பரிணாமத்தை கவர்ச்சியான கதையாடல் மூலம் கூறிய இந்நாவலின் ஆசிரியர் மரியோ பூஸோ .அமெரிக்க வாழ் இத்தாலியர். வளர்ந்தது அமெரிக்காவில் மன்ஹாட்டனில் இருக்கும் ”நகரத்தின் சமயலைறையில்” ஆம். Hells kitchen. இதுதான் அந்த இடத்தின் பெயர்..\nஅமெரிக்காவில் ஹட்சன் நதியோரம் இருக்ககூடிய மன்ஹாட்டன் பகுதியின் 8 வது அவென்யூவில் 34 வது தெருவுக்கும் 54வது தெருவுக்கும் இடைப்பட்ட இந்த பகுதிதான் ஹெல்ஸ் கிச்சன் எனும் நகரத்தின் சமையலறையாக அழைக்கப்படுகிறது. எப்போதும் கொலை கொள்ளை வழிப்பறி ஆகியவற்றுக்கு ஆதிகாலம் முதலே அடைக்கலமாக இருந்த காரணத்தால் இதற்கு இந்த பெயர் வாய்த்துவிட்டிருந்தது. மஞ்சள் பத்திரிக்கையில் சிறிதுகாலம் வேலை செய்த மரியோ பூஸோ 1969ல் எழுதிய மூன்றாவது நாவல்தான் காட்பாதர். வெளீயான் நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெறத்துவங்கிய இந்நாவல் ஏற்க்குறைய எட்டு பதிப்பகங்களால். நிராகரிக்கப்ப்ட்டது. பெரும் சூதாடி���ும் குடிகாரனுமான மரியோ பூசோவுக்கு இருந்த கடன் தான் இந்த நாவலை எழுதவும் எழுதிய பக்கங்களை தூக்கிக்கொண்டு தயரிப்பாளர்களிடம் ஓடவும் வைத்தது .\nஅப்போது பாரமவுண்ட் சினிமாவுக்கு பொறுப்பிலிருந்த ராபர்ட் இவான்ஸ் மரியோபூஸோவின் நாவல்மீது ஒரு கண்வைத்து கணக்கு போட்டார். காரணம் அதில் இருந்த மசாலா வாசம் . கொள்ளைகூட்ட குண்டர்கள் பின்புலம் உடன் கொஞ்சம் இத்தாலிய கவுபாய் படங்களின் சாயல். இந்த காம்பினேஷனில் வெளிவந்தால் எந்த படமும் நிச்சயம் கல்லாபெட்டி கலகலக்கும் என கணக்கு போட்டார். அந்த கணக்குக்கு காரணம் அப்பொது செர்ஜியோனி லியோணியின் கவுபாய் படங்கள் கமர்ஷியலாக உலகம் முழுக்கவும் பெரு வெற்றி கொண்டாட்டத்தை நிகழ்திக்கொடிருந்தன..\nஅட்வான்ஸாக ஒரு தொகை கொடுத்து கதை உரிமையை வாங்கியவர் ராபர்ட் இவான்ஸ் இயக்குனராக யாரை போடலாம் என மண்டையை போட்டு உழப்பிக்கொண்டிருந்த போது ஆர்தர் பென், கோஸ்டா காவ்ரஸ், எலியா கஸன் , பிரட் ஜின்னமன் என பல பெயர்கள் பரீசலனைக்கு வந்தன. யாராக இருந்தாலும் ஒரு இத்தாலியர் இயக்கினால்தான் அந்த மாபியா குண்டர் தன்மையை படத்தில் கொண்டுவரமுடியும் என முடிவு கட்டினார்.ஆனால் அவ்ர் அழைத்த யாரும் முன் வரவில்லை. இறுதியா கவுபாய் படங்களை இயக்கி புகழ் உச்சத்தில் இருந்த செர்ஜியோ லியோனியையே இயக்குனராக முடிவெடுத்தார். ஆனால் அவருக்கோ தன் முன் வந்திருக்கும் வாய்ப்பு உலக சினிமாவரலாற்றில் அழுத்தமான முத்திரை பதிக்க போகும் படம் என தெரியவில்லை . இச்சமயத்தில்தான் வாய்ப்பு எனும் பகடை இத்தாலியை புர்வீக மாக கொண்ட இன்னொரு புதிய இயக்குனரான கொப்பல்லா வை நோக்கி உருண்டது .\nஇதற்கு முன் கொப்பல்லா நான்கு படங்கள் இயக்கியிருந்தார். அதில் ஒருபடம் மிகபெரிய வெற்றி. அப்படம் Finian's Rainbow, அப்போது பல பிரச்னை அவரும் அவரது நண்பரும் இயக்குனருமான ஜார்ஜ் லூகாசும் இணைந்து உருவாக்கிய ஜியோட்ரோப் எனும் ஸ்டூடியொ அப்பொது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. அதை சமாளிக்க உடனடியாக அவர் படம் பண்ணியாகவேண்டிய சூழல் . அதனால் ஒத்துக்கொண்டார்\nசரி இயக்குனர் தேர்வாகிவிட்டது அடுத்தபிரச்சனை நடிகர் குறிப்பாக நாயகன் பாத்திரமான டான் கர்லோன் .\nயாரை போடலாம் என்ற கேள்விக்கு பேரமவுண்ட் இயக்குனருக்கு சொன்ன ஒரே பதில் யாரை வேண்டு��ானாலும் போடுங்கள் ஆனால் அந்த நபர் மட்டும் வேண்டாம் .. யார் அந்த நபர் .. பிராண்டோ மார்லன்பிராண்டோ . அந்த ஆள் ஒரு முசடன். எதற்கும் அடங்க மாட்டான் அவன் நடித்த சமீபத்திய படங்களும் தோல்வி வேறு. ஆனால் கெட்ட பந்தா வுக்கு மட்டும் குறைவில்லை . அவனை மட்டும் போடாதீர்கள் என திட்டவட்டமாக ஸ்டூடியோ நிர்வாகம் கொப்பலாவுக்கு சொல்லிவிட்டது.\nஆனால் எழுத்தாளரான் மரியோ பூசோவுக்கும் இயக்குனருக்கும் இந்த வேடத்தில் மார்லன் பிராண்டோ மட்டும்தான் அச்சு அசலாக பொருந்துவார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை .\nதயாரிப்பாளர்களின் வறுபுறுத்தலுக்காக பலரையும் அழைத்து வசனம் பேசி காட்டசொன்னார்கள் . இத்தாலிய நடிகர்களான லாரன்ஸ் ஓலிவர் முதல் பைசைக்கிள் தீவ்ஸ் இயக்குனர் விட்டோரியா டிசிகா வரை எத்தனையோ பேரை வரவழைத்தார்கள். ம்ம்ஹூம் கொப்பல்லோ பிடிவாதமாக இருந்தார்.\nமாரல்ன் பிராண்டோ ஒருவருக்குதான் இந்த பாத்திரம் பொருந்தும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனால் பேரமவுண்ட் நிர்வாகமோ மசியவே இல்லை. நாம் கேட்க போனால் அந்த ஆள் இன்னும் கொஞ்சம் திமிர் ஏறும். பிடிவாதமாக மறுத்துவிட்டனர் . இப்படியாக இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் டான் கர்லோன் பாத்திரத்துக்கு இழுபறி நீடிக்க இன்னொருபுறம் இதரபாத்திரங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கபட்டனர்\nடான் கர்லோனின் இளைய மகன் மைக்கேல் கர்லோன் பாத்திரத்துக்கு அல்பாசினொவும் மூத்த மகன் பாத்திரத்துக்கு மைக்கேல் கேன் உட்பட பலரும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதர தொழில் நுட்பகலைஞர்களும் முடிவாகிவிட்டது .ஆனால் இன்னமும் யார் அந்த நாயகன் அதுமட்டும் முடிவாகவில்லை. தயாரிப்பு நிறுவனம் கையை பிசைந்தது.\nதிறமையின் செருக்குக்கு முன் இறுதியில் பணம் பணிந்தது.\nமார்லன் பிராண்டோ வுக்கு தகவல் சொல்லப்பட்டது . மரியோ பூசோ எப்போதோ அனுப்பியிருந்த நாவலை பிராண்டோவும் அவரது உதவியாளரும் தேடி எடுத்தனர். உதவியாளர் அலிஸ் இந்தவாய்ப்பை விட்டுவிடாதீர்கள் மிக சிறந்த பாத்திரம் என அழுத்தம் கொடுக்க பிராண்டோ கண்ணாடியில் முகம் பார்த்தார். தன் மேகப் மேனிடம் ஒரு க்ளீப்பை எடுத்துவரச்சொன்னார், .தலைக்கு ஜெல் போட்டு பின்னால் இழுத்து வாரினார். அடுத்த பத்தாவது நிமிடம் எதற்கும் அசையாத இரும்புத்தலையன். டான் கர்லோன் அங்கு தயாராக அதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து கொப்பல்லோ வுக்கு அனுப்பி வைத்தார்.\nபடப்பிடிப்பு துவங்கியது. கொப்பல்லோ தன் கற்ப்னையின் அனைத்து ஜன்னல்களையும் திறந்தபடி காமிராமுன் இருந்தார். இதனால் படப்பிடிப்பில் நொடிக்கு நொடி மாற்றங்கள் தொடர்கதையாகின . இது தயரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது . பாரமவுண்ட் நிறுவனம் சட்டென கொப்பலோ வை இயக்குனர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு அந்த இடத்தில் எலியாகஸானை கொண்டுவர முடிவு செய்துவிட்டது.\nஇளம் இயக்குனரான கொப்பல்லோவுக்கு இந்த செய்தி தெரியவந்தது. இது அவருக்கு பெரிய அவமானம் அது மட்டுமல்லாமல் எதிர்கால வாழ்க்கைகே இது முற்றுபுள்ளியாகிவிடும் ..படப்பிடிப்பில் கொப்பல்லோவின் முகத்தில் தென்பட்ட சோகரேகை பிராண்டோவின் கூரிய விழிகளுக்குதப்பவில்லை.\nவிஷயம் அவருக்கு தெரிய வந்தது. ஒருதாளை கொண்டுவரச்சொல்லி அவசரமாக அதில் இரண்டு வரி எழுதி தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுத்தனுப்பினார்.\nஅதை படித்த தயாரிப்பாளர்கள் முகம் அதிர்ச்சியில் விக்கித்துக்கொண்டது.\n“கொப்பல்லோ வைத்தவிர வேறு ஒரு இயக்குனர் இங்கு வந்தால் அடுத்த நிமிடம் நான் வெளியேறிவிடுவேன் ”.\nபாரமவுண்ட் அடுத்த நாளே படப்பிடிப்பை தொடருமாறு கொப்பலோவுக்கு உத்தரவிட்டது.\nகொப்பல்லோ யார் உண்மையில் சிறந்த இயக்குனரா..\nபிராண்டோவே வியக்கும் அளவுக்கு அவரிடம் இருந்த திறமை என்ன..\nLabels: உலக சினிமா- நவீன யுகம்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nடிங்கோ புராணம் - 3 டிங்கோவின் புகழ்பெற்ற தொப்பி கவ...\nடிங்கோ புராணம் 2– கவிதை தொடர்\nடிங்கோ புராணம் – கவிதை தொடர்\nசெம்மொழி சிற்பிகள் : 9 இரா. இராகவையங்கார்\nகாட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அக...\nசெம்மொழி சிற்பிகள் 8 காசிவத்தம்பி\nஅரங்கம் அறுத்த நிகழ்த்து கலையும் நாடகக்காரன் முருக...\nசெம்மொழி சிற்பிகள் : 7 வள்ளலார் இராமலிங்க அடிகள்\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2013/08/22.html", "date_download": "2018-05-20T11:59:10Z", "digest": "sha1:BWPBZLHDGUZV7DDA2OMTXXQBE3KR2ACH", "length": 36674, "nlines": 598, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (22)", "raw_content": "\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nஆண்டொன்று போனால் வயதொன்று போகும்\nஅன்று ஞாயிற்றுக் கிழமை. ஊரின் மத்திய பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கு ஒரு புறம் சிரிப்பொலி அதிர்ந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக அங்கு கண்கள் சென்றபோது, ஒரு கூட்டமாக சில முதியவர்கள் அமர்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு சத்தமாக சிரித்துக் கொண்டு, அந்த உலகில் அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை என்பது போல கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தைத்தனமான அந்த நடவடிக்கை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. அப்போது அருகில் என்னைப் போலவே பார்த்து இரசித்துக் கொண்டிருந்த இன்னொரு பெண் அவர்கள் அருகில் சென்று அதே உற்சாகத்துடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவலில் பெயரையும், ஊரையும் கேட்டவர், அடுத்தது வயதையும் கேட்டுவிட்டார். அவ்வளவுதான். உடனே அனைவரின் முகத்திலும் உற்சாகம் குறைந்ததோடு, லேசான கலக்கமும் தெரிந்தது. அதில் ஒருவர், கோபமாக ‘என்பது வயசு ஆவுது.. இப்ப என்ன அதுக்கு’ என்றார். மிக யதார்த்தமா��, நட்புடன் கேட்ட கேள்வியாக இருப்பினும் அது அவர்களுடைய மகிழ்ச்சியை மொத்தமாய் சீர்குலைத்துவிட்டது. அனைவரும் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்துவிட்டனர். சற்று நேரம் முன்பு அத்துனை கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் இப்போது ஈயாடவில்லை. அவர்கள் சுய நினைவிற்கு வந்து, தங்களின் வயதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். திடீரென்று அவர்களின் மனநிலையில் அப்படி ஒரு மாற்றம் ஆச்சரியம் ஊட்டக்கூடியது. சுயபச்சாதாபத்தில், வேதனையோடு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த நடையில் முன்பிருந்த உறுதியும் குறைந்திருந்தது. உலகில் பிறந்தவர் அனைவரும் இது போன்ற மாற்றங்களுக்கு ஒரு நாள் தயாராகத்தான் இருக்க வேண்டிவரும். ஒரு சிலர் அந்த முதுமையையே தங்களுக்குக் கிடைத்த மரியாதைக்குரிய காலமாகக் கருதி நிம்மதி கொள்பவரும் இருக்கின்றனர்.\nஉண்மையிலேயே இது மிகவும் வேடிக்கையான விசயம்தான். நம்மில் பலர் நம் இளமைக் காலங்களில் வளர வேண்டி பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருந்துவிட்டு, முதுமைக் காலத்தில் இழந்த இளமையைத் தேடி வேதனைப்படுகிறோம். எந்த வயதாக இருந்தாலும் நாம் திருப்தியற்ற ஒரு வாழ்க்கையை வாழ முற்படுவதன் வினைதான் இது. எத்தனை கோடி செலவு செய்தாலும் இழந்த நம்முடைய இளமையையோ அல்லது வயது ஏறிக்கொண்டே போவதையோ நம்மால் ஒருக்காலும் தடை செய்ய இயலாது. சிலர் இதையறிந்தும் அதற்காகத் தேவையில்லாமல் பல வழிகளை முயற்சி செய்துவிட்டு இறுதியில் ஏமாற்றத்தில் மேலும் வேதனையை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம். நம்முடைய ஆன்மாவின் தற்காலிக இருப்பிடமான நம் உடலை, அக்கறையுடன், கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை காரணம் அது இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசு அல்லவா ஆம், நாம் ஒரு உடலுக்குள் நுழைந்து நம்முடைய மனித வாழ்க்கையை வாழ்கிறோம். அது முடியும் தருணம் வந்தவுடன் அந்த உடலை விட்டு வெளியே வந்துவிடுகிறோம். இந்த இடத்தில் ‘நான்’ என்பது அந்த உடல் அல்ல. எதை நம்மால் எக்காரணம் கொண்டும் மாற்றவோ அல்லது தவிர்க்கவோ இயலாதோ அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதே நிம்மதிக்கான சிறந்த வழி அல்லவா ஆம், நாம் ஒரு உடலுக்குள் நுழைந்து நம்முடைய மனி��� வாழ்க்கையை வாழ்கிறோம். அது முடியும் தருணம் வந்தவுடன் அந்த உடலை விட்டு வெளியே வந்துவிடுகிறோம். இந்த இடத்தில் ‘நான்’ என்பது அந்த உடல் அல்ல. எதை நம்மால் எக்காரணம் கொண்டும் மாற்றவோ அல்லது தவிர்க்கவோ இயலாதோ அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதே நிம்மதிக்கான சிறந்த வழி அல்லவா அப்படி ஏற்றுக்கொள்ளும்போதுதான் நம் உடலுக்கேற்ற, வயதுக்கேற்ற உணவு முறை, உடற்பயிற்சி, ஓய்வு என அனைத்தையும் சரியாகக் கடைபிடித்து ஆரோக்கியத்துடன் உற்சாகமாக வளைய வர முடியும். நம் எண்ணங்களின் சக்தியே நம் வயதை வெளிப்படுத்துகிறது. எந்த நொடியில் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதே என்று வேதனைப்பட ஆரம்பிக்கிறோமோ அந்த நொடியிலிருந்துதான் முதுமை நம்மை நெருங்க ஆரம்பிக்கிறது. தவிர்க்க முடியாத அந்த எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதே அதனிலிருந்து விடுபட சிறந்த வழி. சோம்பலாக முடங்கிக் கிடக்கும் ஒரு இளைஞனுக்கும், தன்னுடைய முதுமையிலும் ஏதேனும் சாதிக்கத் துடிக்கும் அந்த உற்சாகத்திற்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம். இந்த இடத்தில் அந்த இளைஞனைக்காட்டிலும், அந்த முதியவரே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியவராக இருப்பார் என்பதே சத்தியம் அப்படி ஏற்றுக்கொள்ளும்போதுதான் நம் உடலுக்கேற்ற, வயதுக்கேற்ற உணவு முறை, உடற்பயிற்சி, ஓய்வு என அனைத்தையும் சரியாகக் கடைபிடித்து ஆரோக்கியத்துடன் உற்சாகமாக வளைய வர முடியும். நம் எண்ணங்களின் சக்தியே நம் வயதை வெளிப்படுத்துகிறது. எந்த நொடியில் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதே என்று வேதனைப்பட ஆரம்பிக்கிறோமோ அந்த நொடியிலிருந்துதான் முதுமை நம்மை நெருங்க ஆரம்பிக்கிறது. தவிர்க்க முடியாத அந்த எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதே அதனிலிருந்து விடுபட சிறந்த வழி. சோம்பலாக முடங்கிக் கிடக்கும் ஒரு இளைஞனுக்கும், தன்னுடைய முதுமையிலும் ஏதேனும் சாதிக்கத் துடிக்கும் அந்த உற்சாகத்திற்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம். இந்த இடத்தில் அந்த இளைஞனைக்காட்டிலும், அந்த முதியவரே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியவராக இருப்பார் என்பதே சத்தியம் அந்த வகையில் அவரவர் எண்ணங்களே தங்களின் வயதை நிர்ணயிக்கிறது என்பதே நிதர்சனம்.\nகழுகு போல வாழ நினைத்தால் வாழலாம்\nபறவைகளின் அரசன�� என்று அழைக்கப்படும் கழுகின் மறு பிறவி பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 70 ஆண்டுகள்வரை வாழக்கூடியது கழுகு. ஆனால் தன்னுடைய 40வது வயதில் அதற்கு முதுமைக் கோலம் வந்துவிடுகிறது. அதாவது தன் உணவைக் கொத்தித் தின்னும் அலகின் கூர்மையையும், கால் நகங்களின் மூலம் தன் உணவைக் கவ்வி எடுக்கும் சக்தியையும் மற்றும் கனத்துப்போய் தன் மார்போடு ஒட்டிக்கொள்ளும் சிறகுகளால் பறக்கும் வல்லமையையும் இழக்கிறது. இந்த நேரத்தில் அந்தக் கழுகு வாழ்வா அல்லது சாவா என்ற ஒரு கட்டாய முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. இப்படியே விட்டுவிட்டால் உணவின்றி இறந்து போக வேண்டியதுதான். ஆனால் கழுகுகள் தாம் எடுக்கும் துணிச்சலான முடிவினால் மறு பிறவி எடுத்து மீண்டும் 30 ஆண்டுகள் வாழுகின்றன. 40 வயதைக் கடந்தவுடன் அது மலை உச்சியில் உள்ள தன் கூட்டிற்குச் செல்கிறது. அன்றிலிருந்து 5 மாதங்கள் போராட்டமான வாழ்க்கைதான் அதற்கு. ஆம், முதலில் ஒரு பாறையின்மீது அமர்ந்து தன்னால் ஆனமட்டும் அந்த அலகு தேய்ந்து அறுந்து உதிரும்வரை அந்தப் பாறையில் உராயும். பிறகு அந்த அலகு புதிதாய் முளைக்கக் காத்திருக்கும். புதிய கூரிய அலகு முளைத்தவுடன், வலுவிழந்த தன் கால் நகங்களை பிய்த்து எரிந்துவிடும். புதிய நகங்கள் முளைக்கும் வரை காத்திருந்து, முளைத்தவுடன், பின் கனத்துப்போன தன் சிறகுகளை உதிர்த்துவிடும். அடுத்து புத்தம் புதிய சிறகுகளும் முளைக்க அன்றிலிருந்து புது பிறவி எடுக்கும் அந்த கழுகு மேலும் 30 ஆண்டுகள் சுகமாக இளமையுடன் வாழும்\nமுதுமையை விரட்ட நமக்கும் இப்படி சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. உயிர் பிழைத்து வாழ்வதற்கு ஒரு மாற்றுத்திட்டம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் கழுகின் நைந்துபோன சிறகுகளைப் போன்ற நம்முடைய பழைய நினைவுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் பழைய மரபுகள் என அனைத்தையும் உதிர்த்துவிடத்தான் வேண்டும். பழஞ்சுமைகளிலிருந்து விடுபட்டால்தான் , நிகழ்காலத்தின் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்\nசோம்பலாக முடங்கிக் கிடக்கும் ஒரு இளைஞனுக்கும், தன்னுடைய முதுமையிலும் ஏதேனும் சாதிக்கத் துடிக்கும் அந்த உற்சாகத்திற்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம். இந்த இடத்தில் அந்த இளைஞனைக்காட்டிலும், அந்த முதியவரே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய��ராக இருப்பார் என்பதே சத்தியம் அந்த வகையில் அவரவர் எண்ணங்களே தங்களின் வயதை நிர்ணயிக்கிறது என்பதே நிதர்சனம்.//\nஆம், நீங்கள் சொல்வது உண்மை.\nதோற்றத்தில் இளமை காட்ட முயலுவதை காட்டிலும் எண்ணங்களால் இளமையாக இருக்க முயன்றால் நல்லது. என்ணங்கள் தான் வயதை நிர்ணயிக்கிறது.\nசில நேரங்களில் கழுகின் நைந்துபோன சிறகுகளைப் போன்ற நம்முடைய பழைய நினைவுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் பழைய மரபுகள் என அனைத்தையும் உதிர்த்துவிடத்தான் வேண்டும். பழஞ்சுமைகளிலிருந்து விடுபட்டால்தான் , நிகழ்காலத்தின் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து September 1, 2014 at 5:15 PM\nமிக்க நன்றி கோமதி அம்மா.\nஅன்பின் பிறந்த நாள் வாழ்த்துகள் பவளா. இன்னும் நூறாண்டுகள் இனிதே வாழ ஆரோக்கியம் பெருகவ்வும் இறைவன் அருள வேண்டும்.\nநேற்று சித்தார்த்தா பள்ளி மாணவச் செல்வங்களுடன் மிக இனிமையாகக் கழிந்த பொழுதுகள் சிறார்கள் என்ற கணிப்புடன் நம் சொற...\nபாட்டி சொன்ன கதைகள் - 24\nமனு நீதிச் சோழன் ஹாய் குட்டீஸ் நலமா இன்று நம் நாட்டில் இருக்கும் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘ம...