diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0645.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0645.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0645.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://manidal.blogspot.com/2010/10/blog-post_17.html", "date_download": "2018-07-18T23:51:11Z", "digest": "sha1:R3OWH2GGFGDIPFRK33A4PZ3NPB3HWNZN", "length": 31721, "nlines": 155, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: சமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரின் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nஞாயிறு, அக்டோபர் 17, 2010\nசமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரின் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்\nதற்போது சமுகத் தளங்கள் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றன. இவற்றின் முலம் நண்பர்களை, பின்பற்றுநர்களை உருவாக்கி சமுக ஒருங்கிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இத்தளங்களின் வரவால் இணையதளத்தை நிர்வகித்தல், வலைப் பூக்களை நிர்வகித்தல் போன்ற நிகழ்வுகள் பின்தள்ளப் பெற்று இணையத்தின் கருத்துப் பரிமாற்றம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.\nஇந்த அடுத்த கட்ட வளர்ச்சி மொழி சார்ந்த, விருப்பம் சார்ந்த குழுக்களை உருவாக்கிக் கொள்ளமுடிகின்றது. இந்தக் குழுக்கள் வாயிலாக ஓருணர்வுபட்டோரை ஒருங்கிணைக்க முடியும்.\nகுழு மின்னஞ்சலின் பரிமாண வளர்ச்சிதான் தற்போது டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் வருகையாகும். இதற்கு முன் ஹை. 5 போன்ற தளங்கள் இதே அடிப்படையில் நண்பர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்துவந்தன. தற்போது நண்பர்களைப் பரிமாரிக்கொள்ளும் வசதியைக் கூடுதலாக இவை தருகின்றன. இவற்றின் வளர்ச்சி, இவற்றைப் பயன்படுத்துவோரின் உளவியல் போன்றனவையும் கணக்கில் கொள்ளப்பெற்றால் இவற்றின் வருகையில் நிகழ்ந்த மாற்றங்களை அறிந்து கொள்ளமுடியும்.\nநூற்று நாற்பது எழுத்துக்களில் எழுதப்படும் ஒரு செய்திச்சேவை டிவிட்டர் ஆகும். தமிழில் இதனைக் குறுஞ்செய்தி என்று கொள்ளுகின்றனர். சிட்டுக் குருவியின் படத்தோடு அறிமுகமாகும் இந்த டிவிட்டர் என்ற அமைப்பு மைக்ரோ வலைப்பதிவுச்சேவையாகும்.\nஇதன்முலம் செய்தியை அனுப்பவும், செய்தியைப் பெறவும் முடியும். மேலும் அபேசிகளின் வழியாகவும் இந்தக் குறுஞ்செய்திகளைப் பெற இயலும்.\nஅடிப்படையில் ஒரே கேள்வியில் இந்த டிவிட்டர் இயங்குகிறது. அதாவது இந்த நொடியில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் அந்த அடிப்படை கேள்வி. இந்தக் கேள்வியின் தாக்கத்தில் எழுத்தப்படும் செய்திகளை குறிப்பிட்டச் சிலருக்கு மட்டுமோ அல்லது அனைத்துத�� தொடர்பாளர்களுக்கும் அனுப்ப இயலும். அவர்கள் இதில் பதிலளக்க வாய்ப்புண்டு.\nஇதுதவிர படங்கள், படக்காட்சிகள் போன்றனவற்றைக் கூட அனுப்ப இயலும். இதனுள் இணைப்பிழையை இட்டு அதன்வழியாக இணையதளத்திற்கு, வலைப் பூவிற்கு வரச்செய்யலாம்.\nமொத்தத்தில் இந்த குறுஞ்செய்தியை அனுப்புவோர் நிலையில இருந்து ஆய்வு செய்தால் பின்வரும் காரணங்களுக்காக இது அனுப்பப்படுவதாக வகைப்படுத்தியுள்ளனர்.\nசெய்திகள், ஸ்பேம், சுயவெளிப்பாடு, அர்த்தமில்லாத எழுத்துக்கள், முக்கியச் செய்திகள் என்ற வகைகளில் டிவிட்டரில் செய்திகள் பரிமாறப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அர்த்தமில்லாத செய்திகள் அதிகம் இடம் பெறுவதால் இந்த டிவிட்டரின் பயன்பாடு மலினப்படுத்தப் பெற்றுள்ளது.\nமேலும் டிவிட்டரைப் பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் பலரும் இதனைப் பயன்படுத்தி வருவதால் இதன்மதிப்பு உயர்ந்து வருகிறது.\nடிவிட்டரைப் பயன்படுத்துவதில் மொழித்தடைகள் ஏதும் இல்லை என்பது வரவேற்பிற்குரியது. நீங்கள் தமிழில் அச்சிட்டு தமிழிலேயே பதிலைப் பெறலாம் என்பது பெரும் வசதியாகும். இருப்பினும் டிவிட்டர தளம் ஆங்கில வடிவமைப்பினது என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய செய்தியாகும்.\nடிவிட்டரில் புரபைல் என்ற பகுதியில் டிவிட்டருக்கு உரியவரின் புகைப்படம், அவர் பற்றிய அறிமுகம் இடம்பெற்றிருப்பதும் ஒரு நல்ல செய்தி. இங்குப் பெரும்பாலும் உண்மைத்தகவல்களை வெளியிடும் போக்கு பதிவர்களிடம் காணப்படுகிறது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் டிவிட்டரின் பயன்பாடு நாகரீகத்தோடு செயல்பட்டுவருகிறது என்பதும் ஒத்துக் கொள்ளத்தக்க ஒன்றாகும்.\nதமிழக அளவில் டிவிட்டர் பயன்பாடு என்பது மெல்ல மேம்பட்டு வருகிறது. இருப்பினும் இலங்கைத் தமிழர்தம் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது.\nஅவர்களின் அரசியல், தாய்மண்தாகம் போன்றவற்றின் எழுச்சிச் செய்திகளின் களமாகத் தற்போது டிவிட்டர் விளங்கி வருகிறது. இந்தச் சூழலில் இலங்கைத் தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்துக் கொள்ள டிவிட்டர் களம் உதவி வருகிறது.\nஇவற்றைத் தாண்டி தமிழ்ச்சமுகம் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்து டிவிட்டர் பதிவர்கள் சிந்திக்க வேண்டும். இதுபோன்று டிவிட்டர் தமிழ்ச்செய்திகளை ஒருங்கிணைக்கும் அக்ரிகேட்டர் களங்களும் தேவை.\nஅதிக அளவில் செய்திகளைச் சுமந்து வரும் டிவிட்டர்களைக் காண்பதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்திட அவற்றை பொருளடிப்படையில் பிரித்துக் கொள்ளும் வகையில் தனித்த தலைப்புகளை அளிக்கும் வாய்ப்பினை டிவிட்டர் வழங்கலாம்.\nடிவிட்டருக்கு இணையான போட்டியாக விளங்குவது பேஸ்புக் ஆகும். இதுவும் ஒரு சமுதாய இணைப்புக்களமாகும். ஒரு மனிதனின் வாழ்வில் பிற நண்பர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஏற்புடைய தளமாக இத்தளம் விளங்குகிறது.\nடிவிட்டரில் இல்லாத பல வசதிகளை உடையதாக இது விளங்குகிறது. இதற்கும் செய்தி அளவின் வரையறை உண்டு. அதிக அளவிலான செய்திகளை இவை ஏற்பதில்லை. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் முறையில் இதுவும் செயல்படுகிறது.\nஇதனுள் புரபைல் பாட்ஜ், லைக் பாட்ஜ், போட்டோ பாட்ஜ், பேஜ் பாட்ஜ், பைண்ட் பிரண்ட்ஸ் போன்ற அமைப்புகள் உள்ளன. தன்விபரக்குறிப்புகளை அறிய புரபைல் பாட்ஜ் பயன்படுகிறது. விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ள லைக் பாட்ஜ் பயன்படுகிறது. போட்டோ பாட்ஜ் என்பது புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுகிறது. பேஜ பாட்ஜ் என்பது பக்கங்களை அறிமுகப்படுத்த உதவுகின்றது. இதுதவிர நண்பர்களைத் தேடும் வசதியும் இதனுள் உள்ளது.\nபேஸ் புக் அமைப்பினைப் பொறுத்தவரை நண்பர்கள் பலரை அறிமுகப்படுத்தும் வசதியை அது செய்துகொண்டே இருக்கின்றது. குறிப்பிட்ட இடத்தில் பேஸ் புக்கில் இணைந்தவர்களை அது அறிமுகம் செய்து கொண்டிருப்பதால் அவர்களுடன் தொடர்புகளை உருகாக்கிக் கொள்ளமுடிகின்றது. தன் விருப்பக் கடிதங்களை அளித்தால் அவர்கள் அதனை ஏற்றால் அவர்களும் நாமும் ஒரு கட்டுக்குள் வந்துவிடமுடியும். நம் நண்பர்களும் அவரின் நண்பர்களும் இணைந்து கொள்ளமுடியும். மேலும் ஒரு நண்பரின் தளத்தினை ஒரு சொடுக்கில் அடைந்து விடுகிற வசதியையும் இது தருகிறது.\nபேஸ்புக்கிற்குள் ஒரு குழுவைக் கூட உருவாக்கிக் கொள்ள இயலும். இந்தக் குழு குழுவாகவே தனித்து இயங்கமுடியும்.\nடிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றின் வருகை தனிமனித மின்னஞ்சல் தொடர்புகளை சமுகத் தொடர்புகளாக வளர்ச்சியடையச் செய்துள்ளன.\nபின்பற்றுபவர்களின் எண்ணிக்கை என்பது இவையிரண்டிற்கும் மிகத் தேவையானதாகும்.\nபின்ப��்றுபவர்களின் வாயிலாக ஒரு ஊரிலோயோ அல்லது ஒரு நாட்டிலேயே உள்ளவர்கள் ஒருங்கிணைய இயலும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.\nஒரு நகரத்திற்குள் உள்ளவர்கள் இந்தச் செய்திகள் வாயிலாக அவரவர் இடத்திற்கு வருகின்றபோது அவரவரின் முகவரிகளை, இட வழிகாட்டுதல்களைக் கூட இவற்றின் வாயிலாகப் பெற இயலும்.\nஇவை அஞ்சல் போல செயல்படுவதால இணைப்பு இல்லாத நேரங்களிலும் இவை அனுப்பப்பட்ட செய்திகளாகக் கணக்கில் கொள்ளப்பட்டு இணைப்பு வந்தவுடன் சேரவேண்டியவருக்குச் சென்று சேர்கின்றன.\nமேலும் இவற்றின் தகவல்களை எளிதாக கணினி இணைப்பு தவிர்ந்த நிலையில் அலைபேசிகளின் வழியாகப் பெற இயலும்.\nஇதுபோன்ற பல காரணங்களால் தமிழ் சமுகத்தினர் இந்த வசதியைப் பெற்று சமுதாய நிலையில் ஒன்றிணைய இயலும்.\nபெரும்பாலோனோர் சுய தகவல்களை உண்மை நிலையிலேயே அளிப்பதன் வாயிலாக இந்தத்தளங்களில் நாகதரீகத்தன்மை பேணப்பெற்று வருகின்றது.\nஎந்த நிலையிலும் இதன் வாயிலாகத் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்போது சுயவிபரம், சுயபுகைப்படம் ஆகியன அடையாளங்களாக அறிவிக்கப்படுவதால் உண்மைத்தன்மையுடன் இதன் பதிவர்கள் விளங்கவேண்டி இருக்கிறது.\nபின்பற்றுநர்களின் மன அளவையும் புரிந்து கொண்டுப் பதிவர்கள் செயல்பட வேண்டி உள்ளது. இணையதளங்களை நிர்வகிப்பதில் இத்தகைய நிலை தேவையில்லை.\nகுறிப்பாக இதனைப் பயன்படுத்துவோர் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதை விட தன் கருத்துக்களில் உறுதியாக இருக்கின்றனர்.\nஆண், பெண் பாலின அடிப்படையில் பின்தொடர்வாளர்கள் பெண்களின் பக்கங்களில் அதிகமாக இருப்பதைக் காணமுடிகின்றது.\nதேவையற்ற செய்திகளை அதிக அளவில் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக அவர்களின் வெறுமைத் தன்மை வெளிப்பட்டு விடுகின்றது. நேரக்கழிப்பிற்கான நிலையில் டிவிட்டரை, பேஸ்புக்கைப் பயன்படுத்தினாலும், அதனைத் தெளிவாக டிவிட்டர் செய்திகள், பேஸ் புக் செய்திகள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன.\nபிரபலமானவர்களின் கருத்துக்களை உடன் அறிந்து கொள்வதன் வாயிலாக மிகக் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுவதற்குக் கூட இதனுள் வாய்ப்புகள் உள்ளன.\nஇவ்வளவில் மேற்கண்ட சமுகத்தளங்களில் இணைவது என்பது மிக்க கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலையில் செயல்பட வேண்டி உள்ளது என்பது மட்டும் உறுதி. அதனை நிர்வகிப்பது இன்னும் கடுமையானது என்பதும் உண்மை.\nதனிமனிதரின் உளம் சார்ந்த அரசியல், சார்புடைய அரசியல், சாதியச்சூழல் போன்றன கூட இத்தளங்களின் வாயிலாக வெளிப்பட்டுவிடலாம்.\nஇணைய நிலையில் பேஸ்புக் தமிழ்த்தளத்தை உருவாக்கி வருவதாக அறியமுடிகிறது.அம்முயற்சி வெற்றி பெறவேண்டும். டிவிட்டரும் தமிழ்த்தளத்தை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 7:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nv=AKtgfraUA4I புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/genre-ta/satire-ta/", "date_download": "2018-07-18T23:49:56Z", "digest": "sha1:5RU575RJZDD2W4HQEFWZCNNRMSRSAAXL", "length": 7498, "nlines": 67, "source_domain": "new-democrats.com", "title": "கேலி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nதமிழ் நாட்டில் 23-ம் புலிகேசி – வீடியோ\nFiled under அரசியல், காணொளி, கேலி, தமிழ்நாடு, போராட்டம்\nஉலக அளவில் முதலிடத்தைப் பிடித்த #GoBackModi\nகாவிரிப் பிரச்சினை – சமூக வலைத்தள கருத்துப்படங்கள்\nFiled under அரசியல், கருத்துப் படம், கேலி, சமூக வலைத்தளம், தமிழ்நாடு, விவசாயம்\nகாவிரி மேலாண்மை வாரிய பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் கருத்துப்படங்கள��ன் தொகுப்பு\nபோராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள்\nFiled under இந்தியா, கருத்துப் படம், கேலி, பணியிட உரிமைகள், போராட்டம், யூனியன்\nகே: எனக்கு ஏற்கனவே போதுமான அளவு சம்பளமும் பென்சனும் (GPF) உள்ளது. நான் ஏன் வர வேண்டும் ப : நீங்கள் இன்று வாங்கும் சம்பளமும் பென்சனும் (GPF) நேரடியாக உங்கள் வீட்டு கூரை பிய்த்து யாரும் போடவில்லை. பல தொழிற்சங்கங்களின் வேர்வை மற்றும் உழைப்பின் கூலியையே பெறுகிறீர்கள்.\nசங்கக் கூட்டம் - ஜூலை 21, 2018\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nCategories Select Category அமைப்பு (217) போராட்டம் (213) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (116) இடம் (455) இந்தியா (255) உலகம் (78) சென்னை (76) தமிழ்நாடு (95) பிரிவு (480) அரசியல் (192) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (301) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (61) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (474) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (49) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/23/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/1356130", "date_download": "2018-07-18T23:45:43Z", "digest": "sha1:LMCHSRPXA4LD3H5U4OSMD6IOB3WUZSW4", "length": 10411, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஒரு தந்தை, தன் பிள்ளைகளுக்கு ஆற்றும் உரை போன்று இருந்தது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஒரு தந்தை, தன் பிள்ளைகளுக்கு ஆற்றும் உரை போன்று இருந்தது\nதிருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS\nடிச.23,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் திருப்பீட சீர்திருத்தப் பணியில், தன் இலக்கை நோக்கிச் செல்வதில் தெளிவாக இருக்கின்றார் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.\nஉரோமன் கூரியா எனப்படும் திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன், இவ்வியாழன் காலையில், கிறிஸ்மஸ் வாழ்த்தைப் பகிர்ந்துகொண்டு, திருத்தந்தை ஆற்றிய உரை குறித்து ஆன்சா செய்திக்குப் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், இச்சீர்திருத்தப் பணிக்கு, இயல்பாகவே பொறுமை அதிகம் தேவைப்படுகின்றது என்று தெரிவித்தார்.\nதிருப்பீட தலைமையகம், திருத்தந்தைக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் பணியாற்றுவதில், உண்மையிலேயே ஒரு சாட்சியாகத் திகழ்கின்றது என்ற உணர்வு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு உள்ளது என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை கூறிய வார்த்தைகளை நேர்மறை உணர்வோடு தான் எடுத்துக்கொள்வதாகக் கூறினார்.\nமேலும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கு, திருத்தந்தை ஆற்றிய உரை பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, வத்திக்கான் நாட்டிற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும், கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி அவர்கள், ஒரு தந்தை, தன் பிள்ளைகளுக்கு ஆற்றும் உரை போன்று, திறந்த மனதுடன் இருந்தது என்று கூறினார்.\nவத்திக்கானில், திருத்தந்தையின் போதனைகளின்படி, கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்கு முயற்சித்து வருவதாகவும், கர்தினால் கொமாஸ்த்ரி அவர்கள் தெரிவித்தார்.\nஆதாரம் : ANSA/வத்திக்கான் வானொலி\nதிருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்மஸ் வாழ்த்துரை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் ��ற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nசிறாரைக் காப்பாற்றுவது, வருங்காலத்தில் போர்களைத் தடைசெய்யும்\n'இறைவா உமக்கே புகழ்', ஒரு வழிகாட்டி – கர்தினால் பரோலின்\nஅனைத்து மனித உரிமைகளையும் முழுமையாய் அனுபவிப்பதற்கு...\nILOவின் 107வது அமர்வில் பேராயர் யுர்க்கோவிச்\nபுலம்பெயர்வோர் பற்றிய ஐ.நா. அமர்வில் பேராயர் அவுசா\nபுவியின் அமைதி, குடும்பத்தின் அமைதியிலிருந்து பிறக்கிறது\nசிறார் வர்த்தகத்தைத் தடைசெய்ய திருப்பீடம்\nகடவுளை அறிவிக்கும் மனிதர் முதலில் மனிதம் உள்ளவராக...\n71வது உலக நலவாழ்வு அவையில் பேராயர் யுர்க்கோவிச்\nமனிதாபிமான பணியாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து...\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_931.html", "date_download": "2018-07-18T23:36:09Z", "digest": "sha1:X4UA4KEHI26FFVQULP4JSB6KTS6QPE7D", "length": 11124, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "இளைஞர்களை எந்த சமூகமும் புறக்கணிக்க கூடாது –ஞா.சிறிநேசன் பா.உ. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இளைஞர்களை எந்த சமூகமும் புறக்கணிக்க கூடாது –ஞா.சிறிநேசன் பா.உ.\nஇளைஞர்களை எந்த சமூகமும் புறக்கணிக்க கூடாது –ஞா.சிறிநேசன் பா.உ.\nஇளைஞர்களை எந்தவொரு சமூகமும் புறக்கணிக்ககூடாது.அவர்களின் சக்தியினை சரியான முறையில் ஆக்கபூர்வமான வழிக்கு கொண்டுசெல்வதன் மூலமாக அபிவிருத்தியடைய முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\n2015 இளைஞர் பாராளுமன்றத்திற்கு இணையாக “துருணு சிரம சக்தி”தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும�� இளைஞர் கழக பிரதேச சம்மேளனம், மாவட்ட சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.\nஇதன் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாவடியில் இன்று காலை நடைபெற்றது.\nமட்டக்களப்பு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் ஜெயராசா பயஸ்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுகத் ஹேமாவிதாரண மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி கே.கலாராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது “துருணு சிரம சக்தி”தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அமைக்கப்படவுள்ள அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் நடப்பட்டது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nஇளைஞர்கள் வலுவூட்டப்படவேண்டும் பலப்படுத்தப்படவேண்டும்.இளைஞர்கள் வளத்;தினை சரியான முறையில் முகாமைத்துவப்படுத்தாவிட்டதல் ஆக்கபூர்வமான இளைஞர் சக்தி அழிவுப்பாதைக்கு செல்லவேண்டிய வாய்ப்பு ஏற்படும் என்பதை நாங்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்கவேண்டியதாகவுள்ளது.\nஇளைஞர் பருவம் என்பது வேகமாக செயற்படக்கூடிய பருவம்.விவேகமாக செயற்படும் பருவம்.அதனை சரியாக பயன்படுத்தும் நாடுகள் வளர்ந்து வல்லரசாக நிற்கின்றது.அந்த இளைஞர் பராயத்தினரை கண்டுகொள்ளாத நாடுகள் அபிவிருத்தியடையாத நிலையிலேயே உள்ளன.\nஇலங்கையினை பொறுத்தவரையில் தற்காலத்தில் இளைஞர்களை பயன்படுத்தவேண்டும் அவர்களை வளர்த்தெடுத்து சிறப்பான தலைவர்களாக நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் ஊடாக பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்வது என்பது பாராட்டக்கூடியது.\nஇளைஞர்களை எந்தவொரு சமூகமும் புறக்கணிக்ககூடாது.அவர்களின் சக்தியினை சரியான முறையில் ஆக்கபூர்வமான வழிக்கு கொண்டுசெல்வதன் மூலமாக அபிவிருத்தியடைய முடியும்.\nமுழு இளைஞர்களின் சக்தியையும் பயன்படுத்தி அந்நிய நாடுகளில் உள்ள புத்திசாதுரியமான இளைஞர்களையும் பயன்படுத்தியே அமெரிக்கா ஒரு வல்லரசாக வந்துள்ளது.ஒரு காலகத்தில் அடிமைகளாக பயன்படுத்திய நீக்ரோ இனத்தினை இன்று ஜனாதிபதியாக மாற்றக்கூடிய விதத்தில் இளைஞர்கள் மனித வளத்தினை பயன்படுத்தியதன் காரணமாக உலகின் முதலாவது வல்லரசாக திகழ்கின்றது.\nஇந்த உதாரணங்களை இலங்கை போன்ற நாடுகள் பின்பற்றும் நிலையேற்படுமானால் அபிவிருத்திகள் ஊடாக வளம்பெறமுடியும்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_5.html", "date_download": "2018-07-19T00:12:10Z", "digest": "sha1:NESEDHQR7IFBM37AV5HXBGSPAKEF4IU2", "length": 6761, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் சம்பந்த பட்ட நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் சம்பந்த பட்ட நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை\nதனியார் கல்வி நிலையங்கள் மற்றும் சம்பந்த பட்ட நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை\nஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய கிழமை நாட்களில் அதிகாலை வேளையிலும் இரவு நேரங்களில் வகுப்புக்கள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமாறு மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது .\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைய காலமாக தனியார் கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அதிகாலை வேளையிலும் , இரவு நேரங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்தப்படுகின்ற தனியார் வகுப்புக்கள் மற்றும் இடம்பெறுகின்ற துஸ்பிரயோகங்கள் தொடர்பாக பெற்றோர்களினால் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .\nகுறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் சம்பந்த பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு , சம்பந்த பட்ட நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்க��ாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/03/news/31705", "date_download": "2018-07-19T00:01:51Z", "digest": "sha1:VUYO4TZWJJQZDI3N36HU6AESLEJUWWOL", "length": 11317, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\nJul 03, 2018 | 16:49 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nவிடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று நேற்று யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தினால், சிறிலங்கா அரசியலில் இன்று கொந்தளிப்பான நிலை தோன்றியிருக்கிறது.\nஇன்று நாடாளுமன்றம் கூடிய போது, விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.\nஆளும்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையால் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஅதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து சட்டத்துக்கு முரணானதாக இருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.\nஇதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொழும்பில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து, ஐதேகவின் கருத்தோ, நிலைப்பாடோ அல்ல என்றும், அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சரும், ஐதேக பொதுச்செயலருமான அகில விராஜ் காரியவசம்.\nஅத்துடன், அவரது கருத்தைக் கண்டிப்பதாகவும், ஐதேக தெரிவித்���ுள்ளது.\nஐதேக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை கண்டித்துள்ளனர்.\nஅதேவேளை, விஜயகலா மகேஸ்வரனைக் கைது செய்யக் கோரி, சிறிலங்கனா காவல்துறை தலைமையகத்தில் சிஹல ராவய அமைப்பு இன்று முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.\nTagged with: விஜயகலா, விடுதலைப் புலிகள்\nஒரு கருத்து “விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு”\nதன்ன‌ை ஒரு தமிழச்சியாக துணிச்சலுடன் அட‌ையாளப்படுத்தி உள்ளார். ‌வ‌‌ேட்டி கட்டிய ‌ப‌‌ொட்ட‌ைச்சிகளுக்கு மத்தியில் இவர் காணப்படுவது பாராட்டுதலுக்கு உரியது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-19T00:15:30Z", "digest": "sha1:XHM3SYCTNCBZ2FHUYVYEQXDKBG33ZVT4", "length": 3925, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அழகுக்கலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அழகுக்கலை யின் அர்த்தம்\n(முகம், தோல், முடி போன்றவற்றை) அழகுபடுத்தும் கலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/top-6-tamil-entertainment-apps-for-iphone-and-ipad.html", "date_download": "2018-07-19T00:09:10Z", "digest": "sha1:CTKJ7PP7WDE3TOGBJZCIJOB5G4GSWZ26", "length": 7340, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 6 Tamil Entertainment Apps for iPhone and iPad | ஐபோனில் பொழுதுபோக்கு அம்சமாக டாப்-6 அப்ளிக்கேஷன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோனில் பொழுதுபோக்கு அம்சமாக டாப்-6 அப்ளிக்கேஷன்கள்\nஐபோனில் பொழுதுபோக்கு அம்சமாக டாப்-6 அப்ளிக்கேஷன்கள்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\n2018 ஆப்பிள் டெவலப்பர் மாநாடு: க்ரூப் கால்: 32 நபர்களுடன் பேச முடியும்.\nயூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி\nஇந்தியா: நம்பமுடியாத விலையில் விற்பனைக்கு வரும் ஐபேட் (2018).\nஐபோன், ஐபேட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் நமது கையில் இருந்தால், புதுமையான தொழில் நுட்பங்களை எளிதாக பெறலாம். இதனால் நண்பர்கள் மத்தியில் நமக்கு உயரும் மதிப்பு தனி தான். அப்படி என்ன புதுமையான தகவல்களை பயன்படுத்துவது என்று பார்க்கலாம். பொழுபோக்கு அம்சங்களாக நிறைய அப்ளிக்கேஷன்கள் உள்ளன. அவற்றின் பட்டியலையும் பார்க்கலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-07-19T00:00:02Z", "digest": "sha1:7XFD3RHNEY5YVUYG6WBS7MP33YYS3NV2", "length": 18353, "nlines": 288, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்", "raw_content": "\nஇலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்\nஇலங்கையில் நடக்கும் போரை, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு போரின் ஓர் அங்கமாகப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றது இலங்கை அரசு. புலிகள் தமக்கு விடுதலைப் போராளிகள் என்கின்றனர் தமிழர்கள். \"ஒருவரின் பயங்கரவாதி, இன்னொருவரின் விடுதலைபோராளி\" என்ற தத்துவத்தில் இருந்து, இலங்கைப் பிரச்சினையை அலசுகிறார் மேற்கத்திய ஊடகவியலாளர் Phil Rees (Al Jazeera).\nLabels: இலங்கை, ஈழப் போர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட���ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\nதென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC\nFBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)\nஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்\nஇலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)\nஇலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்\nதுபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது\nஅமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்\nகுண்டுகள் வைப்பது, காவல்துறை நண்பன்\nபுகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்\nநிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி\nஉங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்ற...\n\"நலன்புரி முகாம்\": தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் க...\nபெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை\n7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா\nபயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வரு...\nபொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்\nஇஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)\nஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்சர் (வீடியோ ...\nஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)...\nசவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை\nசுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வ...\nசிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்\nசர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\nஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nமனிதாபிமான நெருக்கடிக்குள் மக்களும் ஊடகங்களும்\nஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkugiren.blogspot.com/2009/08/blog-post_30.html", "date_download": "2018-07-19T00:16:46Z", "digest": "sha1:6UBGWCF5KDRJHFEMPLYKAHTWBETAUXM4", "length": 17584, "nlines": 155, "source_domain": "kirukkugiren.blogspot.com", "title": "கிறுக்கித் தள்ளு: பாஞ்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்", "raw_content": "\nபாஞ்���ி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்\nபள்ளி நாட்களில் சுவற்றில் 3 கோடு போட்டு எதிர் பக்க ஸ்டம்ப்புக்கு ஒரு செங்கல்லோ குச்சியோ நட்டு ரப்பர் பந்தை வைத்து விளையாடும் கிரிக்கெட் மட்டும்தான் நிரந்தர விளையாட்டு. பம்பரம், கோலி குண்டு (முட்டி தேய), கில்லிதாண்டு (கிட்டி புள்) போன்றவையெல்லாம் சீசனல் கேம்ஸ். அதே போல்தான் இந்த பட்டமும். எப்படித்தான் ஆரம்பிக்கும் என்றே தெரியாது. முதல் நாள் ஓரிரண்டு தான் தென்படும். அடுத்தடுத்த நாட்களில் வானமே நிறைந்து விடும்.அருகிலிருக்கும் சிறு கடைகளில் பட்டங்களும் நூல் கண்டுகளும் முன்பக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.\nஎன் குழுவில் எதையுமே சீரியஸ்ஸாக செய்யும் சிலர் உண்டு. கிரிக்கெட் என்றால் கரியோ செங்கல்லோ கொண்டு கோடு போடுவதுடன்,மரக்கட்டையையோ தென்னை மட்டையையோ பேட்டாக மாற்றுவார்கள். கில்லி என்றால் நல்ல கொம்பை தேர்ந்தெடுத்து மழு மழுவென்று கிட்டிப் புள் தயாரிப்பார்கள்.கோலி குண்டுக்கு இடம் தேர்ந்தெடுத்து குழிகள் தோண்டுவார்கள். இவர்களுடைய பம்பரங்களில் ஆணி மிகவும் கூர்மையாக இருக்கும்.இவர்களுடைய இத்தகைய தனித் திறன்களாலும் ஆடும் திறனாலும் குழுவுக்கு தலையாக இவர்களே இருப்பார்கள்.\nகாற்றாடிக்கு மட்டும் ஆயத்த வேலைகள் அதிகம்.முதல் வேலை, நூல் கண்டு வாங்கி மாஞ்சா போடுவது. தெருத்தெருவாக சுற்றி கண்ணாடி பாட்டில்கள் பொறுக்கி அதை நொறுக்க இடிததுக் கொள்ளவேண்டும்.பசை போன்று கஞ்சி காய்ச்சி அதில் நுணுக்கிய கண்ணாடித் துகள்களையும் இன்ன பிற சமாச்சரங்களையும் (குரங்கு மார்க் மஞ்சள் தூள் கூட கலந்ததாக ஞாபகம்)கலந்து அதை சர்வ ஜாக்கிரதையுடன் நூலில் தடவ வேண்டும். ஆபத்தான வேலைகளையெல்லாம் தலைகள் செய்ய, என் போன்ற அல்லக்கைகள் எல்லாம் பாட்டில் பொறுக்குவது, நூல் கண்டு உருளையை பிடித்துக் கொள்வது என்று அத்தியாவசிய உதவிகளை செய்வோம். இந்த ப்ரொஃபெஷனல்ஸ் எல்லாம் கடையில் விற்கும் பட்டங்களை வாங்க மாட்டார்கள். அவர்களே கலர் பேப்பர் வாங்கி, வெட்டி ஒட்டி சூத்திரம் (குறுக்கு நெடுக்காக குச்சிகளை வைத்து சரியான இடத்தில் நூலை கட்டுவது) போட்டு தயாரிப்பார்கள். விதம் விதமாக வாலும் உண்டு. பேப்பரிலேயே சங்கிலி போல் செய்யபபடும் வால்தான் மிகவும் பிரசித்தம்.