\nசில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nதினமணியில் ‘என் விடியலின் வேர்கள்’\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nச���றுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F", "date_download": "2018-05-20T11:58:37Z", "digest": "sha1:L6H5ECLSPAH5GUEVH6CTLKO2JYO6EFEY", "length": 4298, "nlines": 51, "source_domain": "kalaipoonga.net", "title": "4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு – முதலில்’முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா – Kalaipoonga", "raw_content": "\nTag: 4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு – முதலில்’முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா\n4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு – முதலில்’முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா\n4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு - முதலில்’ முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா குழந்தைகளிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முனைவின் நோக்கமாகும் சென்னை: 2018 ஜனவரி 9: இந்தியா யமாஹா மோட்டார் நிறுவனம் தனது அதிர்ஷ்டப் பொருளான ஜிப்பியின் 4 ஆவது பிறந்தநாளைச் சென்னை சிஎஸ்ஐ ஈவார்ட் பள்ளி வளாகத்தில் கொண்டாடியது. ‘பாதுகாப்பு-முதலில்’ பிரச்சாரம் மூலம் குழந்தைகள் இடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முனைவின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளிடம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியப் பொறுப்பு இருப்பதால், 5ஆவது ஆண்டாகத் தொடரும் யமாஹா குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி (ஓய்சிஎஸ்பி) அவர்களிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலைப் பாதுகாப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதை வலியுறுத்துகிறது. பெற்றோர்கள் சாலைகளின் ஊர்திகளைப் பயன்படுத்துவதா\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nதிகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் “கண்மணி பாப்பா”\nஇந்தியா முழுவதும் யாரிஸ் வாகன டெலிவரியை டோயட்டா கிர்லோஸ்கர் தொடங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahindamonkey.blogspot.com/2009/01/48.html", "date_download": "2018-05-20T11:49:43Z", "digest": "sha1:M2M7O6QOMI65D7WUHKCNRNOVTKLIZNWS", "length": 2225, "nlines": 35, "source_domain": "mahindamonkey.blogspot.com", "title": "இலங்கையில் 48 மணி நேர போர் நிறுத்தம் ~ jaffnahajan", "raw_content": "\nஇலங்கையில் 48 மணி நேர போர் நிறுத்தம்\nஇலங்கையில் 48 மணி நேர போர் நிறுத்தம்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவீத்து உள்ளார்.தாம் வழங்கும் 48 மணிநேரத்தில் மக்கள் போர் பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டும் அதற்கான் ஒழுங்கை படையினர் செய்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.\nஇடுகையிட்டது kajan நேரம் பிற்பகல் 1:21\nYou access இலங்கையில் 48 மணி நேர போர் நிறுத்தம் at\nஇடுகையிட்டது kajan நேரம் பிற்பகல் 1:21 on வியாழன், 29 ஜனவரி, 2009\n on இலங்கையில் 48 மணி நேர போர் நிறுத்தம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetthuraivan.blogspot.com/2016/10/blog-post_32.html", "date_download": "2018-05-20T11:57:47Z", "digest": "sha1:5AKAAEZHQGEIOMMJ3V4YAGFM7YZL4646", "length": 8715, "nlines": 141, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: சோறு", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (18) கலை (1) கவிதை (331) கவிதை. (7) கவிதைகள். (6) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (10) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (64) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (48) ஹைபுன் (48)\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா ந���்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\nதீபாவ ( லி ) ளி...\nதீபா வ (லி ) ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-20T12:12:49Z", "digest": "sha1:YVSJO5QGYWZZBZODNYQ7FT4NUXLMHQPY", "length": 7351, "nlines": 171, "source_domain": "tamilchristianmessages.com", "title": "காயத்தை குணமாக்குவேன் - Tamil Christian Messages", "raw_content": "\nஆகஸ்ட் :26 காயத்தை குணமாக்குவேன் புலம்பல், 2 : 13 — 22\nகுணமாக்குகிறவன் யார். (புலம்பல் 2 : 13 )\nமனிதன் தன் காயத்தை ஆற்ற தேவனைத் தவிர அநேக வழிகளை தேடுகிறான். இன்றைக்கு சிலர் தங்களுடைய காரியங்களுக்கு சரியான மருத்துவரிடம் செல்லாமல், மருத்துவத்தை முறையாகப் படிக்காத சிலரிடம் செல்லுகிறார்கள். அவர்கள் மருத்துவத்தை முறையாக படிக்காமல், அனுபவம் என்று பெயர் சொல்லி, இவ்விதம் சிகிச்சைப் செய்கிறார்கள் அதன் விளைவாக காயம் மேலும் மேலும் அதிகமாய் பாதிக்கிறதே ஒழிய குணமாவதில்லை. காயத்தின் வேதனை இன்னும் பெருகிக்கொண்டிருக்கிறதே ஒழிய சற்றேனும் ஆறுவதில்லை\nநம்முடைய ஆத்துமாவின் காயத்தையும் நாம் அவ்விதமாகவே குணப்படுத்தப் பிரயாசப்படுகிறோம். நம் ஆத்துமாவின் மெய்யான பரிகாரியகிய இயேசுவினிடத்தில் செல்லாமல் மற்றவர்களிடம் செல்லுகிறோம். அநேக மனி�� முறைமைகளில் நம் ஆத்தும காயத்தை ஆற்றப் பிரயாசப்படுகிறோம். அது இன்னும் நம்முடைய ஆத்துமாவை வேதனைப்படுத்துகிறதே ஒழிய இன்னும் குணமாவதில்லை. நம்முடைய உண்மையான ஆத்தும நிலையை, தேவனுடைய வார்த்தை இவ்விதம் விவரிக்கிறது. ‘தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி, உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ்பிதுக்கப்படமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. (ஏசாயா 1 : 6 , 7 )\n உன்னுடைய காயம் சமுத்திரத்தைப்போல பெரியதாயிருக்கலாம். ஆனால் நமது இரட்சகர் இயேசுவினால் ஆற்றப்படமுடியாத காயம் ஒன்றுமில்லை. நம்முடைய பாவம் எவ்வளவு கொடியதாயிருந்தாலும் இயேசு ஒருவரே அதை நீக்கமுடியும். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைபோல வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பாரச் சிவப்பாய் இருந்தாலும் பஞ்சைப்போலாகும்’ (ஏசாயா 1 : 18 ) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்பதை மறவாதே.\nNext story குறைவில் நிறைவு\nPrevious story தாமத்தித்தாலும் காத்திரு\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/comment-display/article/118051600052/1526468340/1534244340/DESC/19/1?disableCommentFlag=&q=YTo3OntzOjY6Iml0ZW1JZCI7czoxMjoiMTE4MDUxNjAwMDUyIjtzOjE2OiJjb21tZW50U3RhcnREYXRlIjtpOjE1MjY0NjgzNDA7czoxNDoiY29tbWVudEVuZERhdGUiO2k6MTUzNDI0NDM0MDtzOjY6InNvcnRCeSI7czo0OiJERVNDIjtzOjEyOiJpdGVtc1BlclBhZ2UiO3M6MjoiMTkiO3M6NDoicGFnZSI7aToxO3M6MTg6ImRpc2FibGVDb21tZW50RmxhZyI7YjowO30=", "date_download": "2018-05-20T11:45:11Z", "digest": "sha1:F76VNRSZV46KTTM2CMNJVS7QSSUQHJAY", "length": 27010, "nlines": 140, "source_domain": "tamil.webdunia.com", "title": "", "raw_content": "\nமீதம் 5000 கருத்துத் தெரிவிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் உரிமைத்துறப்பையும் படித்தேன்.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண���பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ���ஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயார��குங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்���ாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் நுழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\nகமலஹாசன் அரசியலில் ந��ழைந்து -முதலமைச்சர் பதவியை பிடிக்கவேண்டும் என்று என்று கனவு காண்பவர் அல்ல. ...மக்களுக்கு தொடர்ந்து சமூகப்பணி செய்யவே களத்தில் இறங்கியுள்ளார் ...கமலஹாசன் மற்றும் ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு அனைத்து தமிழர்களும் மதிப்பளித்து தேவையானவற்றை நிறைவேற்றத்தயாராகுங்கள் ....மறுபடியும் திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு இன்னொரு விடுதலையை எதிர்நோக்கவேண்டாம் ........கமலஹாசன் ,ரஜினி இவர்களின் சமூகப்பணிக்கு எனது வாழ்த்துக்கள் .நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simran4.html", "date_download": "2018-05-20T11:42:56Z", "digest": "sha1:ETCJ3VMZ2PSWPVMVKG6KUF32WGAV3FYY", "length": 9837, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Simran denies reports on her marriage - Tamil Filmibeat", "raw_content": "\nசிம்ரனும் அவரது வீட்டினரும் அவரது திருமண செய்தியை மறுத்துள்ளனர்.\nசிம்ரனுக்கும் திலீப் என்ற பைலட்டுக்கும் நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் இதுபோன்ற செய்திகளை சிம்ரன் கோபத்துடன் மறுத்துள்ளார். மேலும் அவர்ஹைதராபாத்தில் அவர் \"சேட்டையா\" என்ற தெலுங்குப் படத்தில்தான் அவர் நடித்துக்கொண்டிருந்தாரே தவிர நேற்று அவர் மும்பைக்கே செல்லவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.\n\"யாரோ ஒரு தயாரிப்பாளர் (ராக்லைன் புரொடக்சன் தயாரிப்பாளர்) என்னுடைய திருமணத்தைப்பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் திருமணத்தை நான் ஏன் மறைக்கணும்நிச்சயமாக ரசிகர்களுக்குத் தெரியும்படிதான் திருமணம் செய்து கொள்வேன். எதையும் மறைக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை\" என்று எரிச்சலுடன் கூறியுள்ளார் சிம்ரன்.\nபத்திரிக்கைகள் எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும், எனக்கு அதைப் பற்றியகவலை இல்லை என்றும் தன் உதவியாளர் காமராஜிடம் கோபத்துடன் சிம்ரன் கூறியுள்ளார்.\nஅதைஅவர் அப்படியே நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு \"கோவில்பட்டி வீரலட்சுமி\" படப்பிடிப்புக்காகவிரைவில் சென்னை திரும்பவுள்ளார் சிம்ரன். அப்போது அவர் நிருபர்களைச் சந்தித்து அனைத்துகிசுகிசுக்களுக்கும் முற்றுப் புள்ளி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் \"தீண்ட தீண்ட\", \"ஒரு நடிகையின் கதை\" போன்ற படங்களில் நடிப்பதற்காக வாங்கியஅட்வான்ஸ் ���ணத்தைக் கூட சிம்ரன் திருப்பிக் கொடுத்து விட்டதாக வெளியான செய்திகளும்புரளிதான் என்றும் அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர்.\nஅதே போல சிம்ரனின் திருமண செய்தி குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அவரதுதங்கை ஜோதியும் மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nநதி பட வெற்றி.. வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள்.. பொங்கியெழுந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’\nஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்\nசோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை\n: கொந்தளித்த காஜல் அகர்வால்\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeduthirumbal.blogspot.com/2009/12/2009-10_23.html", "date_download": "2018-05-20T12:11:11Z", "digest": "sha1:HFNTG76CONDTGOK24JZARNLPKRVHN23Y", "length": 33226, "nlines": 391, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: 2009- சிறந்த 10 படங்கள்", "raw_content": "\n2009- சிறந்த 10 படங்கள்\nபுத்தாண்டுக்கு எட்டே நாள் இருக்கும் நிலையில் இதோ புத்தாண்டு ஸ்பெஷல் தொடங்கி விட்டது.. இந்த வரிசையில் முதலாவதாக எனக்கு பிடித்த 10 படங்கள்.\nஇதன் தொடர்ச்சியாக சிறந்த 10 பாடல்கள், சிறந்த நடிப்பு, இயக்கம், etc இன்னொரு பதிவாக விரைவில் வெளி வரும்.\nபடம் பற்றி நண்பர் பைத்திய காரன், நர்சிம்மின் விமர்சன பின்னூட்டத்தில் சிலாகித்து எழுதியிருந்தார். அது நரசிம் விமர்சனத்தை விட நன்றாயிருந்தது. உண்மையை சொல்லனும்னா பைத்திய காரன் பின்னூட்டம் தந்த அனுபவம் இந்த படம் எனக்கு தர வில்லை. தமிழில் இது ஒரு வித்யாசமான படம் என்ற அளவில் தான் இதனை நான் சேர்க்கிறேன்.\n9. சிவா மனசுல சக்தி\nCD -யில் ரொம்ப நாள் கழித்து பார்த்தாலும் படம் ஓரளவு பிடித்திருந்தது. ரெண்டு பாட்டு அருமை. படத்தின் ஹீரோயின் தான் பெரிய மைனஸ். நடிக்கவும் தெரியலை. எந்த features-ம் நல்லா இல்லை. It falls under \"We can see this film once\" category.\nமாதவன் நடித்த வித்யாசமான த்ரில்லர் படம். A சென்டரில் நன்கு ஓடியது.\n7. உன்னை போல் ஒருவன்\nமொழி மாற்று படம் என்பதால் சற்று பின் தங்கி வருகிறது. ஒரே நாளில் நடக்கும் கதை - ஒரு வித்யாசமான ட்ரீட்மேன்ட். எனக்கு மோகன் லால் நடிப்பு பிடித்தது. போட்ட பணம் plus some profit எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.\nஜன நாதன் இயக்கத்தில் பழங்குடியினரின் வாழ்கையை பற்றி ஆழமாக பேசிய படம். ஜெயம் ரவி உழைப்பு ......ஆச்சரியம் + நன்று.\n5. வெண்ணிலா கபடி குழு\nநல்ல கதை; சொன்ன விதமும் அருமை. சென்னை -28 க்கு பிறகு விளையாட்டை அடிப்படையாக வைத்து வெற்றி பெற்ற இன்னொரு படம்.\nஇனி நான் மிக என்ஜாய் செய்த, இந்த வருடம் மிக பிடித்த 4 படங்கள்:\nமிக விறு விறுப்பான கதை. சூர்யாவின் growth ஆச்சரியப்பட வைக்கிறது. நடிக்க வந்த போது ஆடவும், முக பாவமும் செய்ய தெரியாத சூர்யாவா இது K.V. ஆனந்த் ஒரு intelligent டைரக்டர். அது அவர் இயக்கிய இரு படங்களிலும் தெரிகிறது. அற்புதமான பாடல்கள். Picturization-ம் அருமை. இவற்றுக்கும் மேல்.. தமன்னா நமக்கு தலைவியான படம்.. K.V. ஆனந்த் ஒரு intelligent டைரக்டர். அது அவர் இயக்கிய இரு படங்களிலும் தெரிகிறது. அற்புதமான பாடல்கள். Picturization-ம் அருமை. இவற்றுக்கும் மேல்.. தமன்னா நமக்கு தலைவியான படம்.. படத்தின் கடைசியில் ரொம்ப இழுத்துட்டாங்க. அதான் மைனஸ். இந்த வருடத்தின் செம ஹிட் படங்களுள் இது ஒன்று.\nபொதுவாய் நான் பேய் மற்றும் திரில்லர் படங்கள் பார்ப்பதை தவிர்ப்பேன். காசு குடுத்து பயந்துட்டு வரணுமா என்பது நம்ம பாலிசி. ஆனால் என்னை அதிகம் கவர்ந்த த்ரில்லர் படங்களில் இது ஒன்று. காரணம் இயக்குனர் அறிவழகன். ஒவ்வொரு முறையும் நிகழ் காலத்துக்கும், flash back-க்கும் மாறி மாறி இயல்பாய் சென்ற விதம் - simply superb. ஆதி நடிப்பு ஆச்சரிய பட வைத்தது. இந்த படம் ஏதேனும் ஆங்கில பட தழுவலா என அறியேன். அப்படி இல்லது இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.\nஅட்டகாசமான ப��ம். திரை கதை.. என்னா ஸ்பீட் இடை வேளைக்கு முந்தய sequence- முடிந்த போது எழுந்து போக மனசில்லாமல் விக்கித்து அமர்ந்திருந்தது நினைவுக்கு வருகிறது. சமுத்திர கனிக்கு third time lucky -ஆக அமைந்த படம். (அவருக்கு முதல் ரெண்டு படமும் failure). சசி குமார் காட்டில் 2 வருடங்களாக செம மழை.\nஎன்னோட All time favourites-ல் இடம் பிடிக்க கூடிய படம். பொதுவாகவே எனக்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். இது குழந்தைகளே நடிச்ச படம். குறிப்பா ஒரு குட்டி பய்யன் (ஹீரோ பையனோட தம்பியா) வருவான் பாருங்க. அவன் அடிக்கும் லூட்டியெல்லாம் CD- யில் மூணாவது முறை பார்க்கும் போது தான் செமையா தெரிந்தது. \"நல்ல விஷயம் பார்த்தால் பாராட்டுங்கள்\" என்பது தான் கதை சொன்ன மெசேஜ். மகிழ்ச்சியில் அழ வைத்த படம்\nநீங்கள் இந்த படங்களில் ஏதேனும் ரசித்திருந்தால் சொல்லுங்கள். இவை தவிர வேறு ரசித்திருந்தாலும் சொல்லலாம்.\nஉங்க டாப் டென் சூப்பர்......\nஇதை நான் வழி மொழிகிறேன்.......\nபெயர் சொல்ல விருப்பமில்லை 8:38:00 PM\nபசங்க........நான் இந்த வருடம் தியேட்டரில் பார்த்த ஒரே படம். என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக இதனை எண்ணுகிறேன். இந்தப் படம் முதல் இடத்தில் வருவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.\nஅயன் எல்லாம் உ.போ.ஒ, நான் கடவுளை விட முன்னாடி..ரைட்டு சகா\nதிசம்பரில் வந்த படமெல்லாம் கணக்கில் இல்லையா சகா\nபிடிக்கும்னு எங்களுக்கு தெரியும் அண்ணே...\nஉள்ள எல்லா படங்களும் எனக்கும் பிடிக்கும்...\nமுத்திரை, எங்கள் ஆசான், அழகர்மலை, ஆறுமுகம், ஆதவன் போன்ற காவியங்கள் பட்டியலில் இல்லாததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்\nமுரளிகுமார் பத்மநாபன் 9:26:00 PM\nமோகன் கார்க்கி என்ன கேட்கிறாருன்னு புரியுதா\nஇது என்ன வசூல் படியான வரிசையா\nஎனிவே சுஜாதா வேலைக்கு வாழ்த்துக்கள். மனுசன் இருந்திருந்தா இன்னும் எத்தனையோ பத்து வந்திருக்கும்.. :-(\nவீ மிஸ் ஹிம் சோ மச், தலைவரே\nநன்றி பிரசன்னா முதல் முறை வந்துள்ளீர்கள். எனது நெருங்கிய நண்பன் ( எட்டு வயது முதல் இன்று வரை) பெயர் பிரசன்னா.\nநன்றி சங்கவி & பெயர் சொல்ல..\nகார்க்கி: இது எனது லிஸ்டு தானே சகா.Taste always differ. என்ன செய்ய நான் கடவுள் என் சின்ன அறிவுக்கு முழுசா எட்டலை. தூக்கு தண்டனையே கூடாது என்று விருமாண்டியில் பேசிய கமல் அதற்கு நேர் எதிர் கருத்து சொன்னது எனக்கு நெருடல். வேட்டை காரன் விஜய் ரசிகர்களுக்கு தான் சகா பிடிக்கும். கோபிக்கதீங்க\nநன்றி ஜெட் லி: சினிமா ஆய்வாளரான உங்களுக்கு (நல்ல பேரா இருக்கே), எனது லிஸ்ட் பிடித்தது மகிழ்ச்சி. அயன் பாட்டு, இயக்கம் இவற்றாலும் கூட பிடித்தது\nசங்கர், வாங்க. என்ன தோஸ்துங்க சொல்லி வச்சு வர்றீங்க இந்த திரை காவியங்கள் பட்டியலில் ஆதவனை சேக்கணுமா நண்பா இந்த திரை காவியங்கள் பட்டியலில் ஆதவனை சேக்கணுமா நண்பா அவ்ளோ மோசமா\nநன்றி முரளி. கார்க்கி கேட்பது புரியது. நம்ம மாதிரி neutral ஆட்கள் வேட்டைக்காரனை நல்லா இருக்குன்னு சொல்லிட்டா அவர் மகிழ்வார்.\nஆம் சுஜாதவை நாம் பெரிதும் மிஸ் செய்கிறோம். அவர் வழியில் பல சிறந்தவை நம் blog-ல் வர உள்ளது.. அடுத்த சில நாட்களில்\nஅதிகம் படங்கள் பார்ப்பதில்லை. இந்த லிஸ்டில் பார்த்திருப்பது பசங்க மட்டும். ஆனா உங்க பரிந்துரையின் பேரில் மற்றதையும் முடியும் போது பார்க்கலாமென இருக்கிறேன்:) நன்றி. தொடர்ந்து வரட்டும் மற்ற சிறந்த பத்துக்கள்\nவெ.க‌.கு இட‌த்துல‌ உ.போ.ஒ வ‌ந்திருக்க‌லாம், ரீமேக்னாலும் ந‌ல்லா பண்ணியிருந்தாங்க‌\n//தமன்னா நமக்கு தலைவியான படம்//\nஹி.ஹி..நீங்க‌ளுமா...என்னையும் த‌லைவியா சேர்த்துக்க‌ மாட்டீங்க‌ளான்னு க‌ன‌வுல‌ அனுஷ்கா வ‌ந்து டிஸ்ட‌ர்ப் ப‌ண்ணாங்க‌‌..அத‌னால‌ ச‌ங்க‌த்தை கூட்டி \"த‌ம‌ன்னா-அனுஷ்கா\" கூட்ட‌ணியை ஆத‌ரிக்க‌ற‌துன்னு முடிவு ப‌ண்ணிட்டோம்\nஉங்களின் நல்ல ரசனை, \"பசங்க\" படம் முதலாவது இடத்தில் இருப்பதில் தெரிகிறது. சரியா சொல்லி இருக்கீங்க. V.C.D. இல் மட்டும் பல முறை பார்க்காமல், தியேட்டரில் போயும் எல்லோரும் பார்த்தால், இந்த மாதிரி நிறைய தரம் வாய்ந்த படங்கள் தொடர்ந்து வர வாய்ப்பு உண்டு.\nஎன்னோட டேஸ்டும்,உங்க டேஸ்டும் ஒரே மாதிரி இருக்கு மோகன்..பட வரிசை சரியா இருக்கு..\nசின்ன அம்மிணி 6:18:00 AM\nநானும் பசங்களுக்கு முதல் இடம் குடுத்துருப்பேன். ரொம்பநாளுக்கப்பறம் ஒரு நல்ல படம் பாத்த திருப்தி இருந்தது.\nதலைவரே இது உங்க விருப்ப லிஸ்டாக இருந்தால் ஓகே.. ஆனால் ஒரிஜினல் லிஸ்ட் இதுவல்ல.\nஆதி மனிதன் 12:02:00 PM\nமேலே கொடுத்துள்ள எல்லா படங்களையும் நான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் பார்க்க வேண்டும் என இப்போது தோன்றுகிறது.\nஅயனில் சூர்யாவின் யதார்த்தமான நடிப்பை பார்த்து மற்றவர்கள் (தல வால் எல்லாம்) கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.\nபாக்கி எல்லாம் சன் டி.வி. ரேட்டிங் மாதிரி இருந்தது முன்னாடி அங்க வேல பாத்தீங்கலோ\nநல்ல தொகுப்பு. சில படங்கள் எனக்கு உடன்பாடில்லை. டேஸ்ட் டிபர்ஸ்:)\nநன்றி குறும்பன். அனுஷ்கா பற்றி இன்று நரசிம் எழுதிருக்கிறது படிங்க :)\nசுசி said... இது உங்க ரசனைதானே.. அப்டீன்னா ஓக்கே.