\nசாயந்திரம் ஐந்து மணி வாக்கி��் பட்டங்கள் பறக்க ஆரம்பிக்கும். யாருடையது உயரம் என்பதில் போட்டி இருக்கும். ஆனால் வெறும் உயரப்போட்டிக்கு மாஞ்சா நூல் தேவையில்லையே முக்கியமான விஷயமே \"டீல்\" போடுவதுதான். அடுத்தவர்களின் காற்றாடிக்கு அருகில் கொண்டு போய், நம் காற்றாடியின் நூலை சாமார்த்தியமாக ஒரு சுண்டு சுண்டினால் அது அவர்களுடைய நூலை சுற்றி வளைத்து அறுத்துவிடும். இதில் வெற்றியடைய மாஞ்சா நூலின் உறுதியும், சுண்டுபவரின் சாமார்த்தியமும் மிகவும் முக்கியம்.எதிரணி வலுவாக இருநதால் நம் பட்டம் அறுந்து விடவும் வாய்ப்பு உண்டு. யாருடையது அறுந்து விட்டாலும் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஒரு பெரிய கூட்டம் அதன் பின் தெருத்தெருவாக ஓடும்.சமயத்தில் மரத்திலோ அல்லது கரண்ட் கம்பியிலோ சிக்கிக் கொண்டு இருக்கும் காற்றாடிகளை மீட்டெடுப்பது ஒரு தனி ப்ராஜெக்ட்.\nஇப்படிப்பட்ட பல சுவாரஸியமான விளையாட்டுகளை இந்தத் தலைமுறை இழந்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு.சென்ற வார இறுதியில் சிங்கபபூரில் \"காற்றாடித் திருவிழா\" நடப்பதாக செய்தி வரவும் பையனுக்கு பட்டங்களையாவது காட்டலாமே என்று கூட்டிச் சென்றேன்.\nஅவனுக்கு மட்டுமல்லாமல் எனக்குமே அற்புதமான அனுபவமாக இருந்தது. விதம் விதமான நூறறுக் கணக்கான காற்றாடிகள். பார்வையாளர்களுக்கும் முயற்சி செய்து பார்க்க இலவசக் காற்றாடிகள் வழங்கியதோடு, சிறுவர்களுக்கு பட்டங்கள் செய்யும் வழிமுறைகளை சொல்லித்தரும் பட்டறைகளும் நடத்தினார்கள்.\nவிழா கடற்கரையில் நடந்ததால் மணல் சிற்பங்கள் செய்து வைத்திருந்ததோடு, குழந்தைகளும் முயற்சி செய்து பார்க்க ஆவண செய்திருந்தார்கள். குழந்தைகளாக வாய்க்கால் மணலில் கோபுரங்கள் செய்து அதில் நான்கு பக்கங்களலிருந்து சுரங்கப்பாதை தோண்டியதும், சோழியை ஒளித்து வைத்து \"கீச்சு கீச்சு தாம்பாளம்\" என்று விளையாடியதும் நினைவுக்கு வந்தது.உங்களுக்காக சில படங்கள் கீழே.\nபட்டம் விட்ட சில சிங்கைப் பதிவர்கள்\nமேலே பட்டம் விடும் பிரபல பதிவரை கண்டு பிடிப்பவர்களுக்கு தலா நாலு தமிழ்மணம் ஓட்டு\nபட்டம் விட ஆயத்தமாகும் விஜய் ஆனந்தும் (பின்னூட்டப் புயல்) விஜய்யும் (பித்தன்)\nLabels: அறியாத பருவம், அனுபவம்\nவாவ் சூப்பர்.. மலர்ந்த நினைவுகள் வெகு அருமை..\nசுட்டி கொடுத்த கோவியாருக்கு நன்றிகள்.\nமூன்றும் வேறு வேறு விஷயங்களுக்கு.\nஇங்க எல்லாம் யாராச்சும் டீல் போட்டாங்களா மாஞ்சா மேட்டர் எல்லாம் இங்க பட்டத்துல உண்டா\nஅப்பால பெரியவா ஏன் வெறும் நூல புடிச்சுட்டு நிக்கிறா\nஅட ஏங்க... நைலான் நூல் வெச்சுககிட்டு பட்டம் விடறாய்ங்க டீலாவது மாஞ்சாவாவது..\nஅவரு நெஜம்மாவே பட்டம் வுட்டாருங்க.\nசூப்பர்... நீங்க சொன்னபோது ஒரு ஒரமா, அடாடா.. மிஸ் பண்ணிட்டோமோன்னு நினைச்சேன்... படங்கள் போட்டு அசத்திட்டீங்க.\n//விஜய்யும் (நான் பித்தன்) //\nசின்ன வயசுல நண்பர்களோட பட்டம் விட்டது. குழந்தைப்பருவம் தாண்டினாலே இது மாதிரி விஷயங்கள் எல்லாம் இழக்க வேண்டி இருக்கு.\nஎச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.\nஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.\nஎதையுமே சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாத மிகப்பெரிய லட்சியவாதி\nதிரும்பி பார்த்தா, இவங்க நிக்கறாங்க\nபாஞ்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்\nஅவங்களோட திங்க்ஸ அவங்களே தொட்டுக்கணும், நம்மளோட தி...\nபுதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனி மழை பொழிக...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஇணையம் வெல்வோம் - 23\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஎந்தெந்த ஊர்லேருந்து எட்டி பார்த்தாங்க\nகீழே இருப்பது கேப்டன் விஜயகாந்த்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=102109", "date_download": "2018-07-19T00:23:11Z", "digest": "sha1:NRCWJEIHR2KBEIU6OO3PUADMUEUN3DVX", "length": 13523, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் 34 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (77)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 3ம் நாள் இரவு திருவிழா (18.07..2018 ) புகைப்படங்கள்\nசுழிபுரம் வடக்கு ஸ்ரீ காடேறி ஞானவைரவர் ஆலய ஆடிப்பொங்கல் திருவிழா – 2018\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 3ம் திருவிழா (18.07..2018 ) புகைப்படங்கள்\nஇலங்கை தமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம்\nமோசமான 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை- பிரித்தானியா\nதிருவடிநிலையில் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு\nஅச்சுவேலியில் வீடு புகுந்து மர்மக்குழு தாக்குதல்\nகிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நீராடச் சென்ற ஒருவரைக் காணவில்லை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கிளிநொச்சியில் வீட்டுக்கு தீ வைத்த கணவன்: மனைவி பலி\nசுவிஸ் பிரஜை பாலியல் துஸ்பிரயோகம், நுவரெலியாவில் சம்பவம் \nமட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் 34 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் 34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர், நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸாருக்க்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து புதிய கர்தான்குடி 2ஆம் குறிச்சியிலுள்ள சந்தேக நபரின் வீட்டில், காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், சந்தேசநபர் மறைத்து வைத்திருந்த கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபரையும் கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nதிருமலை புல்மோட்டையில் 13 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது\nகிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது\nமன்னாரில் 40 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமாதகலில் 52 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\n1 கிலோ 736 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2008/09/240000.html", "date_download": "2018-07-19T00:19:46Z", "digest": "sha1:V2LPR6ZRF5D6LFLINBHHN5YBZZAAUW52", "length": 10833, "nlines": 258, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: வானொலிப்பெட்டியின் விலை ரூ.2,40,000?!", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nடிஜிட்டல் வானொலிப் பெட்டிகளில் மற்றும் ஒரு புதிய வானொலிப்பெட்டி சந்தைக்கு வந்துள்ளது. ஜப்பான் ரேடியோ கம்பெனியால் தயாரிக்கப்பட்ட இந்த வானொலிப் பெட்டியானது கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. NRD-630 மாடல் எண் கொண்ட இந்த வானொலிப்பெட்டியானது, புதிய தொழில்நுட்பங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.\n90 கிலோ ஹெர்ட்ஸில் இருந்து 30,000 கிலோ ஹெர்ட்ஸ் வரை ஒலிபரப்பும் அனைத்து வானொலிகளின் ஒலிபரப்புகளையும் தெளிவாக இந்த வானொலியில் கேட்கலாம். ஒரு ஹெர்ட்ஸ் என்றவாறு நகரும் வகையில் இது உள்ளது. அதாவது 7275.000 என்று இதன் கேட்கும் திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துல்லியமான ஒலிபரப்பினைக் கேட்கலாம். LSB, USB, AM, CW மற்றும் RTTY ஆகிய வடிவங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இதில் தெளிவாகக் கேட்கலாம். இந்த வானொலிப்பெட்டியின் Bandwidth முறையே 6, 3, 2.7, 0.5 மற்றும் 0.3 என்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது.\n300 அலைவரிசைகளைத் தன்னகத்தே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் திறன் இந்த வானொலிப்பெட்டியில் உள்ளது. நான்கு வகையான டியுனிங் வசதியைக் கொண்ட இந்தவானொலிப்பெட்டியிலேயே ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ளதோடு, தெளிவான பெரிய டிஸ்பிளே உள்ளதால், எளிதாக சிற்றலை வானொலிகளை உடனுக்குடன் டியுன் செய்ய முடிகிறது.மேலும் இதில் Passband Shift, DBV, S-Meter, Squelh, Dimmer மற்றும் AGC பிரிவு ஆகியவை வானொலிப்பெட்டிக்கு மேலும் வலுசேர்க்கின்றன.\nபெரும்பாலும் கண்காணிப்பு பணிக்காக மட்டுமே இது போன்ற வானொலிப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. காரணம், இது பெரிதாக இருப்பதோடு மட்டுமின்றி வ���லையும் மிக அதிகமானதாகவே உள்ளது. 16 இன்ச் ரேக்கில் மட்டுமே வைக்கக்கூடியதாக உள்ள இந்த வானொலிப்பெட்டியின் இந்திய விலை ரூ.2,40,000 ஆகும். தனி மனிதர்களால் வாங்க முடியாத இந்த வானொலிப்பெட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்: http://www.universal-radio.com/\nLabels: NRD 630, வானொலிப்பெட்டி\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nசர்வதேச வானொலி ஆகஸ்ட் - செப்டம்பர் 2008\nவிரல்நுனியில் SMS விடு தூது-2\nதமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு; சாருஹாசன்...\nராஜிவ் காந்தியும் ஒரு ஹாம்: சாருஹாசன் பேட்டி - பாக...\nசாருஹாசன் பேட்டி - பாகம் 2\nசாருஹாசன் சிறப்புப் பேட்டி - பாகம் 1\nஎம்.ஜி.ஆருக்கு தமிழ்வாணன் வழங்கிய மக்கள் திலகம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-18T23:49:44Z", "digest": "sha1:6FKEF7DIUQAJKPF7PE3ATPBWXFXTXJP7", "length": 3559, "nlines": 78, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "ஒலிப்பதிவுகள் | THF Islamic Tamil", "raw_content": "\nசென்னை இஸ்லாமிய வரலாறு – கௌதம சன்னா\nதிரு. கௌதம சன்னா இந்த ஒலிப்பதிவில் வட சென்னையைச் சார்ந்த...\nதிரு.கௌதம சன்னா இந்த ஒலிப்பதிவில் வட சென்னையைச் சார்ந்த...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdiastro.com/index.php/astrology-for-women/", "date_download": "2018-07-19T00:04:47Z", "digest": "sha1:NFSDLRDBCZT66R4632G2UZUG62I4TYQW", "length": 23941, "nlines": 213, "source_domain": "www.shirdiastro.com", "title": "Astrology for Women | Best Vedic Astrology, Best Indian Astrology, Best Hindu Astrology, Horoscope, Numerology, Marriage Compatibility Porutham, Varshapalan, Gemstone, Panchapakshi", "raw_content": "\nஒருவரின் ஜாதக ரீதியாக அவரின் குணநலன்களை பற்றி அறிய அவரின் ஜென்ம லக்னம் உதவியாக அமைகிறது. பொதுவாக, பெண் என்பவள் நல்ல குணநலன்களுடனும், மற்றவர்களை அனுசரித்து, அரவணை���்துச் செல்லுபவளாகவும், இறைபக்தி உள்ளவளாகவும் இருந்தால், அவளின் குடும்பமும் செல்வச் செழிப்புடன், லட்சுமி கடாட்சமாக அமையும்.\nஇப்படி நற்குணங்கள் யாருக்கு அமையும் என பார்க்கும்போது ஜென்ம லக்னத்தில் சுபக்கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைசந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபக்கிரகங்கள் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், அழகான உடலமைப்பு, சிறந்த குண நலன்கள் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.\nஅதுவே பாவக்கிரகங்ள் லக்னாதிபதியாக இருக்கும் பட்சத்தில் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கோபக்காரியாக இருந்தாலும் நல்ல குணவதியாக இருப்பாள். சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் லக்னத்தில் பகை பெற்று அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் மிகுந்த கோபக்காரியாகவும், மற்றவர்களை அனுசரிக்கத் தெரியாதவளாகவும், அழகிற்குறைந்தவளாகவும் இருப்பாள்.\nஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்\nஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்\nஒரு நல்ல குணவதியான பெண் என்பவள் அன்பு, பண்பு, பாசம் போன்ற நற்குணங்களைப் பெற்றவளாக இருந்து, தன் குடும்பத்தை நல்ல வழியில் நடத்திச் செல்கிறாள். இதனால் பிறந்த இடத்திற்கும் புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கிறாள். தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்து, அனைவரிடமும் நல்ல பெயரையும் பெற்றுக் கொள்கிறாள். அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளும் நற்பண்புகள் நிறைந்தவர்களாகவும், பெரியோர்களை மதித்து நடக்கும் பண்புள்ளவர்களாகவும் வளர்கிறார்கள்.\nஒரு பெண்ணின் நற்குணம் ஒரு குடும்பத்தையே உயர்த்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. பொருமை, ஈகை குணம், சகிப்புத் தன்மை போன்ற யாவும் நிறைந்த பெண் சமுதாயத்தில் உன்னதமான உயர்வை அடைவாள். இப்படி உன்னதமான நற்பண்புகளைக் கொண்ட பெண்ணால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நற்பலன்கள் உண்டாகும். ஜோதிட ரீதியாக பார்க்கும்போது ஒவ்வொரு லக்னத்தில் பிறந்த பெண்ணிற்கும் ஒவ்வொரு குணநலன்கள் உண்டு.\nமேஷ லக்னத்தில் பிறந்த பெண், எல்லாவகையிலும் முதன்மையானவளாகவும், அழகான உடலமைப்பைக் கொண்டவளாகவும், செல்வம் செல்வாக்குடன் வாழக்கூடிய யோகம் பெற்றவளாகவும், மற்றவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பவளாகவும் உற்றார் உறவினர்களிடையே பாசம் அதிகம் உடையவளாகவும் இருப்பாள். புத்திர வழியில் சில மன சங்சலங்களை அடைவாள்.\nரிஷப லக்னத்தில் பிறந்த பெண் நல்ல புத்திசாலியாகவும், நல்ல குணவதியாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவளாகவும், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவளாகவும், கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருப்பாள். சிறந்த புத்திர பாக்கியம், ஆடை, ஆபரண சேர்க்கையும், கவர்ச்சியான உடலமைப்பையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வாள்.\nமிதுன லக்னத்தில் பிறந்த பெண் சுகபோக வாழ்வில் அதிக நாட்டம் உடையவளாக இருப்பாள். முன்கோபியாகவும், கடினமாக வார்த்தைகளைப் பேசி மற்றவர்களின் மனதை புண்படுத்துபவளாகவும் இருப்பாள். பெண் புத்திர பாக்கிய யோகம் உண்டாகும். மத்திம வயதில் கணவருக்கு கண்டத்தை உண்டாக்கும். வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.\nகடக லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல பேச்சாற்றலும் உற்றார் உறவினர்களிடம் அன்பாக பழகக்கூடிய குணமும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கை யோடு சீறும் சிறப்பாக வாழ்வாள்.\nசிம்ம லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு முன்கோபம் சற்று அதிகமாக இருக்கும். குடும்பத்தினரிடம் ஒத்துப்போவதில் சில சங்கடங்கள் உண்டாகும். நல்ல புத்திசாலியாகவும், மற்றவர்களிடம் விசுவாசமாகவும் இருப்பாள். எதிலும் தனித்து நின்ற போராடி வெற்றி பெறுவாள். கணவருக்கு கண்டத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.\nகன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு மற்றவர்களுக்கு அடங்கி நடக்கும் சுபாவம் இருக்கும்.மகிழ்ச்சியான வாழ்க்கையும், செல்வம், செல்வாக்கும், ஆடை, ஆபரண சேர்க்கையும் இருக்கும். சிறந்த செல்வந்தரை மணக்கக்கூடிய யோகம் உண்டாகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவாள். நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல் உண்டாகும்.\nதுலா லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். பல கலைகளை கற்றுத் தேர்வாள். பேச்சில் கடுமை இருக்கும் கணவருக்கு அடங்காத குணம், சோம்பேறித்தனம் போன்ற யாவும் இருக்கும். புத்திரர்களால் மனச்சஞ்சலம் அடைவாள்.\nவிருச்சிகலக்னத்தில் பிறந்த பெண்கள் பிறரை குற்றம் குறை கூறுபவர்களாக ருப்பார்கள் தடித்த உருவமும் யாருக்கும் அடங்காத கு���மும் இருக்கும். குடும்ப வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது.\nதனுசு லக்னத்தில் பிறந்த பெண்கள் அழகான உடலமைப்பும், கவர்ச்சியான தோற்றமும், கணவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், நல்ல புத்திசாலியாகவும் திகழ்வாள். குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்லும் பண்பும் இருக்கும்.\nமகர லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல புத்திர பாக்கியம் பெற்று எதிரிகள் இல்லாத சுகமான வாழ்வை வாழ்வார்கள். பல புனித ஸ்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். வாழ்வின் கடைசி காலத்தில் சுமங்கலியாக மரிப்பாள்.\nகும்ப லக்னத்தில் பிறந்த பெண்கள் செல்வசெழிப்புடன் பிறந்தாலும் வறுமை நிலையிலேயே வாழ்வாள். உடல் ஆரோக்கியத்திலும் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்தியாக அமையாது.\nமீன லக்னத்தில் பிறந்த பெண்கள் உற்றார், உறவினர்களை மதிக்கும் சுபாவமும், பெரியவர்களிடம் மரியாதை கொண்டவளாகவும் இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கையும், செல்வம், செல்வாக்கும் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்புடன இருக்கும்.\nஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.\n1. அசுவினி : கவர்ச்சியானவர்கள், கனிவானவர்கள், சுத்தமானவர்கள், கடவுள் பக்தி அதிகமிருக்கும்.\n2. பரணி : சுத்தமில்லாதவர்கள், சண்டைகளை விரும்புபவர்கள், வஞ்சகம் மிக்கவர்கள், திரை மறைவில் தீமை புரிபவர்கள்.\n3. கிருத்திகை : கொள்கைப் பிடிப்பற்றவர், கோபம் அதிகமிருக்கும், சண்டை போடுபவர்கள், சுற்றத்தை வெறுப்பவர்கள்.\n4. ரோகிணி : செல்வம் படைத்தவர்கள், அழகானவர்கள், மூத்தோரை மதிப்பவர்கள்.\n5. மிருகசிரிடம் : சுகாதாரமானவர்கள், அழகானவர்கள, ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள், தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.\n6. திருவாதிரை : குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள், ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.\n7. புனர்பூசம் : பண்பானவர்கள், அடக்க மானவர்கள், அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.\n8. பூசம் : வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.\n9 ஆயில்யம் : அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர், விசுவாசமில்லாதவர்கள், ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.\n10. பூரம் : சந்தோஷ சல்லாபம் மிக்கவர், செல்வாக்கு மிக்கவர், நீதி நெறி வழி நடப்பவர், தைரியமானவர்கள்.\n11. உத்திரம் : சரச சல்லாபத்தை அனுபவிப்பவர், ஒழுக்கமானவர்கள்.\n12. அஸ்தம் : சுகபோகமாக வாழ்வார்கள், கவர்ச்சியானவர்கள், நுண்கலை வல்லுநர்கள்.\n13. சித்திரை : வனப்பும், வசீகரமும் உடையவர்கள், அழகானவர்கள்.\n14. சுவாதி : ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர், எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.\n15. விசாகம் : சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர், அறிவாற்றல் மிக்கவர்கள்.\n16. அனுஷம் : தியாக குணம் படைத்தவர்கள், பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.\n17. கேட்டை : சத்திய நெறி காப்பவர், சந்தோஷமானவர்கள், சுற்றத்தாரை நேசிப்பவர்.\n18. மூலம் : குரோதமானவர்கள், வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.\n19. பூராடம் : குடும்பத்தில் சிறந்தவர்கள், அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.\n20. உத்திராடம் : பேரும், புகழும் மிக்கவர்கள், சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.\n21. திருவோணம் : பிறருக்குச் சேவை செய்பவர்கள், நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள், இரக்க மனம் படைத்தவர்கள்.\n22. அவிட்டம் : சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள், பெருந் தன்மையானவர்கள், கருணை மிக்கவர்கள், நேர்மையானவர்கள்.\n23. சதயம் : பிற பெண்களை நேசிப்பவர்கள், சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள், கலகலப் பாக இருப்பவர்கள்.\n24. பூரட்டாதி : சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள், அறிவானவர்கள், கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.\n25. உத்திரட்டாதி : பாசமானவர்கள், அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள், உண்மையை விரும்புபவர்கள்.\n26. ரேவதி : சம்பிரதாயங்களை மதிப்பவர்கள், கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள், நேசம் மிக்கவர்கள்.\n27. மகம் : ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள், பாசம் மிக்கவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/12/blog-post_6.html", "date_download": "2018-07-18T23:34:04Z", "digest": "sha1:CNJOBBUQ4CVG5XNIROEP7U4C6PQKSQRZ", "length": 37623, "nlines": 570, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: செல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திருமதி மாலதி சிவசீலன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 ���ுரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசெல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திருமதி மாலதி சிவசீலன்\nஅண்மையில் இலங்கையிலிருந்து வருகைதந்த செல்வி வைஷாலி யோகராஜா அவர்கள் சிட்னியில் இரண்டு கர்நாடக இசை கச்சேரிகளை வழங்கினார்.\nசெல்வி வைஷாலி சிறுவயதிலிருந்தே கர்நாடக இசையை பயின்று வருகிறார். இவர் இலங்கையில் பல விருதுகளையும், பாரட்டுக்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக 2014ம் ஆண்டுககான 'ஜீனியா சுப்பர் ஸ்டார்' விருதினையும், 2015ம், 2016ம் ஆண்டுக்கான 'Best Solo Singer' என்ற ஜனாதிபதி விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (4/12/2016) அன்று திரு திருமதி கேதீஸ்வரனின் யோகராஜனின் இல்லத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட செல்வி வைஷாலி யோகராஜனின் கர்நாடக இசைக் கச்சேரிக்கு சங்கீத ஆசிரியையான என்னையும் அழைத்திருந்ததின் பேரில் அங்கு சென்றிருந்தேன். அங்கு சங்கீத ஆர்வலர்களும், பிரியர்களும், ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியின் இசைக் கச்சேரியா என்ற கேள்வுடன் தான் நான் அங்கு சென்றிருந்தேன். இரண்டு வீணைகளும், ஒரு தம்புராவும் அலங்கரித்த ஒரு மேடை ஒழுங்கில் பக்கவாத்தியக் கலைஞர்களான திரு கிராந்தி கிரன் முடிகொண்டா அவர்கள் வயலினுடனும், திரு சந்தானக்கிருஷ்ணன் சிவசங்கரி அவர்கள் மிருதங்கத்துடனும் அமர்திருக்க, பாவாடை சட்டையுடன் அவைக்கு வணக்கம் சொல்லி வைஷாலி அவர்கள் 'ஹம் கணபதே' என்ற ஹரிகேச நல்லூர் முத்தையா கிருதியை அந்தச் சிறுமி அவைக்காற்றிய முறையில் இது இந்த வயதுக்குரிய ஆற்றல் அல்ல என்பதையும், அதற்கு மேலாக தெய்வத்தின் ஆசி பெற்ற ஒரு 'ஞானக்குழந்தை' இவர் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பின் 'கற்பக மனோகரா' என்ற பாபநாசம் சிவனின் மலையமாருத கிருதியைப் பாடி முழு சபையையும் தன் இனிய குரலினால் கட்டிப் போட்டார்.\nஇவற்றை தொடர்ந்து சிறிய இராக ஆலாயனையுடன் 'உனை அல்லால் வேறே கதி இல்லை அம்மா' என்ற பாசநாசம் சிவனின் கல்யாணி இராகத்தில் அமைந்த கிருதியை பாடி, சிட்டை ஸ்வரத்தை திஸ்ரப் படுத்தி பாடியது அந்தச் சிறுமியின் தாளலயத்தின் நேர்த்தியை மிகவும் துல்லியமாக எடுத்துக் காட்டியது. தொடர்ந்து பிலகரி இராகத்தில் அமைந்த 'கண்ணனைத் திறந்து பார் மனமே' என்ற ஊத்துக்காடு வெங்கடகவியின் கிருதியை பாடி சபையோரின் உள்ளக் கண்களை திறந்துவிட்டார் சிறுமி வைஷாலி.\nகச்சேரியின் பிரதான உருப்படியாக 'வரமுலசகி' என்ற பட்டணம் சுப்பிரமணி ஐயரின் கீரவாணி இராகத்தில் அமைந்த கிருதியை விஸ்தாரமான இராக ஆலாபனையுடன் ஆரம்பித்து அவ்விராகத்துக்குரிய சகல அம்சங்களையும் வெளிப்படுத்தி திரிகாலத்தில் அவ்விராகத்தை கையாண்ட முறை மிகவும் அபரிமிதமானது. அவரது சாரீர அமைப்பு எதையும் இலகுவாக பாட உகந்ததாக அமைந்திருப்பது அவருக்கு இறைவனால் கிடைத்த ஒரு கொடை என்றே சொல்லலாம். ஜண்டை பிரயோகங்களைiயும் பிருக்கா பிரயோகங்களையும் தேவையான இடங்களில் மிகவும் நேர்த்தியா இவர் கையாண்ட முறை சங்கீதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற பாடகர் பாடுவதைப் போன்றே செவிகளுக்கு மிகவும் இன்பமாக இருந்தது. சரணத்தில் நிரவல் செய்து கற்பனை ஸ்வவீகளை சரளமாகப் பாடி அப் உருப்படியை முழுமையாகப் பாடி நினவு செய்தார்.\nதொடர்ந்து இவர் பாடிய 'தாயிற் சிறந்த' என்ற விருத்தம் இராகமாலிகையா அமைந்திருந்தது. சிம்மேந்திர மத்தியம் சாவேரி, ஜோன்புரி ஆகிய இராகங்களை இவர் மிகவும் கச்சிதமாகவும், சுத்தமாகவும், இனிமையாகவும் பாடி 'எப்போ வருவாரோ' என்ற கோபால கிருஷ்ண பாரதியின் ஜோன் புரி இராகத்தில் அமைந்த பாடலைப் பாடி கரஒலிகளையும், பாராட்டுதல்களையும் பெற்றது குறிப்பிடப்படவேண்டிய தொன்றாகும்.\nஅதைத்தொடர்ந்து 'மண்ணாகி விண்ணாகி' என்ற விருத்தத்தை சிந்து பைரவி இராகத்தில் பாடி அவ்விராகத்திலேயே மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 'தேடி உன்னை சரணடைந்னே;' எனும் பாடலை நெஞ்சுருகப் பாடி சபையோரின் ஏகோபித்த கரகோஷத்தை அள்ளி வாரிக் கொண்டார். கண்களை மூடி இப்பாடலைக் கேட்டு ரசித்த போது இது சுதா ரகுநாதனாகவோ, சின்மாயா சகோதரிகளாகவோ பாடுவதாகத்தான் தோன்றியது.\nஅதனை தொடர்ந்து திரு லால்குடி அவர்கள் இயற்றிய மதுவந்தி இராகத் தில்லானாவை மிகவும் விறுவிறுப்பாக பாடி அதன் பின் சுரட்டி இராகத்தில் மங்களம் பாடி அன்றைய கச்சேரியை நிறைவு செய்தார். இவர் பக்கவாத்தியங்களை அனுசரித்து பாடியது மிகவும் பாராட்டத்தக்கது.\nதிரு கிராந்தி கிரண் அவர்களின் வயலினும் திரு சிவசங்கரின் மிருதங்கமும் மிகவும் நேர்ததியாக வைசாலியுடன் இணைந்து போனது மிகவும் இரசிக்கத் தக்கதாகஇருந்தது.\nஇதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை 09 12 2016 அன்று சிட்னி முருகன் சைவ மன்றத்தினால் கலாசார மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட \" முருகன் பாமாலை \" என்ற தலைப்புடன் இவரது இரண்டாவது கச்சேரி கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சைவ மன்றத் தலைவர் திரு கேதீஸ்வரனும் அவரது பாரியாரும் குத்து விளக்கேற்றி இன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இச் சிறுமியின் இசைக் கச்சேரியை செவிகுளிர கேட்க அரங்கம் முழுவதுமே அணி திரண்ட காட்சி வைசாலி ஜோகராஜாவின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியது .\nஸரஸ்ஹிருக்ஹ என்ற நாட்டை ரகத்தில் அமைந்த புலியூர் துரைசுவாமி ஐயரது கிருதியுடன் இவர் கச்சேரியை ஆரம்பித்தார் .இதனைத் தொடர்ந்து \" வேளை அறிந்தே சொல்லுவாய் \" என்ற கல்யாணி இராகக் கிருதியை மிகவும் அழகாகப் பாடி சபையினை மெய் மறக்கச் செய்தார். பின் பாபநாசம் சிவனின் \" நெக்குருகி \"\" என்ற ஆபோகி இராக கிருதியையும் , அதனைத் தொடர்ந்து \"தாமதம் தகாதையா \" என்ற மோகன கல்யாணி இராகத்தில் முருகன் பேரில் அமைந்த கிருதியை இராக பாவத்துடன் பாடினார் .\nஇக் கச்சேரியின் பிரதான உருப்படியாக சுவாமி அருணகிரிநாதர் இயற்றிய \"கனகசபை\" என்ற திருப்புகழைத் தேர்ந்தெடுத்து \"மத்திய மாவதி \" இராகத்தில் விஸ்தாரமான இராக ஆலாபனை செய்து திருப்புகழின் இறுதியில் கற்பனை ஸ்வரம் பாடி தமிழிசை விரும்பிகளை மிகவும் உற்சாகப் படுத்தினார். எதுவித சபைக் கூச்சமும் இன்றி அவைக்காற்றிய இசை இன்னும் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருக்கிறது. பக்க வாத்தியத்தில் கிரண் முடிகொண்டா வயலினிலும் பவானந் சிவகரன் மிருதங்கத்திலும் மிகவும் அனுசரணையுடன் வாசித்தமை குறிப்பிடத் தக்கது.\nதொடர்ந்து \"ஒருதரம் சரவணா பவ \" என்ற விருத்தத்தை \" ஹரஹரப்பிரியா , பூர்வ கல்யாணி , மதுவந்தி ஆகிய ராகங்களில் பாடி கண்ட நாள் முதல் என்ற மதுவந்தி இராக கிருதியைப் பாடி எல்லோரது கரகோசத்தையும் பெற்றார் .\nஅதனைத் தொடர்ந்து அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க விசாலியின் தாயார் திருமதி நீதிமதி யோகராஜா அனைவருக்கும் பரீட்சயமான \" என்ன கவி பாடினாலும் \" என்ற நீலமணி இராக பாடலைப் பாடி எல்லோரது கரகோசத்தையும் பெற்றார் .\nகச்சேரியில் நிறைவாக வைசாலி அவர்கள் லால்குடி ஜெயராமனின் தேஷ் இராக தில்லானாவை பாடி பின் மத்திய மாவதி இராகத்தில் புராணம் பாடி இசைக் கச்சேரியை நிறைவு செய்தார்.\nவைசாலி ஜோகராஜனின் இசையின் பிபுலத்தை குறிப்பிட விரும்புகிறேன் . இவரது தாய் திருமதி நீதிமதி யோகராஜா இசையை முறையாக பயின்று தனது மகளுக்கு தானே குருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்ற ஊரில் ஓர் இசை குடும்பத்தில் பிறந்தவர் தந்தை யோகராஜா அவர்கள் சங்கீதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வைசாலி தாயின் கருவிலேயே சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறார் என்பது இவர் பாடும்போது தெரிகிறது .\nஇலங்கையைச் சேர்ந்த ஒரு சிறுமியின் இசைத் திறமை ஒவ்வொரு ஈழத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. வைசாலி அவர்கள் இசையில் மேலும் தேர்ச்சி பெற்று பல இசைக் கச்சேரிகளை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது இரண்டு கச்சேரிகளும் ஒரு இனிய தென்றல் எம்மை வருடிச் செல்வது போன்று அமைந்திருந்தது. இக் கச்சேரிகளை கேட்டு ரசிக்க சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு கோடி நன்றிகள்.\n‘உயிரோடிருந்த போது புகழ்மொழியைச் சொல்ல முடியவில்லை...\nசெல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திர...\nஅம்மாவிற்கு கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா \nபுரிதலும் பகிர்தலும் --அருண். விஜயராணி நேர்காணல் ...\nமறைந்த நடிகர் சோவைப் பற்றி சிவகுமார்\nகவி விதை - 20 - அன்பின் நிறம் வெள்ளை --- விழி ம...\nதுக்ளக் சோ சகாப்தம் நிறைவடைந்தது -முருகபூபதி\nதமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன\nகடற் கள்ளன் - எச்.ஏ. அஸீஸ்\nநீயா நானா கோபிநாத் தாக்கப்பட்டார்\nமு.சடாட்சரனின் படைப்புகள், யதார்த்த உலகின் அநுபவ ச...\nஇலங்கையில் பாரதி (அங்கம் 02) - முருகபூபதி\nகிழக்கிலங்கையின் மூத்த மகா கலைஞன் நீலாவணன் - பாக...\n எம். ஜெயராமசர்மா ... மெ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்க��்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/44074.html", "date_download": "2018-07-19T00:25:01Z", "digest": "sha1:HEIZPNAOBLAQJZUTS53UQ2PXP7DJXAD5", "length": 18611, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | off the record, ஆஃப் த ரெக்கார்டு,", "raw_content": "\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\nசமத்தான நடிகையின் மீது ஏகப்பட்ட புகார் பட்டியல் வாசிக்கிறார்கள். தனக்கென சமைக்க ஒரு சமையல்காரரை அழைத்து வந்து மொத்த பில்லையும் தயாரிப்பாளர் கணக்கில் கட்டுகிறாராம். தற்போது நடித்துவரும் படங்களின் ஷூட்டிங்கில் ஒரு ஜிம் மாஸ்டரையும் கூடவே அழைத்துவருகிறாராம். ஜிம் மாஸ்டருக்கு ஆகும் ஹோட்டல் ரூம் செலவு, சாப்பாடு, போக்குவரத்து என அத்தனை செலவையும் தயாரிப்பாளரின் தலையில் கட்டுகிறாராம்\nகாமெடி நடிகரை பன்ச் நடிகர் படத்தில் நடிக்க அழைத்தார்களாம். ஆனால் புயல், ‘நான் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஹிட்டாக்கிவிட்டுதான் காமெடியனாக நடிப்பேன். இல்லையெனில் ஹீரோவாக நடித்து தோல்வியடைந்ததால்தான் காமெடியனாக நடிக்கிறேன்’ என ஏளனமாகப் பேசுவார்கள் என்று மறுத்து விட்டாராம்\nஆட்ட இயக்குநரை நடிக்கவைத்து ஒரு தெலுங்கு இயக்குநர் படம் இயக்குகிறாராம். அந்தப் படத்தில் தாடியின் ஜோடியாக நடிக்க அவரின் ‘முன்னாள் காதலி’யான நம்பர் நடிகையை அணுகினாராம் தெலு��்கு இயக்குநர். ‘அவர் இருக்கும் பக்கம் நான் தலைவைத்துக்கூட படுக்க விரும்ப வில்லை, இதுவரை நான் பட்ட காயங்கள் போதும், கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியாது’ என்று தடாலடியாகச் சொல்லிவிட்டாராம் நம்பர்\nதிருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் என மூணு நம்பர் நடிகை சொல்லியபோது அதை ஆதரித்த வருங்காலக் கணவர் தற்போது அந்த முடிவைக் கைவிடுமாறு சொல்லியிருக்கிறாராம். இதனால் கடுப்பான நம்பர் நட்பு வட்டத்தில் புலம்பிவருகிறாராம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nகூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n“ஆயிரம் ரூபாயில் வருஷம் முழுக்கப் படம் பார்க்கலாம்\n“எத்தனை தடவைதான் மாமாவைப் பார்த்து சிரிக்கிறது\nஓடும் ரயிலில் தனுஷ் - பிரபுசாலமன் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/2016/01/", "date_download": "2018-07-18T23:57:30Z", "digest": "sha1:OGLCYMM7AK3HCPPBRNHBR4GEZU7HZSVO", "length": 12900, "nlines": 98, "source_domain": "raattai.wordpress.com", "title": "ஜனவரி | 2016 | இரா��்டை", "raw_content": "\nவாழ்க்கை வழிகாட்டி – அண்ணா\nமோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன் தென் ஆப்பிரிக்காவிலே முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடத்திய காலத்திலும் நாட்டுத் தலைவராகி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின்போதும் சிறைச்சாலையிலேயும் நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்தபோதும் வெறியன் வெடிகுண்டு வீசியபோதும் ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துகளிலிருந்தும் அவர் தப்பினார். “ஒவ்வோர் சமயமும் அவர்…\nஜனவரி 30, 2016 in அண்ணா, காந்தி.\nகேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா நான் (கோபல் கோட்சே) கோவிந்தத் ஆகிய நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் ஆகும்). கோபால் கோட்சேயின் இந்தப் பதிலுக்கு பிஜேபியினர் இதுவரை என்ன சமாதானம் சொல்லி இருக்கிறார்கள் கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா நான் (கோபல் கோட்சே) கோவிந்தத் ஆகிய நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் ஆகும்). கோபால் கோட்சேயின் இந்தப் பதிலுக்கு பிஜேபியினர் இதுவரை என்ன சமாதானம் சொல்லி இருக்கிறார்கள் நாதுராம் கோட்சே உயிருடன் இல்லை – காந்தியாரைக் கொலை செய்த…\nஜனவரி 29, 2016 in காந்தி, காந்தியின் மறைவு, கோட்சே, கோல்வால்கர், சாவர்க்கர்.\nஜனவரி 29, 2016 in காந்தி, காந்தியின் மறைவு, கோட்சே, கோல்வால்கர், நேரு, படேல்.\nஜனவரி 28, 2016 in அம்பேத்கர், காந்தி.\nஜனவரி 27, 2016 in இன்று.\nஜனவரி 27, 2016 in நேரு, போஸ்.\nஜனவரி 27, 2016 in நேரு, போஸ்.\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/50-000-units-micromax-canvas-spark-sold-in-less-than-five-mi-009188.html", "date_download": "2018-07-19T00:21:53Z", "digest": "sha1:O42O3SMVYJTCT3HF6LX22534JW6ERSWZ", "length": 8708, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "50,000 units of Micromax Canvas Spark sold out in less than five minutes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐந்து நிமிடத்தில் ஐம்பதாயிரம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது மைக்ரோமேக்ஸ்\nஐந்து நிமிடத்தில் ஐம்பதாயிரம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது மைக்ரோமேக்ஸ்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nபேஸ் அன்லாக் வசதியுடன் மலிவு விலையில் கேன்வாஸ் 2 பிளஸ் அறிமுகம்.\nஇந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த டேப்லெட்கள்.\nஇணையத்தில் முதல் ப்ளாஷ் விற்பனையை தொடர்ந்து இரண்டாவது முறையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ். அந்நிறுவனம் புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் என்ற புதிய வகை ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிவித்திருந்தது.\nமுதல் ப்ளாஷ் விற்பனையில் இந்நிறுவனம் சுமார் 20,000 ஸ்பார்க் போன்களை இரண்டே நிமிடங்களில் விற்பனை செய்தது. கேன்வாஸ் ஸ்பார்க் இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. மேலும் ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6582 பிராசஸர் மற்றும் ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது.\nகேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது, இதோடு 8 ஜிபி இன்டர்னல் மெமியும் கூடுதலாக 32 டிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.\nடூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் 3ஜி, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2014/11/blog-post_26.html", "date_download": "2018-07-19T00:06:13Z", "digest": "sha1:53PTKM5H3LM52AMCJPXRQDBUAL2DQ3PU", "length": 11627, "nlines": 194, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அது மட்டுமே நிரந்தரம்....... - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome கதை குட்டிக்கதை தெய்வம். மனிதன் அது மட்டுமே நிரந்தரம்.......\nஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.\nநாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.......\"\nஎன்னுடைய திட்டங்கள் என்ன ஆவது\nஉன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.........\"\n\"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது\n.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............\n\"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.........\"\n\"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........\"\n\"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........\n\"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா\nகுடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி..........\"\n\"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்\n\"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............\"\n\"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று.........\"\nமிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........\nகண்ணில் நீர் வழிய கடவுளிடம் \"என்னுடையது என்று எதுவும் இல்லையா\nகடவுள் சொல்கிறார், \"அதுதான் உண்மை.\nநீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.\nவாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.\nஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.\nஎல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........\"\n-- ஒவ்வொரு நொடியும் வாழ்\n-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்\n-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......\n-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....\nTags # கதை # குட்டிக்கதை # தெய்வம். # மனிதன்\nLabels: கதை, குட்டிக்கதை, தெய்வம்., மனிதன்\nதரம்தர தன்மை கொள்ளு ....\nநிரந்தரம் எதுவென்பதை அருமையாகச் சொல்லும் நீதிக்கதை\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவ��்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16471", "date_download": "2018-07-19T00:44:01Z", "digest": "sha1:T7EKGRMVEVBLD4IOXM42ELK4O36HZXNM", "length": 5290, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Semandang: Gerai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Semandang: Gerai\nGRN மொழியின் எண்: 16471\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Semandang: Gerai\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSemandang: Gerai க்கான மாற்றுப் பெயர்கள்\nSemandang: Gerai எங்கே பேசப்படுகின்றது\nSemandang: Gerai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Semandang: Gerai\nSemandang: Gerai பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17362", "date_download": "2018-07-19T00:43:55Z", "digest": "sha1:XQKPOFVQ6V23BN6P2DDELBTQK4XC42XW", "length": 6083, "nlines": 92, "source_domain": "globalrecordings.net", "title": "Temuan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: tmw\nGRN மொழியின் எண்: 17362\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nTemuan க்கான மாற்றுப் பெயர்கள்\nTemuan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Temuan\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புக���றீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18253", "date_download": "2018-07-19T00:43:48Z", "digest": "sha1:LHFZ7WTC5OKYTYOFIX2KBQ4BNSKSDKVN", "length": 9058, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "We Southern: Zagna மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: We Southern: Zagna\nGRN மொழியின் எண்: 18253\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்We Southern: Zagna\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Guere)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C00880).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nWe Southern: Zagna க்கான மாற்றுப் பெயர்கள்\nWe Southern: Zagna எங்கே பேசப்படுகின்றது\nWe Southern: Zagna க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் We Southern: Zagna\nWe Southern: Zagna பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பத���லும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19144", "date_download": "2018-07-19T00:43:42Z", "digest": "sha1:5HSCSBEGNLKR6A2ROM5AQLKPBNUOIKOB", "length": 5603, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Malagasy, Masikoro மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உப��ரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Malagasy, Masikoro\nISO மொழி குறியீடு: msh\nGRN மொழியின் எண்: 19144\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Malagasy, Masikoro\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMalagasy, Masikoro க்கான மாற்றுப் பெயர்கள்\nMalagasy, Masikoro எங்கே பேசப்படுகின்றது\nMalagasy, Masikoro க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Malagasy, Masikoro\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-19T00:21:33Z", "digest": "sha1:KNALYBCY2FGAUXARZ6PQZ75RYJCQXXGQ", "length": 24199, "nlines": 150, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: தேவதைகள்", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nநான் சென்னை வந்த புதிது. ஹாஸ்டலில் தங்கி இருந்தேன். சென்னைக்கு வந்த மூன்றாம் மாதத்தில் என் பிறந்தநாள் வந்தது. அப்போது ஈ-காமர்ஸ் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு வகுப்பு இருந்ததால் நான் ஊருக்குச் செல்லவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மா அப்பாவோடு தான் என் பிறந்தநாளைக் கழித்திருக்கிறேன்.\nஎன் முதல் பிறந்தநாளை அப்பாவும் அம்மாவும் மிக விமரிசையாகக் கொண்டாடியதாகச் சொல்வார்கள். எனக்கும் என் தம்பிக்கும் ஆண்டுதோறும் வரும் பிறந்தநாள் மட்டுமே எங்கள் வீட்டின் பண்டிகை. அப்பா இசுலாமியக் குடும்பத்திலும் அம்மா இந்துக் குடும்பத்திலும் பிறந்தவர்கள். அதனால் எங்கள் வீட்டில் பண்டிகைகள் கொண்டாடுவது என்பதில் பல சிக்கல்கள் உண்டு. அப்பா தனது மாணவப்பருவத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் இருந்ததால் மதம் தொடர்பான விஷயங்களுக்கு கடும் எதிரியாக இருந்தார். அதனால் அம்மாவின் தீபாவளி கொண்டாடும் ஆசைக்கு அப்பாவால் நீரூற்றி வள்ர்க்க முடியவில்லை. அம்மா தீபாவளியைக் கொண்டாட முனைவார்கள். அப்பா அதற்கு ஒத்துழைக்க மாட்டார். அதனால் எங்களுக்கு பண்டிகை நாட்களின் சந்தோஷம் என்பது பிறந்தநாளில் கிடைப்பதுதான்.ஆனால் தீபாவளிக்கு எல்லோரும் வெடி வெடிக்கும்போது நாங்களும் சிறுவயதில் வாங்கித்தரக் கேட்டு அடம்பிடித்து வாங்கி வெடித்ததுண்டு. இப்படி ஒரு சூழலில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும் அப்பாவும் எங்கள் பிறந்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடுவார்கள்.\nஎல்லோர் வீட்டிலும் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வார்கள் என்றால், எங்கள் வீட்டில் மட்டும் என் பிறந்தநாளுக்கு முன்பும், தம்பியின் பிறந்த நாளுக்கு முன்பும் தான் அம்மாவும் அப்பாவும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். தஞ்சாவூர் சிலோன் தாசன் பேக்கரியில் முன்பே ஆர்டர் செய்யப்பட்ட கேக்கை முதல் நாள் அன்று சென்று வாங்கிக்கொண்டு வருவோம். மறுநாள் காலையில் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டு, பள்ளிக்குக் கிளம்பிச் சென்று அங்கே எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்துவிட்டு அப்படியே திரும்பி விடுவேன். அன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொள்வோம் நானும் தம்பியும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்\nஎனக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது கேக் எல்லாம் வெட்டி கொண்டாடுவதற்கு ஏனோ விருப்பமில்லாமல் போனது. அடம்பிடித்து கேக் வெட்டமாட்டேன் என்று சொல்லி கேக்- ஐத் தவிர்த்தேன். ஆனாலும் அந்த நாளின் விசேஷத்தன்மை எங்கள் வீட்டில் அதன்பிறகும் கூட குறையவில்லை. நிச்சயமாக புதுடிரஸ் எடுத்து விடுவோம். இப்படியே பழக்கப்பட்ட நான் சென்னைக்கு வந்து புதிய ஊரில் அம்மா அப்பாவை விட்டுக் கொண்டாடும் முதல் பிறந்தநாள். அன்றைக்கு அப்பா தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லத் தொடங்கி முடியாமல் அழுதார். ’’இத்தனை வருஷத்தில் உன்னைப்பிரிந்து இருந்ததில்லையே....ஊருக்கு இன்னைக்கு வந்திருக்கலாம்ல..’’ என்று விசும்பலுக்கிடையே சொல்ல, எனக்கும் அழுகை வந்தது. அம்மாவும் போனில் அழுதார். நான் போனில் அழுவதைப் பார்த்த என் அறைத் தோழிகள் காரணம் கேட்டபோது சொன்னேன். ‘இவ்வளவு ஃபீல் பண்ணுவாங்கன்னு தெரியும்ல உனக்கு. ஊருக்குப் போயிருக்கலாம்ல..’’ என்றனர் கோரஸாக. ’கிளாஸ் இருக்கு. அதான் போகல’ என்று அவர்களிடம் சொன்னாலும், உள்ளுக்குள் இந்தக் கொண்டாட்டங்களை நான் வெறுக்கத் தொடங்கி இருந்தேன் என்பது தான் முக்கியக் காரணம். ஆனாலும் நான் அம்மாவும் அப்பாவும் கண்கலங்கியதை எண்ணிக் கலங்கினேன். உடனே அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டு அந்த நினைப்பைப் புறந்தள்ளினேன். அப்போது என் அறைத்தோழி அகிலா கேட்டாள் ‘உங்க வீட்டில் ரொம்பப் பெரிசா பிறந்தநாளைக் கொண்டாடுவீங்களா’’ என்றனர் கோரஸாக. ’கிளாஸ் இருக்கு. அதான் போகல’ என்று அவர்களிடம் சொன்னாலும், உள்ளுக்குள் இந்தக் கொண்டாட்டங்களை நான் வெறுக்கத் தொடங்கி இருந்தேன் என்பது தான் முக்கியக் காரணம். ஆனாலும் நான் அம்மாவும் அப்பாவும் கண்கலங்கியதை எண்ணிக் கலங்கினேன். உடனே அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டு அந்த நினைப்பைப் புறந்தள்ளினேன். அப்போது என் அறைத்தோழி அகிலா கேட்டாள் ‘உங்க வீட்டில் ரொம்பப் பெரிசா பிறந்தநாளைக் கொண்டாடுவீங்களா’’ என்று கேட்க, எங்கள் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கதைகளை அறைத்தோழிகளுக்கும் சொல்லி விட்டு வகுப்புக்குப் புறப்பட்டேன்.\nஅன்றைக்குப் பூராவுமே வகுப்பில் அரைகுறையாகவே கவனித்தேன். அப்பா - அம்மாவும் காலையில் அழுதது அன்றைய நாளை என்னால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாத நாளாக மாற்றி விட்டது. மாலை வரை அப்பாவின் விழும்பலும், அப்பாவின் தொண���டையிலிருந்து வெடித்துக் கிளம்பிய அழுகையும் மனதைப் பிசைந்தவாறே இருந்தன.நேரே ஹாஸ்டலுக்கு வரப் பிடிக்காமல் எங்கெங்கோ சுற்றிவிட்டு ஏழரை மணியளவில் ஹாஸ்டலுக்கு வந்தேன். மிகவும் சோர்ந்து போய் வந்தபோது பூட்டியிருந்த அறைக்கதவைத் திறக்க, சாவியைத் தேடும் சக்தி கூட அற்றவளாய் இருந்தேன். ஒரு வழியாய சாவியைத் தேடி எடுத்து கதவைத் திறந்தபோது, அறையெங்கும் பரவியிருந்த இருட்டை மேலும் அழகாக்க, கட்டிலின் மேல் வைக்கப்பட்டிருந்த கேக்-ம் அதில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை மெழுகுவர்த்தியும் என்னை வரவேற்றன. நான் ஸ்தம்பித்து நின்றேன். ‘ஹேப்பி பர்த்டே கவின்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட அந்த கேக் என்னைப் பார்த்து சிரிக்க அறையில் ஒவ்வொரு இருட்டு மூலையிலிருந்தும் ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’என்று பாடியபடியே தேவதைகளாய் வெளிவந்த என் தோழிகளைப் பார்த்தபோது எதுவும் புரியாமல் நின்றேன். என் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தியபடி மதுரிமா குழந்தைக்குச் செய்வது போல் என் கைகளைப் பிடித்து கேக்கை வெட்டச் செய்தாள். அவர்கள் எனக்கு ஊட்டி விட, பொங்கி வந்த கண்ணீரோடு சிரித்துக் கொண்டே நானும் அவர்களுக்கு ஊட்ட, வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணரச் செய்த தருணங்கள் அவை.\nசென்ற ஆண்டு 2010, பிறந்தநாளான டிசம்பர் 3 அன்று முழுவதும் நாள் முடிந்து மறுநாள் விடிந்த பின் அப்பாவிடமிருந்து போன்...’’கவின் எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை. நேத்து வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி மறந்தேன்னே தெரியலை..அம்மாவும் கூட மறந்துடுச்சு....வயசாயிடுச்சுப்பா எங்க ரெண்டு பேருக்கும்...இல்லையா எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை. நேத்து வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி மறந்தேன்னே தெரியலை..அம்மாவும் கூட மறந்துடுச்சு....வயசாயிடுச்சுப்பா எங்க ரெண்டு பேருக்கும்...இல்லையா’’ என்றார் வேதனை கலந்த ஆற்றாமையோடு. எனக்கு அப்போதும் கண்ணீர் முட்டியது\nஇந்த ஆண்டு சரியாய் 12 மணிக்கு அம்மாவும் அப்பாவும் அழைத்தார்கள். ‘போன வருஷம் மாதிரி மறந்துடக் கூடாதுல்ல.. அத்னால நினைச்சுக்கிட்டே இருந்து போன் பண்றோம்”” என்றார்கள்.\nஅன்றைக்கு நான் சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு பர்த்டே கேக் வெட்டிய தோழிகள் இன்றைக்கு கல்யாணமாகி, குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார்கள். அவர்களில் ஒருவருடைய வாழ்த்தும் இன்று எனக்குக் கிட்டவில்லை. அவர்களில் சிலர் இப்போது தொடர்பறுந்து எங்கே இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. அதற்கு அவர்கள் பெண்ணாய்ப் பிறந்ததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் பெண்களுக்கு மட்டும்தான் இப்படியான தற்காலிகத் தோழமைகள் அதிகமாக இருக்கின்றன. நிரந்தரமாக்கிக் கொள்ள அவர்களை ஃபேஸ்புக்கில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.இன்னும் தேடுகிறேன் பெண்களுக்கு மட்டும்தான் இப்படியான தற்காலிகத் தோழமைகள் அதிகமாக இருக்கின்றன. நிரந்தரமாக்கிக் கொள்ள அவர்களை ஃபேஸ்புக்கில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.இன்னும் தேடுகிறேன்\nவாழ்த்துக்கள் கவின் இது பிறந்தநாளுக்கல்ல முன்னமே சொல்லிவிட்டதாய் ஞாப்கம்,.இது இந்தப்பதிவுக்கு.அழகுதோழர்.\nஅருமையான பதிவு(இளையராஜா இசை போல), வாழ்க்கை படிப்படியான சமரசங்களால் ஆனதுன்னு நிறைய எழுதி இருக்காங்க, அப்படி தோணல இந்த நூற்றாண்டுல, ஆனா நீங்க சொன்ன மாதிரி //அவர்கள் பெண்ணாய்ப் பிறந்ததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்\nமுடிந்த்த வரை முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடிகிறது.\nஎன்றும் இனியவன் 3:29 pm\nபாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க\nபுத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு\nA2ZTV ASIA விடம் இருந்து.\nஇன்றைக்குத்தான் இந்த பதிவை வாசித்தேன், உணர்வுகளை எழுத்தாக்கி இருக்கிறீர்கள் கவின்.\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட��ட ஜூன் மாதத்த...\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முருகேசன் வழக்கு\nசென்றவாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கண்ணகி-முருகேசன் வழக்கில் விரைந்து நீதி வழங்குமாறும் பாதிக்கப...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.\nகடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநில மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி ம...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2005/11/4.html", "date_download": "2018-07-18T23:58:56Z", "digest": "sha1:35SVZJYP3TUV5ERIA2LK6ORAH4Z636HX", "length": 20849, "nlines": 99, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: யாழ் மருத்துவமனைப் படுகொலை.-4", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nஅக்டோபர் 22 ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை இக்குழுவினர் தங்களின் மனவிசாரங்கள் அனைத்தோடும் தன்னந்தனியாக இரவுபகலாய் காயமுற்றோருக்குத் தேவையான சிகிச்சைகளைத் தைரியமாய் அளித்துவந்தனர். ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணர் கூறியதுபோல்,\n\"என்னுடைய மனைவிக்கும் எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்றுகூட எனக்குத் தெரியாது. அவர்களை அகதி முகாமில் விட்டுவிட்டு வந்திருந்தேன். முதல் இரண்டு நாட்களுக்குப்பிறகு நாங்கள் குரூரமாகக் கொலை செய்யப்படப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. அதுதான் பெரிய ஆறுதல். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில்... கத்தியின் மீது நடந்துகொண்டிருந்தோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. எறிகணைகள் விழுந்து நோயாளிகள் தாக்குண்டபோது நான் முற்றாய் பொறுமை இழந்துபோனேன். ஆத்திரம் எனக்குள் பொங்கி வெடித்தது. நிலக்கண்ணி வெடிகளால் காயமடைந்த இந்திய இராணுவ வீரர்ரகளும் எங்கள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டார்கள் பூரணமாய்ச் சிதைந்துபோன நிலையில். அவர்களுக்குச் சிகிச்சையளிக்குமாறு எங்களைக் கேட்டனர். மருத்துவர்களாகிய எங்களுக்கு அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் வந்த கணத்திலிருந்து அவர்கள் நோயாளர்கள் மட்டுமே. அவர்கள் சிகிச்சையை நாடி நிற்கின்றனர். எங்களது கடமையோ அளவிறந்த முக்கியம் கொண்டன.\"\nதன் துயரக்கதையைக் கொட்டி அவருக்கேயுரிய நகைச்சுவையுணர்வு விரவ அவர் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது யுத்தத்தால் சிதையுண்டதுபோய்க்கிடக்கும் யாழ்நகரின் இந்த மருத்துவமனையில் மருத்துவ அக்கறை குறித்து உத்வேகம் வியாபித்து நிற்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.\nஇலங்கை அரசபடைகள் எம்மைச் சூழ்ந்திருந்த வேளையில் யுத்தகாலங்களில் கூட ஒரு மருத்துவமனை எவ்வாறு இராணுவத்தால் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் முன்னர் விடுத்திருந்த பிரகடனங்களின் பின்னணியில் வைத்து நோக்கும்போது யாழ் மருத்துவமனைக்கு நேர்ந்த இந்த விஷப்பரீட்சை, இதற்குமுன் வேறு எங்குமே இப்படி நேர்ந்திராத ஒன்றாகும். பல கேள்விகள் விடைகளின்றி அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன. நோயாளிகளையும் மருத்துவர்களையும் ஊழியர்களையும் எச்சரிக்கை செய்வதற்கோ, அவ்விடத்தை விட்டு அகற்றுவதற்கோ, தனியே ஒதுக்கிவிடவோ எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்\nமருத்துவமனையைச் சுற்றிலும் ஏன் வளைத்து முற்றுகையிடவில்லை\nநோயாளர்களும் நோயாளர்களைக் கவனித்துக்கொண்டிருந்தவர்களும் கொல்லப்படுவதற்காகப் பின்தங்கி நின்றதுபோலிக்க, த்பி வெளியேறிக் கொள்ளக்கூடியவர்கள் ஆஸ்பத்திரியின் பின்வாயிலால் வெளியே சென்றுவிட வசதியாய் வெளிவாசல் திறந்துகிடக்க, இந்திய இராணுவம் முன்வாசல் வழியாக மட்டுமே நுழைந்தது ஏன்\nவிடுதலைப் புலிகள் முன்பு அந்த மருத்துவமனையில் இருந்தார்கள் என்பது உண்மைதான். அவ்வாறே இருந்துவிட்டுப்போனாலும், ஒரு மகத்தான் தேசத்தின் தொழில் நுண்முறை மிகுந்த இராணுவம் சர்வதேச விதிமுறைகளைப் பற்றியோ, ஒருநாளுமே துல்லியமாக மதிப்பிட்டுக் கூறமுடியாத மனிதஉயிர்களின் பெறுமதியைப் பற்றியோ ஒருதுளிகூட அக்கறை காட்டாமல், எதிர்ப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் பொதுமக்களைக்கொண்ட ஒரு மருத்துவமனையைத் தாக்கிச் சிதறடித்தது ஏன் இச்சம்பவம் குறித்து எந்தப் பொதுவிசாரணையும் இருக்க முடியாதென இந்திய அதிகாரிகள் தீர்மானித்துவிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.\nஇச்சம்பவத்தின்போது இந்திய இராணுவம் செயற்பட்ட விதம் பற்றி நிதானமாகவே சொல்வதானாற்கூட, அது தன்னுடைய கடந்தகாலப் பிரகடனங்களிலெல்லாம் வகுத்துக்கொண்டதாகச் கூறப்படும் நெறிமுறைகளுக்கு மிக இழிவாக நடந்துகொண்டது என்று நிச்சயமாகக் கூறலாம். யாழ் மருத்துவமனைக்குள் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்த சமயங்களிலெல்லாம் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைப் பொறுப்பேற்று நடத்திய இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு எதிரேயிருந்த கட்டங்களில்தான் முகாமிட்டிருந்தனர் என்று நேரிற்பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றனர்.\nஇந்திய இராணுவத்தினரின் அத்துமீறிய பிழையான நடவடிக்கைகள் பற்றி வரும் புகார்களை எல்லாம் இதற்கு முந்திய சமயங்களிலெல்லாம் முரட்டுத்தனமாக உதறித்தள்ளிவிடும் ஓர் உயர்மட்ட இராணுவ அதிகாரி சில மாதங்களுக்கு முன் (மருத்துவமனைப் படுகொலை நடந்தபின்) அபூர்வமாக ஒன்றை ஒப்புக்கொண்டார். அந்த மருத்துவமனைத் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயம் இராணுவம் பலவீரர்களை இழந்துவிட்டிருந்ததென்றும், அவர்கள் மிகப்பயந்து போயிருந்தனரென்றும் அவர் தெரிவித்தார். \"மாலை ஆகிக்கொண்டே வரவர வேகமாக இருள்சூழ ஆரம்பித்தது. வானத்தில் கருமுகில்கள் திரண்டு வந்துகொண்டிருந்தன. யாழ்நகர் இருண்ட விநோதமான தோற்றம் கொண்டிருந்தது\" என்றார்.\nஅச்சங்கொண்டிருந்த - சரியான முறையில் அறிவுறுத்தப்படாத - பொறுப்பான யாருடைய வழிநடத்தலும் இல்லாத - தமிழோ ஆங்கிலமோ இந்த நபர்கள், ஆஸ்பத்திரிக்குள் உயிர்ப்பிச்சை கேட்டுநிற்கும் குரல்கள், வேதனை முனகல்கள், சத்தங்கள் அனைத்தையுமே தங்களுக்கு எப்படியெப்படி எல்லாம் சரியென்று அர்த்தப்படுத்த முடியுமோ அந்த மாதிரியெல்லாம் விளங்கிக்கொண்டு நினைத்தபடி நடந்துகொள்ளத் தக்கதாக தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.\nஇராணுவவீரர்களுக்கு அவர்களின் உள்ளுணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும் என்று எடுத்துக்கொண்டாலும், அவர்களைவிட அதிகம் பயந்து, அனாதரவான அப்பாவி மக்களின் மனநிலையை - உணர்ச்சிளைச் சிந்தித்துப்பார்க்க அவர்களுக்கு யாருமே கற்றுக்கொடுக்கவில்லை போலிருக்கிறது. பயம் என்பது உயிர்வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று என்பதால், பெருந்தேசங்களின் நெறிசமைக்கும் தளபதிகளெல்லாம் பலநேரங்களில் பயந்துபோன தனிநபர்களே என்பதை ஒத்துக்கொள்வது இந்தியாவிற்கோ அல்லது வேறெந்த வலிமைவாய்ந்த நாட்டிற்கோ தலைகுனிவைத் தரும் ஒன்றாக நினைத்துக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.\nபலமாதங்கள் கழித்து சமயச்சடங்குகள் சகிதம் தாகூரின் வந்தே மாதரம் என்ற பாடலைப்பாடி இராணுவம் தங்கள் முகாம்களைக் கலைத்துக் கொண்டிருந்த சமயம் கப்டன் டாக்டர் சித்தத் டே விடைபெற்றுச் செல்லும் முகமாகத் தனக்குப் பரிச்சயமான ஒரு பழைய நண்பரைப் பார்க்க வந்திருந்தார். பார்ப்பதற்கு இளைய, நிதானமான, மென்மையாகப் பேசும் சுபாவத்தினராக அவர் காணப்பட்டார். இராணுவ மருத்துவரான இவர் மருத்துவமனை நிகழ்ச்சியில் இவர் வகித்த பங்குபற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவரைப் பொறுத்தவரை அவர் ஆற்றிய பங்கு நிந்திப்பதற்குரியதல்ல.\nநண்பரொருவரைப் பார்க்க வந்தநேரம் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். \"உங்களுடைய மருத்துவப் பணிக்கான கருவிகளில் ஒன்று அல்ல இது என நான் நம்புகிறேன்\" என்று அவரின் நண்பர் தமாஷாகக் குறிப்பிட்டார். வெட்கத்தோடு மிகவும் தர்மசங்கடப்பட்டுப்போன அவர், \"இல்லையில்லை. என்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் இதை வைத்திருக்கிறேன். என்னுடைய தொழில் சார்ந்த கருவிகளெல்லாம் பேக்கில் வைத்திருக்கிறேன்\" என்று சீரியசாகப் பதிலளித்தார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்தவர், தான் வேடிக்கையாக ஏன் அப்படிச் சொல்லப்போனோம் என்று மனம் வருந்தினார். இதை யாருக்காவது சொல்லியிருந்தால் அவர் மனம் புண்பட்டுப்போயிருப்பார். நெஞ்சை வருத்தும் யுத்தத்தின் கரும்புகையினூடே மற்றவர்களின் மத்தியில் மனிதாபிமானத்தைத் தரிசிப்பதென்பது ஒரு வினோதமான அனுபவம்தான்.\nநேரமில்லாத காரணத்தால் இறுதிப்பகுதி தக்க காலத்தில் போடப்படவில்லை. நினைவு நாளின் காலம் கடந்துவிட்டாலும் தொடங்கப்பட்ட கட்டுரையை முடிக்க வேண்டுமென்ற காரணத்தால் போடப்படுகிறது.