\nநன்றி சுசி. நீங்க சொன்னதில் வேற ஏதும் உள் குத்து இல்லையே\nகேபெல்ஜி எந்த படம் மிஸ் ஆனது என்று சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்\nநன்றி ஆதி மனிதன். அயனில் சூர்யாவின் உழைப்பு அருமை தான்\nகலை: நன்றி ஏன் இப்படி சந்தேகம் நம்ம taste அந்த மாதிரி இருக்கு போல. சன்னின் பல படங்கள் (படிக்காதவன், கண்டேன் காதலை,etc) இதில் நான் சேக்கலையே\nநன்றி வித்யா. நீங்கள் சொல்வது உண்மை தான் Tastes differ.\nராம லக்ஷ்மி மேடம். என்னை மன்னியுங்கள். பதிவு போட்டதும் immediate முதல் கமெண்ட் உங்களிடமிருந்து தான். ஆனால் நான் செய்த ஒரு சொதப்பலால் பதிவு delete -ஆகி மீண்டும் போடுவது போல் ஆனது. நன்றி தவறாக எண்ணாதீர்கள்\n//கார்க்கி: இது எனது லிஸ்டு தானே சகா.Taste always differ. என்ன செய்ய நான் கடவுள் என் சின்ன அறிவுக்கு முழுசா எட்டலை. தூக்கு தண்டனையே கூடாது என்று விருமாண்டியில் பேசிய கமல் அதற்கு நேர் எதிர் கருத்து சொன்னது எனக்கு நெருடல். வேட்டை காரன் விஜய் ரசிகர்களுக்கு தான் சகா பிடிக்கும். கோபிக்கதீங்//\nதலைவா.. நானும் நான் கடவுளை நல்லா இல்லைன்னுதான் பதிவே எழுதினேன். எனக்கும் உங்க மூளைதான் :))\nஅப்புறம் கமல். விருமாண்டி வேற படம். உ.பொ.ஒ வேற படம். ஏன் ரெண்டையும் கமல் சொன்னதா ஏன் பார்க்கறீங்க\nஉங்க ரசனை புரியுது. ஆனா பசங்க முதலிடத்தில் இருக்கும் போது அயனெல்லாம் லாஸ்டுல இருக்கனும் சகா. வேட்டைக்காரனெல்லாம் வரவே கூடாது. அது சும்மா ஜாலிக்காக கேட்டேன்.\nவசூல் லிட்ஸ் போட்டா நம்மாளு பேர் வரும் :))\nலிஸ்ட் நல்லாயிருக்கு. என்னோட லிஸ்ட் உங்களோட ஒத்துவருது. வெண்ணிலா கபடி இன்னும் கொஞ்சம் அதிகம் மார்க் வாங்கியிருக்கு என்னோடதில. சி.ம.ச- பீல் குட் மூவி. தமிழ்ல இந்த டைப் படங்கள் ரொம்ப குறைச்சல். அதுனால அதுவும் நல்ல ரேங்க் என்னோடதுல.\n//சிவா மனசுல சக்தி -படத்தின் ஹீரோயின் தான் பெரிய மைனஸ். நடிக்கவும் தெரியலை. எந்த features-ம் நல்லா இல்லை//\nஸ்ரீஸ்ரீகோடம்பாக்கத்து ஆத்தா உம் க��மட்டில் குத்த... என்ன கண்ணுய்யா உமக்கு\nமிக்க நன்றி கார்க்கி . அட கார்க்கி இடமிருந்து ஒரு சீரியஸ் கமெண்ட் \nஸ்ரீஸ்ரீகோடம்பாக்கத்து ஆத்தா உம் குமட்டில் குத்த... என்ன கண்ணுய்யா உமக்கு\n:))) (ஊர்சுற்றி அடிக்கடி தான் நம்ம blog-க்கு வர்றது\nநான் கடவுள், சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இந்த வரிசையில் எடுத்து விடலாமே யாவரும் நலம் இன்னும் உயரிய இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். படிக்காதவனை இணைத்திருக்கலாம்....\nகந்தசாமியும் ஒரு தரமான படம்தான்.. நாடோடிகள் முன்பாதி ok...climaxs எனக்குப் பிடிக்கல.....\nபேராண்மை ஆதிவாசிகளைப் பற்றியது அல்ல.\nதாழ்த்தப்பட்ட ஒருவன் முன்னேறுவதை வெறுக்கும்\nமக்களின் மனோபாவத்தைக் காட்டும் படம்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில் - சென்னை பதிவர் சந்திப்பும், N . T திவாரிய...\nநீயா நானாவில் திரு & திருமதி மோகன் குமார்\n2009 - Blogger விருதுகள் + இந்த வருடத்தின் சில சிற...\n2009-சிறந்த 10௦ பாடல்கள்+ மற்ற விருதுகள்\n2009- சிறந்த 10 படங்கள்\nபிரபல பதிவர்களின் மாபெரும் தவறுகள்.. படங்களுடன்\nரஜினி குறித்த சில கேள்விகள்\nரஜினி - அசத்திய பத்து படங்கள்\nகேபிள் சங்கர் - No:1 யூத் ( 50 -வது பதிவு)\nஉள்ளூர் துயரம் ...வெளியூர் வலி\nவாரம் ஒரு பதிவர்: இந்த வாரம் - விக்னேஷ்வரி\nதிருமண பதிவு கட்டாயம் - ஏன்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க மு���்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-05-20T12:08:11Z", "digest": "sha1:GX5G6JMX3ZV4JCTPHWJK5M5I5VT77IDT", "length": 15705, "nlines": 47, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: பத்து தலைப்பில் ஷாரூக் !", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nசாதாரண சக மனிதனை சந்திக்கப் போகும் மனநிலைதான் ஷாரூக் கானை சந்திக்கும் வரை.\n'தாரே ஜமின்பர்' நேரத்தில் ஆமீர்கானை சந்திக்கும்போது நெஞ்சுக்குள் இருந்த படபடப்போ, அல்லது ஆரவாரமோ சுத்தமாக இல்லை. சேனல்களில் பார்க்கும் ஷாரூக்கின் பேட்டிகளில் அவரது காமெடியான பேச்சு வசீகரித்திருந்தாலும் அவரை சந்திக்கும் போது பெரிய ஈர்ப்பு ஏதும் இல்லை.\nமும்பை பாந்த்ராவிலுள்ள தாஜ் ஹோட்டலில் மதியம் இரண்டரை மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. ஆனால் வழக்கம் போல் ஷாரூக் வந்தது மூன்றரை மணிக்கு. அதுவரை எதிரில் வந்துபோகும் கடல் அலைகளை கண்ணாடி ஜன்னலுக்குள் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். கருமேகங்கள் சூழ்ந்திருக்க, இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. குடைபிடித்தபடியே காதல் ஜோடிகள் அந்த மழையிலும் சுற்றுச்சுவரில் அமர்ந்து தங்களை நனைத்துக்கொண்டிருந்தனர். பின்பக்கம் கடந்து செல்பவர்கள் பற்றியோ அல்லது அருகருகிலேயே அமர்ந்திருக்கும் பிற காதல் ஜோடிகள் பற்றியோ கவலைப்படமால் லிப்லாக்கில் இருந்தது ஒரு ஜோடி. சென்னை மெரீனாவில் இப்படி ஓபனாக இல்லாமல் கொஞ்சம் ஒளிவு மறைவாக முத்தம் கொடுக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சிதான்.\nமுன்பு மும்பை செம்பூர் பகுதியில் வேலைக்காகச் சுற்றித்திரிந்த காலத்தில் எந்த இந்தி நடிகரையும் எனக்குப் பிடித்ததில்லை. ஓவர் மேக்கப்போடு பக்கம் பக்கமாக வசனம் பேசும் ஹீரோக்களை கண்டாலே குமட்டிக்கொண்டு வரும் என்பதால் இந்திப் படங்களை அப்போது அதிகம் பார்ப்பதில்லை. உடனிருந்த நண்பன் தொல்லையால் அமிதாப் நடித்த சில படங்களை பார்த்ததுண்டு.\nசுடச்சுட தமிழ் படங்கள், தெருவெங்கும் முளைத்திருக்கும் வீடியோ தியேட்டர்களில் ஒளிபரப்பாகும் என்பதால் அதுவே போதுமானதாக இருந்தது.\nகாலம் என்னை மீண்டும் சென்னைக்கு விரட்ட, அண்ணாசாலை தேவி காம்ப்ளக்ஸ் பின்பக்கம் அறை என்பதால் இரவுகளில் நண்பர்களுடன் இந்தி ��டங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அப்படிப் பார்த்த படங்களில் அப்போது என்னை கவர்ந்த படமாக இருந்தது, 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே'. ஷாரூக்கை விட என் விருப்ப நாயகியாக மாறிப்போனார் கஜோல். அவரது எக்ஸ்பிரசன்களும் காதல் காட்சிகளில் அவர் கண்களில் தெரியும் தவிப்பும் இன்ன்னும் மனதுள் வந்து நிற்கிறது. அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் பிடித்திருந்தாலும் எல்லோருக்கும் விருப்பமான, 'துஜே தேகா துயே ஜானா சனம்' பாடல் அடிக்கடி மனதுள் வந்து வந்து போகும். ஷாரூக் எனக்குள் அடைக்கலமானது இந்தப் பாடலின் வழிதான்.\nமுந்தின நாள் மாலையில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் டிரைலரை ஆரவாரமாக வெளியிட்டிருந்தார்கள். ஐந்து மணியளவில் தேசிய சேனல்களுக்கு பேட்டிக்கொடுக்க ஆரம்பித்த ஷாரூக், இடையில் ஒரு மணிநேரம் மகளை லண்டனுக்கு அனுப்பிவிட்டு வந்து திரும்பவும் தொடர்ந்திருந்தார் பேட்டியை. நள்ளிரவு ஒரு மணிவரை பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். பத்து மணி பார்ட்டிக்கு வருவதாகச் சொன்னவரை எதிர்பார்த்து பதினோரு மணிவரை காத்திருந்துவிட்டு என்னை போல சிலர் ரெண்டு பீர்களோடு அறைக்கு நடையை கட்டினார்கள். விடிந்து, எழுந்து இதோ இனந்த நண்பகலில் மீண்டும் பேசப்போகிறார் ஷாரூக்.\nமூன்றரை மணிக்கு 'ஸாரி' என்றபடியே சிகரெட் பாக்கெட்டும் லைட்டருமாக வந்தமர்கிறார். 'ஹோட்டல் ரூமுக்குள்ள இவர் ஏன் கண்ணாடி போட்டிருக்கான்னு பார்க்காதீங்க. இது ரீடிங் கிளாஸ்' என்றபடியே சிகரெட்டை பற்ற வைக்கிறார்.\nஎனக்குப் பின்னால் ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா மாநிலங்களை சேர்ந்த மீடியாவும் துபாய் கலீஜ் டைம்ஸ்லிருந்து இருவரும் காத்திருந்தனர். இன்றும் இரவு ஒரு மணிவரை ஷாரூக் பேசுவார். ஒரு கேள்விக்கு குறைந்த படசம் ஏழு நிமிடங்கள் பதில் சொல்கிறார் ஷாரூக். என்ன கேள்வி கேட்டாலும் சிரித்துக்கொண்டே பதில் வருகிறது சீரியசாக.\n'இவ்வளவு வயசுலயும் சின்ன பொண்ணுங்களை லவ் பண்றீங்களே... ஒரு மாதிரியா இல்லையா' என்றதும், 'ஏன் எங்கிட்ட மட்டும் இதை கேட்கிறீங்க. ஆங்கில படத்துல இல்லையா' என்றதும், 'ஏன் எங்கிட்ட மட்டும் இதை கேட்கிறீங்க. ஆங்கில படத்துல இல்லையா உங்க ஊர் ஹீரோக்கள் பண்ணலையா உங்க ஊர் ஹீரோக்கள் பண்ணலையா' என்று கேட்டுவிட்டு சிகரெட்டை இழுக்கிறார். பிறகு, 'உண்மையிலேயே நான் ந���்லா லவ் பண்றேன்னு எல்லாரும் சொல்றாங்க தெரியுமா' என்று கேட்டுவிட்டு சிகரெட்டை இழுக்கிறார். பிறகு, 'உண்மையிலேயே நான் நல்லா லவ் பண்றேன்னு எல்லாரும் சொல்றாங்க தெரியுமா' என ஜாலியாகிறார். சில ஹீரோக்கள் பேசினால் தலைப்பு வைக்கவே விஷயம் இருக்காது. தேடி, சேர்த்து எதையாவது எழுதுவதற்குள் குறைந்தபட்சம் ரெண்டு டீ காலியாகியிருக்கும். ஷாருக் பத்து தலைப்புக்குப் பேசிகிறார். பத்து தலைப்பில் பேசுகிறார்.\nநாளை லோக்கல் மீடியா மீட் இருக்கிறது என்றார்கள். எனக்குள் எழுந்த கேள்வியெல்லாம் ஒரே படம் பற்றி, ஒரே கதை பற்றி, எப்படி இத்தனை நாள் வெவ்வேறு தகவல்களோடு ஷாரூக்கால் பேசமுடிகிறது என்பதுதான்.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 10:47 PM\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஏக்நாத்தின் 'கெடை காடு' : சுந்தரபுத்தன்\nஎனது கெடைகாடு நாவல் பற்றி சுந்தரபுத்தன் நடப்பு.காமில் எழுதியது... ஏக்நாத்தின் 'கெடை காடு' – இன வாழ்வியல் பேசும் முதன்மையான பு...\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபெரிதாகக் கிளை பரப்பி இருக்கிற அரச மரத்தின் கீழே, கால்களை விரித்து அமர்ந்திருந்தார் பெரிய மூக்கன். அருகில், முன்பக்கம் கொடுக்கறுவாளைக் கொண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=674118", "date_download": "2018-05-20T12:04:20Z", "digest": "sha1:VOVQM2YZWRWTDUBCZATKEMIUYFLWAH6Q", "length": 12167, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கை தமிழர்களுக்காக சமூக வளைத்தளங்களில் போராட அழைப்பு விடுத்த சீமான்!", "raw_content": "\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் மேலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஆபத்தானவர் கோட்டா: மங்கள சாடல்\nஇராணுவம் தயார் நிலையில்: இராணுவ ஊடக பேச்சாளர்\nஇலங்கை தமிழர்களுக்காக சமூக வளைத்தளங்களில் போராட அழைப்பு விடுத்த சீமான்\nஇலங்கை தமிழர்களுக்காக சமூக வளைத்தளங்களில் போராட தமிழக இளைஞர்கள் முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n“இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு பொது வாக்கெடுப்பு மிகவும் அவசியமாகும்.\nஅதற்கு தமிழக இளைஞர்கள் சமூக வளைத்தளங்களின் ஊடாகவே அவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு போராட முன்வர வேண்டும்.\nஇலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசத்தின் உதவியோடு கடந்த 2009 ஆம் ஆண்டு அழித்து முடிவுக்கு கொண்டு வந்தது.\nஇவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் உலகிலுள்ள அனைத்து தமிழரின் ஆழ்மனதிலும் வடுக்கலாக காணப்படுகின்றது.\nஇன்றைய நாள் தான் இலட்சக்கணக்காண தமிழர்கள் தாயகத்தின் விடுதலைக்காக உயிர்நீத்தார்கள். 9 ஆண்டுகள் கடந்தாலும் அதனால் ஏற்பட்ட தோல்வி எம்மை வருத்திக்கொண்ட���தான் உள்ளது.\nஇதனால் தாய் மண்ணிற்காக உதிரத்தை சிந்திய இந்நாளை தமிழர்களின் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக கருதி அனைவரும் போராட முன்வர வேண்டும்” எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகருணாநிதி அழைத்தால் அரசியலில் இறங்குவேன்: மு.க.அழகிரி\nமுதலீடு செய்வதற்கு சிறந்த இடம் தமிழகம்: அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் முதல்வர்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டம்\n46 வருடங்களின் பின்னர் மூக்கு கண்ணாடியை மாற்றினார் கருணாநிதி\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகுண்டுத் தாக்குதலில் 6 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஆபத்தானவர் கோட்டா: மங்கள சாடல்\nஇராணுவம் தயார் நிலையில்: இராணுவ ஊடக பேச்சாளர்\nசுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த\nதென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்\nஈராக் பிரதமருடன் சதர் சந்திப்பு: கூட்டணிக்கான சமிக்ஞை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/event/-2018-5abceb650f2cd.html", "date_download": "2018-05-20T12:20:34Z", "digest": "sha1:CI3AUSFE647L43OMVNV5LSMNNWE5FE7P", "length": 9194, "nlines": 77, "source_domain": "eyetamil.com", "title": "திருக்குறள் மாநாடு – 2018, United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nதிருக்குறள் மாநாடு – 2018\nCULTURAL EVENTS || கலாசார நிகழ்வுகள்\nLITERARY EVENTS || இலக்கிய நிகழ்வுகள்\nஇரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு – 2018 ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University) இங்கிலாந்து இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு SECOND INTERNATIONAL CONFERENCE ON THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL கருப்பொருள்: தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள் ThirukkuRal beyond the frontiers of Tamil India கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது) ங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும் திருக்குறள் மீதான சிறப்புப் பார்வையிலான அறிவுரை இலக்கியத்தின் படிநிலை வளர்ச்சி திருக்குறளும் தொடக் க ஈபுரு இலக்கியமும் திருக்குறளும் தொடக்கச் சீன இலக்கியமும் திருக்குறளும் எசியோடுவின் படைப்புகளும் திருவள்ளுவர், பிளேட்டோவிற்கும் அரித்தாதிலுக்கும் ஒப்புநோக்கத்தக்கவரா திருக்குறளும் நடுமெய்மைக்கோட்பாடும் திருக்குறளும் சமற்கிருதத் தொடக் க அறநெறிப் படைப்புகளும் திருக்குறளும் புத்த நெறிமுறைகளும் திருக்குறளும் சமண நெறிமுறைகளும் திருக்குறளும் ஆசிவக மெய்யிறல் நெறிமுறைகளும் திருக்குறளும் கிறித்துவ நெறிமுறைகளும் திருக்குறளும் இசுலாமிய நெறிமுறைகளும் திருக்குறளும் சங்கக்கால நெறிமுறைகளும் பிற தமிழ்இலக்கிய அறநெறிப்படைப்புகள் பார்வையில் திருக்குறள் திருவள்ளுவரும் வேமனாவும் – ஒப்பீட்டு ஆய்வு திருவள்ளுவரும் கன்னட அறநெறிப்படைப்புகளும் திருக்குறள் தமிழர்களின் புனிதநூல் திருக்குறள் நோக்கில் அன்பே அண்டத்தின் தலையாயக் கோட்பாடு ஙா. மொழிபெயர்ப்பில் திருக்குறள் 1.திருக்குறளும் ஐரோப்பியச் சமயப்பரப்புநர்களும் ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் (இந்தியா தவிர்த்த) ஆசியமொழிகளில் திருக்குறள் இந்திய மொழிகளில் திருக்குறள் திருக்குறளை மொழிபெயர்க்கும்பொழுது நேரும் சிக்கல்கள் ஙி. திருக்குறளும் பிற துறைகளும் திருக்குறளும் வணிகவியலும் திருக்குறளும் அரசியலும் திருக்குறளும் கல்வியியலும் திருக்குறளும் அறம்சார் விழுமியங்களும் திருக்குறளும் மருத்துவஇயலும் திருக்குறளும் தலைமைத்துவப்பண்புகளும் ஙீ. திருக்குறளும் வரலாற்று ஆய்வுகளும் இடைக்காலத் தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு. இக்காலத் தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு. உலக இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு. திருக்குறளும் ஆல்பர்ட்டு சுவைட்சரும் திருக்குறளும் மகாத்மா காந்தியும் திருக்���ுறளும் இந்தியக் குமுகாயச் சீர்திருத்தவாதிகளும் திருக்குறளும் குமுகாய நீதியும் திருவள்ளுமாலைப் புலவர்கள் கண்ணோட்டத்தில் திருக்குறள் திருக்குறளும் உரையாசிரியர்களும் திருவள்ளுவர் பிறப்பிடம் திருவள்ளுவர் காலம் ஙீ. திருக்குறளும் இக்கால மன்பதையும் திருக்குறள் உணர்த்தும் சீர்மிகு வாழ்க்கை இக்காலக் குமுகாயத்திற்குப் பொருந்தும் திருக்குறள் திருக்குறளின் ஞாலப்பார்வை அல்லது பேரண்ட நோக்கு வருங்காலத்திற்கேற்ற திருக்குறள் தாக்கம் திருக்குறளில் காட்சிப்படுத்தப்படும் சான்றோன் , ஒப்புநோக்கு ஙூ இலக்கியத் தகைமை 1.திருக்குறளின் இலக்கிய விழுமியம் திருக்குறளின் செய்யுள் நடை திருக்குறள் வெண்பா யாப்பு திருக்குறளும் கடவுளும் திருக்குறளும் பாலியல் காதல் குறித்த இலக்கியத் தொகுப்பும் கட்டுரைச்சுருக்கம் : தை 02, 2049 – சனவரி 15, 2018 ஆய்வுத்தாள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் : மாசி 16, 2049 – 28.02.2018 ஆய்வுத்தாள் பக்க அளவு :10 இலிருந்து 15 வரை ஆய்வுத்தாள் அச்சுப்படியாகவும் கணிணிப்படியாகவும் அனுப்பப் பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/12/14", "date_download": "2018-05-20T11:30:15Z", "digest": "sha1:ASCGBPC6BNLLH3FK65RJSUBFS6BMSRVD", "length": 9026, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு!", "raw_content": "\nதிங்கள், 12 பிப் 2018\nமருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு\nஅரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரியும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் திரும்பப் பெறக் கோரியும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று (பிப்ரவரி 11) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nசென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கை அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் ஆர்.சக்திராஜன் தொடங்கி வைத்தார்.\nஅரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டு விழுக்காட்டைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும், கூடுதல் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளிடமே வ��ங்கிடும் வகையில், எம்.சி.ஐ விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.\nமலைப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும். ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி (AYUSH) மருத்துவர்கள் நவீன அறிவியல் மருத்துவம் பயில வழி வகுக்கும் இணைப்புப் படிப்புத் திட்டத்தை கைவிட வேண்டும்.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிட வேண்டும். தேசிய நலப் பாதுகாப்புத்( National Health Protection Scheme) திட்டம், கார்ப்பரேட் மருத்துவமனைகளும், தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதியை அபகரிக்கும் வகையிலும், பொதுச் சுகாதாரத் துறையை வலுவிலக்கச் செய்யும் வகையிலும் உள்ளது.\nஎனவே, அதைக் கைவிட்டு, அதற்கான நிதியைக்கொண்டு அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் தொடங்கிட வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்திட வேண்டும்.\nதேசிய நலப் பாதுகாப்புத் திட்டத்தை மாற்றி அமைத்திட வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு இளநிலை முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு விலக்கு வழங்கிட வேண்டும். உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது போல் 100 விழுக்காடு இடங்களையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கிட வேண்டும்.\nதமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களையும், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் இடங்களில் இளநிலை, முதுநிலை உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 65 விழுக்காட்டு இடங்களையும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கிட வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில், மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் அவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கிட ���ேண்டும். அதற்கு, இத்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தேசிய உரிமத் தேர்வு (National Licenseate) என்ற ‘எக்ஸிட்’ தேர்வைப் புகுத்தக் கூடாது.\nதனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கான கல்விக் கட்டணங்களையும் அரசே நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றதாக இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்தார்.\nதிங்கள், 12 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/05/blog-post_13.html", "date_download": "2018-05-20T11:40:45Z", "digest": "sha1:EWNANVSMUTDFHEOHUN34VLCFWXTTOMMQ", "length": 8957, "nlines": 151, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: லோட்டஸ் கட்சியும் லோட்டஸ் டவரும் - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nலோட்டஸ் கட்சியும் லோட்டஸ் டவரும் - ரவிக்குமார்\nபிரதமர் மோடியின் சீனப் பயணம் குறித்து பல்வேறு 'ப்ரமோஷனல்' கட்டுரைகள் இந்திய ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. ஆனால் கொழும்பில் சீன நிறுவனங்களால் கட்டப்படும் 'லோட்டஸ் டவர்' குறித்து தற்போது சீனப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் சீன அதிபரிடம் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பாரா என்ற கேள்வியை ஏனோ நமது ஊடகங்கள் சரியாக எழுப்பவில்லை.\nஃப்ரான்ஸ் நாட்டிலுள்ள ஈஃபில் டவரைவிட உயரமாகக் ( 350 மீட்டர் )கட்டப்படும் லோட்டஸ் டவர் தென் ஆசியக் கடல் பிராந்தியத்தைக் கண்காணிக்கும் ராணுவ நோக்கம் கொண்டது எனவும் அதனால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது எனவும் பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ( http://www.southasiaanalysis.org/node/1753) அதை இந்தியப் பிரதமர் கவனத்தில் எடுத்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை.\nஇந்திய சமூகத்தில் உள்ள குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் பிரிட்டிஷார் காரணம், இந்திய அரசியலில் காணப்படும் குறைகளுக்கு காங்கிரஸ் காரணம் எனப் பழிசுமத்தும் அரசியலில் பதுங்கிக்கொண்டிருக்கும் பாஜக உண்மையிலேயே இந்திய நாட்டின் இறையாண்மைமீது அக்கறைகொண்டிருந்தால் கொழும்பு நகரில் கட்டப்படும் லோட்டஸ் டவரைத் தடுத்��ு நிறுத்தவேண்டும்.\nஇலங்கையில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலி அமைப்பதையே தடுத்து நிறுத்திய பிரதமர் ஒருவர் இருந்தார், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\n“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று...\nஉயர்கல்வி நிறுவனங்களில் கருத்துரிமைக்குத் தடையா\nஆர் கே நகர் தொகுதியில் தலித் வாக்குகள் - ரவிக்குமா...\nசங்க இலக்கியத்தில் தீண்டாமைக்கு சான்று உள்ளதா\nஅனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெறும் விதத்தில் தேர்வ...\nலோட்டஸ் கட்சியும் லோட்டஸ் டவரும் - ரவிக்குமார்\nஇந்தியாவில் சாதிகள்: ஒரு மீள் வாசிப்பு\nகாஸாவில் உறங்குதல் - நஜ்வான் தர்விஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nunippul.blogspot.com/2008/03/blog-post_22.html", "date_download": "2018-05-20T11:55:07Z", "digest": "sha1:FMCAP2ODWMA3BSLKUMLQ6QO7KLTN42FK", "length": 28562, "nlines": 223, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: உலக இணைய வரலாற்றில் முதல் முதலாய் .....", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\nஉலக இணைய வரலாற்றில் முதல் முதலாய் .....\nஇது உலகில் எந்த மொழியில் வராத அதிசயம். தமிழ் வலைப்பதிவாளர்கள் கை வண்ணத்தில் விரைவில் வர இருக்கிறது ஒரு தனி தமிழ்சேனல். ஆன்மீகம், உலக செய்திகள், சமூக சிந்தனைகள், மகா தொடர்கள், குறும்படங்கள், அரசியல் என்று பன் முக தன்மையுடன், எந்த தமிழ் சானலிலும் காண இயலாத புது புது அம்சங்களுடம்\nவர இருக்கும் சானலைக் குறித்து சில செய்திகள்.\nபக்தி ரசம்- வழங்குபவர் குமரன், ஜிரா, தி.ரா.ச\nஆன்மீகமும், சமுதாயமும் வழங்குபவர் கே ஆர் எஸ்\n��ாலை மலர்- தினம் ஒரு தகவல் - ரத்தனேஷ், மா.சிவகுமார்\nகுறும்படங்கள்- டுபுக்கு, சிறில் அலெக்ஸ்\nவீக் எண்ட் ஜொள்ளு- மோகன் தாஸ், மங்களூர் சிவா\nடாப் டென்- சர்வேசன், வசந்தம் ரவி\nகேளுங்கள் சொல்கிறோம் தினம் தோறும் ஒரு துறையில் வல்லுனர்கள் பதில் அளிப்பார்கள்\nசட்டம் அறிந்துக் கொள்ளுங்கள்- பிரபு ராஜதுரை\nபணம் அள்ளலாம் வாங்க- ஷேர் மார்கெட் பற்றி சாமானியன்\nதினம் ஒரு உப்புமா- சமையல் குறிப்புகள் வழங்குபவர்கள் பினாத்தல் சுரேஷ், இலவச கொத்தனார்\nமகளிர் மட்டும்- லஷ்மி, கண்மணி, மங்கை, பத்மா அரவிந்த், டாக்டர் டெல்பின்\nஅவனா நீயீ- அன்புடன் பாலா\nகாமடி டைம்- வ.வா. சங்கம்\nமீண்டும் மீண்டும் சிரிப்பு- குசும்பன்\nமெகா சீரியல்கள்- துளசி வழங்கும் பாசமலர்கள்\nடோண்டு ராகவன் வழங்கும் இழுக்க இழுக்க இன்பம்\nகீதா சாம்ப சிவம் - ஆன்மீக லூட்டி\nஆசிப் மீரான்- மொக்கை சாமி\nஇவை தவிர எந்த தமிழ் தொலைக்காட்சியில் கண்டிராத புதுமை அம்சம். WWF பாணியில் பதிவாளர்கள் இடையே நடக்கும் மயிர்கூச்சரிக்கும் சண்டைகள். யார் தயாரிப்பு,\nடைரக்ஷன், யார் நடிக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இது இழுக்காது, அறுக்காது. சண்டை ஆரம்பித்து இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்துவிடும்.\nபிறகு வேறு ஒன்று தொடங்கும். நித்தம் ஒரு சண்டை, பின்னுட்டங்களில் அனல் கக்கும் கைக்கலப்பு. பரபரப்புக்கும், சுவாரசியத்துக்கும் பஞ்சம் இருக்காது.\nஇதைத் தவிர புது புது நிகழ்ச்சிகள் தினம் தோறும் உங்கள் பார்வைக்கு வரும்.\nஇப்படி பல புதுமைகள் கொண்ட வலை என்கிற புதிய தமிழ் சானல் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணிக்கு,\nபக்தி கீதம்- பாடுபவர் நுனிப்புல் உஷா. கண்டுக் கேட்டு ரசியுங்கள்.\n எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று புரியாமல், பலரின் பதிவுகள் விட்டுப் போய் இருக்கிறது. மன்னிச்சிடுங்க :-)\nதமிழில் பேசு தங்கக் காசு- திரு.இராமகி\nமூலிகை வைத்தியம் - இக்பால்\nசூப்பெர் எப்படிதான் தோணுதோ இப்படில்லாம்.......தெய்வமே..எங்கேயோ போயிட்டீங்க..........\nவயலும் வாழ்வும் மற்றும் சுற்றுப்புற சூழல் ன்னு போட்டு வின்செண்ட் ன்னு போடுங்க ...வெட்டிவேரு வன நாள் ன்னு பதிவு போட்டு கவனம்கொண்டுவருபவர்.\nஅக்மார்க் உஷா போஸ்டிங். கலக்கல். :-)\nஅவனா நீயீ- அன்புடன் பாலா\nபட்டிமன்றம்: (தெக்கி) காட்டானின் எரிப்பதா புதைப்பதா\n//பக்தி கீதம்- பாடுபவர் நுனிப்புல் உஷா.//\nபெனாத்தல், நம்மளைப் பத்தி நல்லதா சொல்லி இருக்காங்க. அதுல ஏன் இவ்வளவு கடுப்பு\nஅவங்க பக்திப் பாடல் பாடும் போதுதான் நாம உப்புமா கிண்டுவோமாம். அப்படின்னா நாம இப்போ போடறது எல்லாம் சூப்பர் பயனுள்ள பதிவுதானே\nசர்டிபிகேட் குடுத்த உஷாக்கா வாழ்க\n//இவை தவிர எந்த தமிழ் தொலைக்காட்சியில் கண்டிராத புதுமை அம்சம். WWF பாணியில் பதிவாளர்கள் இடையே நடக்கும் மயிர்கூச்சரிக்கும் சண்டைகள். யார் தயாரிப்பு,\nடைரக்ஷன், யார் நடிக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இது இழுக்காது, அறுக்காது. சண்டை ஆரம்பித்து இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்துவிடும்.\nபிறகு வேறு ஒன்று தொடங்கும். நித்தம் ஒரு சண்டை, பின்னுட்டங்களில் அனல் கக்கும் கைக்கலப்பு. பரபரப்புக்கும், சுவாரசியத்துக்கும் பஞ்சம் இருக்காது//\nஇந்த விஷயத்தில் இரு தரப்பிலும் சுடச்சுடப் பேட்டிகள் எடுக்கும் பொறுப்பு உஷாவுக்குப் பொருத்தமாக இருக்கும்..\n//ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது//\nஇந்தச் சேனல்தான் தொடர்ந்து வெற்றிகரமா நடந்து கொண்டிருக்கிறதே.\n\"சுவையான அங்கதம் (குறிப்பாக எ.அ.பாலா பற்றியது சூப்பர்)\" என்று திருவாளர் கி.அ.அ.அனானி இந்தப் பதிவு குறித்து மடல் வழியாக என்னிடம் கமெண்டியிருந்தார் (காரணம், நீங்கள் அனானி கமெண்ட் ஆப்ஷனை மூடி வைத்திருப்பதால், அவரால் இங்கு பின்னூட்டம் இட முடியவில்லையாம் (காரணம், நீங்கள் அனானி கமெண்ட் ஆப்ஷனை மூடி வைத்திருப்பதால், அவரால் இங்கு பின்னூட்டம் இட முடியவில்லையாம்\nஅவனா-நீயீ என்பதை \"அவரா-நீங்கள்'\" என்று மரியாதையாக விளித்திருக்க வேண்டாமோ (அதைத் தான் மேலே உள்ள கமெண்ட்டில் கேட்டிருந்தேன் (அதைத் தான் மேலே உள்ள கமெண்ட்டில் கேட்டிருந்தேன்). இருந்தாலும், நீங்கள் \"மூத்த பதிவர்\" இல்லையா ). இருந்தாலும், நீங்கள் \"மூத்த பதிவர்\" இல்லையா \nபாசமலர், நல்ல எண்ணம். இரண்டு பக்கத்திடமும் ஒதை வாங்க என்னால் இயலாது :-)\nஎ.அ.பாலா மற்றும் கி.அ க்கு நன்றி.நாங்க எல்லாம் சாமியையே ஒருமைல தான் கூப்பிடுவோம். அதனால கண்டுக்காதீங்க.\nஐயா இலவசம், அது என்ன உமக்கும், உம்ம தோஸ்துக்கு மட்டும் நல்ல சர்ட்டிபிகேட் தந்தா மாதிரி பேசுறீங்க. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்.\nகுட்டீஸ்கார்னர் நிலா, பவன். மலரும் மொட்டும்/என் செல்லம் கண்மணி, நானானி மற்றும் பாசமலர் போட்டு இருக்கணும்.\nகலக்கல் பதிவு - கலக்கிட்டீங்க போங்க\n//ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணிக்கு//\nசூப்பர் , ஆமா அது யாரு பிறந்த நாள் ஏப்ரல் 1. அன்று ஏன் \nசேனல் பேரு என்ன தமிழ் மணமா :))\n//மகளிர் மட்டும்- லஷ்மி, கண்மணி, மங்கை, பத்மா அரவிந்த், டாக்டர் டெல்பின்//\nஉங்க அரசியல் எனக்குப் பிரமாதமா புரியுது. :D\n//தினம் ஒரு உப்புமா- சமையல் குறிப்புகள் வழங்குபவர்கள் பினாத்தல் சுரேஷ், இலவச கொத்தனார்\nசைடு கேப்பில் சாண்ட்ரோ ஓட்டிய உங்களின் கெட்டிகாரத்தனத்தை எண்ணி புளங்காகிதம் அடைகிறேன். :))\n (ஒன்னும் இல்ல, சும்மா குல தெய்வத்தை கூப்டேன்.)\nசென்ஷீ, சானல் பேரூ வலைன்னு லோகோல தெளிவா போட்டு இருக்கேன். பார்க்கலையா\nகுசும்பன், இப்படி எல்லாம் கேள்வி கேட்கபடாது :-)\n அதையும் வித விதமாய் கிண்டுவது ஒரு கலையாக்கும்.\n எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று புரியாமல், பலரின் பதிவுகள் விட்டுப் போய் இருக்கிறது. மன்னிச்சிடுங்க :-)//\nஅப்படியெல்லாம் மன்னிக்க முடியாது. அக்கா நீங்க எப்படி என்னை விட்டுட்டு சேனல் நடத்தலாம் மெகா சீரியல் இல்லாத சேனல் ஒரு (ச்சே) சேனலா மெகா சீரியல் இல்லாத சேனல் ஒரு (ச்சே) சேனலா நாந்தான் அதுக்கு அழுவாச்சி ஸ்க்ரிப்ட் எழுதுவேன்.. ஓகேவா நாந்தான் அதுக்கு அழுவாச்சி ஸ்க்ரிப்ட் எழுதுவேன்.. ஓகேவா\nநம்ம ப்ரோக்ராம் அப்பதான் TRB ரேட்டிங் எகிறுதாம்\nஉங்கள் பதிவை எப்படி தவறவிட்டேன் எனத் தெரியவில்லை. இப்போதுதான் பாலாஜி சொன்னார். நான் ரசித்த வரி:\n//டோண்டு ராகவன் வழங்கும் இழுக்க இழுக்க இன்பம்//\nகாயூ,மெகா சீரியல்கள் போட்டாச்சே,உங்களை திரை விமர்சனத்தில் போட்டு விடுகிறேன்\nடோண்டு சார், ரசித்தற்கு நன்றி\n>>பக்தி கீதம்- பாடுபவர் நுனிப்புல் உஷா. கண்டுக் கேட்டு ரசியுங்கள்.\nஉமது சானலில் என்னையும்நிர்மலாவையும் சேர்த்து போர்ட்ஃபோலியோ ஒண்ணும் கொடுக்காதது மிக வருததம்;)\nஅடுத்த பதிவில் மது வந்துவிட்டதால் எக்ஸ்க்யூஸ்ட்.\nஎனக்கும் நிர்மலாவுக்கும் மாவட்டங்கள்,மற்றும் கல்கட்டா பற்றி சீன் போட தனி இடம் வேண்டும். ஆமா சொல்லிட்டேன்\nராஜ் சந்திரா, ஊர்லதான் இருக்கீங்களா :-)\nவல்லி, முதல் குற்றசாட்டுக்கு பதில்- நிர்மலா ஒரு பிளாக்கரா\nஅடுத்து, உங்க பெயர் நல்லா நினைவு இருந்தது. ஆனால் ஒரு நாள் போட்டோ பி��ாக்கா இருக்கு, அடுத்த நாள் ஆன்மீகத்தில்\nநனைகிறீங்க, அடுத்த நாள் பார்த்தா நினைவிடைதோயல். நான் எதை எடுத்து காரக்டர் அனாலிஸ் செய்வது ஆக, தவறு என் மீது இல்லை :-)\nஇந்த ஏப்ரல் 1'ல சானல் வரலையே,அடுத்த ஏப்ரல் 1'ல வருதோ\nஅப்போ என்ன மல்டிபிள்(டிஸ்) ஆர்டர்ல போட்டுருங்கோ.:)\nஅவங்களைக் கில்லி பக்கத்தில பார்த்திருக்கேனே\nநானும் ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டேன்.\nஆஹா உஷா...நெடுநாள் லட்சியம் வெள்ளோட்டம் ஆய்டுச்சா..(பாடறது).. குட் குட்...\nகலக்கல் பதிவு..WWF தான் இதுல ஹைலைட்..\nஏற்கெனவே 'தமிழ்மணம்' என்னும் பெயரில் வந்து கொண்டிருக்கும்ம் இந்தா சேனலை புதிய சேனல் என அறிவித்து ஏன் குழப்பறீங்க உஷா\nகலைஞர் டிவி மாதிரி போட்டியா\nஅங்கயும் வீக் எண்ட்ல மட்டும் தான் ஜொள்ளா.. ஏன் டெய்லி ஜொள்ளுனு ஒரு நிகxசி ஆரம்பிக்க கூடாது.. ஏன் டெய்லி ஜொள்ளுனு ஒரு நிகxசி ஆரம்பிக்க கூடாது\n//ஏன் டெய்லி ஜொள்ளுனு ஒரு நிகxசி ஆரம்பிக்க கூடாது\n ஆமாம்:-) சொல் ஒரு சொல் மாதிரி....\nஅப்படியே மிருக வளர்ப்பு நிகழ்ச்சிகளுக்கு 'வள் ஒரு வள்'\nஇந்த தொலைக்காட்சியின் இனிய தொகுப்பாளினி 'நுனிப்புல்'உஷா னு சேத்துக்கோங்க.\nஅதுக்கு ஒரு போட்டி வைங்க சீக்கிரம் சொல்லிடுங்க.இல்லை குமுதம் காரன் 'மனநோயாளிங்க டிவி'பேர் வச்சிடுவான்.\nஅறிவன், நாம என்ன கட்சிகளுக்கு அதிபதியா கோடிகளுக்கு எங்கே போவது,சானல் எல்லாம் ஆரம்பிக்க கோடிகளுக்கு எங்கே போவது,சானல் எல்லாம் ஆரம்பிக்க ஏதோ கற்பனையில் மகிழும் சாதாரண எழுத்துக்காரர்கள்.\nவல்லி, நிர்மலா ஒரு எக்ஸ்லுசிவ் ரைட்டர். நம்மை போன்ற வெகுஜன எழுத்துக்காரி இல்லை. அதனால் விட்டு போச்சு (அப்ப சமாளிச்சாச்சு)\nமங்கை, மயில் போன்றவள் நான்,(ஹி ஹி பாடுவதை சொன்னேன்) அதிகம் யாரும் wwF நிகழ்ச்சியைக் கண்டுக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். டாங்ஸ் :-)\nசஞ்சய், மிட் நைட் மசாலா மாதிரி, டெய்லி ஒரு ஜொல்லு என்று பாதி ராத்திரியில படம் காட்டிடலாம்\nதுளசி, உங்களுக்கு சீரியல் ஒதுக்கியாச்சு. மீண்டும் மீண்டும் சான்ஸ் கேட்பது நல்லா இல்லே :-)\nகண்மணி, என்னங்க வம்பா போச்சு. புலி பசித்தாலும் புல்லை தின்னாது. பக்தி கீதமாவது பாடுவேன், ஆனால் கொஞ்சி கொஞ்சி, தமிழை கொலை செய்யும் வேலை மட்டும் செய்யவே மாட்டேன். அப்பால என்ன சொன்னீங்க\n சொல்ல முடியாதுங்க, எல்லா சேனலும் அரைச்ச மாவே ���ரைக்கிறாங்கன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்கும்பொழுது,\nஇப்படி குமுதக்காரன் விளம்பரம் கொடுத்தா நமக்கு நல்லா வொர்க் அவுட் ஆனாலும் ஆகும் :-)\nஉஷாக்கா.. எதுவா இருந்தாலும் ராத்திரி 10 மணிக்கு முன்னாடியே இருக்கனும்.. 10 மணிக்கு தூங்கிடனும்னு என் போன ஜென்மத்து பொண்டாட்டி ஜொள்ளி இருக்கா. :P\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nசுஜாதா- கோர்வையில்லாமல் சில எண்ணங்கள்\nஏகாம்பரி வீட்டில் தமிழ் வருட பிறப்பு- *ஒரு அறிவிய...\n2- எழுதியதில் பிடித்தது மட்டுமல்லாமல் பதிவுகளைப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2018/01/blog-post_19.html", "date_download": "2018-05-20T11:28:20Z", "digest": "sha1:YGFORILKTF6H7R3QSSOI2RRH3I6TCPEI", "length": 7044, "nlines": 85, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு", "raw_content": "\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\n17-01-2018 கோவை பேரூர் ஆதினம்\nகலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற\nபனை உலகப் பொருளாதார மாநாட்டில்\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் என்ற நூல் வெளியீடு\nவனம் இந்திய அறக்கட்டளை பொருளாளர் - பி.எம்.ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள்\nசேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்\nதேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்\nதவத்திரு சாந்தலிங்க அடிகளார், கலை அறிவியல் தமிழ்கல்லூரி முதல்வர்\nமுனைவர் மருதாசல அடிகளார் அவர்கள்\nசுதேசிய இயக்க தலைவர் அறிவுடை நம்பி அவர்கள்\nஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கப் பேரவை செயலாளர்\nஎன்.ஏ.கோன் அவர்கள், இவர்களுடன் நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபிரபஞ்சமும் தாவரங்களும் இரண்��ாம் பதிப்பு - 2013 பக்கங்கள் -404 விலை-Rs-400 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் முதல் பதிப்பு - 1-7-20011 பக்கங்கள்-188 விலை-Rs-240 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரப...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2012/10/calculatem-pro-5432-i.html", "date_download": "2018-05-20T11:49:10Z", "digest": "sha1:DCONJR6ZLVYKYM42LEELURRUPO7KOH4Z", "length": 4772, "nlines": 57, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "Calculatem Pro 5.4.32 விளையாட்டை பதிவிறக்கம் செய்ய ~ TamilRiders", "raw_content": "\nCalculatem Pro 5.4.32 விளையாட்டை பதிவிறக்கம் செய்ய\nCalculatem pro ™ விலை உயர்ந்த இந்த program ஆனது இலவசமாக வழங்கப்படுகிறது .விண்டோஸ் 7, விஸ்டா போன்ற விண்டோஸ் operating system களில் சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டது . Calculatem Pro ™ இவை விளையாட கடினமாகவும் குழப்பமாகவும் இருக்கும்.\nஇதை பெற இங்கே Click செய்யவும்..\nகீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nவீடியோ எடிட்டிங் தொழில்நுட்பங்களில் பணியாற்றுபவர்களின் படைப்பாற்றலை எளிமையாக்கும் வகையில் Aurora 3D...\nNokia Phone ல் மறந்து போன Security Code ஐ கண்டரிவது எப்படி\nNokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்...\nModem தின் வேகத்தை அதிகரிக்க NetScream 1.9.9.2010\nஉங்கள் மோடம் வேகம் குறைவாக உள்ளதா, அதை NetScream என்ற மின்பொருள் மூலம் சரி செய்யலாம். இந்த மின்பொருள...\nYOUTUBE வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்டகாசமான கருவி\nபலரும் YouTube வீடியோக்களை தங்களது கணினியில் தரவிறக்கி பார்ப்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இப்படி YouTube வீடியோக்களை தரவிறக்க பல...\nதடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க - HOTSPOT SHIELD\nஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம் உதாரணமாக் UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது உதாரணமாக் UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது\nஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினிக்கு இணைய இணைப்பு ( Internet Connection) ஏற்படுத்துவது எப்படி\nஇந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் Laptop, Pc மற்றும் Tablet போன்றவைகளுக...