\nஇவை முறிந்தபனைப் புத்தகத்தின் 323 ஆம் பக்கத்திலிருந்து 333 ஆம் பக்கம் வைரயுமான பகுயிலிருந்து எடுக்கப்பட்டவை.\nஇன்றுதான் உங்களது இந்த பதிவைப் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த பதிவு, இந்த சம்பவத்தில் நான் நன்கு அறிந்த இரு தாதியர்கள் இறந்து போன விடயத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்துள்ளது. உயிர்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை என்பது வேதனையைத் தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2017/01/", "date_download": "2018-07-18T23:46:55Z", "digest": "sha1:EBC47G2F7JGFBO6WGFADX5N6TQFKYL2T", "length": 90271, "nlines": 598, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: January 2017", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nதமிழ் கவிஞர் பாரதிதாசன் (Bharathidasan) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nதென்றலுக்கு நன்றி 602 tamil kavithaigal\nநீலவான் ஆடைக்குள் 467 tamil kavithaigal\nதமிழை என்னுயிர் என்பேன் 1223 tamil kavithaigal\nபாரதி பற்றி பாரதிதாசன் 804 tamil kavithaigal\nதிருப்பள்ளி யெழுச்சி 896 tamil kavithaigal\nபுது நாளினை எண்ணி உழைப்போம் 285 arulsai\nநேர்மை வளையுது 244 arulsai\nதமிழியக்கம் - கணக்காயர் 162 arulsai\nதமிழியக்கம் - பாடகர் 138 arulsai\nதமிழியக்கம் - மாணவர் 1873 arulsai\nதமிழியக்கம் - பாட்டியற்றுவோர் 114 arulsai\nதமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள்.\nதமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என��று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஏப்ரல் 29, 1891\nஇறப்பு: ஏப்ரல் 21, 1964\nபணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி\nபாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.\nபாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் ��மிழாசிரியாராகப் பதவியேற்றார்.\nபாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.\nதமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.\nபாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.\nஎண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:\n‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்க��்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.\nபாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.\n1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.\n1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது\n2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.\nஎழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.\n1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.\n1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.\n1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\n1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.\n1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.\n1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.\n- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்\nவீரத்தாய் - பகுதி 2\nவீரத்தாய் - பகுதி 1\nகாதல் நினைவுகள் - பகுதி 2\nகாதல் நினைவுகள் - பகுதி 1\nதமிழச்சியின் கத்தி - பகுதி 2\nதமிழச்சியின் கத்தி - பகுதி 1\nபுரட்சிக்கவி - பகுதி 2\nபுரட்சிக்கவி - பகுதி 1\nபாரதிதாசன் கவிதைகள் - பகுதி 6\nபாரதிதாசன் கவிதைகள் - பகுதி 5\nபாரதிதாசன் கவிதைகள் - பகுதி 4\nபாரதிதாசன் கவிதைகள் - பகுதி 3\nபாரத��தாசன் கவிதைகள் - பகுதி 2\nபாரதிதாசன் கவிதைகள் - பகுதி 1\nஎதிர்பாராத முத்தம் - பகுதி 2\nஎதிர்பாராத முத்தம் - பகுதி 1\nஇசை அமுது - பகுதி 4\nஇசை அமுது - பகுதி 3\nஇசை அமுது - பகுதி 2\nஇசை அமுது - பகுதி 1\nமணிமேகலை வெண்பா - பகுதி 2\nமணிமேகலை வெண்பா - பகுதி 2\nமணிமேகலை வெண்பா - பகுதி 1\nஅழகின் சிரிப்பு - பகுதி - 1\nஇளைஞர் இலக்கியம் - பகுதி 2\nஇளைஞர் இலக்கியம் - பகுதி 1\nகுடும்ப விளக்கு - ஐந்தாம் பகுதி\nகுடும்ப விளக்கு - நான்காம் பகுதி\nகுடும்ப விளக்கு - மூன்றாம் பகுதி\nகுடும்ப விளக்கு - இரண்டாம் பகுதி\nகுடும்ப விளக்கு - முதற் பகுதி\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 1/26/2017 02:15:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம்.ஏறுதழுவுதல் என்னும் மஞ்சுவிரட்டு ஆகிய சல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு.பற்றி அறிந்துகொள்வோம்.\nபல நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் என் இனத்தின் அடையாளம்.\nஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்,யாதவர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.\nஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.\nதமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.\nகோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகங்களில் இன்றலவும் ஏறுதழுவுதல்(சல்லிக்கட்டு) நடைபெறுகின்றது.\nசல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.\nவட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.\nஆனால் பண்டைய காலத்தில் ஆயர்களின் திருமணதில் கலந்த ஏ���ுதழுவுதல் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒரே விதமாகவே நடந்துள்ளது. பண்டைய தமிழ் நூல்கள் ஏறுதழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன.\nஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே.\nமுல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட பெண்ணிற்க்காக காளையை அடக்கிய ஆயர் குல ஆடவர்கள் சல்லிக்காசு காளை அடக்க ஆரம்பித்தனர்.\nமுல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும்போது\nதிருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம்.\nவேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கோள்ளமுயற்ச்சி செய்திருக்கலாம்.\nசல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.\nபழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்\nகலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை எ�� பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.\nஅக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் துப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.\nஸ்பெயின் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள்.\nஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீரிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.\nமஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை கள��க் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.\nகாளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.\nஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.\nதமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், ம��தல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.\nமுல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி மக்கள் தங்கள் மந்தையில் காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி கொடுத்து ஏறுதழுவலுக்குப் பயன்படுத்துவார்கள். தங்களின் வீட்டில் வளரும் மகளுக்கு பருவம் வந்தவூடன் காளையை அடக்கி வெற்றி கொள்ளும் காதலனுக்கு மணம் முடித்து வைப்பார்கள். அன்றைய மகளிர் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள், என்று சூளுரைத்திருக்கின்றனா;.\nகாதலும் வீரமும் தமிழா தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இந்த இணைப்பை முல்லைக் கலியில் பெரிதும் காணலாம். “ஆயர்களின் வீரத்தையூம் அஞ்சாமையையூம் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் என்னும் முல்லை நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகின்றது. பிற சங்க நூல்கள் கூறவில்லை. ஆகவே கலித்தொகையில் முல்லைக்கலி புதுமையானது. கிரேக்க நாட்டில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றான பொன் நீர் நாய்ப் போட்டியைப் பற்றிய பாடல்கள் ஏறுதழுவலைப் பாடும் முல்லைக் கலிப் பாடல்கள் போன்றுள்ளன எனக் கருதப்படுகின்றது.”1\nபண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.\nபழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.\nமுல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை, 'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.\n'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு\nமலைத்தலை வந���த மரையான் கதழ்விடை\nகோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப\nவள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய\nநல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335)'\nஎன மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.\nவளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,\n'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும்.\nகலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.\nபிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு.\nஅக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது. பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.\nஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,\n இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,\nதிருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,\nஎல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்\nஎன்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம் முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக் கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம் உறுதியாகிவிட்டதை,\n'இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்று, அவன்\nமிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப்\nபுக்கக்கால் புக்கது, என் நெஞ்சு\nஎன்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர் எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற் போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம் தலைவிக்கு. இதை,\n‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள்,\nதாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள்,\nகோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு\nஎன்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.\nமெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,\nபுல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம்,\nகுல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-\nகல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5\nஇவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக் காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.\n'முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன\nபல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த\nசொல்லா, சுடரும் கன���்குழைக் காதினர்.6'\nஇவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி, ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,\nஅஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,\nநெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-\nவளியா அறியா உயிர், காவல் கொண்டு,\nநளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு\nவிலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-\nகொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்\nஆங்கு: குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7\"\n1. கலித்தொகைஇ பா. 148-149.\nவீரத்தை கூட்டும் குரவை கூத்து\nஅக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.\nபுலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது\nகாளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள்.\nஆயர் மணப்பெண்ணுக்கு விலை வேண்டார்\nஏறு கொள்ளும் விழா நடைபெறும் இடத்தின் பெயர் தொழூஉ (தொழுவம்).\nஇந்தப் பாணிவிழா நடக்கப்போவதை முதல்நாளே பறை அறைந்து அறிவிப்பர்.\nஏறு தழுவப்போகும் ஏந்தல் தன் சுற்றத்தாருக்குச் சொல்லி அனுப்புவான்\nஏறு தழுவுவதற்கு முதல்நாள் இரவு மகளிரும் மைந்தரும் சேர்ந்து குரவை ஆடுவர்\nகோளாளர் என் ஒப்பார் இல் – எனப் பொதுவன் வஞ்சினம் கூறுதல் உண்டு.\nபுண்பட்ட அனைவரையும் புணர்குறி செய்து அழைத்துக்கொண்டு பொதுமகளிர் பொழிலுக்குச் செல்வர்.\nபுண்பட்டவனை எல்லாரும் போற்றிப் பாடுவர்\nபிடவம், கோடல், காயா, வெட்சி, தளவம், குல்லை, குருந்து, முதலான மலர்க்கண்ணி சூடிக்கொண்டு ஏறுகோள் முரண்தலையில் ஈடுபடுவர்.\nகாளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நிற்பர்\nஇந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பர்\nதுறை (இந்திரன்), ஆலம் (சிவன்). மராஅம் (முருகன்) ஆகியவற்றைத் தொழுதபின் தொழுவுக்குச் செல்வர்\nசிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும்\nவெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன\nபோரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது.\nஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது\nபாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது\nஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது\nபுலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர்\nஅந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது.\nஇருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது.\nசிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது.\nபட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான்.\nகூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான்.\nவெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான்\nகரிநெற்றிக் காரி – திருமால் வாயில் சங்கு போன்ற நிறம்\nசெம்மறி வெள்ளை – வெண்ணிறப் பலராமன் மார்பில் ஆரம் போன்ற நிறம்\nகுரால் – கணிச்சியோன் மணிமிடறு போன்ற நிறம்\nபுகர் – இந்திரன் கண்கள் போல் புள்ளிகள்\nசேய் – சேயோன் போன்ற நிறம்\nகொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள்.\nதகவல் அளித்த ; ஜல்லிக்கட்டு பிளாக் வலைப்பூவிற்கு நன்றி.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 1/19/2017 08:44:00 முற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழர்களின் பண்பாட்டு உரிமை,கலாச்சார உரிமை,பாரம்பரிய உரிமை,\nவீர விளையாட்டு உரிமை மீட்பு போராட்டம்.-\n16 ஜனவரி 2017 முதல்\nஏறு தழுவல் நமது பாரம்பரிய உரிமை மீட்கும் வரை கருப்புக்கொடி அணிந்து எதிர்ப்பு தெரிவிப்போம்.\nஆறிலும் சாவு நூறிலும் சாவு\nதம் உரிமை மீட்பது கடமையடா\nமாபெரும் வீரர் மானம் காப்போர்\nதோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா \nதோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா \nவாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா \nஉரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா \nஉணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா \nவிடியலுக்கு இல்லை தூரம் .விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் \nஉன் நெஞ்சம் முழுவதும் வீரம் , இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் \nஉரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா \nஉணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா \nதோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா \nவாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா \nவிடியலுக்கு இல்லை தூரம் .விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் \nஉன் நெஞ்சம் முழுவதும் வீரம் , இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் \nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 1/16/2017 08:52:00 பிற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரி - சத்தியமங்கலம்.\nநம்ம சத்தியமங்கலத்தில் எப்.எம்.ரேடியோ ஒலிபரப்பாகிறது கேளுங்க\n பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லூரி சார்பாக 90.4MHZ அலை வரிசையில் தினசரி ஒலிபரப்பும் சமூதாய வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழுங்க 90.4MHZ அலைவரிசையில் தினமும் காலை6.00மணி முதல் காலை10.00மணி வரையிலும் மாலை4.00மணி முதல் இரவு10.00 மணி வரையிலும் பல்வேறு பயனுள்ள தகவல்களுடன் இனிய திரைப்பட பாடல்களுடன் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின்றன.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 1/07/2017 05:03:00 முற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/section-ta/culture-ta/religion-ta/", "date_download": "2018-07-18T23:49:08Z", "digest": "sha1:FW3O3H33GOSUNEPVHN7EWFTEF6G6TIVM", "length": 8470, "nlines": 65, "source_domain": "new-democrats.com", "title": "மதம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nபன்வாரிலால் புரோகித், இந்துத்துவா, பெண் பத்திரிகையாளர் அவமதிப்பு\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், தமிழ்நாடு, போராட்டம், மதம்\nஇந்த வகையான தாக்குதலின் ஆபாசம் எதுவென்றால் அந்தப் பெண்ணுக்குத் தெரியும்.. அந்தத் தொடுதல் அருவறுக்கத்தக்கதென்று. ஆனால் “என்னம்மா இது அவர் வயசென்ன..உன் வயசென்ன ..அவர் உனக்கு அப்பா மாதிரி தாத்தா மாதிரி ..இதப்போய் தப்பாப் பேசறியே..” என்பார்கள் பக்கத்தில் இருக்கும் நல்லவர்கள்.\nபெரியார் : வதந்திகளும் உண்மைகளும் – வீடியோ\nFiled under அரசியல், காணொளி, சமூக வலைத்தளம், மதம்\nஎச்.ராஜாவின் பேச்சுக்கு களத்தில் எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும் பெரும் அளவில் சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொத்தி எடுத்துவிட்டார்கள். பெரியாரின் கருத்துக்கள் மீம்ஸ்-களாகவும் ஸ்டேட்டஸ்-களாகவும் வலம் வந்தன.\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nFiled under இந்தியா, கலாச்சாரம், சாதி, செய்தி, மதம்\nபாலினம், வயது மற்றும் நிற வித்தியாசமின்றி பார்க்கும் அனைவருடனும் விளையாடும் மகன் எனக்கு இருக்கிறான். அந்த சிறுவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் மகனின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு அவனும் இந்த இனப் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவான் என்று நான் பயப்படுகிறேன்.\nசங்கக் கூட்டம் - ஜூலை 21, 2018\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nCategories Select Category அமைப்பு (217) போராட்டம் (213) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (116) இடம் (455) இந்தியா (255) உலகம் (78) சென்னை (76) தமிழ்நாடு (95) பிரிவு (480) அரசியல் (192) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (301) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (61) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (474) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (49) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.த���.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/thupparivalan", "date_download": "2018-07-19T00:25:42Z", "digest": "sha1:EMN3UQ4GE2SG6U372WZ3FFSBBTKQ3YRA", "length": 4916, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஇயக்குனர் மிஷ்கினின் சமீபத்திய சந்தோஷத்துக்கான காரணம், விஷால் நடிப்பில் வெற்றி நடை\n‘துப்பறிவாளன்’ அபாரம்: இயக்குநர் ஷங்கர் பாராட்டு\nமிஷ்கினின் தனித்துவமான இயக்கத்தில் வெளிவந்துள்ள பரபரப்பான த்ரில்லர் படம்....\nடிக்கெட்டுக்கு 1 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: துப்பறிவாளன் பட வசூல் குறித்து விஷால்\nதுப்பறிவாளன்’ படத்தின் திரையரங்கு வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, விவசாயிகள் குடும்ப நலனுக்காக அளிக்கப்படும் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.\nவிஷால் நடிக்கும் மிஷ்கினின் துப்பறிவாளன்: புதிய புகைப்படங்கள், வீடியோ வெளியீடு\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார் விஷால்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52293/news/52293.html", "date_download": "2018-07-18T23:56:31Z", "digest": "sha1:62NRDAQ7J2MOIGUDNLGA2WBCDYZB77SH", "length": 16060, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்றைய ராசிபலன்கள்: 27.03.2013 : நிதர்சனம்", "raw_content": "\nகாலைப் பொழுதிலிருந்தே மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வாகனப் பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்\nநீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்\nகாரியங்களை முடிப்பதிலிருந்த ���டுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சோம்பல், உடல் அசதி, நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கோபம் தணியும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nஇன்று பரபரப்புடன் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். சிலர் உங்களை விமர்சிப்பார்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசி யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா\nஎளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்\nஇன்று பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்\nநீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். மனக்குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு\nஇன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள். பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை\nசந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா\nதிறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்\nசி��ிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/03/news/31707", "date_download": "2018-07-18T23:45:40Z", "digest": "sha1:2342A44QZEVOBZR6CPG6F4CVJKJSB2YE", "length": 11995, "nlines": 112, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தம் – அமெரிக்காவின் புதிய தூதுவர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தம் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nJul 03, 2018 | 16:52 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது என்று, சிறிலங்காவுக்கான தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால், சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ் கடந்த ஜூன் 28ஆம் நாள், வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் நேர்முகத் தேர்வுக்காக முன்னிலையானார்.\n‘2015இல் சிறிலங்கா வாக்காளர்கள், ஊழல், முரண்பாடு, அடக்குமுறைகளை நிராகரித்து, மறுசீரமைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளித்தனர்.\nஎனினும், சிறிலங்காவில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது.\nகடந்த மார்ச் மாதம் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், மிகவும் வலியைத் தரக் கூடியதாக இருந்ததுடன், இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான பிளவுகளை சீரமைக்கும் பணிகள் இன்னமும் முழுமையடையவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.\nஇந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் சிறிலங்காவும், மாலைதீவும் முக்கியமானவை.\nஹோர்மூஸ் நீரிணையையும், ���லாக்கா நீரிணையையும் இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையில் இந்த இரண்டு நாடுகளும் அமைந்திருக்கின்றன.\nஇந்த வழியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானது.\nஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார மற்றும் வணிக வாய்ப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவிதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக ஒழுங்கின் கீழ் அவர்களுடன் பணியாற்றுவது முக்கியமானது,\nகடந்த காலத்தில் தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், நீதியை நிலைநாட்டுவது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், அமைதியான, செழிப்பான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான சிறிலங்காவின் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.\nபிராந்திய உறுதிப்பாட்டுக்கு அதிக பங்களிப்பை வழங்குவதற்கான சிறிலங்காவின் திறனை வளர்ப்பதற்கும், அதன் சொந்த இறைமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் கூட நாங்கள், ஆதரவு அளிக்கிறோம்.\nஇந்த முயற்சியில் சிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும். திறந்த இந்தோ- பசுபிக் கண்ணோட்டத்துக்கு பங்களிப்பை வழங்கும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nTagged with: அமெரிக்கா, அலெய்னா ரெப்லிட்ஸ்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் ���ண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/7_25.html", "date_download": "2018-07-18T23:40:30Z", "digest": "sha1:IR3GJ4CMXLB22KE3WJUZFT67OB3PJNKN", "length": 9567, "nlines": 73, "source_domain": "www.tnpscworld.com", "title": "7.இந்திய வரலாறு", "raw_content": "\n51. குதுப்மினார் எப்போது கட்டி முடிக்கப்பட்டது\n52. முரண்பாடுகளின் மொத்த உருவம் என அழைக்கப்படும் அரசர் யார்\nஇ) முகமது பின் துக்ளக்\nவிடை: இ) முகமது பின் துக்ளக்\n53. சையத் மரபினை தோற்றுவித்தவர் யார்\n54. லோடி வம்சத்தை தோற்றுவித்தவர் யார்\nவிடை: இ) இப்ராகிம் லோடி\n55. லோடி மரபில் சிறந்த அரசர் யார்\nவிடை: இ) சிக்கந்தர் லோடி\n56. பாபரை இந்தியாவின் மீது படையெடுக்குமாறு அழைப்பு விடுத்தவர் யார்\nஈ) முகமது ஷா ஆலம்\n57. இந்தியா அரேபிய சங்கீதக்கலை ஒன்றுபட்டு புதுவடிவம் பெற்ற சங்கீதம் எது\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்தி���த்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் ���தவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/04/10000.html", "date_download": "2018-07-18T23:51:47Z", "digest": "sha1:YXYYQZFX57XV7WBUFLCXLXWRIRZVSKUH", "length": 46833, "nlines": 449, "source_domain": "engalblog.blogspot.com", "title": "அலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்\nமதியம் சாப்பிட்டு விட்டு மீண்டும் அலுவலகம் கிளம்பியபோது தொலைபேசி சிணுங்கியது. மகன் பதட்டமாகப் பேசினான். அவன் அப்போதுதான் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். கணக்கு முடிக்கும் நேரம் 10,000 குறைவதாகவும், அதை மாலை அலுவலகம் முடியும் நேரத்துக்குள் கட்டச் சொல்லி மேனேஜர் சொல்வதாகவும் சொன்னான்.\n'கவலைப்படாதே, பதறாதே' என்று அவனுக்குச் சொல்லி விட்டு அலுவலகம் வந்து கோவிந்தனுக்கு தொலைபேசினான் ஈஸ்வரன்.\nகோவிந்தன் இவன் நெருங்கிய நண்பன். கைகொடுக்கும் தெய்வம். இந்த சமயமும் உடனே கைகொடுத்தான்.\nபணத்தை எடுத்துக்கொண்டுபோய் ஊரிலிருந்து ஒருமணி நேரப் பயணத்தில் இருந்த மகன் ஊர் சென்று, வங்கியில் கட்டச் சொல்லிக் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.\nஒரு வாரத்தில் பணம் திரட்டி கோவிந்தன் வீட்டுக்கு வந்தபோது அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டான்.\nகொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கோவிந்தன் கிளம்பிச் சென்றான்.\nஅடுத்த அரைமணி நேரத்தில் கோவிந்தனிடமிருந்து ஃபோன் வந்தது. பணத்தைக் காணோம் என்றும், கிளம்பும்போது வீட்டு வாசலில் விழுந்திருக்கலாம் என்றும், பணம் ஏதாவது விழுந்திருக்கிறதா என்று வாசலில் சென்று பார்க்கச் சொன்னான். மஞ்சள் பையில் வைத்து எடுத்துக் கொண்ட பணம் காணோமாம்.\nஈஸ்வரனும் வாசல் பக்கம் போய் நன்றாகத் தேடித் பார்த்தான்.\nமறுநாள் அலுவலகம் முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து வழக்கமாக் கூடும் இன்னொரு நண்பனின் கடையில் குழுமி பேசிக்கொண்டிருந்தபோது இதை அவர்களிடம் சொன்னான் ஈஸ்வரன்.\nகுழுவில் இருந்த கோபால் என்னும் இன��னொரு நண்பன் மிகவும் ஆச்சர்யப்பட்டு போய், அன்று சம்பளக் கணக்கு அலுவலகம் சென்றுவந்தபோது தானும் 10,000 ரூபாயைத் தொலைத்து விட்டதாகவும், மனைவியின் நகையை வைத்து 10,000 ரூபாய் ஏற்பாடு செய்ததாகவும் கூறினான்.\nநண்பர்கள் என்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும் என்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅப்புறம் நண்பர்கள் அவரவர்கள் அவ்வப்போது பணம், நகை தொலைத்த அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். கலைந்து அவரவர் வீடு சென்றார்கள்.\nமறுநாள் காலை அந்த கடைக்கார நண்பன் ஃபோன் செய்தான். \"ஈஸ்வரா... கடைல திருட்டு போயிருக்குடா... சுவத்தை உடைச்சு கல்லாப்பெட்டியை உடைச்சிருக்காங்க... திருட்டுப்போன பணம் எவ்வளவு தெரியுமா 10,000 நானும் நம்ம நண்பர்கள் லிஸ்ட்ல சேர்ந்துட்டேண்டா...\"\nகுரலில் கவலையை விட உற்சாகம்தான் தெரிந்தது\nதிருட்டுப் போனது கூட இரண்டாம்பட்சமாகி நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்ததாய்ச் சொன்ன அந்த நண்பனை என்னவென்று சொல்ல\nஅப்பவே பத்தாயிரம் தொலைச்சவங்க இப்போ எவ்வளவு தொலைக்கிறாங்களோ\nநண்பர்கள் குழுவில் தான் மட்டும் விடுபட்டுப் போவதை விரும்பாமல் அவரே அப்படியொரு ஏற்பாட்டை செய்திருப்பாரோ ச்சே எப்படியெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. பின்னே உற்சாகமாகச் சொன்னால்... அப்படித்தானே தோன்றும்\nசொல்லி வைத்த மாதிரி பத்தாயிரம். ஆச்சரியம்தான்.\nஆஹா, என்னோட பின்னூட்டங்களிலும் 10,000 பின்னூட்டங்களைக் காணோமே\n பத்தாயிரம் பணத்துக்கு நான் என்ன செய்யறது சுலபமா இதான் கிடைச்சது. :))))\nஇழப்பிலும் நட்புகள் ஒன்று போலவே...\nஎனக்கு ஆஞ்ச்யோப்லாஸ்டி நடந்து முடிந்தபின் என்னை பார்த்த ஒரு நண்பன் இதய நோயாளி நண்பர்களில் நானும் ஒருவனாகிவிட்டதைச் சொன்னது நினைவுக்கு வருகிறது.\nஜி எம் பி சார் மொனாபலி என்பது நாம் அந்தக் காலத்தில் விளையாடிய டிரேட் விளையாட்டின் (பாம்பே கல்கத்தா டெல்லி என்றெல்லாம் ஊர்கள் வாங்கி கோடவுன் கட்டுவோமே) இந்தக் காலத்துப் பெயர். அதில் நாம் கொடுப்பது அட்டை ரூபாய்கள்தானே மொனாபலி என்பது நாம் அந்தக் காலத்தில் விளையாடிய டிரேட் விளையாட்டின் (பாம்பே கல்கத்தா டெல்லி என்றெல்லாம் ஊர்கள் வாங்கி கோடவுன் கட்டுவோமே) இந்தக் காலத்துப் பெயர். அதில் நாம் கொடுப்பது அட்டை ரூபாய்கள்தானே\nதிருட்டுப் போனது கூட இரண்டாம்பட்சமாகி நண்பர்கள் ���ிஸ்ட்டில் சேர்ந்ததாய்ச் சொன்ன அந்த நண்பனை என்னவென்று சொல்ல\nபதிலளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இது நிஜமாக நடந்ததுதான். கடை வைத்திருந்த நண்பருக்கு வருத்தம் இல்லாமல் இல்லை. அது ரெண்டாம் பட்சமாகியிருந்தது. .கொஞ்சம் வசதியானவர்கள். கொஞ்சம் சிறிய ஊர் என்பதால் 'கன்னம்' வைத்த ஆளை அடையாளம் தெரிந்து அப்புறம் பிடித்து விட்டார்கள்\n// அப்பாதுரை சார்.. ஹஹஹா..\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்\nவலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் \nநண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்\nஹா ஹா ஹா நண்பன்டா\nஎன்ன கொடும சார் இது\nஅதெப்படி, எல்லோரும் 10,000 ரூபாயையே தொலைத்தார்கள்\nஎங்கள் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் சர்க்கரை உண்டு. எனது கடைசி மைத்துனர் தனக்கு அது வரவே வரத்து, அதை தடுக்க எல்லா முன்னெச்சரிக்கைகளையும் தான் எடுத்துவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் அவருக்கும் பார்டரில் சர்க்கரை இருப்பது தெரிந்தவுடன் மற்ற அண்ணன்கள் எல்லோரும் இப்போதுதான் நீ நம் குலப்பெருமையை காப்பாற்றியிருக்கிறாய் எங்கள் குழுவில் சேர்ந்துவிட்டாய் என்று சொன்னபோது எல்லோருடனும் சேர்ந்து சிரித்தாலும் வருத்தமாக இருந்தது உண்மை.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல்...\nஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140425 :: மேடைப்பேச்சு \nகாங்கிரஸ் கோஷ்டி ஆரசியலும் சினிமா விமர்சனமும் -193...\nதிங்க கிழமை 140421 :: கொஞ்சம் குடித்துப் பார்ப்போம...\nஞாயிறு 250 - மரவேரில் உறையும் சித்தர்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140418 - \"ஜிலீர்...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140411:: தூக்கம் உன் கண்களை ....\nஅலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்\nதிங்க கிழமை 140407 :: பாதாம் பர்பி.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த ���ாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140404:: அம்மா \nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்��ு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயி���்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று ��ின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்��ோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/08/blog-post_3.html", "date_download": "2018-07-19T00:25:29Z", "digest": "sha1:GL45T7WLU23IEGZV7YTBCTEKDX274N5I", "length": 33700, "nlines": 481, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: வந்துட்டன்... அபுதாபி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், ஆகஸ்ட் 03, 2015\n நான் வந்துட்டன்... அபுதாபி கடந்த மாதம் இனிய இந்தியாவில் விடுமுறையில் இருக்கும் பொழுது பலருடைய பதிவுகளை எனது செல் போணில் திறக்க முடியவில்லை சிலருக்கு கருத்துரை போட முடியவில்லை, சிலருக்கு தமிழ் மணம் ஓட்டுப்போட முடியவில்லை குறிப்பாக நண்பர்கள் தஞ்சையம்பதி, குழலின்னிசை, வெங்கட் நாகராஜ், தில்லை அகத்து, மற்றும் பலருடைய தளங்கள் திறப்பதே கஷ்டமாக இருந்தது இருப்பினும் அனைத்தையுமே படித்து விட்டேன் 80தை அறியத் தருகின்றேன் குடும்பத்தில் பலருக்கும் சொளவு போல் செல் போண் வாங்கி கொடுத்திருந்தாலும் நான் இன்னும் அதே பழைய பண்டாரத்தைத்தான் வைத்துக்கொண்டு இருக்கின்றேன் ஊருக்கு வந்த காரணத்தால் எனது பதிவுகள் (சில பதிவுகளை விடயமே இல்லையென நானே வேண்டாமென்று நீக்கி விட்டேன்) அவசரமாக அள்ளித்தெளித்த கோலம் போல் காமா சோமா என்று இருந்திருக்கும் இதன் காரணமாகவோ... என்னவோ...\nஇனி ‘’அப்படி’’ போக முயற்சிக்கின்றேன் நட்புகளே...\nஅடுத்து வரும் எனது பதிவுகள் ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, வித்தியாசமாக ஒருநாள் விட்டு மறுநாள் தரலாம் என்று நினைக்கின்றேன் வருகையாளர்கள் அதிகரித்தால் தினம் எமது பதிவுகள் வெளிவரும் 80 குறிப்பிடத்தக்கது தொடர அழைக்கின்றேன்.\nதேங்கி கிடக்கும் எமது எண்ணங்கள் ஓங்கி ஒலிக்கும் விண்ணில்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.தமிழ் இளங்கோ 8/03/2015 12:04 முற்பகல்\nவருக நண்பரே முதல் வருகை தந்து முத்தாய்ப்பாய் வருகை தந்தமைக்கு நன்றி.\nஅன்பே சிவம் 8/03/2015 12:55 முற்பகல்\nகண்டிப்பாக அசத்த முயல்வேன் நண்பா....\nபயணம் சிறப்பாக முடித்துத் திரும்பியது அறிய\nகவிஞரின் வருகைக்கும், வாழ்த்திற்க்கும், வாக்கிற்க்கும் நன்றி.\nஸ்ரீராம். 8/03/2015 5:19 முற்பகல்\nவிட்ட இடத்தை சீக்கிரமே பிடிச்சுடுவீங்க\nநன்றி நண்பரே தொடர் வருகைக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 8/03/2015 6:14 முற்பகல்\nநன்றி நண்பரே கண்டிப்பாக ஒலிக்கும் 8த்திற்க்கும்.\nதங்களின் தாய்நாட்டுப் பயணம் வெற்றியடைந்தது நாடு திரும்பியதற்கு வாழ்த்துகள்.\nவருக ஜி தங்களை சந்திக்காமல் தொலைபேசித் தொடர்புடன் முடிந்து விட்டதில் வருத்தம் உண்டு.\nதிருப்பதி மஹேஷ் 8/03/2015 6:40 முற்பகல்\nவருக மகேஷ் தங்களிடம் பலமுறை பேச முயற்சித்தேன் தொடர்பு கிடைக்கவில்லை பிறகு மறதியும் ஒரு காரணம்.\nதங்கள் வரவு நல் வரவாகட்டும். ஜீ ......தொடர வாழ்த்துக்கள் ....\nவாங்க, மேடம் வாங்க ம்ம் தொடர்ந்து வாங்க....\nவலிப்போக்கன் - 8/03/2015 8:15 முற்பகல்\nதேங்கி கிடக்கும் தங்கள் எண்ணங்கள் ஓங்கி ஒலிக்கட்டும் நண்பரே...வாழ��த்துக்கள்\nநல்லது நண்பரே முயல்வேன் முயன்றவரை...\nதுரை செல்வராஜூ 8/03/2015 8:16 முற்பகல்\nவருக.. வருக.. என்று இருகரம் நீட்டி வரவேற்கின்றேன்\nவாங்க ஜி வரும்போதே மட்டையோடுதான் வந்தேன்.\nதுரை செல்வராஜூ 8/03/2015 8:17 முற்பகல்\nஉங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்...\nஉங்க கிட்டயும் பழைய பண்டாரம் தானா.. எங்கிட்டயுந்தான்\nஇந்த ரகசியத்தை வெளியில் சொல்லமாட்டேன் ஆனால் மற்றவர்கள் படித்து தெரிந்து கொண்டால் நான் பொருப்பல்ல...\nதிண்டுக்கல் தனபாலன் 8/03/2015 8:25 முற்பகல்\nவெங்கட் நாகராஜ் 8/03/2015 8:28 முற்பகல்\nஇந்தியப் பயணம் முடித்து மீண்டும் அபுதாபி...... வாழ்த்துகள்....\nதமிழ்மணம் - விரைவில் முதலாம் இடம் பெற வாழ்த்துகள் நண்பரே.\nவாங்க ஜி தாங்கள் தமிழ் நாடு வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போய் விட்டதே..\nமறுபடியும் அப்படி ஆவீர்கள் என்று எமக்குத் தெரியும். தாய்மண்ணில் சொந்தங்களையும் நண்பர்களையும் தாங்கள் அனுபவித்து மறுபடியும் எழுதத்தொடங்க உள்ள நிலையில் தங்கள் எழுத்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தங்களுக்கு சிகப்புக்கம்பள வரவேற்பு.\nவருக முனைவரே தங்களைப் போன்றவர்கள் சிவப்பு கம்பளம் விரிக்கும் பொழுது அதில் மஞ்சள் பூக்கள் பூக்க வைப்பேன் விரைவில்....\nதி.தமிழ் இளங்கோ 8/03/2015 8:44 முற்பகல்\nவிட்டுப் போன தமிழ்மணம் சிகரத்தை மீண்டும் எட்டிட வாழ்த்துக்கள். உங்களது இந்திய பயண அனுபவங்களை தொடர்பதிவாக எழுதவும்.\nமீள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே கண்டிப்பாக பயணக்கட்டுரை வரும்.\nஇந்தியா வந்து மீண்டும் அபுதாபிக்கு சென்ற சகோவுக்கு வாழ்த்துக்கள் இனி தினமும் உங்கள் பதிவை காண ஆவலாக இருக்கிறது.\nதினமும் வருகை தந்தால் பதிவுகள் கண்டிப்பாக வரும் சகோ.\nசசிகலா 8/03/2015 9:38 முற்பகல்\nஆகா சகோவுடன் தொடர்பில் இருக்க தங்களை நாடு கடத்தினால் தான் எங்களால் இயலும் போல....ஹஹஹ (சும்மாக்கும் சரியா\nவாங்க சகோ நாடு கடத்தும் அளவுக்கு நான் கொலைகாரனா \nபழனி. கந்தசாமி 8/03/2015 9:50 முற்பகல்\nவருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகுக.\nஐயாவின் வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி\nவாருங்கள் ஐயா தங்களை சந்திக்காமல் போனதில் வருத்தம் உண்டு.\nதுபாய் ராஜா 8/03/2015 1:42 பிற்பகல்\nமீள்வருகைக்கும், மின்னல் போல் பதிவுகள் தொடரவும் வாழ்த்துக்கள்.\nவருக நண்பரே முயல்கின்றேன் தங்களுக்காகவும்.\nவிடுமுறை விரும்பியது போல் கழித்து தங்கள் பணி தொடர்ந்தது மகிழ்ச்சி,\nவருக சகோ நலம்தானே சந்திப்போம் பதிவுகளில்.....\nபுலவர் இராமாநுசம் 8/03/2015 3:16 பிற்பகல்\nவணக்கம் ஐயா தங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.\nஇனிய சந்திப்பை மறக்க முடியுமா ,மீண்டும் பு கோ வில் சந்திக்க முடியாதா :)\nமுடிந்தால் மீண்டும் சந்திப்போம் நண்பரே...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 8/03/2015 8:37 பிற்பகல்\nசெந்தில்குமார் senthilkumar 8/04/2015 11:46 முற்பகல்\nஅரசன் சே 8/04/2015 2:45 பிற்பகல்\nசூப்பர் ஜி ... சந்தித்ததில் மகிழ்ச்சி...\nதாயக- பயண நாயகனை நலம் பாடி வரவேற்கிறோம்.\nஇந்த ஒட்டக தேசத்து வலைப் பெட்டக நாயகனின் சேமிப்பு பதிவுகள்\nமுன்னேற்றத்தின் முதல் படிக்கட்டை எட்டட்டும்\nவருக நண்பா தொடர்க பதிவை.\n தாங்கள் நலமுடன் தாயகத்திலிருந்து திரும்பி பணியின் நோக்கத்திற்காக அபிதாபி வந்ததை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இனிய இந்தியாவில் விடுமுறையை மகிழ்வாக கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.விடுமுறையில் தாங்கள் இட்ட பதிவுகளை படித்தேன். உடனுக்குடன் கருத்திட எனக்கு இயலாமல் போய் விட்டது.காரணம் உங்களுக்கும் தெரியும். இருப்பினும் வருந்துகிறேன். இனி தாங்கள் எண்ணியபடி பதிவுகள் பல தந்து முதலாமிடத்தில் சாதனை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நானும் தொடர்ந்திட முயற்சிக்கிறேன்.\nதங்களுக்கு முடியும்போது என் வலைப்பக்கம் வந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன்.நன்றி.\nவணக்கம் சகோ நலமே..... தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி தங்களது பதிவை தொடர்ந்து கொண்டே இருப்பேன்.\n இனி கலக்குங்க...தமிழ்நாட்டை யே கலக்கிட்டுப் போயிருக்கீங்க...அதுலருந்து எவ்வளவு கிடைக்கும்...\nநாளை முதல் தொடக்கம் நண்பரே....\nவே.நடனசபாபதி 8/05/2015 8:04 முற்பகல்\nதாயகத்திலிருந்து திரும்பியமை அறிந்து மகிழ்ச்சி. வழக்கம்போல் சுவையான பதிவுகளைக் காண காத்திருக்கிறேன்.\nபரிவை சே.குமார் 8/07/2015 9:44 முற்பகல்\nரூபன் 8/09/2015 10:08 பிற்பகல்\nமீண்டும் அமைதியான இடந்தேடி தனியாக சென்று விட்டீர்கள் சொந்தங்களை விட்டு...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் க��பத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnalaya50.wordpress.com/2012/08/04/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-19T00:05:10Z", "digest": "sha1:HFJWT2MXHBUQOF5XFAGPHEH5QTEE7BPL", "length": 11755, "nlines": 158, "source_domain": "krishnalaya50.wordpress.com", "title": "சக்திவாய்ந்த சக்தி மந்திரங்கள்! | புன்னகை!", "raw_content": "\nமிகவும் சக்திவாய்ந்த சக்தி மந்திரங்கள்\nபூஜை வேளைகளில் சக்தி மந்திரம் சொல்வதற்கு\nஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;\nஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;\nஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;\nஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;\nஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;\nஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;\nஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;\nஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;\nஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;\nஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;\nஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;\nஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;\nஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;\nஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;\n ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ\nஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி\nஞான சக்தி சுந்தரி தேவி சரணம்\nசிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்\nஇந்திரா தேவி மோஹினி சரணம்\nபக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்\nபுவனேசுவரியே மாலினி தேவி சரணம்\nமதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்\nமஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்\nமஹாபைரவ மோஹினி தேவி சரணம்\nருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்\nபங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்\nஓம் ரூபப் பிரபவம் நமஹ;\nஓம் சாரும் கேவும் நமஹ;\nஓம் சரவும் பரவும் நமஹ;\nஓம் நய்யும் மெய்யும் நமஹ;\nஓம் ஜெகமும் புரமும் நமஹ;\nஓம் காளத்தி மேளத்தி நமஹ;\nஓம் ஜாலும் மேலும் நமஹ;\nஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;\nஓம் சரகத்தி பாபத்தி நமஹ;\nஓம் சரசாலி பிரசாலி நமஹ;\nஅந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி\nநிரந்தரி நீலி கால பைரவி\nதிரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி\nசரணம் சரணம் சரணம் தேவி\nஇம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும் அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்\nகாரணமும் தனுவு நினைக்கெனத் தந்தேன்\nகாளி நீ காத்தருள் செய்யே\nமரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;\nஇரணமும் சுகமும் பழியு நற்புகழும்\nசரணமென் றுனது பதமலர் பணிந்தேன்\nதவத்தினை எளிதாப் புரிந்தனள்; யோகத்\nதனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;\nசிவத்தினை எளிதாப் புரிந்தனள்; மூட்ச்\nபவத்தினை வெறுப்ப அருளினா��்; நாளும்\nஅவத்தினைக் களைந்தாள்; அறிவென விளைந்தாள்;\nஆலயமும் வழிபாட்டு முறை விளக்கங்களும் – 1 →\n2 thoughts on “சக்திவாய்ந்த சக்தி மந்திரங்கள்\n” சக்திமிக்க பகிர்வுகள்.. பாராட்டுக்கள் \nபதிவுகள் Select Category astrology அம்மன் ஆலயங்கள் ஆன்மிகம் ஆலயங்கள் இலக்கிய நூல்கள் கணபதி ஆலயங்கள் கவிதை காணொளி கீதை சித்தர் பாடல்கள் சிறுகதை சிவாலயங்கள் தசாவதாரம் தெரிந்து கொள்வோமே நட்சத்திரங்கள் பரிகாரக் குறிப்புகள் மந்திரங்கள் மந்திரம் முருகர் ஆலயங்கள் யோகம் யோகா வள்ளலார் பாடல்கள் விருட்ச சாஸ்திரம் விஷ்ணு ஆலயங்கள் FACEBOOK SHARES general health Self-Confidence Uncategorized\n​ஆங்கில மருந்துக்கு தாயாகும் ஆயுர்வேதம் March 22, 2017\nதமிழ்ர்கள் சூரியனை எப்படி ஆய்வு செய்தார்கள்.. March 21, 2017\nசித்தர்களின் மூல மந்திரம். April 13, 2014\nகிரகங்களின் பார்வை: April 13, 2014\nகாரகத்துவங்கள் – பத்தாம் பாவம் – பகுதி 2 February 1, 2014\nகாராகத்துவங்கள் – பத்தாம் பாவம் January 31, 2014\nசில குறிப்புகள் January 28, 2014\nகிரகம் - பகை, உச்சம், ஆட்சி\nநட்சத்திரம் - ஏற்ற காலம்\nநட்சத்திரம் - புனர் பூசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:27:33Z", "digest": "sha1:4IKCI47OTIH4RJNLRTUTLYAXU3GCZEXT", "length": 8459, "nlines": 128, "source_domain": "www.inidhu.com", "title": "விருதுகள் Archives - இனிது", "raw_content": "\n2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்\n2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் மொத்தம் ஆறு பேர். அவர்கள் யாரென்று பார்ப்போம்.\nஇளையராஜா – இசை அமைப்பாளர் Continue reading “2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்”\nசாகித்ய அகாடமி விருது இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஓர் உயரிய விருதாகும்.\nஇவ்விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “சாகித்ய அகாடமி விருது”\nஞானபீட விருது இந்தியாவில் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். அறிவின் மேடை என்ற பொருளில் இவ்விருதுக்கு ஞானம்பீடம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. Continue reading “ஞானபீட விருது”\nஇயல் விருது பெறும் சுகுமாரன்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “இயல் விருது பெறும் சுகுமாரன்”\n2017ல் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற்றவர்கள்\n2017-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 2017 ஜனவரி 25 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் தங்களது சிறப்பான பங்களிப்பினை அளித்தவர்களுக்கு அதனை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருதுகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. Continue reading “2017ல் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற்றவர்கள்”\nமக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில்\nபனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்\nபருப்பு வடை செய்வது எப்படி\nடாப் 10 கார்கள் – ஜுன் 2018\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2010/01/blog-post_8366.html", "date_download": "2018-07-19T00:04:21Z", "digest": "sha1:FUNAYT2C5I4PUZ4UPD3Q7GJPVZ6QIS6D", "length": 78352, "nlines": 616, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: இதுதான் அஜித்குமார் ....", "raw_content": "\nஇந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்\nரஜினி,கமல் என்ற இரு சாதனை சிகரங்களுக்குப் பின் அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் பட்டியலில் தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கடும்போட்டி நிலவியது.அப்போது முன்னணியிலிருந்த பிரஷாந்த்,விஜய்,அஜித் ஆகியோருக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த போட்டி 2000 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் பிரஷாந்த் பின்னடைவைச் சந்திக்க விக்ரம்,சூர்யா என்போர் போட்டியில் இணைய இன்றுவரை ரஜினி கமல் தங்களிடத்தில் இன்னும் சிம்மாசனமிட்டுள்ளனர் என்பது வேறுகதை.\nஆனால் சினிமாவின் எந்தவொரு பின்னணியில்லாமல் நடிக்கவந்து சினிமாத்துறையில் தொடர்ந்தும் தனக்கெனவொரு இடத்தை தக்கவைத்திருப்பது சாதாரணவிடயமல்ல,அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் அஜித்.காதல்நாயகனாக வலம்வந்துகொண்டிருந்த அஜித் ஆரம்பகாலங்களில் அதிகமான பெண்ரசிகைகளைக் கொண்டவராகவிருந்ததால் காதல்,குடும்ப படங்களிலேயே ���டித்திருந்தார்,அதன்பின்னர் சரணின் இயக்கத்தில் நடித்த அமர்க்களம், முருகதாசின் தீனா போன்ற படங்களின் மூலம் ஆக்ஷன்ஹீரோவாக புதிய பரிமாணம் எடுத்து அதிலும் வெற்றிபெற்றார்.இன்றுவரை ஒரு மாஸ் ஹீரோவாக முன்னணியிலிருப்பதுடன் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ஓபனிங் உள்ள நடிகராகவும் விளங்குகிறார்.\nஇப்போது நான் கூறவந்தது அஜித்திற்கும் மிடியாக்களுக்கும் இடையிலான உறவு பற்றி,இது அனைத்து மிடியாக்கள் பற்றியுமல்ல,தொப்பி பொருத்தமானவர்களுக்கே......\nஇன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் என்பன இப்போதுதான் பிரசித்தம்,முன்னர் பிரிண்ட் மிடியாக்களும் தொலைக்காட்சிக்களும்தான் எல்லாமும்.அந்தக் கால கட்டத்தில் அஜித் வார இதழொன்றுக்கு வழங்கிய தனது \"சூப்பர் ஸ்டார்\" பற்றிய பேட்டி மூலம் பலரின் விமர்சனங்களுக்கும் ஆளானார், அஜித் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறினாலும் மீடியாக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை. சரி அஜித் அப்படித்தான் முதலில் கூறியிருந்தாலும் பின்னர் அப்படி கூறவில்லை என்று சொன்ன பின்பாவது விட்டிருக்கலாமல்லவா ஆனால் தொடர்ந்தும் ரஜினி ரசிகர்களிடமிருந்து அஜித்தை பிரிக்க இதை ஒரு துரும்புச்சீட்டாக சில ஊடகங்கள் பயன்படுத்திவந்துள்ளன.\nஅதன் பின்னர் அவர் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்தே வந்தார்,இதனால் ஆளாளுக்கு தாங்கள் விரும்பியதை எழுத ஆரம்பித்தனர்,அஜித்தான் எந்த பதிலோ மறுப்போ சொல்லமாட்டாரே இது போதாதா இவர்களுக்கு அஜித் எங்காவது ஏதாவது கூறினால் உடனே அதனை திரிபுபடுத்தி புதுஅர்த்தம் கற்பிக்க ஒரு கூட்டமே ஆயத்தமாயிருந்தது. இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் ஆதிக்கம் அதிகமானபின் ஒவ்வொரு நடிகர்களுக்கும் சார்பானவையாக இவை செயல்பட ஆரம்பித்தன.அஜித்தின் போட்டி நாயகர்களின் சார்பு ஊடகங்கள் இதில் முன்னணி வகித்ததென்றால் அது மிகையல்ல,குறிப்பாக ஒரு தொலைக்காட்சி குடும்பமும்,அவர்களது பத்திரிகைகளும் அஜித்தின்படங்கள் நன்றாக ஓடினாலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் ஒருசில நடிகர்களின் தோல்வி படங்களைக்கூட வெற்றிப்படங்களாக சித்தரித்திருந்தன.\nஅண்மையில் அஜித் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் \"எனக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட்களே இல்லை,எனது ப்ளாக்பஸ்டர் படங்கள் சூப்பர்ஹிட்,சூப்பர்ஹிட்கள் எல்லாம் ஹிட்கள்,ஹிட்கள் எல்லாம் அவரேஜ்,அவறேஜ்கள் எல்லாம் ப்ளாப்,இந்த ரகசியம்தான் எனக்கு விளங்கவில்லை\" இது நூற்றுக்கு நூறு உண்மை,தமதுபடங்களை வெற்றியென்று அடுத்தநாளே அறிவிப்போர் மத்தியில் அஜித் பாராட்டப்படவேண்டியவரே,ஏனெனில் அஜித் எந்தப் படத்திற்கும் வெற்றியென உரிமை கோருவதில்லை.\nமற்றைய நடிகர்கள் போல படத்தை வெளியிட்டுவிட்டு கூவி விற்க இவர் தொலைக்காட்சிகளுக்கு ஓடித் திரிவதில்லை.பில்லா படம் வெளிவருவதற்கு முன் பல ஆண்டுகளுக்குப் பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்,அதற்காக வஞ்சகமின்றி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு பேட்டி வீதம் கொடுத்திருந்தார்,அதன்பின் இன்னமும் சின்னத்திரைப்பக்கம் அஜித் 'தல'காட்டவில்லை.\nஆனாலும் ஒரு முன்னணித் தொலைக்காட்சி அஜித் படங்களை தோல்வி ஆக்க கடுமையாக உழைக்கும்.டாப் டென் படங்கள்,பாடல்கள் என்பவற்றில் இயலுமானவரை அஜித் படங்களை பின் வரிசையில் போட்டு படத்தின் மீதான பார்வையைக் குறைத்துவிடுவதோடு விமர்சனம் என்ற பெயரில் ஏதேதோ கூறி படத்தை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பார்கள். அஜித் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இவர்களின் கலையகத்துக்கு வந்து பேட்டி கொடுத்திருந்தாலோ,இவர்களின் தொலைக்காட்சிக்கு நன்றி கூறியிருந்தாலோ டாப் டென்னில் முதலிடம் கிடைத்திருக்கும்.அல்லது தனது படத்தின் ஒளிபரப்பு உரிமையை இவர்களுக்குக் கொடுத்திருந்தாலோ அஜித் புராணம் பாடப்பட்டிருக்கும்.\nஇவற்றில் எதுவுமே அஜித் செய்யாததுதான் இவர்களுக்கு அஜித் பிடிக்காமல் போனகாரணம்.அதுவும் இவர்கள் அதற்குப் பயன்படுத்தும் டெக்னிக் இருக்கிறதே,போட்டி நடிகரின் படமொன்றுடன் அஜித் படம் ரிலிஸ் ஆகினால் அஜித் படத்திற்கு கண்டிப்பாக மூன்றாவதிடம்தான்.கூடவந்த ஒரு டப்பா படத்திற்கு இரண்டாமிடம்,அல்லது ஏலவேவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் இரண்டாமிடத்தை பிடிக்கும்,இதை உண்மையென்று நம்பி ஞாயிறுகாலை தொலைக்காட்சிக்கு முன்னிருந்த காலங்களுமுண்டு.இப்போதான் இவர்களின் டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கே....\nஅந்த முக்கிய தொலைக்காட்சி இப்போது கடைசியாக விஷாலின் படமொன்றை வாங்கி அசலுடன் போட்டிக்கு இறக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சு,என்னதான் விளம்பரம் செய்��ாலும் ஒரு படத்தின் ஒபநின்கை அதிகரிக்க முடியுமேயன்றி படத்தின் தலைவிதியை மாற்றியமைக்க முடியாது.அயன் தவிர இவர்கள் வாங்கி வெளியிட்ட எல்லாப் படமும் இரண்டாம் வாரத்துடன் குப்புற விழுந்தது இதற்கு சான்று.ஆனாலும் கிங் ஒப் ஒபெநிங்(King Of Opening ) அஜித்திற்கு முன் இவர்களின் விளம்பரம் எவ்வளவு கை கொடுக்கும் என்று தெரியவில்லை,அதன் பின் இவ்விரண்டு படங்களின் தரத்தை பொறுத்தது இவற்றின் வெற்றி.\nஇதனைத் தான் அசல் ஆடியோ ரிலிசிலும் அஜித் கூறியிருந்தார் \"நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை\" என்று .ஆனால் மறுநாள் ஒரு இணையத்தளத்தில் செய்தி வந்திருந்தது.\"என் படங்களுக்கு விளம்பரம் அவசியம் இல்லை \" என்று.இப்படித்தான் அஜித் கூறும் அனைத்துக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.\nஇதே போன்றே அண்மையில் தனது பெயருக்கு முன்னால் வரும் பட்டப்பெயரை (அல்டிமேர் ஸ்டார் ) போடவேண்டாம் என்று அஜித் கூறியதை ஒரு முக்கிய சினிமா இணையத்தளம் \"அஜித் ஜோதிடரின் பேச்சை கேட்டே இவ்வாறு கூறியுள்ளார்\" என்றும்,முன்பு அஜித் பட்டப்பெயர் போடாத காலங்களில் அதிக வெற்றி கிடைத்ததால் மீண்டும் பட்டப்பெயரை போடாமல் விடப்போகின்றார் என்றும் பிளேற்ரை மாற்றிப்போட்டன. நம் தலைவலி ரசிக சிகாமணிகளுக்கு இது போதாதா உடனே சித்து வேலையே ஆரம்பித்து விட்டார்கள். இவர்களிடமிருக்கும் கெட்டபழக்கம் என்னவென்றால் தமது தலைவனுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று நினைப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றவர்களுக்கு வரும் நல்லபுத்தியையும் சாக்கடை ஆக்குவதுதான் இவர்களது வேலை , இவர்கள் தலைவன்தான் சாக்கடை முன்னாலே சத்தமாக பேசுபவராச்சே...\nஎது எப்படியோ மனதில் பட்டதை கூறிவிட்டு,நடிப்பு என்பதை தொழிலாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் 'தலை'க்கு ஒரு சல்யுட்...\nஎண்ணமும் எழுத்தும் :- மயூரதன்\nஇப்போ இருக்கும் நடிகர் அனைவரிடம் இருந்தும் விதியசப்பட்டவர் அஜீத .மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி வம்பில் மாட்டுவது அவர் வாடிக்கை .அதே போல் அவர் தன் நடிக்கும் படத்தின் கதை மட்டும் கேட்டு அந்த இயக்குனரை நம்பி அதற்க்கு பின் உள்ள விசயதில் கருத்து கூறாததால் அவரின் படம் தோல்வி படமாக மாறி விடுகிறது எனவே ரசிகர் ரசிக்கும் நல்ல கதை நல்ல பாடல்கள் தரவேண்டும் அதுவே எல்லா ரசிகனின் ஆசை என் ஆ���ை கூட\nவிண்ணை தாண்டி வருவாயா பாடல் எப்படி எப்புடி கூறினால் நன்றாக இருக்கும்\nநல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை\"\nஅட்டகாசமான இடுகை. அஜித் ரசிகர்களாகிய எங்கள் மனக்குமுறலை நடுநிலையான பார்வையோடு எழுதி இருக்கிறீர்கள் நன்றி..\n'விஜய்', 'அஜித்' இவர்கள் இருவரின் பெயரில் உள்ள \"ஜ\"வை நீக்கிவிட்டால், இவர்களை நான் தமிழ் பட நடிகர்கள் என ஒப்புக்கொள்கிறேன் ஏனென்றால், இரண்டுபேருக்குமே நடிப்பு வராது என்பது உறுதி.. குறைந்தபட்சம் இதை செய்யலாம்\nரஜினி விதிவிலக்கு, ஏனென்றால் அவர் பூர்வீகம் தமிழ் இல்லை... ஆனால் தற்போது அவர் நடிப்புத் திறனை மேலும் வளர்த்துள்ளார் என்பது 'சிவாஜி'யிலேயே தெரிந்தது..\nநல்ல அலசல்.. எந்த சார்புமில்லாமல் நடுநிலையாக ஒரு அலசல்..\nஎனக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட்களே இல்லை,எனது ப்ளாக்பஸ்டர் படங்கள் சூப்பர்ஹிட்,சூப்பர்ஹிட்கள் எல்லாம் ஹிட்கள்,ஹிட்கள் எல்லாம் அவரேஜ்,அவறேஜ்கள் எல்லாம் ப்ளாப்,இந்த ரகசியம்தான் எனக்கு விளங்கவில்லை\"\nச்சே.. செமங்க... அஜித் ரசிகரா மாத்திடுவீங்க போல.. ..\n//அயன் தவிர இவர்கள் வாங்கி வெளியிட்ட எல்லாப் படமும் //\nசன் பிக்சர்ஸ்ன்னு சொல்லி இருக்கலாமே.. அந்த முக்கியத் தொலைக்காட்சின்னு போட்டுட்டு.. அயன்னு சொல்லிட்டீங்களே~\nஎவ்ளோ நல்லா எழுதுனாலும் ஏதாவது ஒரு மொக்கை பாயிண்டை ஊதிப் பெரிதாக்கும் சங்கம்..\nஓர்குட்டில் இதைப்பற்றிய அலசல் இங்கே...\nஅணைத்து அஜித் பான்ஸ் சார்பாக எனது நன்றிகள்\nஓர்குட்டில் இதைப்பற்றிய அலசல் இங்கே...\nஅணைத்து அஜித் பான்ஸ் சார்பாக எனது நன்றிகள்...\nஇந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்\nநல்லவங்களை பாராட்ட மனசு இருந்தா காணும் பலருக்கு புரிவதில்லை...\nநேற்று வந்த காமாசோமாக்களெல்லாம், இளைய சூப்பர் ஸ்டார், குழந்தை சூப்பர் ஸ்டார், தளபதி, புரட்சி என்றெல்லாம் அடை மொழியோடு திரிகிறார்கள். பட்டம் முக்கியமில்லை, படம் (கதை)தான் முக்கியம் என்னும் அஜித்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. நிறைகுடம் தழும்பாது பாஸ். நல்ல அலசல்.\nஅந்த போட்டோவுல இருக்குறவருதான் அசீத்குமாரா\nஅப்பா போதும்பா உங்க சுய விளம்பரம் எவ்ளோ வாங்கின அவன்கிட்ட இருந்து\nபோதும் நிறுத்து ரொம்ப ஜால்ரா தட்டாத நாங்கலாம் கமென்ட் சொன்ன அத போட மாட்டிங்களே . இதும் வராதுன்னு எனக்கு தெரியும் பரவாஇல்ல இப்ப சொல்லறேன் அசல் மொக்கயா இருந்தாலும் சூப்பர்னுதான் சொல்லுவ\nபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nஇது தான் அசல் பதிவு.........\nரொம்ப அழகான நடுநிலையான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இடுகை....\nநீங்க உங்க மனதில் பட்டதை நல்ல சொல்லி இருகேங்க.......\nகெட்டபழக்கம் என்னவென்றால் தமது தலைவனுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று நினைப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றவர்களுக்கு வரும் நல்லபுத்தியையும் சாக்கடை ஆக்குவதுதான் இவர்களது வேலை , இவர்கள் தலைவன்தான் சாக்கடை முன்னாலே சத்தமாக பேசுபவராச்சே...\nவழக்கம் போல, அசத்தல் பதிவு... கடைசி சில வாக்கியங்களில் பிற நடிகர்களைப் பற்றி பேசியதைத் தவிர்திருக்கலாம், என்பது எனது கருத்து...