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/05/shootout-at-wadala.html", "date_download": "2018-05-20T12:09:57Z", "digest": "sha1:DGDD2XKCHRQNS3GTL4KSFZWGFLPZNKMD", "length": 14374, "nlines": 245, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Shootout at Wadala", "raw_content": "\nகாண்டே, ஷூட் ஆவுட் இன் லோக்கன்ட்வாலா, போன்ற படங்களின் இயக்குனர் சஞ்செய் குப்தாவின் இயக்கத்தில் 1982 மும்பையில் நடந்த அஃபீஷியல் என்கவுண்டரைப் பற்றிய படம்.\nகதை என்றால் மனோகர் ஒர் சாதாரணன். நல்ல படிப்பாளி. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து கொண்டு கங்கனாராவத்தை காதலித்துக் கொண்டிருப்பவர். அவர் செய்யாத குற்றத்திற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு வெளியே வரும் போது ரவுடியாய் வெளி வருகிறார். மான்யா பாய் ஆகி பெரிய தாதாவாக வலம் வர, வழக்கம் போல எதிர் க்ரூப் இம்தியாசிற்கும் இவர்களுக்கும் லடாய். போலீஸ் மான்யா க்ரூப்பை தூக்கும் ப்ளானில் இறங்கி மான்யாவை என்கவுண்டரில் தூக்குகிறது. எப்படி என்பதை நான்லீனியரில் சொல்லியிருக்கிறார்கள்.\nவெகு வழக்கமான கதை. ஜான் ஆப்ரகாம் தான் ஹீரோ. என்றைக்கு இவர் நடிப்பார். மாசோ ரவுடியாய் வலம் வரும் போது ஓகே.. அதற்காக அந்த இறுகிப் போன முகத்தை சம்மர் கட் அடித்து, குங்குமப் பொட்டு வைத்து காலேஜ் பையனாக நடிப்பது எல்லாம் ஸ்ஸ்ஸ்சப்ப்ப்பா முடியலை. இவரின் காதலியாய் கங்கனா ராவத். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவர் அக்காலகட்ட உடையணிந்து வலம் வருகிறார். ஜான் ஆப்ரகாமிடம் உதட்டுக்கடி வாங்குகிறார். ஸ்டீமியான உடலுறவு காட்சிகளில் பங்கேற்கிறார். அனில்கபூ���்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர், மகேஷ் மஞ்ச்ரேகர் ஆகியோர் போலீஸின் பக்கக் கதையை அவர்களின் நியாயத்தோடு சொல்கிறார்கள். எதிர் க்ரூப் மனோஜ் பாஜ்பாய், சோனு சூட். வழக்கம் போல. அதுவும் சமீபத்தில் தான் கேங்க்ஸ் ஆப் வசேப்பூரில் பார்த்த இம்பாக்டில் இருப்பதால் நத்திங் ஸ்பெஷல். துஷார் கபூர் வேறு இருக்கிறார்.\nநடுவில் ரெண்டு குத்து பாடல்கள், எக்கச்சக்க சத்தத்தோடு. ஒன்றில் சன்னிலியோனி தன் பெரும் தனங்களை வைத்து ஆட்டுகிறார். இன்னொன்றில் சோபியா சவுத்ரி. பிரியங்கா சோப்ரா வேறு ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு போகிறார். இந்த படத்திற்கு எதுக்கு இத்தனை பாடல்கள் என்று தெரியவில்லை. அட்மாஸ் ஒலியமைப்பு வேறு சரியாய் மிக்ஸ் செய்யப்படாமல் பெரும் சத்தமாய் அமைந்தது. பாராட்டப்பட வேண்டிய முக்கியமானவர்களில் முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் சஞ்செய் குப்தாவும், ஆக்‌ஷன் கொரியொகிராபரும்தான். சும்மா பின்னி எடுத்திருக்கிறார்கள். சென்ற வார இந்தி பட வெளியீட்டில் முதல் மூன்று நாட்களில் பெரும் வசூலை குவித்திருக்கிறது இந்தப்படம். அம்பூட்டு நல்லாவா இருக்கு\nசன்னி லியோனுக்கு வந்த கூட்டமா இருக்கும் கேபிள்ஜி.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி\nவிக்ரமனின் - நினைத்தது யாரோ\nமூன்று பேர் மூன்று காதல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=226876&name=samy", "date_download": "2018-05-20T11:52:38Z", "digest": "sha1:GNKCKGTOM4TJE6GLWH73G54J2I2AMNWM", "length": 16954, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: samy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் samy அவரது கருத்துக்கள்\nsamy : கருத்துக்கள் ( 22 )\nபொது ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, ரிசல்ட்\nசர்வர் வேலை செய்யவில்லை .பதிவிறக்கம் செய்ய முடியவில்லை 17-மே-2018 13:02:03 IST\nஅரசியல் ஒலிபெருக்கியுடன் பிறந்தவர் வைகோ ஜெயகுமார் கிண்டல்\nஐயா ,மாண்புமிகு பிரதமரை முதன் முதலில் ஆதரித்தவர் வைகோ .இப்போது ஸ்டாலினை ஆதரிக்கிறார் அவர்.அவருடைய ராசி மிக நல்ல ராசி இல்லையென்றால் மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்கள் பிரதமராக யிருக்க மாட்டாரே 14-மார்ச்-2018 20:40:12 IST\nஅரசியல் பார்லி.,யில் பட்ஜெட் தாக்கல் ஓட்டுகளை கவர சலுகைகள்\nமுதலில் மதுவை ஒழித்தாலே மக்களுக்கு வரும் பாதி நோய் குணமாகிவிடும் .நோயை உருவாக்கி பிறகு மக்களுக்கு பணத்தை செலவழிப்பதில் எந்த பயனும் இல்லை .நோய் வராமல் தடுத்து அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி அதை வேறு செலவுக்கு பயன்படுத்தலாம் .அதேபோல் எரிபொருளை மிச்சப்படுத்தாமல் காற்றுமாசுபடுத்தி அதனால் வரும் நோய்கள் அதிகம். முடிந்தவரை மின்சார ட்ராம் வண்டிகளை பயன்படுத்தி அதிக மக்கள் பயணம் செய்யுமாறு செய்ய வேண்டும் .தனியாக கார், பைக் ,ஆட்டோ பயன்படுத்த பெரிய வீதிகளில் தடைவிதிக்க வேண்டும். 02-பிப்-2018 09:55:03 IST\nஅரசியல் பட்ஜெட்டில் அருண்ஜெட்லி தாராளம் டிஜிட்டல், விவசாயம், ஏழைகள் முன்னேற்ற திட்டம்\nமுதலில் மதுவை ஒழித்தாலே மக்களுக்கு வரும் பாதி நோய் குணமாகிவிடும் .நோயை உருவாக்கி பிறகு மக்களுக்கு பணத்தை செலவழிப்பதில் எந்த பயனும் இல்லை .நோய் வராமல் தடுத்து அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி அதை வேறு செலவுக்கு பயன்படுத்தலாம் .அதேபோல் எரிபொருளை மிச்சப்படுத்தாமல் காற்று மாசுபடுத்தி அதனால் வரும் நோய்கள் அதிகம். முடிந்தவரை மின்சார ட்ராம் வண்டிகளை பயன்படுத்தி அதிக மக்கள் பயணம் செய்யுமாறு செய்ய வேண்டும் .தனியாக கார், பைக் ,ஆட்டோ பயன்படுத்த பெரிய வீதிகளில் தடைவிதிக்க வேண்டும். 01-பிப்-2018 18:02:24 IST\nசினிமா அரசியலுக்கு வரவும் தயங்க மாட்டேன் : பிரகாஷ்ராஜ்...\nK P N TRAVELS 49 பஸ்கள் எரிக்கப்பட்டபோது ரஜினியும், நீங்களும் எங்கே போயிருந்தீர்கள். தமிழர்களை தயவுசெய்து வாழ விடுங்கள் . 02-ஜன-2018 12:03:32 IST\nஅரசியல் திமுக தோல்வி எச்.ராஜா கண்டுபிடிப்பு\nதிரு . H .ராஜா சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை.எல்லா இடத்திலேயும் துண்டு போடும் குருமாவை விட ஐயா ராமதாஸ் அவர்களும்,வைகோ அவர்களும் எவ்வளோவோ மேல் .கண்டிப்பாக திமுக குருமாவிடம் கூட்டு சேர்ந்தால் இருக்கும் ஓட்டும் விழாது .அருமையான தீர்க்கதரிசி திரு .ராஜா அவர்கள். 25-டிச-2017 19:08:12 IST\nபொது மிடாஸ் மதுபான கொள்முதல் கை கழுவுகிறது டாஸ்மாக்\nகேரளாவில் ஒரு தென்னை மரம் கள்ளுக்கு மாதா மாதம் Rs 350 க்கு குத்தகை விடப்படுகிறது .ஆனால் இங்கு ஒரு வருடத்திற்கு ஒரு மரம் Rs 330 க்கு குத்தகை விடப்படுகிறது .கள் விற்பனை நடந்தால் தமிழ் நாட்டு விவசாயிகள் மிகவும் பயனடைவார்கள் 11-நவ-2017 12:23:09 IST\nஅரசியல் டெங்குவை ஒழிக்க ஆராய்ச்சி ஓ.பி.எஸ்.,\nடெங்கு கொசுவை ஒழிக்க முதலில் பிளாஸ்டிக் பொருட்களை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். அடுத்து பெரும் புகையை கக்கும் வாகனங்களை தடை செய்ய வேண்டும். இந்த இரண்டும் நடந்தால் பாதி கொசுக்களை ஒழிக்கலாம் . அடுத்து இப்பொழுது அடிக்கும் கொசு மருந்து கொசுக்களை மட்டுமே கொல்லும். ஆனால் புழுக்கள் , லார்வாக்கள் கொல்லப்படாது..அதனால் வேப்பெண்ணெயை நீரில் கலந்து எல்லா இடங்களிலும் அடித்தால் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். இதன் மூலம் கொசுக்களை முற்றிலும் அழிக்கலாம். 18-அக்-2017 13:28:58 IST\nசினிமா இன்றைய இசையின் நிலை... : இளையராஜா வேதனை...\nபாட்டுக்கு மெட்டு என்று இருந்ததை மாற்றி மெட்டுக்கு பாட்டு என்று கொண்டு வந்து தமிழை , தமிழாக பாடிய டீ..T M S அவர்களை விரட்டிவிட்டு ,தமிழை தெலுங்குவில் எ���ுதி பாடி கெடுத்த S P P அவர்களை கொண்டுவந்ததை விட நீங்கள் இசைக்கு என்ன செய்தீர்கள் .இப்பொழுது புலம்பி என்ன செய்ய 12-ஜூன்-2017 21:50:27 IST\nஅரசியல் ஹைட்ரோ கார்பன் திட்டம் முத்தரப்பு பேச்சு நடத்த முடிவு\nஎண்ணெய் மற்றும் எரிவாயுக்காக, இறக்குமதியை அதிகளவில் நம்பி இருக்க வேண்டி உள்ளது. நாம் 5 % எத்தனால் ,பெட்ரோலுடன் கலந்தால் நமக்கு வருடம் 2லட்சம் கோடி அந்நிய செலவாணி மிச்சமாகும் .கனடாவில் 20 % எத்தனால் ,பெட்ரோலுடன் கலக்கிறார்கள் .இதனால் கரும்பு விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் .நமது நாடு மற்ற நாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை . 28-மார்ச்-2017 10:04:51 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/07/2.html", "date_download": "2018-05-20T11:48:25Z", "digest": "sha1:EP5AJHMXOZ7NRP57ME5VDSSGMDIWYS46", "length": 25704, "nlines": 147, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: சைவ உணவினால் என்ன பயன்? - 2", "raw_content": "\nசைவ உணவினால் என்ன பயன்\nஎவ்வகையான உணவு வகைகளை உண்பது நல்லது\nஅது ஏன் அசைவ உணவு எப்போதும் சர்ச்சைக்கு உரியதாகிறது மாமிசம் உண்பது குற்றமா, என்ன மாமிசம் உண்பது குற்றமா, என்ன உயிர்களை கொன்று உண்பது பாவம் என்றால், சைவ உணவான தாவரங்களும் கூட உயிர்தானே உயிர்களை கொன்று உண்பது பாவம் என்றால், சைவ உணவான தாவரங்களும் கூட உயிர்தானே அதை மட்டும் கொல்லலாமா இப்படி நீள்கிறது கேள்விப் பட்டியல். இதற்கு சத்குருவின் பதில் இங்கே… சத்குரு: உணவுமுறையில் இப்படி பல கோட்பாடுகள் வைத்ததற்குக் காரணம், உயிர்வதை, வன்முறை கூடாது என்பதால் மட்டுமல்ல. வாழ்க்கையை உற்றுப் பார்த்தால், இங்கு உயிர்வாழ்வதும், ஏன் சுவாசிப்பதும் கூட வன்முறை தான். ஆனால் நீங்கள் தேவையான அளவிற்கு மட்டும் வன்முறை செய்கிறீர்களா, அல்லது எல்லை தாண்டிப் போகிறீர்களா என்பதுதான் கேள்வியே. எது வன்முறை ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. நீங்கள் காரட் வெட்டுகிறீர்களோ, ஆப்பிள் வெட்டுகிறீர்களோ அல்லது கோழி, ஆடு வெட்டுகிறீர்களோ அது எதுவாக இருந்தாலும், அது வன்முறைதான். ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. விலைமதிப்பற்றது. “இது ஓரு ஆட்டின் உயிர்தானே…” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஆட்டிற்கு அப்படியல்ல. அது எத்தனை கர்வத்தோடு நடக்கிறது என்று பாருங்கள். அதைப் பொறுத்தவரை இவ்வுலகிலேயே அதுதான் மிக முக்கியமான உயிர். உங்கள் நினைப்பும் அதுதானே ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. நீங்கள் காரட் வெட்டுகிறீர்களோ, ஆப்பிள் வெட்டுகிறீர்களோ அல்லது கோழி, ஆடு வெட்டுகிறீர்களோ அது எதுவாக இருந்தாலும், அது வன்முறைதான். ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. விலைமதிப்பற்றது. “இது ஓரு ஆட்டின் உயிர்தானே…” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஆட்டிற்கு அப்படியல்ல. அது எத்தனை கர்வத்தோடு நடக்கிறது என்று பாருங்கள். அதைப் பொறுத்தவரை இவ்வுலகிலேயே அதுதான் மிக முக்கியமான உயிர். உங்கள் நினைப்பும் அதுதானே மாமிசம் சாப்பிடுவது குற்றமா.. இவ்வுலகில் வாழும் ஒவ்வோர் உயிரும் வெவ்வேறு அளவிலான பரிணாம வளர்ச்சி நிலையில் இருக்கிறது. வெவ்வேறு அளவிலான உணர்வுத்திறன் பெற்றுள்ளது. விஞ்ஞான ரீதியாக பார்த்தால், நாம் உண்ணும் உணவு, பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கும் நிலையிலிருந்து வெகு தொலைவில் இருப்பது நல்லது. ஏனென்றால், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அது பதித்து வைத்துக்கொள்ளும் ஞாபக அளவைப் பொறுத்து, அதன் ஞாபகக் கட்டமைப்பு அமைந்திருக்கும். பரிணாம வளர்ச்சி நிகழ நிகழ, மிக நுண்ணிய விஷயங்களையும் பதித்து வைத்துக் கொள்ளும் வகையில், ஞாபகக் கட்டமைப்பு மேன்மேலும் நுட்பமானது. இந்த பரிணாம வளர்ச்சியின் உச்சநிலையில் மனிதன் இருப்பதால், அவனின் ஞாபகசக்தி மிகமிக நுட்பமாக இருக்கிறது. அவனது ஞாபகக் கட்டமைப்பும் மிக நேர்த்தியாக, மேம்பட்ட நிலையில் உள்ளது. எந்த ஜீவராசிக்கு ஞாபகக் கட்டமைப்பு மிக எளிய நிலையில் இருக்க���றதோ, அதை உணவாக உண்டால், அதை நாம் எளிதாக ஜீரணிக்கலாம். அதாவது, அந்த உணவின் ஞாபகங்களை எளிதாக மாற்றி, அதை நம் உடலோடு எளிதாக இணைத்திடலாம். இரண்டு உயிரணுக்களுடன் தொடங்கிய உங்கள் உடல், இத்தனை மடங்கு வளர்ந்தும் தன் தனித்தன்மையை இழக்காததற்குக் காரணம், அந்த அணுக்களின் ஞாபகத்திறன். அதைக் கொண்டு தான், அது தன்னைப் போன்றே அச்சுகளை உருவாக்குகிறது. பரிணாம வளர்ச்சியில், கீழ்நிலையில் உள்ள தாவரங்களை உட்கொண்டால், அதை கிட்டத்தட்ட 100% ஜீரணம் செய்திடலாம். அதன் ஞாபகங்களை முழுமையாக நீக்கிவிட்டு, உங்கள் ஞாபகத்தை அதன் மீது பதித்திடலாம். ஆனால், உங்களை ஒத்த ஜீவராசிகளை நீங்கள் உண்ணும்போது, அவற்றின் ஆழமான, சிக்கலான ஞாபகங்களை உங்களால் முழுவதுமாய் அழிக்க முடியாது. இப்படிப்பட்ட உணவினை நீங்கள் தொடர்ந்து உண்ணும் போது, உங்கள் ஞாபகத்தை அதன் மீது முழுமையாய் பதிக்கமுடியாமல் போவதால், நாள் ஆகஆக, உங்கள் தனித்தன்மையை நீங்கள் இழக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 25000 ஆண்டுகளாக உங்கள் மரபணுக்கள் மூலம் நீங்கள் சுமந்து வந்திருக்கும் கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் தொலைந்து விடும். உண்டாகும் உருச்சிதைவு இதைத்தான் 2600 ஆண்டுகளுக்கு முன்பே மஹாவீரர் சொன்னார். விலங்குகளை உண்டால், நீங்கள் அவை போலவே ஆகிவிடுவீர்கள் என்று. அதற்காக இன்று நீங்கள் ஆட்டை சாப்பிட்டால், நாளையே ஆடு போல் தோற்றம் கொள்வீர்கள் என்று பொருளல்ல. இதுபோன்ற உணவுகளை உண்டால், சிறிது சிறிதாக ஞாபக ‘உருச்சிதைவு’ உண்டாகும். உங்கள் ஞாபகத்தை தன்மீது முழுமையாய் ஏற்காத, தன் ஞாபகங்களை இன்னும் பிடித்து வைத்துக்கொள்ளும் உணவுகளை (விலங்குகளை) உண்பதால், உங்கள் உடலின் ‘ஞாபகப் பதிவு’களில் குழப்பங்கள் உண்டாகிறது. இந்த ஞாபகக் குழப்பத்தோடு நீங்கள் பிள்ளைகள் பெற்றால், அவர்கள் சற்றே தடுமாற்றத்துடன் தான் இருப்பர். அசைவத்தில் என்ன தான் சாப்பிடுவது இதைத்தான் 2600 ஆண்டுகளுக்கு முன்பே மஹாவீரர் சொன்னார். விலங்குகளை உண்டால், நீங்கள் அவை போலவே ஆகிவிடுவீர்கள் என்று. அதற்காக இன்று நீங்கள் ஆட்டை சாப்பிட்டால், நாளையே ஆடு போல் தோற்றம் கொள்வீர்கள் என்று பொருளல்ல. இதுபோன்ற உணவுகளை உண்டால், சிறிது சிறிதாக ஞாபக ‘உருச்சிதைவு’ உண்டாகும். உங்கள் ஞாபகத்தை தன்மீது முழுமையாய் ஏற்காத, தன் ஞாபகங்களை இன்னும�� பிடித்து வைத்துக்கொள்ளும் உணவுகளை (விலங்குகளை) உண்பதால், உங்கள் உடலின் ‘ஞாபகப் பதிவு’களில் குழப்பங்கள் உண்டாகிறது. இந்த ஞாபகக் குழப்பத்தோடு நீங்கள் பிள்ளைகள் பெற்றால், அவர்கள் சற்றே தடுமாற்றத்துடன் தான் இருப்பர். அசைவத்தில் என்ன தான் சாப்பிடுவது உண்பதற்கு தாவரங்கள் தான் சிறந்தது. ஆனால், கட்டாயம் அசைவம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பரிணாம வளர்ச்சியில் தாவரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை உண்ணலாம். அதாவது மீன்களை உண்ணலாம். காரணம், கடல்வாழ் உயிரினங்கள் தான் விலங்கினத்தில் முதல்முதல் தோன்றியவை. ‘நகரும் உயிரினத்தின்’ பரிணாம வளர்ச்சியில், மனிதனைவிட வெகு தொலைவில் இருப்பவை அவை. உயிரின் ஞாபகத்தன்மை பாலூட்டி வகை விலங்குகள் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக அருகே இருப்பதால், அவற்றை நாம் உண்பதில்லை. ஓர் ஆட்டை சாப்பிட்டால் ஆரோக்கியம் வரும் என்றால், அதைவிட மேம்பட்ட உயிரினமான மனிதனை உண்டால், இன்னும் அதிகமாக ஆரோக்கியம் வரவேண்டும் அல்லவா உண்பதற்கு தாவரங்கள் தான் சிறந்தது. ஆனால், கட்டாயம் அசைவம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பரிணாம வளர்ச்சியில் தாவரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை உண்ணலாம். அதாவது மீன்களை உண்ணலாம். காரணம், கடல்வாழ் உயிரினங்கள் தான் விலங்கினத்தில் முதல்முதல் தோன்றியவை. ‘நகரும் உயிரினத்தின்’ பரிணாம வளர்ச்சியில், மனிதனைவிட வெகு தொலைவில் இருப்பவை அவை. உயிரின் ஞாபகத்தன்மை பாலூட்டி வகை விலங்குகள் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக அருகே இருப்பதால், அவற்றை நாம் உண்பதில்லை. ஓர் ஆட்டை சாப்பிட்டால் ஆரோக்கியம் வரும் என்றால், அதைவிட மேம்பட்ட உயிரினமான மனிதனை உண்டால், இன்னும் அதிகமாக ஆரோக்கியம் வரவேண்டும் அல்லவா மனிதனை உண்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை மனிதனை உண்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை பிரச்சினை, அவர் உங்களைப் போன்றே இருக்கிறார் என்பதால்தான். மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளும் எண்ணங்களும் கொண்ட விலங்குகளை உண்பது ஏறக்குறைய நரமாமிசம் உண்பது போல. இதை வேண்டாம் என்று சொன்னது, மதம் சார்ந்த கருத்தோ, நல்லொழுக்க சான்றோ அல்ல. இது நம் வாழ்வின் அஸ்திவாரத்தை தடுமாறச் செய்யும் விஞ்ஞானப் பூர்வமான பிரச்சனை. தொடர்ந்து மாமிசமோ, நுட்பமாக ஞாபகப் பதிவை வைத்துக் கொள்ளும் உணவு வகைகளையோ உண்டு வந்தால், ‘மனிதனின்’ தனித்தன்மைகளையே நீங்கள் இழக்க நேரிடும்.\nRead more at : மாமிசம் சாப்பிடுவது குற்றமா..\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\n* நாம்இறந்தபிறகும்கண்கள் 6 மணிநேரம்பார்க்கும்தன்மையுடையது .\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nScience-மூலக்குறுகளை அழுத்துவதால் என்ன நிகழும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்...\nWELCOME TO KALVIYE SELVAM: நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்... : நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மல...\nகட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்...\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nஇங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள் காலமும் வேலையும் A என்பவரின் 1 நாள் வேலை = 1 / n எனக்...\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nகுரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்\nபோலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்ப���ன் அது...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-05-20T12:05:11Z", "digest": "sha1:7YXQZUHC2AFDPCRLBUEN6JFC7UNS5HJQ", "length": 6595, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் இருட்டுமடு பிரதான வீதி! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் இருட்டுமடு பிரதான வீதி\nவட தமிழீழம் ,முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான இருட்டுமடு-உடையார்கட்டு பிரதான வீதி மக்கள் பாவணைக்கு மிகவும் இடையூறாக முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கின்றது. என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nபாடசாலை மாணவர்கள்,அரச அதிகாரிகள்,விவசாயிகள்,சாதாரண பொதுமக்கள் என நாளாந்தம் பல்வேறு தேவைக்காக மக்கள் பயன்படுத்தும் இவ் வீதியை பிரதேச அரசியல் வாதிகளோ,அதிகாரிகளோ சீர்செய்யாமல் இருக்கும் வரை இருட்டுமடு மக்களது நாளாந்த வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாகவே இருக்கும் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nபலரிடம் முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு\nகுறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nஆயிரம் ஆயிரம் வேங்கைகளின் கனவுகள் ஒருநாள் நனவாகும். இரா.