\nஒரு அஜித் சார் வெறியனாய், இந்த அசல் வார்த்தைகள்/பதிவு என்னைக் கவர்ந்தது. அனைத்து அஜித் ரசிகர்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த கோடி நன்றிகள் :)\n//இந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம் //\nபீரங்கியோ இல்லையோ... உங்களது இந்த பதிவு மய்யம், ஓர்குட் மற்றும் அஜித்பேன்ஸ் யாஹு குருப் என எல்லா இடங்களிலும் வளம் வந்துக் கொண்டிருக்கிறது... பிரபலம் ஆகிட்டீங்க போல... ஹி ஹி ஹி...\nசும்மா தேவை இல்லாத இடத்தில எல்லாம் ரஜினியை காப்பி அடிக்கும் சிம்பு, விஜய் போல மொக்கைகளுக்கு நடுவில் \"அஜித்\" தேவலாம்.\nகுறிப்பாக ரஜினி இடத்தில பில்லாவில் நடித்தபோது கூட அவர் கொஞ்சம் கூட ரஜினியின் ஜாடை வராமல் நடித்தது எனக்கும் ரொம்ப பிடித்து.\n/*... மொக்கயா இருந்தாலும் சூப்பர்னுதான் சொல்லுவ...*/\nமொக்க படத்த நல்ல படம்னு சொல்லுற நல்ல பழக்கம் இன்னும் எங்களுக்கு வரல பாஸ்... அது பெரிய்ய்யயய தொலைக்காட்சிக்கும் தலைவலி ரசிகர்களுக்கும் தான் இருக்கிறதா கேள்விப்பட்டம்...\nநடுவுநிலையை கூட கோணக் கண்ணால பார்த்து சரிஞ்சு இருக்கு சொல்லலாம் என்று இப்பதான் தெரிஞ்சுகிட்டன்....\nபீரங்கியோ இல்லையோ... உங்களது இந்த பதிவு மய்யம், ஓர்குட் மற்றும் அஜித்பேன்ஸ் யாஹு குருப் என எல்லா இடங்களிலும் வளம் வந்துக் கொண்டிருக்கிறது... பிரபலம் ஆகிட்டீங்க போல... ஹி ஹி ஹி...\nஹா ஹா... அடப்பாவி மக்கா.. ஹிட்ஸ் பின்னூட்டமும் கூடிக்கிடக்கிறப்பவே தெரிஞ்சிருக்கணும்...\nஇப்புட்டு நாளும் தெரியாம போச்சே...\nஅப்ப பேசாம, விஜய் பற்றியும் இப்படி ஒரு பதிவ போட்டுருங்க.. அப்புறம் இந்த பிளாக் முக்கிய தொலைக்காட்சியின் ஆதரவு இல்லாமலேயே, \"பிளாக்பஸ்டர்\" ஆகிடும்.... என்ன நான் சொல்லுறது.. :D\nஒரு சில ஊடகங்கள் பொய்யான\nபடம் பாருக்கும் ரசிகனே போல்\nஇருந்தது உங்கள் விமர்சனம் .\nவாழ்த்துக்கள் .......சன் டிவி க்கு சரியாய்\nபாடம்.... எடுத்துக்காட்டுக்கு வேட்டைக்காரன் ஒரு சான்று ......\nரஜினி யின் இந்திரன் க்கும் இது ஒரு சவால்\n//இப்போ இருக்கும் நடிகர் அனைவரிடம் இருந்தும் விதியசப்பட்டவர் அஜீத .மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி வம்பில் மாட்டுவது அவர் வாடிக்கை .அதே போல் அவர் தன் நடிக்கும் படத்தின் கதை மட்டும் கேட்டு அந்த இயக்குனரை நம்பி அதற்க்கு பின் உள்ள விசயதில் கருத்து கூறாததால் அவரின் படம் தோல்வி படமாக மாறி விடுகிறது எனவே ரசிகர் ரசிக்கும் நல்ல கதை நல்ல பாடல்கள் தரவேண்டும் அதுவே எல்லா ரசிகனின் ஆசை என் ஆசை கூட//\nஉங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் .\n//விண்ணை தாண்டி வருவாயா பாடல் எப்படி எப்புடி கூறினால் நன்றாக இருக்கும்//\nஉங்கள் தளத்திற்கு வருகிறேன் பொறுங்கள்....\n//நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை\"//\n// அட்டகாசமான இடுகை. அஜித் ரசிகர்களாகிய எங்கள் மனக்குமுறலை நடுநிலையான பார்வையோடு எழுதி இருக்கிறீர்கள் நன்றி..//\nநீங்கள் ஓர்குட்டில் பகிர்ந்ததற்கும் நன்றிகள்.\n//'விஜய்', 'அஜித்' இவர்கள் இருவரின் பெயரில் உள்ள \"ஜ\"வை நீக்கிவிட்டால், இவர்களை நான் தமிழ் பட நடிகர்கள் என ஒப்புக்கொள்கிறேன்\nஉங்கள் தரப்பு கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் விஜய் ஒரு கிறிஸ்தவர், மற்றும் அஜித்தின் தாயார் வேறொரு மதத்தை சேர்ந்தவர் இவர்களது பெயரில் ஜ வருவது ஓரளவு பரவாயில்லை என்றே தோன்றுகிறது.\nஆனால் இவர்களுக்கு முன்னாள் தமிழ்ப்பெயர்தான் திரைப்படங்களுக்கு வைக்கவேண்டும் என்றும், தம்மைத்தான் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் காட்டிக்கொள்ளும் சிலரும் மாற்றினால் நன்றாக இருக்குமென்று நினைக்கின்றேன்\nபாரதிராஜா மற்றும் அவரது புதல்வன் மனோஜ் , T.ராஜேந்தர் , சத்தியராஜ் மற்றும் புதல்வர் சிபிராஜ், மருத்துவர் ராமதாஸ், கலைஞரின் புதல்வன் ஸ்டாலின் போன்றவர்களே அவர்களாவார்கள். இது எனது சிறிய அபிப்பிராயம்....சரியானதா என்று நீங்கள்தான் கூறவேண்டும் ......\nசார் என் பெயரின் முதல் எழுத்தும் ஜீ யில்தான் ஆரம்பிக்குது , அப்பா அம்மா வைத்தது நான் என்ன பண்ணமுடியும்...ஹி ஹி ஹி\n//நல்ல அலசல்.. எந்த சார்புமில்லாமல் நடுநிலையாக ஒரு அலசல்..//\n//எவ்ளோ நல்லா எழுதுனாலும் ஏதாவது ஒரு மொக்கை பாயிண்டை ஊதிப் பெரிதாக்கும் சங்கம்..//\nசங்கம் அபராதத்தில போகாட்டிச்சரி, ஹி ஹி ஹி\nஓர்குட்டில் இதைப்பற்றிய அலசல் இங்கே...//\n//நல்லவங்களை பாராட்ட மனசு இருந்தா காணும் பலருக்கு புரிவதில்லை...//\n// நேற்று வந்த காமாசோமாக்களெல்லாம், இளைய சூப்பர் ஸ்டார், குழந்தை சூப்பர் ஸ்டார், தளபதி, புரட்சி என்றெல்லாம் அடை மொழியோடு திரிகிறார்கள். பட்டம் முக்கியமில்லை, படம் (கதை)தான் முக்கியம் என்னும் அஜித்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. நிறைகுடம் தழும்பாது பாஸ். நல்ல அலசல்.//\nஉங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.\n//அந்த போட்டோவுல இருக்குறவருதான் அசீத்குமாரா\nநீங்க என்ன அவர் 'விசய'குமார் என்று நினைத்துவிட்டீர்களோ \n//அப்பா போதும்பா உங்க சுய விளம்பரம் எவ்ளோ வாங்கின அவன்கிட்ட இருந்து//\nதயவு செய்து உண்மையை சொல்லுங்க சிவராம் என்கின்ற பெயரில் பின்னூட்டம் போடும் நீங்கள் நடிகர் விஜய்தானே \n//அசல் மொக்கயா இருந்தாலும் சூப்பர்னுதான் சொல்லுவ//\nஆகா நீங்க நல்ல படங்களில நடிக்க மாட்டீங்க , மத்தவன் படம் மொக்கையா போகணுமென்று அய்யப்ப சுவாமிக்கு விரதமிருந்து மலை ஏறுவீங்கபோல...\n//இது தான் அசல் பதிவு.........//\n//நீங்க உங்க மனதில் பட்டதை நல்ல சொல்லி இருகேங்க.......//\n//பீரங்கியோ இல்லையோ... உங்களது இந்த பதிவு மய்யம், ஓர்குட் மற்றும் அஜித்பேன்ஸ் யாஹு குருப் என எல்லா இடங்களிலும் வளம் வந்துக் கொண்டிருக்கிறது... பிரபலம் ஆகிட்டீங்க போல... ஹி ஹி ஹி...\n//குறிப்பாக ரஜினி இடத்தில பில்லாவில் நடித்தபோது கூட அவர் கொஞ்சம் கூட ரஜினியின் ஜாடை வராமல் நடித்தது எனக்கும் ரொம்ப பிடித்து.//\nசரியாகச் சொன்னீர்கள், உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடயம்\n// நடுவுநிலையை கூட கோணக் கண்ணால பார்த்து சரிஞ்சு இருக்கு சொல்லலாம் என்று இப்பதான் தெரிஞ்சுகிட்டன்....//\nநன்றிங்க but நல்ல வசனம் , பாத்துங்க பேரரசு சுட்டிடப்போராறு ஹி ஹி ஹி.....\n//அப்ப பேசாம, விஜய��� பற்றியும் இப்படி ஒரு பதிவ போட்டுருங்க.. அப்புறம் இந்த பிளாக் முக்கிய தொலைக்காட்சியின் ஆதரவு இல்லாமலேயே, \"பிளாக்பஸ்டர்\" ஆகிடும்.... என்ன நான் சொல்லுறது.. :த//\nஒருநாள் இல்ல ஒருநாள் விஜய் அவாட் படங்களில் நடிக்கும்போது நன்றாக எழுதுவோம். ஹி ஹி ஹி ....\nஒரு சில ஊடகங்கள் பொய்யான\nபடம் பாருக்கும் ரசிகனே போல்\nஇருந்தது உங்கள் விமர்சனம் .\n\"சன் டிவி க்கு சரியாய்\nபாடம்.... எடுத்துக்காட்டுக்கு வேட்டைக்காரன் ஒரு சான்று ......\nரஜினி யின் இந்திரன் க்கும் இது ஒரு சவால்\"\nசூரியனுக்கு எதுக்கு சார் டாச்சு.\nஅந்த போட்டோவுல இருக்குறவருதான் அசீத்குமாரா\nசார் என் பெயரின் முதல் எழுத்தும் ஜீ யில்தான் ஆரம்பிக்குது , அப்பா அம்மா வைத்தது நான் என்ன பண்ணமுடியும்...ஹி ஹி ஹி\nஇங்க மட்டும் என்ன வாழுதாம் என் பெயர் ஹரிஷ்... இதை நான் எப்படி தமிழ் பெயர் என்று கூற முடியும்.. எனது தனிப்பட்ட அபிப்ராயம்/இச்சை, இந்த 'ஹ' 'ஜ' 'ஷா' 'ஸ' என்ற சொற்க்கலேல்லாம் தமிழில் சேர்த்துக்கொள்ளலாம்.. ஆனால் இதனால் வரும் அவலங்கள் என்னவென்றால், தமிழில் பல வட இந்திய சொற்கள் வழக்கில் உள்ளது... இதனால், தனியாக நமக்குன்னு இருக்கிற பூர்வீகத்தை கண்டுகொள்ளாமல், நம் மொழியை 'பிற மொழி சார்ந்தது' (derived language) எனக் கூறும் அபாயம் உள்ளது என் பெயர் ஹரிஷ்... இதை நான் எப்படி தமிழ் பெயர் என்று கூற முடியும்.. எனது தனிப்பட்ட அபிப்ராயம்/இச்சை, இந்த 'ஹ' 'ஜ' 'ஷா' 'ஸ' என்ற சொற்க்கலேல்லாம் தமிழில் சேர்த்துக்கொள்ளலாம்.. ஆனால் இதனால் வரும் அவலங்கள் என்னவென்றால், தமிழில் பல வட இந்திய சொற்கள் வழக்கில் உள்ளது... இதனால், தனியாக நமக்குன்னு இருக்கிற பூர்வீகத்தை கண்டுகொள்ளாமல், நம் மொழியை 'பிற மொழி சார்ந்தது' (derived language) எனக் கூறும் அபாயம் உள்ளது \"கல்தோன்றி மண்தோன்றா காலங்களிலும் மூத்த மொழி\" என்ற கூற்று பொய்த்துப் போய்விடுமே\n 'ஆயுத எழுத்து'கூட தமிழ் இல்லையாம்\nஆனால் இவர்களுக்கு முன்னாள் தமிழ்ப்பெயர்தான் திரைப்படங்களுக்கு வைக்கவேண்டும் என்றும், தம்மைத்தான் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் காட்டிக்கொள்ளும் சிலரும் மாற்றினால் நன்றாக இருக்குமென்று நினைக்கின்றேன்///\nஅநேகமாக இந்த list-இல் நானும் சேர்ந்துவிடுவேன் என நினைக்கிறேன் முடிந்த அளவு கட்டுப்படுத்திக் கொள்கிறேன்... :P\nஆனால் தமித்தன்மை வாய்ந்த தாய்மொழியை வேற்று ���ொழி சார்ந்தது என்று சொன்னால் யார்நால்தான் தாங்க முடியும்\nபோங்கடா நீங்களும் உங்கட அஜீத் ம்.. உங்க அஜீத்தால நம்மட சின்னப்போடியன் தனுஷ் மூன்னாடி கூட நிக்க ஏலா.\nபோங்கடா நீங்களும் உங்கட அஜீத் ம்.. உங்க அஜீத்தால நம்மட சின்னப்போடியன் தனுஷ் மூன்னாடி கூட நிக்க ஏலா.\nபோங்கடா நீங்களும் உங்கட அஜீத் ம்.. உங்க அஜீத்தால நம்மட சின்னப்போடியன் தனுஷ் மூன்னாடி கூட நிக்க ஏலா.\n\"ராஜா\" from புலியூரான் said...\nதல கலக்கிட்டீங்க.... நல்ல மனிதர்களுக்காக பிரச்சாரம் பண்றதுல தப்பு இல்லா தல..\nஉங்கள் இயலாமையை பார்க்கும் போது பாவமாக உள்ளது.\n//போங்கடா நீங்களும் உங்கட அஜீத் ம்.. உங்க அஜீத்தால நம்மட சின்னப்போடியன் தனுஷ் மூன்னாடி கூட நிக்க ஏலா.//\nநல்ல காமடி அதயேன் மூணுதடவை சொல்றீங்க \n//தல கலக்கிட்டீங்க.... நல்ல மனிதர்களுக்காக பிரச்சாரம் பண்றதுல தப்பு இல்லா தல..//\n// எனது தனிப்பட்ட அபிப்ராயம்/இச்சை, இந்த 'ஹ' 'ஜ' 'ஷா' 'ஸ' என்ற சொற்க்கலேல்லாம் தமிழில் சேர்த்துக்கொள்ளலாம்.. ஆனால் இதனால் வரும் அவலங்கள் என்னவென்றால், தமிழில் பல வட இந்திய சொற்கள் வழக்கில் உள்ளது... இதனால், தனியாக நமக்குன்னு இருக்கிற பூர்வீகத்தை கண்டுகொள்ளாமல், நம் மொழியை 'பிற மொழி சார்ந்தது' (derived language) எனக் கூறும் அபாயம் உள்ளது \"கல்தோன்றி மண்தோன்றா காலங்களிலும் மூத்த மொழி\" என்ற கூற்று பொய்த்துப் போய்விடுமே \"கல்தோன்றி மண்தோன்றா காலங்களிலும் மூத்த மொழி\" என்ற கூற்று பொய்த்துப் போய்விடுமே\nசூப்பர், முடிந்தால் இது சம்பந்தமான எனது கருத்தை ஒரு பதிவாக தர முயற்சிக்கின்றேன்\n//ஆனால் தமித்தன்மை வாய்ந்த தாய்மொழியை வேற்று மொழி சார்ந்தது என்று சொன்னால் யார்நால்தான் தாங்க முடியும்\nசூப்பர், முடிந்தால் இது சம்பந்தமான எனது கருத்தை ஒரு பதிவாக தர முயற்சிக்கின்றேன்///\nகண்டிப்பாக... மொழி மிகவும் முக்கியம் அமைச்சரே\n//கண்டிப்பாக... மொழி மிகவும் முக்கியம் அமைச்சரே\nதமதுபடங்களை வெற்றியென்று அடுத்தநாளே அறிவிப்போர் மத்தியில் அஜித் பாராட்டப்படவேண்டியவரே,ஏனெனில் அஜித் எந்தப் படத்திற்கும் வெற்றியென உரிமை கோருவதில்லை.\nநான் உண்மையில் ஒரு விஜய் பைத்தியம் , நான் இந்த போஸ்ட் பாத்ததும்\nநான் உண்மையில் ஒரு விஜய் பைத்தியம் , நான் இந்த போஸ்ட் பாத்ததும்\nநான் கூட ரஜினி ரசிகன்தான், but அஜித்கிட்ட அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு\n////ரஜினி விதிவிலக்கு, ஏனென்றால் அவர் பூர்வீகம் தமிழ் இல்லை... ஆனால் தற்போது அவர் நடிப்புத் திறனை மேலும் வளர்த்துள்ளார் என்பது 'சிவாஜி'யிலேயே தெரிந்தது..//////\nஹிஹிஹி. ரஜினிக்கு நடிக்கத்தெரியும் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. :-). ஆனால் அவரது கதை தேர்வு எனக்கு பிடிக்கும் (அல்லது அவருக்காக தனிக்கதையை உருவாக்க செயத அவரது மாஸ்).\nஅல்டிமேட் ஸ்டார் டைட்டில் தேவையில்லைன்னு சொன்னது பிடிச்சிருந்தது.:)\n//ஹிஹிஹி. ரஜினிக்கு நடிக்கத்தெரியும் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. :-). ஆனால் அவரது கதை தேர்வு எனக்கு பிடிக்கும் (அல்லது அவருக்காக தனிக்கதையை உருவாக்க செயத அவரது மாஸ்).//\nமுடிஞ்சா நெற்றிக்கண், பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, ஸ்ரீ ராகவேந்திரா , ஆறிலிருந்து அறுபது வயது வரை, எங்கேயோ கேட்ட குரல், தப்பு தாளங்கள், பொல்லாதவன், தளபதி படங்களை பாருங்கள்.\n//அல்டிமேட் ஸ்டார் டைட்டில் தேவையில்லைன்னு சொன்னது பிடிச்சிருந்தது.:)//\n//முடிஞ்சா நெற்றிக்கண், பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, ஸ்ரீ ராகவேந்திரா , ஆறிலிருந்து அறுபது வயது வரை, எங்கேயோ கேட்ட குரல், தப்பு தாளங்கள், பொல்லாதவன், தளபதி படங்களை பாருங்கள். //\nமுள்ளும் மலரும் மற்றும் மூன்று முகம் இந்த பட்டியலில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்...\nபைரவி கூட கொஞ்சம் ஓவர் ஆக்ட் மாதிரி தெரியும்... அவர்கள் படத்த சேர்த்துககோங்கோ.. இயல்பான காமெடி, ஹீரோயின் கிட்ட கொளையறது எல்லாம் எளிதாக யாருக்கும் வராது...மன்னன் படத்துல தியேட்டர் வாட்ச்மேன் காலில் விழும் எளிமையை யாரும் மறக்கமுடியதுல ....\nwww.starajith.com ல கலைஞர் பாராட்டு விழால தல பேசினத பாருங்க ...யாராக இருந்தாலும் தல பின் ஆகிடுவிங்க ...தலையின் பேச்சிக்கு ரஜினியின் ஆதரவையும் பாருங்க ...\n//பைரவி கூட கொஞ்சம் ஓவர் ஆக்ட் மாதிரி தெரியும்... அவர்கள் படத்த சேர்த்துககோங்கோ.. இயல்பான காமெடி, ஹீரோயின் கிட்ட கொளையறது எல்லாம் எளிதாக யாருக்கும் வராது...மன்னன் படத்துல தியேட்டர் வாட்ச்மேன் காலில் விழும் எளிமையை யாரும் மறக்கமுடியதுல ....//\nஉண்மைதான், அவர்களை விட்டுவிட்டேன்.இன்றும் வடிவேலும், விவேக்கும் கூட ரஜினியை நீ, போ, வா என்றுதான் படங்களில் அழைக்கிறார்கள்.\n//www.starajith.com ல கலைஞர் பாராட்டு விழால தல பேசினத பாருங்க ...யாராக இருந்தாலும் தல பின் ஆகிடுவிங���க ...தலையின் பேச்சிக்கு ரஜினியின் ஆதரவையும் பாருங்க ...//\n//முள்ளும் மலரும் மற்றும் மூன்று முகம் இந்த பட்டியலில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்..//\nசப்பா..... நான் மறந்தாலும் நீங்க விட மாட்டீங்க போல, நன்றி நன்றி....\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nகெட்டப் மாத்தும் விஜய் குழப்பத்தில் சூரியா.\nகோலிவூட் ரவுண்டப் ( 27/01/2010)\nஎப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் ( 24/01/2010 )\nஇந்த வயசில இது தேவையா\nஅசத்தும் ஆயிரத்தில் ஒருவன் ஆரம்பகட்ட வசூல் ...\nஎப்பூடி.. ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல். 17/01/2010\nஇன்றைய யாழ்ப்பாணம்... ஒரு பார்வை\n2003 முதல் 2010 வரையான பொங்கல் படங்கள்\nயாழ்ப்பாணத்தில் 2009 , 2010 புத்தாண்டுகள்.\nகொலிவூட் 2009 [பகுதி 3]\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நா���க ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போ���ற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/63-eiff.html", "date_download": "2018-07-19T00:08:12Z", "digest": "sha1:GDD4PKMGK3Q3O3LSMOBONXOJFRA6KXRZ", "length": 2969, "nlines": 54, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் EIFF நடத்தும் மாபெரும் கருத்தரங்கம்", "raw_content": "\nஇந்தியாவின் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் EIFF நடத்தும் மாபெரும் கருத்தரங்கம்\nநேரம் முற்பகல் 10:27 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nஅழைப்பிதழை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/3.html", "date_download": "2018-07-19T00:10:46Z", "digest": "sha1:2ARN6NNVVZJ7DGTEA3ZAH4B3GGYES2I4", "length": 9272, "nlines": 67, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: திருவண்ணாமலையில் தீபாவளி விற்ப்பனைக்கு வைத்திருந்த பட்டாசு வெடித்து வீடு தரைமட்டம், 13 பேர் பலி", "raw_content": "\nதிருவண்ணாமலையில் தீபாவளி விற்ப்பனைக்கு வைத்திருந்த பட்டாசு வெடித்து வீடு தரைமட்டம், 13 பேர் பலி\nநேரம் பிற்பகல் 6:51 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த வீட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 3 அடுக்குகளை கொண்ட கட்டடம் நொறுங்கி தரைமட்டமானது. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்க்கப்பட்ட 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nதரைமட்டமான கட்டடம் மற்றும் மீட்ப்புப்பணியில் ஈடுபடும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள்.\nதிருவண்ணாமலை முகல் புறா தெருவைச் சேர்ந்தவர் பாபா பாய். ஜவுளி வியாபாரி. தனது சொந்த வீட்டின் தரை தளத்தில் வசித்து வருகிறார். இவ்ருக்கு 4 மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி இந்த வீட்டிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் 2 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்தனர்.\nபாபா பாய் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்கி வைத்து விற்பனை செய்வாராம். அதே போல் இந்த ஆண்டும் 5லட்சம் ரூபாய்க்கு சிவகாசியிலிருந்து ஏராளமான தீபாவளி பட்டாசுகளை தன்னுடைய வீட்டில் வாங்கி வைத்து இருந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் பட்டாசுகளில் திடிரென தீப்பிடித்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் 3 மாடிகளும் இடிந்து விழுந்து அந்த கட்டிடமே தரைமட்டமானது. நகரமே அதிரும் வண்ணம் வெடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்து ஒடிவந்தனர். கட்டிடத்தில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.\nபொதுமக்களுடன் திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடிவிடிய நடந்த மீட்புபணியில் இன்று காலை வரை 13 உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 13 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளனர் .மேலும் 6 பேரை காணவில்லை. இடிபாடுகளுக்கிடையே இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nபாபாவின் மகன்கள் பரக்கத்(32)இஷ்ரத்(37),நூருல்லாஹ் மகன் ரியாஸ்(10),ஷாதிக்பாஷா(55),நிஷா(6)அப்ஷர்(6),அஷ்ரத்(11),அக்பர்(13),ஷாபிரா பானு(40),அலிமாபீவி(39),ஆசிப்(11) மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண முடியவில்லை.\nமற்ற உடல்களையும் மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.\nசெல்போன் மூலமாக காப்பாற்ற அழைப்பு விடுத்தவர்...\nஇவ்விபத்தில் உயிரிழந்த ஷாதிக் உயிரிழப்பதற்கு முன்னால் தனது உறவினர் ஜமால் என்பவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். 10நிமிடத்துக்குப் பின் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இடிபாடுகளுக்கிடையே அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டும் சுமார் 12 மணியளவில் சடலமாகத்தான் மீட்க்கமுடிந்தது.\nவெடியுடன் சமையல் 3 சிலிண்டரும் வெடித்ததால் சேதம் அதிகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\naஇச்சம்பவத்தால் திருவண்ணாமலை நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இவ்வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/ctotalbooks.aspx?id=31", "date_download": "2018-07-19T00:12:32Z", "digest": "sha1:NB7NB34RGRQCDV5X3PZ5BBCENRMU4PNI", "length": 27712, "nlines": 105, "source_domain": "tamilbooks.info", "title": "கட்டுரைகள் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : கட்டுரைகள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 420\nஆண்டு : 1948 ( 1 ) 1957 ( 1 ) 1970 ( 1 ) 1972 ( 1 ) 1979 ( 1 ) 1982 ( 1 ) 1984 ( 1 ) 1985 ( 1 ) 1986 ( 3 ) 1987 ( 1 ) 1988 ( 1 ) 1989 ( 2 ) 1990 ( 5 ) 1991 ( 2 ) 1992 ( 2 ) 1993 ( 7 ) 1994 ( 8 ) 1995 ( 5 ) 1996 ( 5 ) 1997 ( 7 ) 1998 ( 7 ) 1999 ( 5 ) 2000 ( 11 ) 2001 ( 16 ) 2002 ( 17 ) 2003 ( 36 ) 2004 ( 54 ) 2005 ( 55 ) 2006 ( 42 ) 2007 ( 54 ) 2008 ( 43 ) 2009 ( 12 ) 2010 ( 14 ) 2011 ( 5 ) 2012 ( 3 ) 2014 ( 1 ) ஆசிரியர் : அண்ணாமலை, சி ( 2 ) அந்தனி ஜீவா ( 1 ) அப்பாஸ், கே.எம் ஹாஜி ( 1 ) அம்பி ( 1 ) அமனஷ்வீலி, ஷ ( 1 ) அய்யப்பன், கா ( 1 ) அய்யாசாமி, அ ( 1 ) அரங்கசாமி, கா ( 2 ) அரசு, ப.தி ( 1 ) அருள், நா.வே ( 1 ) அருளானந்தம், ச.பா ( 1 ) அறவாணன், க.ப ( 2 ) அறிவுக்குயில், பாப்லோ ( 1 ) அன்னி தாமசு ( 3 ) ஆண்டி மணியம் ( 1 ) ஆறுமுகம், கா ( 1 ) ஆறுமுகம், ப ( 1 ) ஆனந்த் நடராஜன் ( 1 ) இந்திரன் ( 3 ) இரமணன், மா.கி ( 2 ) இராசு, செ ( 2 ) இராசேந்திரன், ம ( 2 ) இராதாகிருஷ்ணன், கே.எஸ் ( 4 ) இராமதாசு, தே ( 5 ) இராமமூர்த்தி, கு ( 1 ) இராஜேஸ்வரி, இரவீந்திரன் ( 2 ) இலக்குவனார், சி ( 1 ) இளங்கோ, ச.சு ( 1 ) இளங்கோவன், மு ( 1 ) இளமாறன், பா ( 1 ) இளவரசு, இரா ( 1 ) இறையரசன், பா ( 1 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 1 ) எட்வின், இரா ( 1 ) எஸ்பொ ( 4 ) ஏகலைவன் ( 3 ) கடிகாசலம், ந ( 3 ) கண்ணப்பன், உ ( 1 ) கணபதிராமன், ச ( 1 ) கணேசலிங்கன், செ ( 1 ) கணேஸ்வரன், தி ( 1 ) கந்தையா, ந.சி ( 2 ) கருணானந்தம் ( 1 ) கலைமணி, கா ( 1 ) கனகரத்னா, ஏ.ஜெ ( 2 ) கார்த்திகேசு, ரெ ( 2 ) கால சுப்ரமணியம் ( 1 ) கிருபானந்த வாரியார் சுவாமிகள் ( 2 ) கிருஷ்ணன், நெல்லை ( 1 ) கிருஷ்ணா ஆனந்த், வி ( 1 ) கீதப்பிரியன், குடந்தை ( 1 ) கீதா, வ ( 1 ) கீர்த்தி ( 1 ) குணசேகரன், அழ கரு ( 1 ) குணா ( 1 ) குமணராசன், சு ( 1 ) குமணன், ஜெ ( 1 ) குமரன்தாஸ் ( 1 ) குமார், ர ( 1 ) குமாரவேல், வே ( 1 ) குருசாமி, குத்தூசி ( 1 ) குருசாமி, ம.ரா.போ ( 3 ) குருஜி தவயோகி ( 1 ) குலோத்துங்கன், கண்ணியம் ( 2 ) குழந்தைசாமி, வா.செ ( 4 ) கோகிலா தங்கசாமி ( 2 ) கோதண்டராமன், ப ( 1 ) கோபாலரத்தினம், எஸ்.எம் ( 1 ) சக்தி சக்திதாசன் ( 1 ) சகத்ரட்சகன், சா ( 1 ) சச்சிதானந்தம், கி.அ ( 1 ) சண்முகசுந்தரம், ச ( 1 ) சண்முகசுந்தரம், சு ( 1 ) சண்முகதாசன், நா ( 2 ) சண்முகநாதன், பொ ( 1 ) சண்முகராசன், சீர்வரிசை ( 1 ) சதாசிவம், மு ( 2 ) சதீஷ், அ ( 1 ) சந்தானலக்ஷ்மி ( 1 ) சந்திரசேகரன், க ( 2 ) சந்திரமூர்த்தி, மா ( 1 ) சந்திரிகா, ஜெ ( 1 ) சனத்குமார், சி.டி ( 1 ) சாமிநாத சர்மா, வெ ( 5 ) சிங்காரவேலன் ( 2 ) சிட்டி ( 1 ) சித்தார்த்தன், சிங்கப்பூர் ( 1 ) சிதம்பரநாதன், அ ( 1 ) சிவ இளங்கோ ( 3 ) சிவகணேஷ், தே ( 1 ) சிவகாமி, ச ( 1 ) சிவகுமார், ஜ ( 1 ) சிவசுப்பிரமணியன், ஆ ( 2 ) சிவசுப்பிரமணியன், எம்.சி ( 1 ) சின்னப்பத்தமிழர், அ.சி ( 1 ) சீனிவாசன், வி முக்தா ( 1 ) சுந்தர், ம ( 1 ) சுந்தரபுத்தன் ( 1 ) சுந்தரமூர்த்தி, இ ( 2 ) சுப்பிரமணி, இரா ( 1 ) சுப்பிரமணியன், ச.வே ( 1 ) சுப்பையா பிள்ளை.கு ( 1 ) சுப்ரபாரதிமணியன் ( 1 ) சுபாசு ( 3 ) சுபாஷ் சந்திரன், வல்லிபுரம் ( 1 ) சுரேஷ், எம்.ஜி ( 2 ) சூசை சகாயராஜா, லூ ( 1 ) சூரியமூர்த்தி, எஸ் ( 1 ) செங்கமலத்தாயார், நாக ( 1 ) செங்குட்டுவன், நா.ஆ ( 1 ) செந்தாமரை, வ ( 1 ) செந்திநாதன், கனக இரசிகமணி ( 1 ) செந்தில்நாதன், செ.ச ( 2 ) செயப்பிரகாசம், பா ( 1 ) செயராமன், த ( 1 ) செல்ல கணபதி ( 1 ) செல்லையா, எம் ( 1 ) செல்வராசு, இரா ( 1 ) செல்வராஜ், கே.பி.கே ( 1 ) செல்வராஜ், வீ ( 1 ) செல்வராஜகோபால், க.தா ( 2 ) செல்வராஜா, என் ( 1 ) செவ்வியன் ( 1 ) சேதுப்பிள்ளை, ரா.பி ( 5 ) சேவியர் ( 1 ) சொக்���லிங்கம், சு.ந ( 1 ) சொக்கலிங்கம், டி.எஸ் ( 1 ) சோதிநாயகம், ஏ.த ( 1 ) சோமகாந்தன், நா ( 1 ) சோலை ( 5 ) ஞானசேகரன், தே ( 1 ) ஞானி, கோவை ( 10 ) டொமினிக் ஜீவா ( 2 ) தங்கம்மா, அப்பாக்குட்டி ( 1 ) தங்கராஜ், எம் ( 1 ) தமிழ்ச்செல்வம், சிங்கை ( 1 ) தமிழ்ச்செல்வன், ச ( 1 ) தமிழ்நாடு அறிவியல் இயக்க குழுவினர் ( 1 ) தமிழ்நெஞ்சன், புதுவை ( 1 ) தமிழ்மணவாளன் ( 1 ) தமிழச்சி ( 1 ) தமிழண்ணல் ( 10 ) தமிழவன் ( 1 ) தமிழன்பன் தர்மா, ம.அ. ( 1 ) தமிழன்பன், ஈரோடு ( 5 ) தயானந்தன் பிரான்சிஸ், தி ( 1 ) தருமராசன், மு புதுகை ( 1 ) தனஞ்செயன், த ( 1 ) தி.க.சி ( 1 ) திண்ணப்பன், சுப ( 3 ) தியாகு, தோழர் ( 2 ) திரு.வி.க ( 2 ) திருமா வேலன், ப ( 3 ) திருமாலனார், அ.பு ( 1 ) திருவள்ளுவர், யோ ( 1 ) தில்லைநாயகம், வே ( 1 ) தீபா, ஏ ( 1 ) துரைராஜ், எம் ( 1 ) தூரன்,பெ ( 1 ) தெய்வம், வண்ணை ( 1 ) தேவதாஸ், சா ( 3 ) தேவநாத், சி.எஸ் ( 1 ) நங்கை, குமணன் ( 1 ) நடராஜ், வி ( 1 ) நடராஜன், தீப ( 1 ) நடேசன், என்.எஸ் ( 1 ) நந்திவர்மன், புதுவை ( 1 ) நல்லங்கிள்ளி ( 1 ) நாகராசன், ச ( 1 ) நாகராசன், நா.கி ( 1 ) நாகேந்திரன் ( 1 ) நாதன், நாமக்கல் ( 3 ) நெடுஞ்செழியன், வே ( 1 ) நெடுமாறன், பழ ( 3 ) பகவதி, கு ( 1 ) பச்சியப்பன், இரா ( 1 ) பச்சைபாலன், ந ( 1 ) பஞ்சாங்கம், க ( 1 ) பரசுராம் ( 1 ) பரமசிவன், தொ ( 1 ) பரிமளம், அண்ணா ( 1 ) பழனி, கோ ( 1 ) பஜனானந்தர், சுவாமி ( 1 ) பாதாசன் ( 1 ) பாரதிபுத்திரன் ( 1 ) பாரதியார், மகாகவி ( 1 ) பால வயிரவநாதன், பருத்தியூர் ( 1 ) பாலசுப்பிரமணியன், தி.து ( 1 ) பாவாணர் ( 2 ) பாஸ்கர சேதுபதி, இரா ( 1 ) பிரமிள் ( 7 ) பிரியா பாபு ( 1 ) பிரேம்ஜி ( 1 ) பீர் முகம்மது, சை ( 1 ) புகழேந்தி, ஓவியர் ( 2 ) புதிய ஜீவா ( 1 ) புலியூர்க் கேசிகன் ( 1 ) பூரணச்சந்திரன், க ( 1 ) பெருமாள், நா ( 1 ) பொற்கோ ( 1 ) பொன்னம்பலம், மு ( 1 ) மகரம் ( 4 ) மகாதேவா, கே.ஜி ( 1 ) மகாராசன் ( 1 ) மங்கை, அ ( 1 ) மணா ( 4 ) மணி, ஆர்.எஸ் ( 1 ) மணிகண்டன், ய ( 1 ) மணியரசன், பெ ( 1 ) மணியன், தமிழருவி ( 1 ) மதியழகன், வி.என் ( 1 ) மதிவண்ணன், ம ( 1 ) மம்மது, நா ( 1 ) மரிய ரீகன், சா ( 1 ) மருது, டிராஸ்கி ( 1 ) மல்லிகா, சு ( 1 ) மறைமலை அடிகள் ( 3 ) மாணிக்கம், இரா.கா ( 1 ) மார்க்ஸ், அ ( 6 ) மீரான், பைம்பொழில் ( 2 ) முத்தையா வெள்ளையன் ( 1 ) முருகவேள், இரா ( 1 ) முருகேசபாண்டியன், ந ( 1 ) முருகேசன், கே.எம் ( 1 ) முல்லைக்கோ, இரா ( 1 ) முஹம்மத் ஹூஸைன், எம் ( 1 ) மோகனரங்கன், கோ ஆலந்தூர் ( 1 ) யாழினி முனுசாமி ( 2 ) யுகபாரதி ( 3 ) ரஃபீக் அஹ்மத், எம்.பி ( 1 ) ரவிக்குமார், பா ( 1 ) ரவீந்திரன், செ ( 1 ) ராகவன் தம்பி ( 1 ) ராம்மோகன், அழகப்பா ( 2 ) ராமசாமி, அ ( 1 ) ராமன், மு.கோ பாலகவி ( 1 ) ராஜ்கவுதமன் ( 1 ) ராஜதுரை, எஸ்.வி ( 1 ) ராஜநாயகம��, ச ( 1 ) ராஜன், ய.சு ( 1 ) ரேவதி ( 3 ) லட்சுமி நாராயணன், கே.சி ( 1 ) லதா, சு ( 1 ) லெனின், பா.உ ( 1 ) வடிவேலன், இரா ( 1 ) வரதராசு, மு ( 1 ) வல்லிக்கண்ணன் ( 1 ) வள்ளிநாயகம், அ ( 1 ) வளர்மதி ( 1 ) வளர்மதி, மு ( 2 ) வஸந்த் செந்தில் ( 1 ) விக்னா பாக்கியநாதன் ( 1 ) விசயரத்தினம், கா ( 2 ) விசாகரெத்தினம், ஆ ( 1 ) வில்வம், வி.சி ( 1 ) விவேகானந்தன், வே ( 2 ) வீநசோ ( 1 ) வீரபாண்டியன், சுப ( 1 ) வெங்கட்ராவ், கே ( 2 ) வெண்ணிலா, அ ( 1 ) வெற்றியழகன், ந ( 1 ) வேங்கடராசன், இரா ( 1 ) வேங்கடாசலபதி, ஆ. இரா ( 1 ) வேதா இலங்காதிலகம் ( 1 ) வேலு, சு குருவிக்கரம்பை ( 7 ) வைகறை ( 2 ) வைத்தண்ணா ( 1 ) வைத்தீஸ்வரன், சி.ந ( 1 ) ஜகந்நாதன், கி.வா ( 12 ) ஜெகநாதன், அ ( 1 ) ஜெயகரன், சு.கி ( 1 ) ஜெயந்தி சங்கர் ( 2 ) ஜெயமோகன் ( 1 ) ஜெயராசா, சபா ( 2 ) ஷாம்சன், ஜோ ( 1 ) ஷோபாசக்தி ( 1 ) ஸ்டாலின் ராஜாங்கம் ( 1 ) ஸ்ரீகந்தராசா, சு ( 1 ) ஸ்ரீராம், செங்கோட்டை ( 2 ) ஸ்ரீலக்ஷ்மி, எம்.எஸ் ( 3 ) பதிப்பகம் : Tamil Cinema Encylopedia Publications ( 2 ) அகநி வெளியீடு ( 1 ) அகரம் ( 3 ) அடையாளம் ( 2 ) அம்பலவாணர் நிலையம் ( 2 ) அம்பேத்கர் பெரியார் கார்ல்மார்க்ஸ் நூலகம் ( 1 ) அமிழ்தம் பதிப்பகம் ( 2 ) அமுத நிலையம் ( 18 ) அமைதி அறக்கட்டளை ( 1 ) அருணோதயம் ( 1 ) அறிவுச்சுடர் வெளியீடு ( 3 ) அல்லிமலர் பதிப்பகம் ( 1 ) அவ்வை ( 1 ) ஆகாஷ் பதிப்பகம் ( 1 ) ஆனந்தாயி பதிப்பகம் ( 1 ) ஆற்காடு சங்கர பகவத் பாத சமிதி ( 1 ) ஆழி பதிப்பகம் ( 9 ) இருவாட்சி ( 1 ) இலக்குவனார் இலக்கிய இணையம் ( 1 ) இல்லிடம் ( 1 ) இலெமூரியா வெளியீட்டகம் ( 3 ) இளஞானம் பதிப்பகம் ( 2 ) இளமதி பதிப்பகம் ( 1 ) இளவரசி பதிப்பகம் ( 1 ) உணர்ச்சிக் கவிஞர் பதிப்பகம் ( 2 ) உமா பதிப்பகம் ( 1 ) உயிர்மை பதிப்பகம் ( 2 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 10 ) உலகத் தமிழியக்கம் ( 1 ) எதிர் வெளியீடு ( 2 ) எம்.வெற்றியரசி ( 1 ) எஸென்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ் ( 1 ) ஏழுமலையான் பதிப்பகம் ( 1 ) கங்கை புத்தக நிலையம் ( 1 ) கணையாழி படைப்பகம் ( 1 ) கபிலன் பதிப்பகம் ( 1 ) கருப்புப் பிரதிகள் ( 7 ) கலப்பை ( 1 ) கலைகள் மன்றம் (The Centre for the Arts) ( 1 ) கவிதா பப்ளிகேஷன் ( 1 ) கவின் நண்பர்கள் ( 2 ) காசி பதிப்பகம் ( 1 ) காலச்சுவடு பதிப்பகம் ( 2 ) காவ்யா ( 8 ) காவியமுல்லை பதிப்பகம் ( 1 ) கிறிஸ்தவ இலக்கிய சங்கம் ( 1 ) குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் ( 2 ) குமரன் புத்தக இல்லம் ( 2 ) கேசன்ஸ்ரீ எண்டர்பிரைஸ் ( 1 ) கொங்கு ஆய்வு மையம் ( 2 ) கொங்கு நட்புறவுப் பதிப்பகம் ( 1 ) கோதை பதிப்பகம் ( 1 ) கோமளவல்லி பதிப்பகம் ( 1 ) சந்தியா பதிப்பகம் ( 1 ) சாளரம் ( 11 ) சிங்கை தமிழ்ச்செல்வம் ( 1 ) சித்தன் கலைக்கூடம் ( 1 ) சிறகுக��் வெளியீடு ( 1 ) சுஜாதாதேவி ( 1 ) சுஜித்தா வெளியீடு ( 1 ) செம்பருத்தி ( 1 ) செம்மண் பதிப்பகம் ( 1 ) சேகர் பதிப்பகம் ( 4 ) சேமமடு பதிப்பகம் ( 2 ) ஜயவிஜய பதிப்பகம் ( 1 ) ஞானம் பதிப்பகம் ( 1 ) ஞாயிறு நூற்பதிப்பகம் ( 3 ) தணல் பதிப்பகம் ( 8 ) தமயந்தி பதிப்பகம் ( 1 ) தமிழ் தமிழர் இயக்கம் ( 1 ) தமிழ் நெறிப் பதிப்பகம் ( 1 ) தமிழ் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் ( 1 ) தமிழ் மொழி பதிப்பகம் ( 1 ) தமிழ் வளர்ச்சித் துறை ( 1 ) தமிழக ஆய்வரண் ( 1 ) தமிழ்க்குலம் பதிப்பாலயம் ( 3 ) தமிழ்க்கோட்டம் (சென்னை) ( 1 ) தமிழ்க்கோட்டம் (புதுவை) ( 1 ) தமிழ்த்துறை - கோபி கலைக் கல்லூரி ( 2 ) தமிழ்ப் புத்தகாலயம் ( 1 ) தமிழ்மண் பதிப்பகம் ( 2 ) தமிழம்மா பதிப்பகம் ( 1 ) தருமு பப்ளிகேஷன்ஸ் ( 1 ) தாய்மையகம் ( 1 ) தி பார்க்கர் ( 4 ) திராவிடர் கழக வெளியீடு ( 1 ) திருமகள் நூலகம் ( 1 ) தென்திசை பதிப்பகம் ( 10 ) தேன் வள்ளியம்மை பதிப்பகம் ( 1 ) தேன்தமிழ்ப் பதிப்பகம் ( 1 ) தேமா பதிப்பகம் ( 1 ) தேவலர் பதிப்பகம் ( 1 ) தோழமை வெளியீடு ( 13 ) நக்கீரன் பதிப்பகம் ( 1 ) நர்மதா பதிப்பகம் ( 2 ) நாகா பதிப்பகம் ( 1 ) நாதன் பதிப்பகம் ( 1 ) நான்காவது பரிமாணம் ( 1 ) நிவேதிதா நல்வாழ்வு, கல்வி அறக்கட்டளை ( 3 ) நிவேதிதா பதிப்பகம் ( 1 ) நேர் நிரை வெளியீடு ( 2 ) பரிசல் ( 17 ) பரிமாணம் வெளியீ ( 1 ) பரிவர்த்தனா பப்ளிஷர்ஸ் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 28 ) பாதாசன் ( 1 ) பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவ ( 1 ) பாரதி பதிப்பகம் ( 4 ) பாரதி புத்தகாலயம் ( 6 ) பாரி நிலையம் ( 1 ) பாவை பப்ளிகேஷன்ஸ் ( 6 ) பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ( 1 ) பிரேமா பதிப்பகம் ( 2 ) புதுகைத் தென்றல் வெளியீடு ( 1 ) புதுப்புனல் ( 3 ) புதுமலர் பதிப்பகம் ( 1 ) புலமை மன்றம் ( 1 ) பூங்கொடி பதிப்பகம் ( 1 ) பூபாளம் புத்தகப் பண்ணை ( 1 ) பொதிகை-பொருநை-கரிசல் ( 2 ) பொன்னி ( 14 ) மணிமேகலைப் பிரசுரம் ( 17 ) மணிவாசகர் பதிப்பகம் ( 10 ) மதி நிலையம் ( 1 ) மீரா நிலையம் ( 1 ) மருதா ( 3 ) மல்லிகைப்பந்தல் ( 2 ) மலையக வெளியீட்டகம் ( 1 ) மாணவர் பதிப்பகம் ( 1 ) மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் ( 2 ) மாற்று வெளியீடு ( 4 ) மித்ர வெளியீடு ( 27 ) மு.வரதராசு ( 1 ) மெய்யப்பன் பதிப்பகம் ( 11 ) லயம் வெளியீடு ( 4 ) வீ.செல்வராஜ் ( 1 ) வடக்குவாசல் பதிப்பகம் ( 3 ) வடலி ( 1 ) வம்சி புக்ஸ் ( 4 ) வயல்வெளிப் பதிப்பகம் ( 1 ) வளவன் பதிப்பகம் ( 5 ) வானவில் புத்தகாலயம் ( 1 ) விகடன் பிரசுரம் ( 2 ) விஜய் பப்ளிக்கேசன்ஸ் ( 1 ) விடியல் பதிப்பகம் ( 1 ) விழிகள் பதிப்பகம் ( 3 ) வேங்கடம் வெளிய��டு ( 1 ) ஸ்ரீ மாருதி பதிப்பகம் ( 6 ) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ( 1 )\nகட்டுரைகள் வகைப் புத்தகங்கள் :\nபல்வேறு பயன் தரும் பனைமரம்\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : விசயரத்தினம், கா\nபதிப்பகம் : விஜய் பப்ளிக்கேசன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : மணிகண்டன், ய\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : குமணராசன், சு\nபதிப்பகம் : இலெமூரியா வெளியீட்டகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : வீரபாண்டியன், சுப\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nவிமர்சன முகம் - 2\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : கார்த்திகேசு, ரெ\nபதிப்பகம் : உமா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : ராகவன் தம்பி\nபதிப்பகம் : வடக்குவாசல் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சனத்குமார், சி.டி\nபதிப்பகம் : வடக்குவாசல் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபள்ளி மாணவ, மாணவியருக்கான பொதுக் கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : குமணன், ஜெ\nபதிப்பகம் : எஸென்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : ராஜன், ய.சு\nபதிப்பகம் : வடக்குவாசல் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nகரந்தை வெகுசன ஆக்கங்கள் : உரையாடல்கள் - விவரணங்கள்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : தனஞ்செயன், த\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T23:55:25Z", "digest": "sha1:PT3UGKUYPU2MP6SJGN6H6RQAY4ZD7VZX", "length": 7163, "nlines": 127, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "பள்ளிவாசல் | THF Islamic Tamil", "raw_content": "\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nகிட்டதட்ட மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட...\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nஇராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர்...\nகடையநல்லூர் பெரிய பள்ளி வ���சல்\nதென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த...\nநவாப் சாகிப் பள்ளிவாசல் – நெல்லை\nநவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் . இந்த...\nசிந்தா பள்ளிவாசல் – நெல்லை\nசிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து...\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\nமேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல்​. ​ இதற்கு மீரா பள்ளிவாசல்...\nபஷீர் அப்பா தர்கா – நெல்லை\nமேளப்பாளையம் – பத்தமடை ரோட்டில் அமைந்துள்ளது​ ​இந்த தர்கா...\nஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை\nமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப்...\nதிருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும்...\nஞானியார் அப்பா தர்கா – நெல்லை\nஞானியார் அப்பா தர்காஇடம்:​ ​மேலப்பாளையம் கிழக்கில்...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2013/07/blog-post_5.html", "date_download": "2018-07-19T00:21:10Z", "digest": "sha1:JTZYDVWXKU4FE7YHAKFRVHNYM73AUADG", "length": 11549, "nlines": 242, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: நடப்பதொன்றே…", "raw_content": "\nஅவர் எனக்குச் சற்று பின்னால்\nவெற்றியின் பூமாலை சூடிக் கொள்கிறார்கள் சிலர்\nஅகாலமாய் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார்கள்.\nஎன்றும் முடியாது சாலை பயணம்...\nஅகாலமாய் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 7 July 2013 at 06:31\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் 21 August 2013 at 07:10\nஇன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கு��் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=07-28-14", "date_download": "2018-07-19T00:03:19Z", "digest": "sha1:Q3BXWKPDOCIYUFXPYRBXRKRL7NJCTOV6", "length": 21796, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜூலை 28,2014 To ஆகஸ்ட் 03,2014 )\nகான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nசெயல் திறன் இல்லாத அதிகாரிகளுக்கு தண்டனை ஜூலை 19,2018\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nமவுனம் சம்மதத்திற்கு அறிகுறி; முதல்வர் பற்றி ஸ்டாலின் பேட்டி ஜூலை 19,2018\nஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு; செருப்பு, பாட்டில் வீச்சால் பரபரப்பு ஜூலை 19,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : கதாபாத்திரமாக மாறிய மாணவன்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. பத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nகம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன. தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என ..\n2. வர்த்தக வாய்ப்பு தரும் - 24.3 கோடி இந்திய இணைய பயனாளர்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nசென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆடம்பர வசதி என்று கருதப்பட்ட பிராட்பேண்ட் இணைய இணைப்பு, மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. மக்கள் இதனைத் தங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக எண்ணத் தொடங்கிவிட்டனர். மொபைல் ஸ்மார்ட் போன் வழியாக இது மிக வேகமாகப் பரவி வருவதாலும், அனைத்து தேவைகளுக்கும் மக்கள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டதாலும், டிஜிட்டல் பொருளாதாரம் ..\n3. சுருக்குச் சொற்கள் தெரிந்து கொள்ள\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nஇன்றைய நடப்பில், பல நிறுவனங்கள் அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே (acronyms) ஆங்கில மொழியில் அழைக்கப்படுகின்றன. ஏன், பல பொருட்கள், பல கருத்துருக்கள், பல இடங்களும் சுருக்குச் சொற்களாலேயே சுட்டிக் காட்டப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்குச் சொற்கள் நம் அனைவருக்கும் தெரிந்தவையாகவே இருக்கின்றன. ஆனால், இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நாம் நூல்களைப் ..\n4. ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nதிறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். வரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ��ரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும். இது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ..\n5. கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nஇன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என ..\n6. இந்திய ரயில்வேயின் புதிய டிக்கட் வழங்கும் தளம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nஇந்திய ரயில்வேயின் டிக்கட் வழங்கும் இணைய தளம் தான், இந்தியாவிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் இணைய தளம் என்று பெயர் பெற்றதாகும். இதனை நிர்வகிக்கும் IRCTC நிறுவனம் தற்போது அந்த தளத்தினை புதுமைப் படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு இதனை வடிவமைத்துக் கொடுத்த்து Centre for Railway Information Systems (CRIS) என்னும் நிறுவனமாகும். இந்த புதிய தளம் கூடுதல் திறனுடனும், வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nவேர்ட்: தானாகச் சுழன்று செல்லமிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், ..\n8. ஆபீஸ் தொகுப்பும் வேண்டாம்: சீனா அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nஒரு மாதத்திற்கு முன்னால், சீன அரசு தன் அரசு அலுவலகக் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட்த்தினைப் பயன்படுத்த்த் தடை விதித்த்து. தொடர்ந்து அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. இதற்குப் பதிலாக, சீன மொழியில் அமைந்த, சீன நாட்டில் உருவாக்கப்பட்ட தொகுப்புகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nஎப்படியாவது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தானே ராஜா என்ற நிலையை மைக்ரோசாப்ட் விட்டுவிடாது. எனவே, விண்டோஸ் 9 இலவசமாகக் கிடைக்கும் என்றே எதிர்பார்ப்போம். அதில் ஏற்படும் இழப்பினை எப்படியும் மைக்ரோசாப்ட் தனக்கு ஈடு செய்து கொள்ளும். டி.ஜெயராமன், திருபுவனம்.''மொபைல் பண்பாட்டு நெறிகள்” என்ற கட்டுரை அனைவருக்கும் நல்ல பாடங்கள் மற்றும் பண்புகள் கற்றுத் தரும் கட்டுரையாக ..\n10. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nகேள்வி: விண்டோஸ் 8 புதியதாகப் பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் எக்ஸ்புளோரரில், பைல் டைரக்டரியைப் பார்க்கையில், வலதுபுறம் மேலாக ஒரு மெனு கிடைக்கும். அதில் பைல்கள் Details, Small Icons, Medium Icons, Large Icons, List போன்றவை காட்டப்படும். நாம் நமக்குத் தேவையானபடி பைல்களைப் பார்வையிடலாம். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அந்த வசதி இல்லையா அல்லது இருக்குமிடம் காட்டப்படாமல் மறைது ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST\nMother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன. Hard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/11/news/31804", "date_download": "2018-07-19T00:05:40Z", "digest": "sha1:OS6U75E7IOJHYRCZVA2IFRWE75V2UIHD", "length": 7899, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விஜயகலாவின் உரை – விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிஜயகலாவின் உரை – விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு\nJul 11, 2018 | 1:10 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nவிடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அத���பர் அறிவுறுத்தியுள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரனின் கூற்று தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார்.\nஇதனடிப்படையில், உடனடியாக விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.\nTagged with: பூஜித ஜயசுந்தர, விஜயகலா மகேஸ்வரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/10/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:10:04Z", "digest": "sha1:PA2QFZP3XD5Y3BXPJ7PE3MVNFQXEXHA4", "length": 9698, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். | tnainfo.com", "raw_content": "\nHome News மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.\nமைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.\nவடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் எல்லையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளின் உண்மையான விபரங்கள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படாமையால், தான் அறிக்கையொன்றைத் தயாரித்து கையளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட நாட்டின் அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் கடந்த மாதம் 22ஆம் திகதி சந்திப்பொன்று நடைபெற்றது.\nஇந்தச் சந்திப்பின் போது முல்லைத்தீவு எல்லை கிராமங்கள், கேப்பாபிலவு மற்றும் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு மயிலிட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தியதாக தெரிவித்த முதலமைச்சர் குறித்த காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கையினை வழங்குமாறு சிறீலங்காவின் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், வடமாகாண சபை கோரிய தொகையில் 3 இல் ஒரு பகுதியே வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியில் 3 ல் ஒரு பங்கே எமது கைகளில் கிடைத்திருக்கின்றது.\n2013, 2014, 2015 ��ம் ஆண்டுகளில் 1500 மில்லியன் ரூபாவை அண்மித்தாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஆனால் 2016 ஆம் ஆண்டு 3600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ள போதிலும் 900 மில்லியன் ரூபாவே கிடைத்ததாக குறிப்பிட்டார்.\nPrevious Postதமிழரைத் தாக்கியோரை தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாத ஜெயலலிதா - சீ.யோகேஸ்வரன் Next Postபுதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக - பிரதமர் ,எதிர்க்கட்சி தலைவர் மகிந்தவுடன் பேச்சு .\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/109072-ma-ka-pa-says-about-his-career-and-his-media-experience.html", "date_download": "2018-07-19T00:17:27Z", "digest": "sha1:NSNZIBWWFNZLAOD7MKJE4K7K2WKRXEK6", "length": 38617, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’பல அவமானங்கள், தோல்விகளைச் சந்திச்சு ஓடிட்டு இருக்கேன்..!’’ - மா.கா.பா ஆனந்த் | Ma ka pa says about his career and his media experience", "raw_content": "\nடி���ாக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\n’’பல அவமானங்கள், தோல்விகளைச் சந்திச்சு ஓடிட்டு இருக்கேன்..’’ - மா.கா.பா ஆனந்த்\n''ஊர்ல இருந்து ஏதாவது சாதிக்கணும்னு சென்னைக்குப் பெட்டி படுக்கையுடன் வந்தவங்களில் நானும் ஒருத்தன். பத்து வருஷம் ஆர்.ஜே, அப்புறம் விஜய் டிவியில ஆங்கர், இப்போ நடிப்புனு ஓடிட்டு இருக்கேன். பல அவமானங்கள், தோல்விகளை எல்லாம் சந்திச்சு 'நண்பன்' படத்துல சொல்ற மாதிரி 'லைஃப் இஸ் எ ரேஸ்'னு வேகமா ஓடிட்டு இருக்கேன் ப்ரதர்’’ என அவருக்கே உரிய உற்சாகக் குரலில் தன் பயணத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் மா.கா.பா ஆனந்த்.\nஆர்.ஜேவா இருந்த உங்களுக்கு வி.ஜே ஆகணும்னு எப்போ தோணுச்சு\n’'ஒரு காலகட்டத்துல லவ் ஃபெய்லியராகி தாடி எல்லாம் வெச்சுட்டு சுத்திட்டு இருந்த சமயம். அப்போ என் நண்பன் சின்னையாதான், 'நம்ம மத்தவங்க பின்னாடி சுத்திட்டு இருக்கிறதை விட நம்மகிட்ட நீங்க என் வாழ்க்கைத்துணையா வந்தா நல்லாயிருக்கும்னு சொல்ற அளவுக்குப் பெரிய லெவலுக்குப் போகணும்'னு சொல்லிட்டே இருப்பான். வாழ்க்கையில பெரிய ஆளாகணும்னா ஒண்ணு பணம் வேணும், இல்லைனா புகழ் வேணும்னு தோணுச்சு. ஒரு ஆஃபிஸுக்குப் போய் வேலை செஞ்சு பணம் சம்பாதிக்கிற அளவுக்குப் பொறுமை கிடையாது. அதனால, நம்ம ஆர்.ஜே ஆனா சரியா இருக்கும்னு தோணுச்சு. மூணு வருஷமா வாய்ப்பு தேடி ஒரு வழியா கிடைச்சு அதுக்குள்ள பத்து வருஷம் ஓடிடுச்சு ப்ரதர். சரி, டிவியில வாய்ப்பு தேடுவோம்ன��� தேட ஆரம்பிச்சேன். நிறைய இடங்கள்ல என்னை உள்ளேயே விடலை. அப்புறம், என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் விஜய் டிவியில ப்ரோட்யூசரா இருந்தார். அவர் மூலமாதான் ஒரு 20 நிமிஷ நிகழ்ச்சியில கொஞ்ச நேரம் மட்டும் வர வாய்ப்பு கிடைச்சுது. அந்தக் கொஞ்ச நேரம் கிடைக்குற வாய்ப்பை பயன்படுத்திக்கணும்னு ப்ளான் எல்லாம் பண்ணி பாராட்டு வாங்குனேன். அப்படியே கிடைக்கிற வாய்ப்பை மிகச்சரியா பயன்படுத்தணும்னு ஓடி ஒடி இப்போ அந்த சேனல்ல முக்கியமா நாலு பெரிய ஷோல ரெண்டு நான் பண்ணிட்டு இருக்கேன். இதான் ப்ரதர் நீங்க கேட்ட எஸ்.டி.டி (ஹிஸ்டரி).’’\nவிஜே டு ஹீரோ ஆகணும்னு நீங்க ப்ளான் பண்ணதா. இல்லை உங்களைத் தேடி வந்துச்சா\n‘’நான் ஆர்.ஜேவா இருந்த போது ஒரு இன்டர்வியூக்கு சுந்தர்.சி சார் வந்தார். அவர்தான் 'நீ படம் பண்ணலாமே. நம்ம படத்துல நடி'னு சொன்னார். ஆனா, 'சும்மா சொல்லாதீங்க. இப்படித்தான் சொல்வீங்க. அப்புறம், மறந்துடுவீங்க'னு சொல்லி கலாய்ச்சிட்டேன். சரினு அவர் நம்பர் வாங்கி வெச்சிருந்தேன். ஆனா, கால் பண்ணி பேச கூச்சமா இருந்துச்சு. நான் ஹீரோ கேரக்டர் எல்லாம் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை. ஆர்.ஜேவா இருந்த போது ஒரு பெரிய படத்துல சின்னதா ஒரு ரோல் பண்ணா போதும்னு நினைச்சேன். விஜே ஆனதுக்குப் பிறகு அதையும் மறந்துட்டேன். 'வானவராயன் வல்லவராயன்' பட டைரக்டர் என்னை அந்தத் தம்பி கேரக்டருக்கு நடிக்க கூப்பிட்டார். அப்படித்தான் சில்வர் ஸ்கிரீன்குள்ள வந்தேன்.'’\nகதைகளை எப்படித் தேர்ந்தேடுக்குறீங்க. விஜேயிங் டு நடிப்பு எப்படி இருக்கு\n’’காமெடி ஸ்கிரிப்ட் மட்டும்தான் என்னைத் தேடி வருதுனு நான் ஃபீல் பண்ணலை. என்கிட்ட கதை சொல்லவாச்சும் வர்றாங்களேனு சந்தோசமாதான் இருக்கு. வித்தியாசமான ஸ்கிரிப்ட் இருந்தா நிச்சயம் மத்த ரோல்களும் பண்ணுவேன். சில கதைகளைக் கேட்கும்போது எனக்கு இது ஒத்துவராதுனு தெரிஞ்சுடும். அப்போ கதைகளைத் தவிர்க்கவும் செஞ்சிருக்கேன். ஆர்ஜே, விஜே ரெண்டுலேயும் நம்ம நம்மளா இருப்போம். ஆனா, கதைக்குள்ள நம்ம மத்தவங்களா இருப்போம். அப்போ இயக்குநர் என்ன சொல்றாரோ அதை கரெக்டா பண்ணணும்னு மட்டும்தான் யோசிப்பேன். ஒரு படம் கமிட் ஆனோம்னா என்னை அப்படியே டைரக்டர்கிட்ட கொடுத்திடுவேன். அதான் என்னை மாதிரியான ஆர்டிஸ்ட்களுக்கு பெட்டர்னு நினைக்குறேன்.’’\nஉங்�� படங்களுடைய ரிசல்ட்டை எப்படி எடுத்துக்குறீங்க\n’’இல்லை ப்ரதர். எனக்கு 14 வருஷத்துக்கு முன்னாடி எனக்குப் பெரிய கம்பெனில வேலை கிடைச்சுது. ஆனா, நான் வீட்ல பொய் சொல்லி, சண்டை போட்டு குடும்பத்தை விட்டு சென்னை வந்தேன். அதுக்கு அப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிடாம, வீட்டு வாடகை குடுக்க முடியாம கிடைக்குற வேலையைப் பண்ணிட்டு கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். அப்போ 3,500 ரூபாய் சம்பளத்துக்கு ஆர்.ஜே வேலை கிடைச்சுப் போனேன். என்கிட்ட ஒன்னுமே இல்லாத டைம்லயே அவ்ளோ நம்பிக்கையா இருந்தேன். எல்லாமே எனக்கு வெயிட்டிங்லதான் கிடைக்குது. அதுலயே அப்படினா, பெரிய கடல் மாதிரி இருக்க சினிமால ஒரே நாள்ல உச்சத்துக்குப் போக முடியுமா. இதுக்கு நான் ரெண்டு மடங்கு சேர்த்து வெயிட் பண்ணணும். அந்த வெயிட்டிங் டைமாதான் இதைப் பார்க்குறேன். என் படம் பத்து நாள்தான் ஓடுது. அதுக்குள்ள தியேட்டர்ல இருந்து தூக்கிடுறாங்களே... நல்ல பாராட்டு கிடைக்கலையேனு நான் வருத்தப்படக் கூடாது. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஒரு நாள் எல்லாம் மாறும். ஆனா, அதுவரைக்கும் நான் நம்பிக்கைய விடாம உழைச்சிட்டே இருக்கணும். அவ்ளோதான் ப்ரதர்.’’\nசிவகார்த்திகேயன் பாணிலயே மா.கா.பாவும் டிவியில இருந்து சினிமாவுக்குப் போனார். ஆனா, அவர் இன்னும் அந்த அளவுக்கு ஜொலிக்கலையேங்கிற விமர்சனம் உங்க மேல இருக்கே...\n’'அப்படிச் சொல்றவங்களுக்கு நான் தெளிவுப்படுத்தணும்னு நினைக்குறேன். டிவியில இருந்து சினிமாவுக்கு வந்துட்டாருப்பானு ஈஸியா சொல்லிடுறாங்க. அதுக்கு, அவங்க எவ்ளோ உழைப்பு போடுறாங்க தெரியுமா உதாரணத்துக்கு, 'ரெமோ' படத்துல நர்ஸ் வேஷம் போட்டு நடிக்கிறார்னா சாதாரண விஷயம் இல்லை. ஒன்பது மணி ஷூட்டிங்கிற்கு ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி மேக்கப் போட்டு ஸ்பாட்டுக்கு வந்து சோர்வு முகத்துல தெரியாம நடிக்கிறதுனா சும்மாவா உதாரணத்துக்கு, 'ரெமோ' படத்துல நர்ஸ் வேஷம் போட்டு நடிக்கிறார்னா சாதாரண விஷயம் இல்லை. ஒன்பது மணி ஷூட்டிங்கிற்கு ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி மேக்கப் போட்டு ஸ்பாட்டுக்கு வந்து சோர்வு முகத்துல தெரியாம நடிக்கிறதுனா சும்மாவா அது உழைப்புக்கும் மேலனு தான் சொல்லணும். அதுக்கு கிடைச்ச பேர் புகழ் தான் அவரை உயர்த்திருக்கு. நான் இன்னும் அந்தளவு முயற்சி செய்யாம இருக்கலாம். இந்த மாதிரி கம்பேர் பண்ணுவாங்க, சரியாயில்லைனா திட்டுவாங்க. அதுக்கான எல்லா உரிமையும் அவங்ககிட்ட இருக்கு. எனக்கு இது போதும்னு நினைக்கிறேன். நானும் என்னை சுத்தி இருக்கவங்களையும் சந்தோசமா இருக்கணும்கிறது தான் என் சக்சஸ். ரேடியோலயும் டிவியிலயும் என்னால வெயிட் பண்ணி சாதிக்க முடிஞ்சதுனா சினிமாவில சாதிக்க இன்னும் சில காலம் காத்திருக்கணும்னு தெரிஞ்சுதான் உள்ளேயே வந்தேன். வெற்றி வர வரைக்கும் நான் காத்திருப்பேன்.’’\nசினிமால நடிச்சிட்டே டிவியிலயும் ரொம்ப ஆக்டிவா இருக்கிங்களே...\n’'ஆர்ஜே வேலையை விட மனசில்லாம தான் விட்டேன். ஆர்ஜேயிங்ல இருந்தவரை நாள், கிழமைனு பார்க்காம லீவ் கூட போடாம பேசிட்டே இருந்தேன். எனக்கு அந்த மைக் தான் கேர்ள் ஃப்ரெண்ட் மாதிரி. தினமும் அதுக்கூடவே இருக்கணும். எனக்கும் மைக்குக்கும் உள்ள உறவு வேற லெவலுங்க. அதைவிட்டு வர முடியலை. அதை விட்டாதான் அடுத்த உயரத்துக்கு போக முடியும்னு மனசை கல்லாக்கிட்டு தான் அங்கிருந்து வந்தேன். அதுக்கு பிறகு, அந்த லவ் விஜேயிங் மேல வந்திடுச்சு. எங்க இதுவும் என்னை விட்டு போயிடுச்சுனா இன்னும் டிப்ரஷனாகிடுவேனோனு பயமா இருக்கு. என் வாழ்க்கையில என்ன நடந்தாலும் இந்த வேலையை விடவே மாட்டேன்.’’\nஇப்போ 'பஞ்சுமிட்டாய்', 'மாணிக்'னு ரெண்டு படங்கள் வெளிவர இருக்கு. அதை பத்தி சொல்லுங்க.\n’'பஞ்சுமிட்டாய்' படம் தான் நான் ரெண்டாவதா கமிட்டான படம். மோகன் சார் டைரக்‌ஷன். படத்துல சிஜி வொர்க் அதிகமா இருந்தனால தான் இவ்ளோ நாள் கழிச்சு ரிலீஸ் ஆகுது. உண்மையில, ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது இந்த படம். கல்யாணம் ஆகி முதல் முப்பது நாள்ல நடக்குற சம்பவம் தான் கதை. நிகிலா விமலும் நானும் கணவன் மனைவியா நடிச்சிருப்போம். இதுல எனக்கு டயலாகைவிட எக்ஸ்ப்ரஷனும் பாடி லாங்வேஜும்தான் நிறைய இருக்கு. அடுத்து 'மாணிக்' படத்தோட டைரக்டர் மார்டின். அவர் எடுத்த சார்ட் ஃபிலிம் ரெண்டு அனுப்பியிருந்தார். அதை பார்த்திட்டு அசந்து போய் அவர்கிட்ட கதையே சொல்லவேண்டாம் படம் பண்ணலாம்னு சொல்லி நடிச்ச படம் தான் 'மாணிக்'. அந்த படத்துல எனக்கு ஒரு கிறுக்குத்தனமான கேரக்டர். செம ஜாலியா இருந்துச்சு ப்ரதர்.’’\nஉங்க கோ ஆங்கர்ஸ் ஒவ்வொருத்தரைப் பத்தி சொல்லுங்களேன்...\n'’கோபி அண்ணா - மீடியா ஃபீல்ட்லையும் சரி பெர்சனலாகவும் சரி, எதாவது பிரச்னைனாவோ, ஒரு கருத்து கேட்கவோ கோபி அண்ணாதான் என் முதல் சாய்ஸ்.\nடிடி சிஸ்டர் - ரொம்ப ஜாலியா பேசணும், எனக்கு போர் அடிக்குது, ஒரு எனர்ஜி வேணும்னு நினைச்சா டிடி அக்காக்கு தான் போன் பண்ணுவேன்.\nபாவனா - ரொம்ப ப்ரொஃபெஷனல்லா ஒரு விசயம் பேசணும், ஒரு ஐடியாவை செயல்படுத்தணும்னு நினைச்சா பாவனாக்கு கால் பண்ணி பேசுவேன்.\nப்ரியங்கா - வெட்டியா இருக்கோம். யாரையாவது கலாய்க்கலாம், திட்டலாம்னு தோணுச்சுனா ப்ரியங்கா இருக்க பயமேன்.’’\nரக்‌ஷன், ஜாக்குலின் மாதிரியான உங்க ஜூனியர்ஸ் ஆங்கரிங் பத்தி டவுட்ஸ் கேட்பாங்களா அவங்களுக்கு என்ன டிப்ஸ் கொடுப்பிங்க\n’'எனக்கு முகத்துக்கு நேரா 'செமயா பண்றப்பா'னு புகழ்றது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நம்ம யாருனு நமக்கு தெரியவே கூடாது. நம்ம ஜீனியஸ்னு நமக்கு தெரிஞ்சதுனா அதை விட கொடிய நோய் வேற எதுவும் இல்லை. அதனால நான் யாரையுமே பாராட்ட மாட்டேன். அப்படி அவங்க கஷ்டமா இருக்குனு சொன்னாங்கன்னா, அதை அனுபவிச்சு அதிலிருந்து என்ன கத்துக்கறோம்னு பாருங்க. அப்போ தான் பின்னாடி ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்னு சொல்லிடுவேன். நான் யாரையும் பாராட்ட மாட்டேன். ஆனா, என்கிட்ட எதாவது ஆங்கரிங் சம்பந்தமா கேட்ட நிச்சயமா என்னால முடிஞ்சதை பண்ணுவேன்.’’\nஅடுத்து என்னா ப்ளான் வெச்சிருக்கீங்க\n’'நான் எந்த ப்ளானும் இல்லாத ஒரு மனுஷன் பாஸ். முயற்சியும் காத்திருத்தலும் தான் எல்லாம். எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிடுச்சுனா அதனால என்ன ஆனாலும் பரவாயில்லைனு அந்த பிடிச்ச விஷயத்தை பண்ணிடுவேன். எனக்கு திடீர் திடீர்னு எதாச்சும் ஐடியா வந்துட்டே இருக்கும். இப்போ வாங்க கிரிக்கெட் விளையாடப்போலாம்னு நீங்க கூப்பிட்டா கூட விளையாடணும்னு மனசுல தோணுச்சுனா உடனே வந்திடுவேன். மத்ததை பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டேன். இந்த பழக்கம் இதுவரை எனக்கு உதவி தான் செஞ்சிருக்கு'' என்று பேசிவிட்டு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே விடைப்பெற்றார் மா.கா.பா.\n“இனி ‘தீரன்’ மாதிரியான கதையைத் தொடவேமாட்டேன்..\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்�� நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nகூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n’’பல அவமானங்கள், தோல்விகளைச் சந்திச்சு ஓடிட்டு இருக்கேன்..’’ - மா.கா.பா ஆனந்த்\n“ ‘அழகி’யை ஏத்துக்கிட்டவங்க ‘பூ’ படத்தை ஏத்துக்க மாட்றாங்க..\n''நல்லாப் பாடுற யங்ஸ்டர்ஸ் வேணும்னு கேட்கிறாங்க... என் குரல் வேண்டாமாம்'' - வேதனையில் 'சூப்பர் சிங்கர்' ஃபரிதா\n‘‘சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம்..’’ - கலைப்புலி தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarurbass.blogspot.com/2017/07/1.html", "date_download": "2018-07-18T23:35:04Z", "digest": "sha1:G7MX52ZU5Z5R4IMCYYRNY6QMHV6JKR5B", "length": 14343, "nlines": 153, "source_domain": "aarurbass.blogspot.com", "title": "கலையும் மௌனம்: சுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-1", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\nசுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-1\nஇந்தவருட கோடைவிடுமுறைக்கு வழக்கம்போல் குடும்பத்தோடு இந்தியா போகாமல் உள்நாட்டிலேயே செலவிடுவது என திட்டமிட்டு ஐந்து நண்பர்களின் குடும்பத்தோடு சுமோக்கி மலை (Smoky Mountains) போயிருந்தோம்.\nஅதை முகநூலில் பகிர்ந்தபோது நண்பர்கள் பலர் சுமோக்கி \"Smoky\" குறித்து விசாரித்திருந்தார்கள். ஒரு நண்பர் சுமோக்கியா இல்லை சு���ோகியா\nஉண்மையில் சுமோக்கி மலை என்பதை \"புகை மலை\" என வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம். இந்த மலை மேல் இயற்கையான புகைவது போல் பனிமூட்டம் எப்போதும் மூடிக்கொண்டிருப்பதால் \"Smoky\" என்கிறார்கள்.\nமலை ஏறக்குறைய இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக 2 அமெரிக்க மாநிலங்களில் பரந்துவிரிந்து கிடக்கிறது.(வரைபடம்)\nநாங்கள் இந்தவருடம் விடுதியில் தங்காமல் மலையில் \" கேபின்\" எனும் \" மரவீடு\" வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம். சாதாரணமாக வீடு எனச் சொல்வதைவிடப் பெரிய\n\" பண்னை வீடு\" எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். சகல வசதிகளோடு 5 படுக்கை அறையில் 25 பேர் தங்குவதற்குக் கூட தாராளமாய் இடமிருந்தது.\nவிசாலமான சமையல் அறை, 25 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து\nஉணவருந்த டைனிங் டேபுள். கூடவே பிள்ளைகளுக்கென விளையாட்டு அறை. அதில் வீடியோ கேம்ஸ், ஏர் ஹாக்கி இத்யாதிகள். பெரியவர்களின் நேரப்போக்கிற்கெனச் சுடுநீர்\nபூல் டேபுள் (pool table), அறுங்கோணவடிவில் போக்கர் டேபுள் (poker table) வசதிகளும் இருந்தன.\nசுமோக்கி மலைக்குச் செல்பவர்கள் இதுபோன்றதொரு கேபினை முயன்று பாருங்கள். கண்டிப்பாக விரும்புவீர்கள்.\nபோக்கரை சீட்டாட்டம் என ஒதுக்குபவர்கள் \"பூல் டேபுள்\" பக்கம் ஒதுங்கி\nபில்லியர்ட்ஸை ஒரு கை பார்க்கலாம். பில்லியர்ட் ஸை திரைப்படங்களில்\nஅதை 10 நிமிடங்களில் கற்றுக்கொண்டு எளிதாக விளையாடத் தொடங்கலாம். சிரமமில்லை.நல்ல நேரப்போக்கு.\nஇல்லையென்றால் வீட்டில் இருந்தபடியே எதிரே பரந்து விரிந்துக் கிடக்கும் மலையை ரசிக்கலாம். அதுபோல, ஆர்வமுள்ளவர்ளுக்கு வெளியே மலையேற்றம், படகுச் சவாரி போன்ற பல விசயங்கள் இருக்கின்றன.\nகோடையில் பச்சை ஆடைபோர்த்தியது போலிருக்கும் இந்த மலை \"இலையுதிர் காலம்\"எனும் பாஃல் சீசனில் வண்ண பட்டு\nஇன்னோரு முக்கியமான விசயம். மலைமேல் இருக்கும் இந்த வீடுகளை இரவில் அழையா விருந்தாளிகளாக\nகரடிகள் எட்டிப்பார்க்க வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. மாலை நேரத்தில் சிறுவர்கள் வெளியே விளையாடும்போதும் கவனம் தேவை.\nஅப்படி எட்டிப்பார்க்கும் கரடிகள் குப்பைத் தொட்டிகளை வேட்டையாடவும் வாய்ப்பிருப்பதால் அதனை சகலபாதுகாப்புடன்\nஅடுத்து, நண்பர்களுடன்மலையேறிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். காத்திருங்கள்.\nLabels: #aarurbaskar, #ஆருர் பாஸ்கர், #சுமோக்கி\nஆமாம். அசத்தல் தான். வருகைக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் July 16, 2017 at 11:00 PM\nஅட... என்னவொரு அழகான வீடு...\nஆம். பெரிய வீடுகளும் அழகே. வருகைக்கு நன்றி\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\nசென்னை புத்தகத் திருவிழா -ராயப்பேட்டை YMCA\n - அப்போ இதை முதல்ல வாசிங்க\nசுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-1\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - ���ிமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/68588/Chinna-thirai-Television-News/Vanthal-Sridevi-:-Newserial-in-Colors-Channel.htm", "date_download": "2018-07-19T00:19:52Z", "digest": "sha1:PPRUFUHVCGLYGNAEQK4TJITUZL5ZCR3V", "length": 9964, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வந்தாள் ஸ்ரீதேவி - கலர்ஸ் டி.