சம்மந்தன்\nதிருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது என்பதால் ஒரே கயிற்றில் தூக்கிட்ட காதல் இணை\nயாழ் மாநகரசபை கட்டட தொகுதி சிக்கல், பந்து இப்போ டக்கி கையில்\nசுவிஸ் நாட்டில் சிறந்த வைத்திய தாதியாக பத்திரிகையால் புகழப்படும் வட மராட்சி பெண்\nபிரிகேட��யர் பால்ராஜ் அவர்களின் 10 ஆம் நினைவு நாள்\nபிரிகேடியர் பால்ராஜ் 10 ஆம் நினைவு நாள்\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள்\nஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்\nஉலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற பிரிகேடியர் பால்ராஜ்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த தமிழ் இன அழிப்புநாள் நிகழ்வுகள்\nமே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களின் – தமிழர் இனவழிப்பு…\nதமிழினப் படுகொலை நாள் ( Scotland ) MAY 18\nதமிழ் இன அழிப்பு நாள் 2018 நெதர்லாந்து\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப் போராட்டம்\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018\nமே 18 தமிழின அழிப்புநாள்\nதமிழின அழிப்பு நாள் 2018\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/05/blog-post_75.html", "date_download": "2018-05-20T12:01:51Z", "digest": "sha1:NL5KTVCOXILEVPTHYJ6MU65HHZHP6PZV", "length": 11067, "nlines": 249, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பிரிட்டன் பாட திட்டத்துக்கு நிகராக தமிழக பள்ளிக்கல்வி 'சிலபஸ்'", "raw_content": "\nபிரிட்டன் பாட திட்டத்துக்கு நிகராக தமிழக பள்ளிக்கல்வி 'சிலபஸ்'\nபிரிட்டன் பள்ளிகளுக்கு நிகரான பாடத்திட்டம், தமிழகத்தில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, துணைவேந்தர்கள்,\nபேராசிரியர்கள் இடம் பெறும் குழு அமைக்கப்படுகிறது.\nதமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 2012ல், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 2006ல் அமலுக்கு வந்தது. பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 15 ஆண்டுகளாகியும், தமிழக அரசு அதை மாற்றவில்லை. அதனால், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்களுடன் போட்டி போட முடியாமல், தமிழக மாணவர்கள் தவிக்கின்றனர்.\nஇந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், துறையை முழுமையாக சீரமைக்க, செயலர் உதயசந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், உயர் கல்வி துறையினரின் ஆலோசனைகளை பெற்று, உதயசந்திரன் பல சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.முக்கியமாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது.அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2வுக்கும், புதிய பாடத்திட்டம் வரவுள்ளது. இதற்காக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி சான்றிதழ் படிப்பு, லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டம் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nநம்நாட்டில், பள்ளிக்கல்வியில், தரமான பாடத்திட்டம் உடைய, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள பாடத்திட்டங்களும், தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nதேசிய கல்வியியல் வரைவு அறிக்கை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றுடன், பிரிட்டனின் பள்ளிப்படிப்பு பாடத்திட்டத்தையும் இணைத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, பல்கலைகளின் தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆங்கில புலமை பெற்ற பேராசிரியைகள், ஐ.ஐ.டி., ஆசிரியர்கள் ஆகியோர் இடம் பெறும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக்குழு, மூன்று மாதங்களுக்குள் பாடத்திட்டத்தை இறுதி செய்து வழங்கும்.அதன்பின், சர்வதேச தரத்தில் பாட புத்தகங்களை வடிவமைக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/04/blog-post_1364.html", "date_download": "2018-05-20T12:10:07Z", "digest": "sha1:DACYURWLD2OIGFOSX5QJJS2NIM6OWZPG", "length": 21692, "nlines": 402, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்க��்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nயாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்ற புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.\nஇக்கட்சி அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சனிக்கிழமை (12); யாழ்.குருநகர் சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது, கட்சி சின்னம் மற்றும் கட்சியின் யாப்புக்கள் வெளியிடப்பட்டன.\nஇக்கட்சி வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்சியின் செயலாளர் நாயகமாக சுதர்சிங் விஜயகாந்த் செயற்படவுள்ளதுடன், பிரதித் தலைவர் உட்பட 12 உறுப்பினர்கள் இக்கட்சியில் உள்ளனர்.\nஇந்தக் கட்சித் பற்றி செயலாளர் நாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்;ப்பதற்காக இக்கட்சி புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நிறைகுடம் சின்னத்துடன், ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நீலம் ஆகிய நிறங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஅதில் சிவப்பு அர்ப்பணிப்பினையும், மஞ்சள் ஒழுக்கத்தினையும், நீலம் ஒற்றுமையினையும் எடுத்துக் காட்டுகின்றது.\nதமிழ் மக்களின் நிலம், கலாசாரம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றினை மேம்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படவேண்டுமென்றும் என்ற நோக்குடனும் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தனி தமிழம் இனி வரும் காலங்களில் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு தனி தமிழீழம் கிடைக்குமென்றால், மத்திய அரசாங்கத்துடன், இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமுற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் தம்முடன், ஒன்றிணைந்தால், தமது கொள்கைகளுக்கும், தமிழ் கட்சிகளின் கொள்கைளுக்கும் அமைவாக ஏற்று நடக்க தாம் தயார் என்றும் அவர் கூறினார்.\nஇம்மாதம் இறுதி வாரத்தில் பொதுச்சபைக் கூட்டத்தினை கூட்டி பொதுச்சபை உறுப்பினர்களின் ஆலோசனையுடன், தேர்தல் ஆணையாளரிடம் கட்சியைப் பதிவு செய்து விட்டு, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்���ு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10072/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2018-05-20T11:52:35Z", "digest": "sha1:ZN24MDBBTV2KTSXTH2LVAQOI7EA662IW", "length": 12739, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அமெரிக்க அதிபரின் மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅமெரிக்க அதிபரின் மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை\nSooriyan Gossip - அமெரிக்க அதிபரின் மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலினியாவிற்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிகிச்சைக்காக மெலினியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூன்றாவது மனைவியான மெலினியா, வைத்தியசாலையில் ஓரு வார காலம் தங்கியிருப்பார் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு நாளைக்கு ஒன்பது ஆண்கள்... அதிர்ச்சித் தகவல்\nத���ையில் காயம் என சென்றவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்... எச்சரிக்கை\nசுகப்பிரசவ குழந்தைகளுக்கு மட்டும் தான் இது இருக்குமாம்....\nஊடகவியலாளர்கள் கேள்விக்கு அமெரிக்க அதிபரின் சுவாரஸ்ய பதில் \nகோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது\nவெள்ளை மாளிகையை கதிகலங்க வைத்த பரபரப்பு குற்றசாட்டு\nட்ரம்பின் நிர்வாண சிலைக்கு எத்தனை லட்சம் தெரியுமா\nகணவன் மனைவியின் சந்தோஷத்திற்கு 20 ஆண்டுகள்.... புதிய கண்டுபிடிப்பு\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nயூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஅதிகம் குடிப்பவர்கள் இவர்கள் தானாம்\nவலிப்பு ஏற்பட்டு பிரபல இயக்குனர் பரிதாப மரணம்\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nதனுஷ் IN மாரி இது வேற மாரி IN M.G.R \nகெளதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து \nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nமூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nகோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது\nகாதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nவலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஅசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....\nநூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\n11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீச்சல் உடையில் கலக்கும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/05/blog-post_13.html", "date_download": "2018-05-20T12:14:19Z", "digest": "sha1:OXS2C5CDAPCEB264KEMLZMEZDAMYLFCA", "length": 18680, "nlines": 134, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் !மீண்டும் நீரூபிக்கப்பட்டுளளது", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் \nராமாநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் 15000த்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில் கூட்டணி கட்சியான அதிமுக தமிழகத்தில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தன் மூலம் ராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவர்களின் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஹசன் அலி (காங்) 50,074 ,\nராஜா ஹுசைன்(இந்திய தேசிய லீக்) 3606\nமேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் நிலவும் பெருபான்மையான மக்களின் கருத்தை ராமநாதபுரம் தொகுதி மக்கள் பிரதிபலிப்பார்கள் என்ற கருத்து நீண்ட நெடிய காலமாக நிலவி வருகிற��ு. இதற்கு காரணம் நடந்து முடிந்த எல்லா தேர்தல்களிலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சியே ஆட்சி அமைத்து வந்துள்ளது என்ற கரு்த்து உள்ளது.\nபொதுவாக இது காலம் வரை ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏ. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்ததில்லை. இந்த தொகுதியின் எதிரொலிப்பு தமிழ்நாடு முழுவதும் பிரதிபலித்து வந்துள்ளது கடந்த கால தேர்தல்களின் வரலாற்று உண்மைகள் ஆகும். இதில் கடந்த 1952, 57, 62 ஆகிய பொதுத் தேர்தல்களில் ராமநாதபுரம் ராஜா சண்முகராஜேசுவர நாகநாத சேதுபதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.\n1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் டி.ராமசாமியின் அண்ணன் தங்கப்பன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. ஆட்சி அமைத்தது. 1971ம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் வெற்றி பெற்றார். அப்போதும் திமுக ஆட்சி அமைந்தது. இதன் பின்பு 1977, 80, 84ம் வருட தேர்தல்களில் முன்னாள் டி.ராமசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். அந்த 3 தேர்தல்களிலும் அதிமுக ஆட்சி அமைந்தது.\nஇதன் பின்பு 1989ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். அப்போது திமு கழகம் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து கடந்த 1991ல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் வெற்றி பெற்றார். அதிமுக ஆடசி அமைத்தது. 1996ல் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர்ராஜா வெற்றி பெற்றார்.அப்போது அதிமுக ஆட்சி அமைந்தது. கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹசன்அலி வெற்றி பெற்றார்.காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில் அமர்ந்தது.\nஅதிமுக கூட்டணி கட்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற பேராசிரியர் ஜவாஹிருல்லா மூலம் தற்போது மீண்டும் ஒரு முறை அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nசொந்த ஊர் மக்களை புறக்கணித்த திமிர் பிடித்த MLA வுக்கு ஊர் மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளார்கள்...\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை பகுதியில் கட்டுமான பணிக்கு தேவையான மணல் க...\n19 மணி நேரம் பறந்த புறா \nகீழக்கரை சுகாதார கேட்டிற்கு விடிவு ஏற்படுமா\nகீழக்கரை&ஏர்வாடி முனை ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் ந...\nசமுதாய புரவலர் கீழக்கரை மெஜஸ்டிக் கரீம் காலமானார்க...\nகீழக்கரை இளைஞர்களால் காப்பாற்றப்பட்ட முள்ளம்பன்றி\nகீழக்கரை அருகே தீவுகளில் மஞ்சள் நிற பலூன் வேலிகள்\nகீழக்கரை அரசு கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள்\nசிறந்த இளைஞர் மன்றங்களுக்கு விருதுகள்: ஜூன் 30 வரை...\nகீழக்கரையில் ஆமை வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு...\nமுன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் தற்கொலை\n500 பிளாட் பகுதி மசூதியில் திருட்டு\nகீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் தினமும் பாதிப...\nஈமான் சங்க பொது செயலாளர் லியாகத் அலி இல்ல திருமண வ...\nகூடைக்கு கிடைத்த 6667 ஓட்டுகளால் தோற்ற தேமுதிக முஜ...\nராமநாதபுரத்தில் வெற்றி பெறுபவரின் கூட்டணியே ஆட்சிய...\n2 மாதங்களாக அகற்றப்படாத மரத்தால் பொது மக்கள் அவதி\nகீழக்கரை பள்ளிகளி���் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண...\nமீன்பிடி தடையால் வருமானமின்றி கந்து வட்டி கும்பலிட...\n14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி \nகுப்பை கரையாக மாறி வரும் கீழக்கரை \nதொடரும் இஸ்லாமியா பள்ளி மாணவிகளின் சாதனை \nமாணவர் பட்டம் பெற அரசு செலவு ரூ.4 லட்சம்\nமுகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழ...\nகாஞ்சிரங்குடியில் புதிய தொழுகை பள்ளி திறப்பு\nசாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக...\nஈமான் சங்கம் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில...\nகீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் விபத்தில் காயம...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்களை நியம...\nகீழக்கரை பகுதி \"தினகரன்\" & தமிழ்முரசு நாளிதழ்களுக்...\nகீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்...\nகீழக்கரையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள தர்பூசண...\nடிரான்ஸ்பார்மர் மீது லாரி உரசியதால் சேதம்: இரவு மு...\nகீழக்கரை ஜெட்டி பாலத்தி்லிருந்து மீன் பிடிக்கும் ச...\nகீழக்கரையில் கிரிக்கெட் பயிற்சி மையம் \nகீழக்கரை அருகே ஆட்டோ - டூ வீலர் மோதல் \nகீழக்கரை சின்னக்கடைதெரு அருகே நின்ற மர்ம பைக் அகற்...\nகீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை...\nகீழக்கரையில் மே 4ல் புறா பந்தயம் துவக்கம்\nநகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்றுவோ...\nஇஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி பிளஸ் 1 மாணவி சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/11/blog-post_8.html", "date_download": "2018-05-20T12:14:17Z", "digest": "sha1:TLAMUFCEGWRSJIBVXNGJRTVYBMSO7KDJ", "length": 17358, "nlines": 125, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: காய்ச்சலில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை சிறுவன் உயிர‌ழ‌ப்பு!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகாய்ச்சலில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை சிறுவன் உயிர‌ழ‌ப்பு\nகீழக்கரை அன்புநகரைச் சேர்ந்த கணேசன் மகன் ஜோதிவேலன்(10). முதுகுளத்தூரில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரகாலமாக கீழக்கரை அன்புநகரில் உள்ள அவரது தாயார் வீட்டில் தங்கிவிட்டு நேற்று முன்தினம் முதுகுளத்தூர் சென்றார். அன்றிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதுகுளத்தூர் அரசு மருத்த���வனையில் சிகிச்சை பெற்றார்.\nஆனால் காய்ச்சல் குறையாமல் இருந்ததால் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.\nஇதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் போகும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தால் கீழக்கரை அன்புநகர் பகுதியில் பெரும் சோக‌த்தில் ஆழ்ந்துள்ள‌து.\nம‌க்க‌ள் சேவை அமைப்பின் முஜீப் கூறுகையில் ,\nம‌க்க‌ள் சேவை அமைப்பின் முஜீப் கூறுகையில் ,\nக‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளில் இதுவ‌ரை கீழ‌க்க‌ரையில் காய்ச்ச‌லுக்கு நான்கு உயிர்க‌ள் ப‌லியாகி விட்ட‌து.ஆனால் அர‌சு சுகாத‌ர‌த்துறையின் மாவ‌ட்ட‌ துணை இய‌க்குந‌ர் உள்ளிட்ட‌ சுகாதார‌த்துறையின‌ர் கீழ‌க்க‌ரையில் டெங்கு இல்லை என்று மேலிட‌த்துக்கு த‌க‌வ‌ல் தெரிவிப்ப‌தில் தான் அதிக‌ ஆர்வ‌ம் காட்டுகின்ற‌ன‌ர்.அர‌சு ம‌ருத்துவ‌மனைகளில் டெங்கு காய்ச்ச‌லால் உயிரிழ‌ப்ப‌வ‌ர்க‌ளை டெங்குவால‌ உயிர‌ழ‌ப்பு இல்லை என‌று வேறு கார‌ண‌ங்க‌ளை கூறுகின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ளின் பொறுப்ப‌ற்ற‌ இந்த‌ செய‌லால் டெங்கு காய்ச்ச‌ல் த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ள் கீழ‌க்க‌ரையில் ம‌ந்த‌மாக‌ ந‌டைபெறுகின்றன‌ற‌ன‌.நாளுக்கு நாள் காய்ச்ச‌லின் பாதிப்பு அதிக‌ரித்து வ‌ருகிற‌து.ஏரா‌ளாமான‌ கீழ‌க்க‌ரையை சேர்ந்தோர் ம‌துரை ம‌ற்றும் ராமநாத‌புர‌ம் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வ‌ருகிறார்க‌ள்.ப‌ர‌வி வ‌ரும் டெங்குவின் பாதிப்பால் விரைவில் பொது ம‌க்க‌ள் ஊரை காலி செய்ய‌ வேண்டிய‌ சூழ்நிலை ஏற்ப‌டுமோ என்று அச்ச‌ப்ப‌ட‌ வேண்டியுள்ள‌து.தொர‌ந்து இது போன்று அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க த‌வ‌றும் ப‌ட்ச‌த்தில் கீழ‌க்க‌ரையின் அனைத்து ஜ‌மாத்க‌ளும் ஒன்று கூடி ந‌ம‌தூரில் நில‌வும் இந்த‌ அவ‌ல‌ நிலையை போக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஆலோச‌னை மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.\nமக்கள் சேவை அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும் இந்த இயக்கம் எங்கு செயல்படுகிறது. இந்த இயக்கம் எங்கு செயல்படுகிறது. மக்களுக்கு என்ன சேவை செய்தார்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தார்கள் எப்போது, எங்கே செய்தார்கள் என்று செய்தி வெளியிட வேண்டியது கீழக்கரை டைம்ஸின் கடைமையாகும்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட.. கீழக்கரையில் நடைபெறும் உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சி குறித்து “கீழக்கரை டைம்ஸ்” இணையதளத்தில் தகவல் ...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nமின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்\nwww.keelakarai.in ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூ...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம், பாரதி நகரில் நியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா வக்க...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகொசும‌ருந்து இய‌ந்திர‌ங்க‌ள் முறையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் காட்சிபொருளாக‌ கொசும‌ருந...\nதேசிய கராத்தே போட்டியில் மாண‌வ‌ர் ஜ‌மாலுதீன் சாத‌ன...\nராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் கால்ந‌டைக‌ள் மூல‌ம் ...\n100க்கும் மேற்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர்க...\nபொள்ளாச்சி போலி ம‌ந்திர‌வாதியை குண்ட‌ர் த‌டுப்பு ச...\nகீழ‌க்க‌ரை ம‌ற்றும் சுற்றுப‌குதிக‌ளில் குவியும் வெ...\nகீழ‌க்க‌ரையில் நாளை(28 ந‌வ)காலை 9முத‌ல் மாலை 5 வ‌ர...\nஏர்வாடியில் ம‌ர‌த்த‌டியில் க‌ல்வி க‌ற்கும் மாண‌வ‌ர...\nராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் புதிய‌ தொழில் தொட‌ங்க...\nசில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முத‌லீட்டை எதிர்...\nகீழ‌க்க‌ரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளியின் ஜ‌மாத் த‌லைவ‌ர...\nசாய்ந்து நிற்கும் மின்கம்பம் மாற்றித்தர மக்கள் கோர...\nகீழ‌க்க‌ரையில் பிளாஸ்டிக் பைக‌ள் ப‌றிமுத‌ல்\nகீழக்கரை ச‌தக் கல்லூரி மாணவி முத‌...\nத‌னியார் டிர‌ஸ்ட் வ‌ழ‌ங்கிய‌‌ வாக‌ன‌ம் மூல‌ம் சுகா...\nகீழ‌க்க���ரையில் க‌ர‌ண்ட் வ‌ந்தாலும் பிர‌ச்ச‌னை\nகீழ‌க்க‌ரை ப‌ள்ளி மாண‌வி மாநில‌ அள‌வில...\nகீழ‌க்கரையில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பிளாஸ்டிக் பைக‌ள...\nபெரும் சுகாதார‌கேட்டில் பேருந்து நிலைய‌ம்\nமாநில‌ அள‌வில் த‌குதி பெற்ற‌ கீழ‌க்க‌ரை ப‌ள்ளி மாண...\nகீழ‌க்க‌ரை அருகே ஊர‌ணியில் முத‌லை\nஇஸ்லாமிய‌ புதுவ‌ருட‌ பிற‌ப்பு (ஹிஜ்ரி 1434)\nகீழ‌க்கரையில் பொள்ளாச்சி போலி ம‌ந்திர‌வாதி கைது\n ந‌கராட்சி த‌லைவ‌ர் உள்ளிட்டோர் ...\nகீழ‌க்க‌ரையில் மின் க‌ம்பிக‌ளை திருடியதாக‌ 3 பேர் ...\nகீழ‌க்க‌ரையில் இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி குழ‌ந்தைக...\nஓட்டல்களில் குடிக்க வெந்நீர் வழங்க வேண்டும் \nகீழ‌க்க‌ரை \"பேர்ல் மாண்டிசோரி\" மாண...\nவ‌ட‌க்குதெரு த‌னியார் அற‌க்க‌ட்ட‌ளை சார்பாக‌ சுகாத...\nஇஸ்லாமியா ப‌ள்ளியில் மாண‌வ‌,மாண‌வியர் 4 பேர் மாநில...\nடெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரி ந‌க‌ராட்சியில...\nகாய்ச்சலில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை சிறுவன் உய...\nகீழக்கரை ஓட்டல்க‌ளில் க‌மிஷ‌ன‌ர் சோத‌னை ந‌ட‌த்தி எ...\nகீழ‌க்க‌ரையில் பூட்டை உடைத்து க‌டையில் ரூ 1 ல‌ட்ச‌...\nகீழ‌க்க‌ரை -ராம‌நாத‌புர‌ம் சாலை விப‌த்தில் கீழ‌க்க...\nகீழ‌க்க‌ரை,ஏர்வாடி ப‌குதிக‌ளில் பொன்னிக்குருவி வேட...\nகீழக்கரை 18 வாலிபர் தர்ஹாவில் கந்தூரி விழா \nகீழ‌க்க‌ரை வ‌ட‌க்குதெரு ப‌குதியில் சேர்ம‌னை முற்று...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் வாயில் க‌ருப்பு...\nகீழ‌க்க‌ரை ப‌குதியில் குவிந்த‌ பொன்னிக்குருவி உள்ள...\nகீழ‌க்க‌ரையின் புதிய‌ இன்ஸ்பெக்ட‌ர் ம‌ற்றும் ஓய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/02/blog-post_05.html", "date_download": "2018-05-20T11:37:52Z", "digest": "sha1:YXFZU4XGZP67XJGUQNRFQBOWQ36BMQ5Q", "length": 28130, "nlines": 300, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கடவுளின் நிறம் என்ன?", "raw_content": "\n1992 ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபனை வெள்ளை போலீசார் தாக்கினார்கள். அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி நீதிமன்றத்தில் சாட்சியமாக்கப்பட்டும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் லொஸ் எஞ்செல்ஸ் நகரில் கலவரம் வெடித்ததை உலகம் மறந்திருக்காது. இதன் தாக்கம் டைரக்டர் ஸ்பைக் லீயை \"மல்கம் எக்ஸ்\" திரைப்படம் எடுக்க தூண்டியிருக்க வேண்டும். கறுப்பின இளைஞனை போலீசார் தாக்குவதும், அமெரிக்க தேசியக்கொடி தீப்பற்றி எரிவதுமாக படத்தின் ஆரம்பக் காட்சிகள் அமைந்துள்ளன.\nபிற்காலத்தில் தலைவராவதற்கு உரிய எந்த அறிகுறியும், இளம் மல்கமிடம் இருக்கவில்லை. சராசரி கறுப்பின இளைஞனாக தனது நண்பர்களுடன் வீதியில் வலம் வருகிறார். வெள்ளை நிறக் காதலியுடன் உல்லாசமாக பொழுது போக்குகிறார். இதைவிட நிழல் உலகத் தொடர்புகள், போதைப் பொருள் பாவனை, இரவு விடுதிகள், திருட்டுகள் என வாழ்ந்து வந்தவர். வீடுடைப்பு திருட்டில் அகப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுகின்றார். தனிமைச் சிறையில் வாடும் போது, அங்கே ஒரு கிறிஸ்தவ மத போதகர் வருகிறார். ஆனால் அவரைப் பார்க்க மல்கம் விரும்பவில்லை. \"உங்கள் இயேசு எனக்கு எதுவுமே செய்யவில்லை. வெள்ளையர் பக்கமே நிற்கிறார்.\" என விரக்தியின் விளிம்பில் கதறுகின்றார்.\nஎந்த மாற்றமும் இன்றி நகரும் சிறை வாழ்க்கையில் ஒரு கறுப்பின இஸ்லாமிய மத போதகர் குறுக்கிடுகிறார். உன்னை சிறையில் இருந்து விடுவிக்கும் வழி தெரியும், என மல்கமை கவருகின்றார். அவரோடு சமூக-அரசியல் உரையாடலை நடத்துகிறார்.\nமதபோதகர்: கடவுளின் நிறம் என்ன\nமத போதகர்: இல்லை கருப்பு.\nமல்கம்: (சிறு அதிர்ச்சி) கடவுள் அழகானவர், வெள்ளை நிறமானவர் எனத்தான் படித்திருக்கிறேன்.\nமத போதகர்: வெள்ளைக்காரன் உருவாக்கிய கடவுள் வெள்ளையாகத் தான் இருப்பார்.\nஇந்த உரையாடல் மல்கமின் சிந்தனையை தூண்டுகிறது. அவர் மேலும் இஸ்லாமிய தத்துவங்களை படித்து தெளிவடைகிறார்.\nஒரு முறை கிறஸ்தவ மத போதகர் ஒருவரின் பிரசங்கம் இடம்பெறுகின்றது. பைபிளை விபரித்து விட்டு யாராவது கேள்வி கேட்கலாம் என்கிறார். அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த மல்கம், \"கர்த்தரின் குமாரரான இயேசு கிறிஸ்துவின் நிறம் என்ன\" என வினவுகின்றார். வெள்ளை எனப் பதில் வருகின்றது.\n\"பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஹீபுரு மொழி பேசுவோரின் நிறம் என்ன\n\"இது பற்றி சரியாகத் தெரியாது. ஆராய்ச்சியின் முடிவுகள் இன்னும் வரவில்லை.\"\n\"அவர்களின் நிறம் வெள்ளை அல்ல.\"\n\"ஆகவே யூத இனத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவும் வெள்ளையாக இருக்க முடியாது.\"\n\"இல்லை...இல்லை... அவர் வெள்ளை நிறமும் நீலக் கண்களும் கொண்டவர். அப்படித்தான் வரைபடங்கள் காட்டுகின்றன.\"\n\"அவை வெள்ளையர்களால் வரையப் பட்டவை. ஆதி கால முதல் மனிதன் வெள்ளை நிறத்தவனாக இருந்திருக்க முடியாது.\"\nசிறையிலிருந���து விடுதலையான மல்கம், புது மனிதனாக வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். கிறிஸ்தவ மதம் வெள்ளையர் உடையது. அடிமைத்தளையை உடைக்க விரும்பும் கருப்பர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவ வேண்டும், எனப் பிரச்சாரம் செய்கிறார். இவரின் அமைப்புக்கு பல்லாயிரக்கணக்கான கருப்பர்கள் வருகின்றார்கள். மல்கமின் பேச்சாற்றல் பலரைக் கவருகின்றது. ஒரு முறை, பொலிஸ்காரர்களால் கைது செய்யப்பட்ட கறுப்பின இளைஞனை மீட்க, படை திரட்டி வருகிறார் மல்கம். அவருக்குப் பின்னால் திரளும் மக்கள் சக்தியைப் பார்த்து போலிஸ் அதிகாரிகள் பிரமித்துப் போகிறார்கள்.\nஅமெரிக்கா முழுவதும் பிரபலமான கறுப்பினத் தலைவரான மல்கமை, தொலைக்காட்சி பேட்டி எடுக்கின்றது. அதில் ஒரு கேள்வி: \"உங்கள் பெயருடன் எக்ஸ் (X ) சேர்த்துக்கொள்ள காரணம் என்ன\nமால்கம்: \"நானூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கறுப்பர்களுக்கு, அவர்களின் எஜமானின் பெயரே குலப் பெயராக சூட்டப்பட்டது. தமது நாட்டை, பெயரை இழந்த கறுப்பின அடிமைகள், தமது எஜமானின் பெயரால் இனங் காணப்பட்டனர். இவர்களது மூதாதையரின் பெயர் தெரியாததால் எக்ஸ் எனப் போட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.\" (தமது பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற பெயரை சூட்டும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம்.)\nமுஸ்லீமாக மதம் மாறிய மால்கம் எக்ஸ், மெக்காவுக்கு யாத்திரை போகின்றார். இதன் பின்னர் உலகின் பல்லின மக்களை இஸ்லாம் இணைப்பதை காண்கிறார். (மத மாற்றம் மட்டுமே மக்களின் விடுதலையை பெற்றுத் தராது. இருப்பினும் மால்கம் எக்ஸ் இவ்வழியை சிறந்தது எனக் கருதினார்.) கருப்பர்கள் தமக்குள்ள ஒற்றுமையாக வாழ வேண்டும். இனங்களுக்கு இடையிலான பிரிவினை நிரந்தரமாக்கப் பட வேண்டும்.\" என்று தனது இறுதிக் காலத்தில் மால்கம் எக்ஸ் முழங்கினார். பொதுக் கூட்ட மேடை ஒன்றில் பேச வருகையில், போட்டி இயக்கத்தை சேர்ந்த சதிகாரர்களால் சுடப்பட்டு மரணிக்கிறார்.\nஒரு தலைவனின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதது. மால்கம் எக்ஸ் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராகள் இடையே எழுச்சியை உருவாக்கினார். உலகில் நிற வேற்றுமை மறையும் வரையில் இந்த எழுச்சி நீடிக்கும்.\n[சுவிட்சர்லாந்தில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த \"தமிழ் எடு\" (மார்ச்-ஏப்ரல் 1994 ) மாதப் பத்திரிகையில் பிரசுரமானது.]\nLabels: அமெரிக்க இஸ்லாம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், மால்கம் எக்ஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவழக்கம் போல நல்ல பதிவு.\n--------தமது பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற பெயரை சூட்டும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம்---------\nபிரதீப் - கற்றது நிதியியல்\n//தமது பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற பெயரை சூட்டும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம்-//\nசமீபத்தில் படித்த ஒரு பின்னூட்டம்:\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்ட��� மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nமே 15 - 18 : பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்\nஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகலையக வாசகர்களின் கேள்வி நேரம்\nகிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது\nஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது\nவடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கி...\nபலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்\nSlavoj Zižek : \"முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச...\nஅரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்\nவத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம்\n9/11 மர்மம்: WTC குண்டு வைத்து தகர்க்கப்பட்டதா \nஆயிரம் பொய் சொல்லி ஆப்கான் போரை நடத்து \nஏழை ஹெயிட்டியும் யூத ஆயுத தரகர்களும்\nஇஸ்லாம்: ஒரு வெற்றிகரமான வெளிவிவகார அரசியல்\nவாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்\nஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்\nபாலஸ்தீனரின் உடல் உறுப்புகளை திருடும் இஸ்ரேல்\n\"அகதிகளின் டைட்டானிக்\" கப்பலின் சோகக் கதை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-thottam.blogspot.com/2017/05/blog-post_3.html", "date_download": "2018-05-20T12:06:14Z", "digest": "sha1:4OM2DXYVRFUYKJC3AH6TYJIYESUKZESL", "length": 13740, "nlines": 129, "source_domain": "tamil-thottam.blogspot.com", "title": "தமிழக விவசாயிகள் தற்கொலை.. திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - தமிழ்த்தோட்டம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்\nதமிழக விவசாயிகள் தற்கொலை.. திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த மனு மீதான விசாரணையின் போது திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nவடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் நீரின்றி விவசாயப் பயிர்கள் கருகி, போட்ட முதலையும் எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.\nஇதனால் மனமுடைந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது.\nவிவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் நீரின்றி பயிர்கள் நாசமானதாலும், விவசாயத்துக்கான வங்கிக் கடன் சுமையாலும் பல விவசாயிகள் வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅப்போது வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், விவசாயிகள் யாரும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை என்றும் அவரவர் உடல் நல பாதிப்புகளால் உயிரிழந்துவிட்டனர் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட வாதி தரப்பு வழக்கறிஞர், உடல்நல பாதிப்புகளால் உயிரிழந்த விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து மே 2-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.\nஅந்த வழக்கானது இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று தமிழக அரசின் பதில் மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்தான கவுடர் ஆகிய 3 அமர்வு முன்னர் விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nவிளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி விவசாயிகளுக்கு தெரியுமா, ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா, ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா, விளை பொருளை வாங்க போதிய கொள்முதல் நிலையங்கள் உள்ளனவா, விளை பொருளை வாங்க போதிய கொள்முதல் நிலையங்கள் உள்ளனவா என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், விவசாயிகள் தற்கொலை குறித்தும், தங்களின் கேள்விகள் குறித்தும் உரிய பதிலை வரும் திங்கள்கிழமைக்குள் அளிக்க வேண்டும் உத்தரவிட்டனர்.\nதமிழக விவசாயிகள் தற்கொலை.. திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Reviewed by Tamil Thottam on 1:47 AM Rating: 5\nஉலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில ...\nபொன் மொழிகள் சில...- டாக்டர் அப்துல் கலாம்.\nசிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும். சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற...\nஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும...\nவாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் இருக்கிறது. அதனை இன்று பார்ப்போம். வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முத...\nஉடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்\n'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண...\nஇருதய நோய்களுக்கு - பரம்பரை வீட்டு வைத்தியம்\nஇருதய நோயாளிகள் அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம் குறைந்திருப்பதால் ஏற்படுகிறது, மென்மைபான மரக்கறி, பழவகை உணவுகள், கொழ...\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல் (1)\nபடைப்புகளை இலவசமாக வெளியிட (1)\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-3/", "date_download": "2018-05-20T12:02:45Z", "digest": "sha1:62PRSDAGU3EWTALNO32XYO7ASQX2ABDS", "length": 8098, "nlines": 176, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது? - Tamil Christian Messages", "raw_content": "\nQ & A / வேதாகமம்\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது\nவேதாகமத்தில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருப்பதை நிரூபிக்கின்றது. உதாரணமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஏறக்குறைய 300 தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவைகளில் அநேகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையிலேயே நிறைவேறி இருக்கின்றன. இன்னும் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசன வார்த்தைகள் உண்டு.\nவேதாகமமானது 40 மனிதர்களை கொண்டு 1600 ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டது. இந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் வித்தியாசமானவர்கள். உதாரணமாக மோசே ஒரு சமூகத் தலைவன், தாவீது ஒரு ஆட்டு மேய்ப்பன், சாலமோன் ஒரு ராஜா, ஆமோஸ் பழங்களை பொருக்குகின்றவன், தானியேல் ஒரு பிரதம மந்திரி, மத்தேயு ஒரு வரி வசூலிப்பவன், லூக்கா ஒரு மருத்துவர், பவுல் ஒரு ரபி, பேதுரு மீன் பிடிப்பவன். மேலும் வேதாகமம் மூன்று கண்டங்களில் (ஐரோப்பா, ஆசியா, ஆப்பரிக்கா) எழுதப்பட்டது. ஆனாலும் கருத்துகளில் எந்த வித முரண்பாடுகள் இல்லாத ஒற்றுமையை பார்க்கின்றோம்.\n3.வேதாகமம் உள்ளது உள்ளபடியே சொல்லுகிறதாக இருக்கின்றது:\nதாவீதை வேதாகமத்தில் ‘கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷன்’ (I சாமு 13:14) சொல்லியிருக்கிறது. ஆனாலும் தாவீது செய்த விபச்சாரத்தையும், கொலையையும் மறைக்க���மல் சொல்லுகிறது(II சாமு 11:1-5, 14-26).\nபுதைபொருள் ஆராய்ச்சி வேதாகமத்தின் காரியங்களை நிரூபிக்கின்றதாக இருக்கின்றது. ஆரம்ப காலங்களில் விஞ்ஞானிகள் பூமி தட்டையானது என்று எண்ணினார்கள். ஆனால் பூமி உருண்டையானது என்பதை அதற்கு முன்பாகவே வேதாகமம் சொல்லியிருக்கிறது (ஏசாயா 40:22).\nமுதல் நூற்றாண்டு இஸ்ரவேலின் சரித்திர ஆசிரியர் ஜோசிபஸ் எழுதியிருக்கிற அநேக காரியங்கள் வேதாகமத்தோடு ஒத்திருப்பதை பார்க்கிறோம்.\nஆகவே இவைகள் வேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை நிரூபிக்கிறது\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றால் என்ன\nவேதாகமம் மெய்யாலும் தேவனுடைய வார்த்தைதானா\nதேவன் என்பவர் இருக்கிறாரா, அவர் உண்மையாக இருக்கிறார் என்பதை எப்படி நாம்அறிய முடியும்\nNext story வசனத்தைப் போதித்தல்\nPrevious story வேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றால் என்ன\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2016/08/173.html", "date_download": "2018-05-20T11:35:43Z", "digest": "sha1:H6BD3E56MDHWYAZGJBCLYCS6LI6QAIPN", "length": 51178, "nlines": 459, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் 173 – சலாம் சாஹேப் – பலமும் பலவீனமும் - யூனிஃபார்ம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் 173 – சலாம் சாஹேப் – பலமும் பலவீனமும் - யூனிஃபார்ம்\nஇறந்தது மனிதன் மட்டுமல்ல.... மனிதமும் தான்....\nநேற்று தலைநகர் தில்லியின் சுபாஷ் நகர் பகுதியில் நடந்த ஒரு விபத்து. இதன் காணொளி CCTV-ல் பதிவு ஆகியிருக்கிறது. அதை நேற்று முழுவதும் பல ஊடகங்கள் தொடர்ந்து காண்பித்தபடியே இருந்தார்கள். இரவுப் பணி முடித்து சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மனிதன் மீது சிறிய டெம்போ மோதுகிறது. அந்த மனிதன் அடிபட்டு துடித்துக் கொண்டிருக்கிறார். டெம்போ ஓட்டுனர் வண்டியை நிறுத்தி, வண்டிக்கு ஏதாவது ஆகிவிட்டதா என பார்த்து விட்டு, தலையில் கைவைத்துக் கொண்டு சில நொடிகளில் அங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுகிறார். அடிபட்ட மனிதர் துடித்துக் கொண்டே இருக்கிறார்.\nஅந்த மனிதர் துடித்தபடி இருக்க, அவரைத் தாண்டி பல வாகனங்களும் – ஒரு போலீஸ் வாகனம் உட்பட, சென்று கொண்டிருக்கிறது. ரிக்‌ஷா செலுத்தி வந்த ஒருவர் ரிக்‌ஷாவினை நிறுத���தி, கீழே கிடந்தவரின் அலைபேசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடையைக் கட்டுகிறார். யாருமே அந்த மனிதரைக் கண்டு கொள்ளவே இல்லை. நீண்ட நேரம் கழித்து போலீஸ் வாகனம் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது “Brought Dead “ என மருத்துவமனை சான்றிதழ் தருகிறது.....\nகடந்து சென்ற பல வாகனங்களில் ஒன்றையாவது நிறுத்தி தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அந்த மனிதர் உயிர் பிழைத்திருக்கக் கூடும் – அவருக்காகவே வீட்டில் காத்திருந்தவர்களின் வாழ்வும் சீராகச் சென்றிருக்கக்கூடும்.... ஆனால் அது நடக்கவில்லை\nஇப்படி அடிபட்டு கிடப்பவர்களைக் கவனித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் காவல்துறையினர் கேள்வி கேட்டே படுத்துவார்கள் என்பதாலேயே பலரும் உதவி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், ஒவ்வொரு முறை இம்மாதிரி நடக்கும்போதும் மனது பதறுகிறது....\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஅனாதைகள் தினமும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...\nநம்முள் இருக்கும் அன்னை தெரசா'வை தான் கொன்றுவிட்டோம்...\nநமக்கு வணக்கம் சொல்லும் எத்தனையோ பேருக்கு பதில் வணக்கம் சொல்வதைக் கூட விரும்பாதவர்கள் தான் இன்று நிறைய பேர். இந்த காணொளி சொல்லும் விஷயமும் அது தான். பாருங்களேன்.\nஎல்லாப் பெண்களுக்கும் #மன்மோகன்சிங் மாதிரி அமைதியான ஒருத்தரைக் கட்டிக்கணும்தான் ஆசை.... ஆனா கிடைக்கிறது என்னவோ #மோதி மாதிரி ஊர் சுத்தற பையன் தான்\nசமீபத்தில் சென்ற பயணம் ஒன்றில் எடுத்த படம் இது. இந்தப் படம் இன்று பார்த்தபோது எனக்குள்ளும் ஆசை.... இன்னிக்கு எப்படியாவது ஸ்டீல் கைப்பிடிகளில் சறுக்கிட்டு போகணும் ஆனாலும் வயசும் ”யாராவது பார்த்துட்டா” எனும் எண்ணமும் தடுக்கிறதே ஆனாலும் வயசும் ”யாராவது பார்த்துட்டா” எனும் எண்ணமும் தடுக்கிறதே\nவாழ்வில் வெற்றி பெற, மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும்போது உங்கள் பலங்களை நினைத்துக் கொள்ளுங்கள்..... மற்றவர்கள் உங்களை புகழும் போது உங்கள் பலவீனங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.....\nஇந்த வார ரசித்த பாடல்:\n1985-ஆம் வருடம் வெளிவந்த மலையாள படத்திலிருந்து ஒரு பாடல். ஆனால் இக்காணொளியில் இருப்பது படத்தில் பாடிய சித்ரா அல்ல.... வேறொருவர். இதுவும் நன்றாகவே இருக்கிறது. கேளுங்களேன்....\nஎப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, புது ��ூனிஃபார்ம் போட்டு வரலைனா, டீச்சர் ஸ்கூலுக்கு வரவேணாம்டாங்க. சீக்கிரம் யூனிஃபார்ம் எடுங்கப்பா.\"\nதேவி சும்மாயிருக்க மாட்டே. நானே எலக்ஷன் டென்ஷன்ல இருக்கேன். இன்னும் வேலையே முடியலே. தொகுதிப் பூரா போஸ்டர் ஒட்டணும். கொடி, பேனர் கட்டணும். வட்டச் செயலாளர், பொறுப்பை எங்கிட்ட விட்டிருக்காரு. அதப் பார்ப்பேனா, இல்லை இதச் செய்வேனா\" கடுப்பானான் மாரி.\n\"ஆமா, அடுப்பெரிக்க விறகில்ல, கொடி கட்டப் போறாறாம் கொடி. முதல்ல குழந்தைக்கு டிரஸ் எடுக்க வழிய பாரு, இல்லைனா, வீட்டு வாசப்படி மிதிக்காத\" பொருமினாள் அஞ்சலை.\nவாசலில் நிழலாடியது. அஞ்சலை பார்த்தாள் சோமு நின்றிருந்தான்.\n'எக்கா, கட்சி கொடி, பேனர், போஸ்டர் எல்லாம் இறக்கிட்டுப் போறேன். மாரிமாமா வந்தா சொல்லுங்க. சாயங்காலத்துக்குள்ள, கொடி பேனர்ல்லாம் கட்டச் சொன்னாரு வட்டச் செயலாளர். இந்தாக்கா, பசைக்காக, சணலுக்காக நூறு ரூபாய் கொடுத்து விட்டாரு. மாமா கைல கொடுத்திருங்க.\"\nஅஞ்சலை பார்த்தாள். பல வண்ணங்களில், பளபளவென்று கொடித் துணிகள். படபடவென்று இரண்டு கொடித் துணிகளை உருவினாள்.\n\"தேவி. வா டைலர் கடைக்கு, உனக்கு புது யூனிஃபார்ம் ரெடி\" என்று புறப்பட்டாள்.\n- கதை இணையத்திலிருந்து.... படம் நான் எடுத்ததிலிருந்து....\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nஅத்தனையும் அருமையான பதிவு. அதிலும் அந்த முதல் பதிவு. மனதை வேதனைப் படுத்தியது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.\nஅனைத்தும் அருமை, ஒரு புல் மீள்ஸ் சாப்பிட்டது போன்ற உணர்வு, வாழ்த்துகள்\nநானும் டில்லி சம்பவக் காணொலியைப் பார்த்தேன், அதிர்ச்சியாக இருந்தது. மனிதநேயம் சில நேரங்களில் செத்துவிட்டதாகவே தோன்றுகிறது. பிறருக்குச் சொல்லும் போதனைகள் ஒருபுறமிருக்க, இது போன்ற சம்பவங்கள் நம் கண்முன் நிகழ்ந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்று பலமுறை எண்ணியுள்ளேன். மனதின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் ஈரம் இருப்பதாகவே தோன்றுகிறது.\nஇந்த வார விளம்பரம் சிறப்பு, என்னால் முடிந்த வரை நான் பழகும் அனைத்து தரப்பினரிடத்திலும் வணக்கமும் நன்றியும் கூறுவேன். எனது ஐந்து வயது புதல்வனுக்கும் அதையே சொல்லிக் கொடுக்கிறேன்.\nஇந்த வார ஸ்வீட்டும் ஆசையும் நச்.. அதுவும் மன்மோகன்சிங் நல��ல நகைச்சுவை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள் மொழிவர்மன்.\nசுபாஷ் நகர் சம்பவத்தில் மனம் தடுக்கி விழுந்து விட்டது. காலை அந்தச் சம்பவம் பற்றி படித்ததிலிருந்து மனம் ஏதேதோ எண்ணுகிறது. பாதுகாப்பற்ற உலகில் வந்து மாட்டிக்கொண்ட உணர்வு.\nஇந்த வார ஆசை சிரிக்க வைத்து மனத்தை சமப்படுத்தியது.\nஇந்த வார ஆசை - நம்மில் பலருக்கும் உண்டு இல்லையா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஎதைச் சொல்ல எதை விட அத்தனையும் அருமை. ஒவ்வொரு செய்திக்கும்பின்னூட்டமிட்டால் அதுவே நீண்டுவிடும் பாராட்டுகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nமனிதம் மரித்துப் போய் விட்டது அண்ணா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nஅந்தக் காணொளி நேற்றே வந்தது.. காண்பதற்குத் தயக்கமாக இருந்தது.. பரிதாபத்துக்குரியவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..\nஎல்லா ஊடகங்களிலும் அந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்\nபுத்தகம் தரவிறக்க பட��்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nஇந்த ரதி வேறு ரதி படம்: இணையத்திலிருந்து... ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஷல்கம் சப்ஜி அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எட...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nபயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா\nதேன் நெல்லியும் தேன்மல்லியும் சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் \"தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே\"...\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nஎங்கள் அலுவலகத்தில் ஒரு ஓட்டுனர் – ஆந்திரா – தமிழகத்தின் எல்லை மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளு...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்\nஇரு மாநில பயணம் – பகுதி – 36 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபின் பக்கமாக நடப்பது நல்லதா\nபடம்: இணையத்திலிருந்து.... காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். ம...\nபடம்: இணையத்திலிருந்து.... இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியே\nஇரு மாநில பயணம் – பகுதி – 35 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nவரைபடம் - இணையத்திலிருந்து... என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி ப...\nபிட்டூ சுமந்த ��தைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுக��்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்��ட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகண்ணுக்கு மை அழகு – கார்த்திகை தீபம் – கல்லுரல்\nலண்டன் டயரி – இரா. முருகன்\nபோம்டிலா – மார்க்கெட் மூதாட்டி\nசிங்ஷூ – இரவு உணவு - எதிர்பாரா சந்திப்பு\nஃப்ரூட் சாலட் 175 – மனைவியின் சடலத்துடன் நடை – ஹெல...\nக்ளிக்கோமேனியா – அரை டிக்கெட்\nபலூக்பாங்க்கிலிருந்து சிங்ஷூ – வரவேற்பும் கொஞ்சம் ...\nவாடகை தராத ரூம் பார்ட்னர் – தப்பா நினைக்கக்கூடாது....\nமதிய உணவு - அசாம் பெண்கள் – ஆர்க்கிட் மலர்கள்........\nரகுராஜ்பூர் – அசத்தும் ஓவியங்கள்\nஅருணாச்சல் – தாமஸ் உடன் அறுவரானோம்.....\nஉலக ஒளிப்பட தினம் – 2016 – புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் 174 – ஊசியும் கத்திரிக்கோலும் – புதி...\nஅருணாச்சலப் பிரதேசம் – நான்காம் சகோதரி – அனுமதிச்ச...\nபோதையில் மிமிக்ரி – பேய் ஜல்\nகாசிரங்கா – வனத்தின் வெளியே – ரிசார்ட் அனுபவங்கள்\nபோராடிப் பெற்ற சுதந்திரம்..... – மகளின் ஓவியமும் ...\nதெருக் காட்சிகள் – புகைப்படங்கள்\nகாசிரங்கா – ஜீப் சஃபாரி – ��ுரத்திய யானை\nஃப்ரூட் சாலட் 173 – சலாம் சாஹேப் – பலமும் பலவீனமும...\nகாசிரங்கா – காண்டாமிருகம் கொம்பு - காலை உணவு\nகாசிரங்கா பூங்காவில் அதிகாலை யானைச் சவாரி\nரசித்த பூக்களும் சில பொன்மொழிகளும்....\nஃப்ரூட் சாலட் 172 – பிறந்த நாள் இப்படியும் கொண்டாட...\nவெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது – இளையராஜா\nமரண அடி – அடை மழை – கந்த்ராஜ் எலுமிச்சை\nகாசிரங்கா தேசிய பூங்கா – செல்வது எப்படி\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/09/blog-post_23.html", "date_download": "2018-05-20T12:08:01Z", "digest": "sha1:YLBLFENJTXTDY6CZAA7HOXR7M6HR2IVC", "length": 10596, "nlines": 248, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு", "raw_content": "\nசிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர்\nஉடற்கல்வி தேர்வுக்கு எதிராக இருவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில், கடந்த ஜூன் 26-ம் தேதி உடற்கல்வி ஓவியம், இசை, தையல் பயிற்சி போன்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டது. இதில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தகுதியில் மத்திய அரசின் என்.சி.டி.இ 2-வது அட்டவணை விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை மாறாக பொதுவான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ஏற்புடையதல்ல.\nதமிழகத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளுக்கும் வெவ்வேறு தகுதிகளை என்.சி.டி.இ 2001 விதிப்படி நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெறாவிட்டால் மத்திய அரசின் விதிமுறையை மீறியதாக அமையும். எனவே, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுவான தகுதியை ரத்து செய்துவிட்டு மத்திய அரசின் என்.சி.டி.இ விதி 2001-ன் படி, ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, நாளை நடைபெறவுள்ள உடற்கல்வி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடைக்காலத்தடை விதித்தும், பள்ளி கல்வித்துறை தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரித்த நீதிபதிகள் தனிநீதிபதியின் இடைக்காலத்தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டனர். இதையடுத்து, முன்னர் அறிவித்திருந்தபடி நாளை ( 23-ம் தேதி ) சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வு நடைபெற உள்ளது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/navya-2.html", "date_download": "2018-05-20T11:43:12Z", "digest": "sha1:FQF37P4HZUYZL42Q5ZZD2YKELVUWYRPJ", "length": 9370, "nlines": 134, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மம்தா பாய்ச்சல்! | Navya ready to act again in Thangarbachans film - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர், நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அமைப்பதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்என்று எரிச்சல்படுகிறார் நவ்யா நாயர்.\nநடிகர்களுக்குப் போட்டியாக திரிஷாவின் ரசிகைகள் ஒன்று கூடி மன்றம் ஆரம்பித்துகளேபரம் செய்து வருவதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் புலம்பல் செய்தி.\nபல நடிகைகள் திரிஷா ரசிகைகளின் அடங்கா ஓட்டத்தைப் பார்த்து பொறாமையுடன்திரிகிறார்கள்.\nமும்தாஜுக்குக் கூட ரசிகர் மன்றம் ஆரம்பித்தார்கள் சில ரசிகர்கள். அவர்களுக்குஅவ்வப்போது பிரியாணி விருந்தெல்லாம் போட்டார் மும்தாஜ். ஆனால்,பிரியாணியோடு தன்னிடம் துட்டு பறிப்பதிலும் அவர்கள் குறியாக இருந்ததால்மன்றத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டார்.\nஇந் நிலையில் ரசிகர் மன்றம் எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் என்று கோபமாகக்கூறியுள்ளார் நவ்யா நாயர் (யாரும் தனக்கு மன்றம் ஆரம்பிக்காததால் வந்து கோபமோஎன்னவோ).\nநடிகைகளுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிப்பெதல்லாம் கொஞ்சம் ஓவரான செயல்.படங்களைப் பார்த்து எங்களை ரசியுங்கள், பாராட்டுங்கள். அது போதும். அதைவிட்டு விட்டு மன்றம் ஆரம்பிப்பது எல்லாம் தேவையில்லாத ஒன்று.பைத்தியக்காரத்தனம். நேரம், உழைப்பு, பணம்தான் தான் வேஸ்ட் என்கிறார் நவ்யா.\nஆமா, துணை நடிகையை அடிச்சிட்டிங்களாமே என்று பழைய மேட்டருக்குத்தாவினோம். அய்யா அது உண்மை இல்லை சாரே, அந்த நடிகை நான் நடித்துக்கொண்டிருந்தபோது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். சேரன் சார் போனை ஆப்செய்யுமாறு கூறினார். ஆனால் அதை அந்த நடிகை கேட்கவில்லை.\nஎனவே, தனது மேனேஜரைக் கூப்பிட்டு அந்தப் பெண்ணை வெளியே அனுப்புமாறுகூறினார். மற்றபடிநானோ, இல்லை சேரன் சாரோ அவரை அடிக்கவேயில்லை என்றார்நவ்யா.\nசரி தங்கர் பச்சான் மறுபடியும் நடிக்க கூப்பிடுகிறாராமே, என்ன பதில் சொன்னீங்கஎன்று லேட்டஸ்டிநியூஸுக்கு மாறினோம். பள்ளிக்கூடம் என்ற படத்தை தங்கர்பச்சான்இயக்கவுள்ளார். அதன் கதை நன்றாக இருந்தால், எனக்குப் பிடித்திருந்தால் நிச்சயம்மறுக்கமாட்டேன்.\nஆனால் அந்தப் படம் இப்போதைக்கு எடுக்கப்படுவது போல எனக்குத்தெரியவில்லை. மற்றபடி அதில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நான் கூற மாட்டேன்என்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/10/blog-post_63.html", "date_download": "2018-05-20T11:47:49Z", "digest": "sha1:72DSDC53NVL4VOIFEDS5JBYNGHPGPP5D", "length": 16777, "nlines": 166, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பத்தே மாதங்கள் ஆட்சி புரிந்து, வீரத்திற்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்து வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்குவுக்கு இன்று நினைவு நாள். அவருக்கு விழுப்புரத்தில் சிலை அமைக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.", "raw_content": "\nபத்தே மாதங்கள் ஆட்சி புரிந்து, வீரத்திற்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்து வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்குவுக்கு இன்று ���ினைவு நாள். அவருக்கு விழுப்புரத்தில் சிலை அமைக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.\nபத்தே மாதங்கள் ஆட்சி புரிந்து, வீரத்திற்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்து வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்குவுக்கு இன்று நினைவு நாள். அவருக்கு விழுப்புரத்தில் சிலை அமைக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.\nசொருப் சிங் என்ற ரஜபுத்திர வீரன், முகலாய பேரரசின் படை தளபதிகளில் ஒருவர். இந்தியாவின் தென்பகுதிவரை தங்களின் ஆட்சியை விரிவுபடுத்திய காலகட்டத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சொருப்சிங்கை கிபி 17 ஆம் நூற்றாண்டில் செஞ்சியை ஆட்சிபுரிய தேர்வு செய்யப்பட்டார்.\nஇவரின் மகன் தேஜஸ்சிங் (பிற்காலத்தில் தேசிங்கு என அழைக்கப்பட்டார்). இவரது நண்பர் முகமதுகான். டெல்லி சென்ற சொருப்சிங் அங்கிருந்த நீலவேணி என்றக்குதிரையை அடக்க முடியாததால் சிறை வைக்கப்பட்டார். இதை அறிந்த தேசிங்கு டெல்லி சென்று அக்குதிரையை தனது 15 வயதில் அடக்கினார். இதை கண்டு வியந்த டெல்லி அரசர் தனது சேனைத்தலைவர் பீம்சிங்கின் மகள் ராணிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்து, சொருப் சிங்கை விடுவித்து, அடக்கப்பட்ட நீலவேணி குதிரையை பரிசாக அளித்தார்.\nசொருப்சிங் இறக்கும்போது டெல்லி அரசுக்கு செலுத்த வேண்டிய 70 லட்ச ரூபாய் வரியை செலுத்தாததால் தேசிங்கு முடிசூட்டிக்கொள்வதை ஆற்காடு நவாப் எதிர்த்தார். தனது பரம்பரை உரிமையை விட்டுக்கொடுக்காத தேசிங்கு 1717ம் ஆண்டு ஜனவரியில் தனக்கு தானே முடிசூட்டிக்கொண்டார். இதனால் ஆற்காடு நவாப் சதயத் உல்லாகானுக்கும், ராஜா தேசிங்குவுக்கும் பகை மூண்டது.\nகப்பத்தொகையை கேட்ட நவாப்பிடம் கப்பம் செலுத்த முடியாது என கூறியதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.முகமது கான் தனது திருமணத்திற்காக வழுதாவூர் சென்றிருந்த நேரத்தில் போர் தொடுத்தால் தேசிங்கு அடிபணிய வாய்ப்புண்டு என கணக்கு போட்ட நவாப் போரை அறிவித்து செஞ்சி கோட்டையை முற்றுகையிட்டார்.\nஇதை அறிந்த முகமதுகான் தனது திருமணத்தை நிறுத்திவிட்டு, தேசிங்குவின் படை தளபதியாக போரிட்டு வென்று தனது படையுடன் திரும்பும்போது, மறைந்திருந்த ஒருவனால் குறுவாளால் குத்தி கொல்லப்பட்டார். இதை அறிந்த ராஜ�� தேசிங்கு தானே போர்க்களத்திற்கு வந்தார். அப்போது பீரங்கி குண்டுகள் பொழிய, நடந்த போரில் நீலவேணிக்குதிரை கால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டது.\nதன்னை எப்படியும் கொன்றுவிடுவார்கள், முதுகில் குண்டு பாய்ந்து இறந்தால் புறமுதுகுகாட்டி ஓடிய மன்னன் என வரலாறு சொல்லும் என கருதிய ராஜா தேசிங்கு, தன் வாளை வானத்தில் எறிந்து மார்பைக்காட்டி வீரமரணம் அடைந்தார். அந்த நாள்தான் 3.10.1714. இறக்கும் போது ராஜா தேசிங்குவிற்கு வயது 18. இதை அறிந்த ராணிபாய் உடன்கட்டை ஏறினார்.\nவீரமரணம் அடைந்த ராஜா தேசிங்குவின் உடலை அப்படியே விட்டுவிட்டு செல்லாத ஆற்காடு நவாப் சதயத் உல்லாகான் செஞ்சிக்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்.\nவிழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாகிப்போன ராஜா தேசிங்குவுக்கு செஞ்சியில் சிலை வைக்க வேண்டும் என்பது பல்வேறு அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை. ஆண்டுகள் பல கடந்தும் அரசு செவி சாய்க்கவில்லை. இந்தாண்டு இந்நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் விழுப்புரம் மாவட்ட மக்கள் உள்ளனர்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863410.22/wet/CC-MAIN-20180520112233-20180520132233-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}