வியில் புதிய தொடர் - Vanthal Sridevi : Newserial in Colors Channel", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா | துணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி | எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது : ஸ்ரீரெட்டி | ஒருபக்கமாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ; துல்கர் சல்மான் | காளிதாஸுக்கு கைகொடுக்க தயாராகும் ஜீத்து ஜோசப் | சிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் - கமல் | இறுதிக்கட்டத்தில் திமிரு புடிச்சவன் | போர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான் | அறுத்தெறியுங்கள் - பார்த்திபன் ஆவேசம் | சிவாஜி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nவந்தாள் ஸ்ரீதேவி - கலர்ஸ் டி.வியில் புதிய தொடர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற புதிய தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்து தொடர் குறித்து கலர்ஸ் டி.வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:\nநடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை ஒரு புதிய சாதனை படைத்தது. இந்த நிலையில் ரசிகர்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற புதிய தொடரை தொடங்கியுள்ளோம்.\nதொட்டதெல்லாம் துலங்க வைக்கும், பட்டதெல்லாம் பூக்க வைக்கும் அதிர்ஷ்ட தேவதையான ஸ்ரீதேவியை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் அவரது வீடோ அவரை வேலைக்காரி போல நடத்துகிறது. தங்களின் குடும்ப சுயநலனுக்காக ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை தேடும் சதியில் ஈடுபடுகிறார்கள். அதிலிருந்து ஸ்ரீதேவி எப்படி மீண்டு வருகிறார். அவருக்கு பிடித்த ராஜகுமாரனை கரம்பிடித்தாரா அவளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா என்கிற கதையோடு இதுவரை கையாளப்படாத களத்தில் இந்த சீரியல் பயணிக்கும், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமீண்டும் சீரியலில் நடிக்கிறார் ... எழுத்தாளர் ஆன கனிகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் ...\nகுடும்ப பிரச்னை : டிவி நடிகை தற்கொலை\nசூப்பர் சிங்கர் 6 : வெற்றி வாகை சூடிய செந்தில்\nஅடல்ட் காமெடி பட ஹீரோயின் ஆனார் சுனிதா\nசெம்பாவை கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nமலையாள சீரியல் இயக்குனர் மீது மேலும் ஒரு நடிகை புகார்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/censor-restricted-to-marainthirundhu-paarkum-marmamenna/", "date_download": "2018-07-18T23:59:23Z", "digest": "sha1:PSDVQL2VITNLQ6WSI6WEKJBNRD52SQGH", "length": 13643, "nlines": 147, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த தணிக்கைக் குழு? - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nவிழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த தணிக்கைக் குழு\nஎக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது.\nஇப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நாயகிகளாக நடித்துள்ளனர். ஒருவர�� .\nஇவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’ கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படம் இன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது.\nஇதுகுறித்து பேசிய இயக்குநர் ராகேஷ், “ ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.\nஅதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்ஸார் தலையிடுவதில்லை.\nஅப்போதெல்லாம் அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை. ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்ஸார்.\nநான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லையென்றோ சென்ஸார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.\nஇன்ன இன்னதான் படமாக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டி முறையாவது சென்ஸார் போர்டால் முன்னாடியே தரப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளையோ வசனங்களையோ படமாக்குவதைத் தவிர்க்கலாம். ஆனால் அப்படியொன்று இங்கு இல்லையே.\nஎடுத்த படத்தையே பார்க்க ஒருமாதம் இழுத்தடிக்கும் இவர்களிடம் ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொல்லி ஓகே வாங்கி படம் பண்ணமுடியுமா எடுத்த பின் நம் கருத்துச் சுதந்திரம் சிக்கி சின்னா பின்னமாகி துண்டு துக்கடாவாகி வெளிவருகிறது. இப்போது என் படத்திற்கு சென்ஸார் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. ரிவைஸிங் கமிட்டிக்கு போங்க என்று சொல்லிவிட்டார்கள்.\nபெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது.\nசிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பது ப���ல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள் அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா\nஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா சமீபத்தில் ‘தரமணி’ படத்திற்கும் இப்படியொரு கொடுமை நடந்திருக்கிறது. படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது. இதற்கு வழிகாட்டும் முறையையாவது உருவாக்கித் தாருங்கள்.” என மிகுந்த மன வருத்தத்துடன் குறிப்பிட்டார்.\nபடத்தின் ஒளிப்பதிவை பிஜி முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘உறுமீன்’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை ஷான் லோகேஷ் கவனிக்க, பாடல்களை பா.விஜய், மீனாட்சி சுந்தரம் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சி செய்துள்ளார் விமல்.\nAiswarya Datta Anjana Dhuruva Jedi Chakravarthi Marainthirundhu Parkum Marmamenna Radharavi Rakesh Saranya Ponvannan அஞ்சனா ஐஸ்வர்யா தத்தா சரண்யா பொன்வண்ணன் ஜேடி சக்ரவர்த்தி துருவா மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன ராகேஷ் ராதாரவி\nPrevious Postஇப்படியும் படம் எடுக்கலாமா\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkugiren.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-19T00:17:06Z", "digest": "sha1:2IIVZYL6U2BEWALIQYYRU2TDLK3PHCET", "length": 21298, "nlines": 218, "source_domain": "kirukkugiren.blogspot.com", "title": "கிறுக்கித் தள்ளு: என்ன எழவு கடிகாரமோ?", "raw_content": "\nசமீபத்தில் \"AA DHEKEN ZARA\" என்ற ஹிந்தி படத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராபருக்கு விஞ்ஞானியான தன்னுடைய தாத்தாவிடமிருந்து ஒரு கேமரா கிடைக்கிறது. அந்த கேமராவில் இன்றைய தேதியை செட் பண்ணவே முடிவதில்லை. இனிமேல் வரப்போகும் தேதியும் நேரமும் மட்டுமே செட் பண்ண முடிகிறது.\nமுதலில் வீட்டு ஜன்னல் வழ��யே தெரியும் ஒரு புறாவை போட்டோ எடுக்கிறான். மறுநாள் அந்த புறா ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இரண்டு புறாக்களாக வந்து உட்காருகின்றன. டார்க் ரூமில் நெகட்டிவை டெவலப் செய்யும்போது போட்டோவிலும் இரண்டு புறாக்கள் தெரிகின்றன.\nசந்தேகம் வந்து உடனே அடுத்த நாளுக்கான தேதியை செட் செய்து எதிர் வீட்டு ஜன்னல் வழியே தெரியும் பெண், பக்கத்து வீட்டு பால்கனியில் நிற்கும் குழந்தை உட்பட பலரையும் போட்டோ எடுக்கிறான். அந்த குழந்தை குடை ராட்டினத்தில் இருந்து விழுவது போலவும், எதிர் வீட்டு பெண்ணை யாரோ துப்பாக்கியில் சுட குறி வைப்பது போலவும் ப்ரிண்டில் வரவும் மறுநாள் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறான்.\nநம் நாயகனுக்கு பணக் கஷ்டமும் கூட. பணத்துக்கு என்ன செய்வது என்று ஒரு பெட்டி கடை வாசலில் நின்று கொண்டு யோசிக்கும் போது, பக்கத்து லாட்டரி கடையில் பரிசுப் பணம் வாங்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து ஐடியா கிடைக்கிறது. லாட்டரி கடை வாசலில் ரிசல்ட் எழுதிப் போடும் தகவல் பலகையை போட்டோ எடுத்து ப்ரிண்ட் போட்டு அதில் வரும் எண்களுக்கு பணம் கட்டுகிறான். அந்த எண்களுக்கு பரிசு கிடைக்கவும் தொடர்ந்து இதேபோல் லாட்டரி, குதிரை ரேஸ் என்று எல்லாவற்றிலும் சம்பாதிக்கிறான். பணம் கொழிக்கிறது. கூடவே அதே எதிர் வீட்டுப் பெண்ணுடன் (பிபாஷா பாசு :-(.... ) காதல் மற்றும் கேமராவை கைப்பற்ற முயற்சிக்கும் வில்லன்கள் கூட்டம் என்றும் மசாலாக்கள்.\nசிறிது நாட்களுக்கு பிறகு தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் ஃபோட்டோ முற்றிலும் கருப்பாக வருகிறது. வெறும் தேதி நேரத்தை தவிர மீதியெல்லாம் இருட்டு(கருப்பு).அதே போல் கருப்பாக போட்டோ வந்த அன்றுதான் தாத்தா இறந்திருப்பதாக அறிகிறான். போட்டோவில் வந்திருக்கும் தேதியில் தானும் இறக்கப் போவதாக நம்புகிறான். அவனும் அவன் காதலியும் சேர்ந்து சாவை தடுக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். குறிப்பிட்ட தேதி நேரத்தில் ஒரு இருண்ட குழிக்குள் (கிணறு போன்ற) விழுகிறான். ஆனால் சிறிது நேரத்தில் உயிர் பிழைத்து வெளியில் வந்து விடுகிறான். அப்புறம்தான் புரிகிறது (அவர்களுக்கும்) போட்டோ கருப்பாக வந்ததற்கு காரணம் குழியில் இருந்த இருட்டுதான் என்பது.\nவித்தியாசமான கதையாகவும், இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமலும் இருந்தது. ஒரு மனிதனுக்கு ���ான் இறக்கப் போகும் தேதி முன்பே தெரிந்தால் எவ்வளவு அவஸ்தை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.\nசமீபத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும்போது WWW.DEATHCLOCK.COM என்ற இணயதளத்தில் தடுக்கி விழுந்தேன். அதில் நீங்கள் இறக்கப்போகும் தேதியை முன்னரே கணித்துச் சொல்வதாக கூறுகிறார்கள். மேலே சொன்ன சினிமாவை பார்த்த பாதிப்போ என்னவோ நம்மளுக்கும் என்ன தேதி சொல்லுதுன்னு பார்க்கலாம்னு அதில் கேட்கும் விவரத்தையெல்லாம் கொடுத்தேன். நம் பிறந்த தேதி, புகை பிடிப்பவரா இல்லையா, உடல் எடை குறியீட்டு எண் (BODY MASS INDEX - BMI) ஆகிய விவரங்கள் கேட்கிறது.BMI கணக்கிடுவதற்கும் அதே பக்கத்தில் கீழே ஒரு TOOL இருக்கிறது. எனக்கு இன்னமும் 45 வருடங்கள் இருக்கிறதாம்.\nஎன் மனைவிக்கு போட்டு பார்த்ததில் \"திங்கட்கிழமை, மார்ச் 31, 2070\" என்று வந்தது. \"அடக் கடவுளே, எத்தனை மணிண்ணு போடலியே, கோலங்கள் பாக்க முடியுமான்னு தெரியலியே\" என்றாள் என் மனைவி.\nஅந்த தேதில நீங்க என்ன பண்ணுவீங்கன்னு என் மனைவி கேட்டதற்கு நான் சொன்ன பதில்\n\"இன்றே கடைசி\" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.\nஅண்ணி போன் நம்பர் என்ன\n\"இன்றே கடைசி\" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.\nப்ளாக்கருக்கு இந்த வியாதி கடைசி வரைக்கும் விடாது போல\n//இன்றே கடைசி\" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.//\nஅண்ணி போன் நம்பர் என்ன\nஅந்த தெய்வத்த நான் தினமும் கும்பிட்டுகிட்டுதான் இருக்கேன்.\n\"இன்றே கடைசி\" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.\nப்ளாக்கருக்கு இந்த வியாதி கடைசி வரைக்கும் விடாது போல\nஆமாங்க பாப்பு... நீங்களும் அப்படித்தானே...\nவலசு - வேலணை said...\nஒரு மனிதனுக்கு தான் இறக்கப் போகும் தேதி முன்பே தெரிந்தால் எவ்வளவு அவஸ்தை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.\nஉங்களின் கற்பனைகளை இரசித்துச் சிரித்தேன்.\n// \" அடப்பாவி, அன்னிக்கும் அதேதானா\nரொம்ப சரியா சொல்லியிருக்காங்க, நல்லா புரிஞ்சும் வச்சுருக்காங்க போல. எப்பவும் திருந்த மாட்டிங்க போல.\nவாங்க தூயா, சிரிப்புக்கு நன்றி.\nஇந்தியில இப்போ தான் வந்துருக்கா\nதமிழில் இதே பாணியில் ஒரு படம் கார்த்திக் நடிச்சு வந்தது\nவாங்க வாலு... எதிர்காலம் முன்பே தெரியும் என்ற கான்செப்டில் பார்த்தால் இரண்டும் ஒன்றுதான்.\nஎன் மனைவிக்கு போட்டு பார்த்ததில் \"திங்கட்கிழமை, மார்ச் 31, 2070\" என்று வந்தது. \"அடக் கடவுளே, எத்தனை மணிண்ணு போடலியே, கோலங்கள் பாக்க முடியுமான்னு தெரியலியே\" என்றாள் என் மனைவி.\nஹே ஹே ஹீ ஹீ ஹீ உங்க வீட்டுலையுமா \nவாங்க கார்க்கி, ஃப்யூச்சர் டென்ஸ்ல சொல்லிருக்கீங்க. இனிமேத்தான் வெளங்கனுமா\nஎன் மனைவிக்கு போட்டு பார்த்ததில் \"திங்கட்கிழமை, மார்ச் 31, 2070\" என்று வந்தது. \"அடக் கடவுளே, எத்தனை மணிண்ணு போடலியே, கோலங்கள் பாக்க முடியுமான்னு தெரியலியே\" என்றாள் என் மனைவி.\nஹே ஹே ஹீ ஹீ ஹீ உங்க வீட்டுலையுமா \nகடைசி இரண்டு வரிகளும் அட்டகாசம். அவர்களையும் திருத்தமுடியாது, நாமும் திருந்தப்போவதில்லை.\nஅறிவிலி, கலக்கல். உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன். அதை கண்டினியூ பண்ணாட்டி ஸ்பாம் பின்னூட்டம் போடுவேன் :)-\nஅறிவிலி, கலக்கல். உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன். அதை கண்டினியூ பண்ணாட்டி ஸ்பாம் பின்னூட்டம் போடுவேன் :)-///\nநன்றி நர்சிம், அடிக்கடி வாங்க....\nஎச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.\nஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.\nஎதையுமே சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாத மிகப்பெரிய லட்சியவாதி\nதிரும்பி பார்த்தா, இவங்க நிக்கறாங்க\nAAA வுக்கு LLL விரித்த வலை - ஈயமில்லாத கதை\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஇணையம் வெல்வோம் - 23\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஎந்தெந்த ஊர்லேருந்து எட்டி பார்த்தாங்க\nகீழே இருப்பது கேப்டன் விஜயகாந்த்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2005/10/3.html", "date_download": "2018-07-19T00:00:13Z", "digest": "sha1:7Q2ZEQQUXODF5MYWMXNHNR4ZMRH3XOE2", "length": 18491, "nlines": 130, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: யாழ் மருத்துவமனைப் படுகொலை-3.", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nயாழ் மருத்துவமனைப் படுகொலை 1\nயாழ் மருத்துவமனைப் படுகொலை 2\nஆஸ்பத்திரியில் தங்கியிருந்த இன்னொரு மருத்துவர் தொடர்ந்து கூறினார்.\n\"கதிரியக்கப் பகுதியிலிருக்கும் ஓய்வறையை விட்டு விலகிச்செல்லும் நடைபாதையில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன. அவற்றின்மீது திறந்திருந்த ஜன்னலொன்றின் வழியே வந்துகொண்டிருந்த மாலைச் சூரியஒளி பட்டுக்கொண்டிருந்தது. பயத்தில் உறைந்துபோயிருந்த நான் என்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக மரக்கட்டைபோலப் படுத்துக்கிடந்தேன். உண்மையில் நான் உயிர்தப்பியது பெரிய அதிஸ்டம்தான். அந்த இராணுவவீரர்கள் ஒரு கிரனைற்றை வீசி எறிந்திருந்தார்கள். அக்குண்டு வெடித்ததில் எனக்கு முன்னால் படுத்துக்கிடந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டதைக் காலையில்தான் பார்த்தேன். குண்டுகள் வெடிப்பதைப்போல கிறனைற்றுக்கள் வெடித்துச் சிதறும்போது பயங்கரச் சத்தத்தை எழுப்பியது. பின் கட்டிடச் சிதறல்களும் பெருஞ்சத்தத்துடன் எங்கள் மீது படிந்தன. இறந்தவர்களிடமிருந்தும் காயமுற்றவர்களிடமிருந்தும் பெருகிவழியும் இரத்தத்தில் தோய்ந்து கட்டியாகும்.\n\"அந்த இரவுமுழுவதும் விழித்துக்கொண்டே படுத்துக்கிடந்த நான் பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்போது எங்கள் தலைக்கு மேலால் சீறிப்பாயும் வேட்டுக்கள் அல்லது கிரனைற் எறியப்படும் சத்தம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா டீ,...டீ...டீ... என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது. இன்னொரு குழந்தை கதறி அழுதது. ஒருவேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடுமென நினைத்தேன்.\n\"'என் கால்கள் விறைத்துப்போயிக்கிறது. நல்லாய்க் குளிர்ந்து போயிருக்கிறது. என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது. தயவு செய்து அதை யாராவது எடுத்துவிடுங்கள்' என்று ஒரு பெண்மணி கேட்டுக்கொண்டிருந்தார்.\n\"அப்பெண்மணியின் வலி முனகலைப்பொறுக்க முடியாமல்,\n'யாராவது அவருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் அப்பிணத்தை எடுத்துதவினால் என்ன உங்களுக்குக் காது செவிடா\nஎன்று கத்தினேன். அந்தப் பெண்மணி தொடர்ந்து முனகிக்கொண்டிருந்தார். காலையில் அங்கு நிலவிய அமைதிக்கான காரணத்தை நான் அறியும்போது சுற்றியிருந்த எல்லோரும் அந்தப் பெண்மணி உட்பட இறந்துபோயிருந்தனர். ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார். கூடவே ராஜீவ் வாழ்க, இந்திரா வாழ்க என்றும் கூவிக்கொண்டிருந்தார். காலையில் அவரும் கிரனைட் குண்டுக்குப் பலியாகக் கிடப்பதைக் கண்டோம். வேறுசிலர் கழிப்பறைக்குள் போய் உயிர்பிழைத்திருப்பதைக் கண்டோம். பின் எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்:\n\"இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மருத்துவமனை இயக்குநரும் மற்றவர்களும் உடனடியாக வந்து எங்களை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களெல்லாம் அகதி முகாமில் இருப்பார்கள். அநேகமாய் அவர்களெல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து முறையிட்டு சிலவேளை ஒருகுழுவாக வெள்ளைக்கொடிகள் ஏந்திக்கொண்டு வெளியே வரக்கூடும். அவர்கள் நம்மை மீட்பார்கள். நாங்கள் காலைவிடியும்வரை அவர்களுக்காகக் காத்திருப்போம்.\"\n\"எப்போது விடியுமென்று ஆவலாய்ப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கையோடு இருந்தோம்.\n\"22 ஆம் திகதி காலை 8.00 மணி அல்லது 8.30 மணியிருக்கும். வைத்தியர் சிவபாதசுந்தரத்தின் குரலைக் கேட்டேன்.\n\"நாங்கள் அப்பாவி டாக்டர்கள் நர்சுகள். நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் சரணடைகிறோம்.\"\nஎன்று உரக்கக் கத்தியவாறு அவர் வந்துகொண்டிருந்தார். அந்த ஓய்வறைக்கு அவர் திரும்பியதும், ஓய்வறையிலிருந்து செல்லும் மாடிப்படிகளின் மேல் நின்றுகொண்டிருந்த இராணுவவீரனொருவன் அவர் மீது விடாமல் தொடர்ந்து சுடுவதை நாம் பார்த்தோம். வைத்தியர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டுவிட்டார். தன்கூட வந்த தாதியரை தானே தன் இருபக்கமும் தள்ளிவிட்டதால் அத்தாதியர் காயங்களுடன் தப்பிவிட்டனர். எங்களுடைய தலைவிதி அவ்வளவுதான் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு கிடந்தோம்.\n\"பின்னர் காலை 10.30 அல்து 11.00 மணியளவில் எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் பெண் வைத்தியரொருவர் உயிரோடிருப்பவர்களையும் காயமடைந்தவர்களையும் கைகளைத் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைக் கேட்டோம். எங்கள் அறையில் ஆறுபேர் மாத்திரமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அனா���் எங்களில் குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோமென்பது அப்போது புரிந்தது. நாங்களெல்லோரும் கைகளை மேலே உயர்த்தியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தோம். எங்களின் முன்னால் கிடந்த பிணங்களின் மீதெல்லாம் ஏறி நடந்தோம். அச்சடலங்கள் ஒருமைல் தூரத்துக்கு மேல் பரவிக்கிடந்தது போல் அப்போது தோன்றியது. இந்தியப் படை எங்களை நெருங்கிவர முடியாமல் அவை பெருந்தடை போலச் செயற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் தப்பிப் பிழைத்திருக்கிறோம். அப்போது எங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்தினார்.\n\"அழாதீர்கள். நாம் அழுதுகொண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் நிறைய, மிக நிறைய இழந்துவிட்டிருக்கிறோம். அனால் நாம் செய்ய வேண்டிய பணிகள், பெரும்பணிகள் நிறைய இருக்கின்றன. நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்.\" என்று அவர் கூறினார்.\n\"அவர் மட்டும் அந்த வார்த்தைகளை எங்களிடம் கூறியிராவிட்டால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாய் இடிந்து போயிருப்போம். யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதியர்கள மற்றும் ஊழியர்கள் அடங்கிய இச்சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்பும் தான் முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் கூட இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனைகளில் யாழ் மருத்துவமனையைத் தனித்துவத்தோடும் பெருமையோடும் நிலைநிறுத்துகிறது. இமால் முற்றுகையின் கீழ் பெய்ரூட் இருந்தபோது போர்ஜ் அல் பராஜ்னே என்ற முகாமில் இருந்த மருத்துவமனை என் நினைவுக்கு வந்தது.\"\nமிகுதியை இதன் அடுத்த பகுதியிற் படிக்கவும்.\nகொலுவி நீ ஒரு புலி ஆதரவாள நாய் அதுதான் இப்படி எழுதுறாய்\n//கொலுவி நீ ஒரு புலி ஆதரவாள நாய் அதுதான் இப்படி எழுதுறாய்//\nஹிஹிஹி... உது நான் எழுதினதில்லையுங்கோ.\nமுறிந்த பனையில இருந்து எடுத்துப் போட்டிருக்கிறன்.\nஉங்களுக்கு நாங்கள் நாய். எங்களுக்கு நீங்கள் நாய். அவ்வளவுதான்.\nஇந்தச் சம்பவம் பற்றின இன்னும் இரண்டு பகுதிகள் இருக்கு. இப்ப நேரமில்லை. இந்த வாரக்கடைசியில அதுகளையும் தட்டச்சுசெய்து போடுறன்.\nநல்ல வேலை கொழுவியாரெ.முறிந்த பனை நிச்சயம் இந்த தமிழ்மணத்தில் அரசியல் பேசும் சகல்ரும் படிக்க வேண்டியவைகள்.\nபரவாயில்லையே இப்பிடி பயனுள்ள விசயங்களும் செய்யுறீரே....\nஐரோப்பிய ஒன்றியத் தடை இல்லை.\nதமிழ்மணம் - ஒரு கருத்துக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2014/11/blog-post_9.html", "date_download": "2018-07-19T00:21:15Z", "digest": "sha1:7X2FBDRTYFAIP2JDL56EP4SDWGUMDJHZ", "length": 18241, "nlines": 334, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: வெள்ளியங்கிரி - ஆன்மீகப் பயணம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nவெள்ளியங்கிரி - ஆன்மீகப் பயணம்\nபர்வத மலை.. சதுரகிரி.. போய் வந்தாச்சு.\nவெள்ளியங்கிரியை மட்டும் விட்டு வைப்பானேன் என்று நண்பரிடம் (2 முறை போய் வந்தவர்) கேட்டோம்.. நானும் இன்னொரு நண்பரும்.\nஇந்த பௌர்ணமிக்கு போகலாம் என்றார். 6.. 7 தேதிகளில் என்று திட்டமிட்டோம்.\nகுளுகோஸ் கரைத்த தண்ணீர்.. திராட்சை.. நெல்லி என்று முன்னேற்பாடுகள்.\nநடந்து செல்ல வசதியாக கம்பு வாங்க கடைக்குப் போனால் ஏற இறங்கப் பார்த்தார்.\nமதியம் 2 மணி அப்போது.\n‘ஆமா.. நைட் மலைல தங்கிரலாம்னு.. காலைல சூரிய உதயம் பார்த்துத் திரும்பலாம்னு’\n’இல்ல.. இன்னிக்கு கூட்டம் அதிகமில்லை.. மலை ஏறினவங்களும் காலைலயே போயிட்டாங்க.. இப்ப திரும்பிகிட்டு இருப்பாங்க’\nவாசல் விநாயகர் கோவில் பூசாரியின் பார்வையிலும் ஒரு பதற்றம்.\nவிபூதி கொடுத்து எங்கள் பிடிவாதம் பார்த்து ‘முன்னேற்பாடாத்தானே வந்திருக்கீங்க.. நல்ல குளிர் இப்போ’ என்றார்.\nமலை ஏற ஆரம்பிக்கும் இடம் அடைக்கப் பட்டிருந்தது.\n.. பனிப்பொழிவு.. மிருகங்கள் நடமாட்டம்.. ஏற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது’..\nஎச்சரிக்கை மணி எங்களுக்குள் ஒலித்தது அப்போதுதான்.\nஅங்கே அடிவாரத்தில் கோவிலில் அன்னதானம் செய்கிறார்கள் தினமும். சாப்பிட்ட இலைகள் மலை போல் குவிந்து கிடந்தன முதலில் நாங்கள் பார்த்தபோது.\nமறுநாள் பார்த்தபோது அவ்வளவாக இல்லை.\nசரி.. ஆடு.. மாடு தின்றிருக்கும் என்று நினைத்தோம்.\n‘நேத்து ராத்திரி காட்டுப்பன்னி கூட்டம் வந்துச்சு.. அதான்’\n‘முந்தாநேத்து ஒரு சிறுத்தையே வந்திச்சே.. நாங்கலாம் விரட்டினோம். ஒரு நாயைக் கவ்விட்டு ஓடிருச்சு மலைக்கு மேல’\nமுதல் நாள் கேட்டார்கள். ‘குளிருமே.. என்ன வச்சிருக்கீங��க’\n‘2 மாசம் முன்னால 6 பேர் போனாங்க.. குளிர் தாங்காம ஒருத்தர் விறைச்சு.. போயிட்டாரு’\nநாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்..\nமலை ஏறிக் கொண்டிருந்த போது 4 பேர் கீழிறங்கினார்கள்.\n‘பார்த்துப் போங்க.. ஒத்தை ஆனை கொப்பை ஒடிச்சுகிட்டு உலாத்துது.. நாங்களே வேற வழியா ஒரு கிமீ சுத்தி பாதையைப் புடிச்சு வந்தோம்’\n’போன வருஷம் ஒத்தையா ஒரு ஆளு.. செந்நாய்ட்ட மாட்டி போயிட்டாரு’\nஇதை எல்லாம் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. கேட்டதை அப்படியே சொல்லிவிட்டேன்.\nபெண்கள்,. குழந்தைகள் ஏறிப் போய் வருகிறார்கள்.\nபல வருடங்களாய்ப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.\nஎல்லோரும் சொல்கிற ஒரே வார்த்தை..\n‘அவனை நம்பி போங்க.. கை விட மாட்டான்’\nஒருவித திகிலுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் ஆரம்பமே ஜோர் ஜோர்.\nநான் சென்றபோது பத்து பதினைந்து காட்டெருமைகளைப் பார்த்தேன் சார்...\nவெள்ளியங்கிரி வாசனை தரிசித்து தங்கள் பயணம் சிறப்பாக அமைந்து திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி சார்.\nநான் சிறுவயதாக இருந்த போது என் அப்பா போய்விட்டு வந்திருக்கிறார். ஏழு மலை, நல்ல குளிர், கம்பு இல்லாமல் போக முடியாது என்றெல்லாம் சொல்லி கேட்டிருக்கிறேன்.\nநாங்கள் 2009ல் அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகாவுக்கு சென்று தியானலிங்கத்தை தரிசித்து வந்திருக்கிறோம்.\nஇவ்வளவுவையும் தாண்டி பயணிப்பது ஒரு வித தவமே,அல்லது பிடிவாதம் எனலாம்/\n70 களில் கோவையில் படிக்கும்போது போய்வந்த நினைவுகளை மலரச் செய்கிறது . - சுப்ரா\nஅடுத்த பாகமும் வாசித்து விட்டேன். தொடருகிறேன்.\nஆன்மிகத் தொடர் அற்புதமா ஆரம்பிக்குது...\nஆன்மிகத் தொடர் அற்புதமா ஆரம்பிக்குது...\n அதுதான், வெள்ளியங்கிரி பயணத்தை ஒரு சஸ்பென்ஸ் வைத்தே தொடங்கி இருக்கிறீர்கள். நானும் உங்களோடு வருகின்றேன்.\nஅவனை நம்பி போகும் போது எப்படி கைவிடுவான்\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nவெள்ளியங்கிரி - ஆன்மீகப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/07/blog-post_18.html", "date_download": "2018-07-19T00:27:25Z", "digest": "sha1:YYB7KPN5EWOMUR33K3WLB35FTV3C2RF7", "length": 24479, "nlines": 213, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: படைப்பும் விமரிசனமும்", "raw_content": "\nவிமரிசனம் என்பது ஒரு படைப்பைச் சார்ந்து இயங்க வேண்டியது. படைப்பைப் போலவே உயர்ந்து நிற்கவும் கூடியது. சில சமயங்களில் அதன் ஆழ அகல விரிவினால் படைப்புக்குச் சமமாகவும் விமரிசனம் அமையும். என்றாலும் பொதுவாக விமரிசனம் படைப்பினை ஆதார சுருதியாகக் கொண்டு படைப்பிலுள்ள நுட்பதிட்பங்களை வாசகனுக்கும், சிலநேரங்களில் படைப்பாளிக்கே கூட விளக்கும். அதோடு படைப்பிலக்கியக் கொள்கைகளை ஆராய்ந்து ஒப்பிட்டு படைப்பையும் அதன் தாத்பரியங்களையும் துலங்கச் செய்யும். ஆதலால் விமரிசனம் படைப்பின் அளவுக்குச் சுயமாகவும் இயங்கும்.\nஅழகியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அதன் வெளிச்சத்தில் படைப்பின் சார்பு நிலையை இனங்கண்டு படைப்பின் சூட்சுமங்களை, அது தொற்ற வைக்கும் அநுபவச்சிலிர்ப்பை தெரிவிக்கும் ஆதாரக்கருத்தினை எடுத்துரைத்து படைப்பின் உள்வெளி அழகினைச் சிலாகித்து, படைப்பின் போதாமைகளை அக்கறையோடு எடுத்துக்காட்டி படைப்பாளி தனது எழுத்துப் பயணத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்குவித்தும், வாசகனுக்கு அந்தப் படைப்போடு ஒரு அந்நியோன்யமான உறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாகவும் விமரிசனம் அமைய வேண்டும்.\nவாசகனைப் பொறுத்தவரை விமரிசனம் படைப்பை நெருங்கிச் செல்ல உதவுகிற பாலமாக மட்டுமே இருக்க வேண்டும். பாலமே பெருந்தடையாகவோ, முன் அபிப்ராயங்களை ஏற்படுத்துகிற பெருஞ்சுவராகவோ மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால் வாசகன் படைப்பிலிருந்து அந்நியப்பட்டு விடவோ, படைப்பை முன் முடிவுகளோடு அணுகவோ நேரிடும். அப்போது படைப்பை முழுமையாக அதன் அழகோடும் அசிங்கத்தோடும் வாசகன் தரிசிக்க முடியாமல் போகலாம். அப்படி நேருமானால் வாசனுக்கும், படைப்புக்��ும், படைப்பாளிக்கும் பெரும் நஷ்டம்.\nவிமரிசகன் ஒரு வகையில் படைப்பாளியை விடவும் அறிவார்த்தமாக மிகுந்த பலவானாக இருக்க வேண்டும். படைப்பின் நுட்பங்களான வடிவ அழகு, மொழி, நடை, உத்தி, செய்நேர்த்தி, தொழில்திறமை, குறித்த விரிந்த அறிவு வேண்டும். உலக இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்கள், உலகளாவிய சமீபத்திய இலக்கியப்போக்குகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். மொழி வரலாறு, இலக்கிய வரலாறு குறித்த பொதுவான கண்ணோட்டமும், தனக்கேயுரிய பிரத்யேகக் கண்ணோட்டமும், வேண்டும். இது வரை வந்துள்ள படைப்புகளைக் குறித்த பரந்த அறிவும், விமரிசனம் செய்யும் படைப்பின் வீரியம் குறித்தும் தெளிவு வேண்டும். தனிமனித விரோதம், வெறுப்புகளினால் விமரிசனம் பாதிப்படையக் கூடாது. அப்படி தனிமனித விருப்பு வெறுப்புகளினால் பாதிக்கப்பட்டு விமரிசனம் தன் நிலை பிறழ்ந்து வெளிப்பட்டால் அது எவ்வளவு ஆதாரங்களோடு இருந்தாலும் எளிதில் சுயமுகம் காட்டிவிடும்.அதேபோல் வேண்டுமென்றே படைப்பில் அதற்கான நியாயங்கள் இல்லாதபோதும் வெறும் புகழுரைகளால் அர்ச்சனை செய்வதும் படைப்பைக் கேலிக்குரியதாக்கி விடும். ஏனென்றால் வெறும் அபிப்ராயங்களை விமரிசனம் என்ற பெயர் கொள்ள முடியாது.\nபடைப்பை அணுகும்போது படைப்பாளியைப் போலவே தன்னைக் கரைத்து, படைப்பைச் செரித்து, அது தரும் அநுபவ உணர்வினை பூரணமாக உணர்ந்து பின்னர் அதைத் தன் பேரறிவு கொண்டு விளக்கி, அதற்கான தர்க்கநியாயங்களை நிறுவி படைப்பிற்கு அதற்குரிய தகுதியை அளிக்க வேண்டும். விமரிசனங்களில் இரண்டு வகை உண்டு. ஆக்கபூர்வ விமரிசனம், அழிவுப் பூர்வ விமரிசனம். படைப்பாளியின் அடிப்படை நேர்மை மனித மேன்மைக்கானதாக இருக்கும்போது படைப்பு குறித்த நிறைகுறைகளை ஆக்கபூர்வமான வகையில் படைப்பாளி ஏற்றுக் கொள்ளும் வகையிலும், கற்றுக் கொள்ளும் வகையிலும், அடுத்த படைப்பினை இன்னும் சிறப்பாகச் செய்வதற்குத் தயார்படுத்தும் வகையிலும் இருக்கும்படிச் செய்யப் படுவது ஆக்கபூர்வ விமரிசனம்.\nபடைப்பாளியின் அடிப்படை நோக்கம் மானுட இழிவை, வக்கிரத்தைத் தன் இலக்காகக் கொண்டிருக்குமானால், அதை எவ்வளவுக்கெவ்வளவு தோலுரிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு மறைந்திருக்கும் அதன் கோரப்பற்களை வெளிப்படுத்தும் விதமாகவும், மனிதவன்மத்தை உள்நோக்கமாகக் கொண்ட படைப்புகளை அடையாளம் காட்டும் விதமாக அழிவுப் பூர்வ விமரிசனம் அமைய வேண்டும். இருப்பதிலேயே இது தான் மிகவும் கடினமான காரியம். இந்த மாதிரியான படைப்புகளும், படைப்பாளிகளும் தான் எல்லாவித சித்து வேலைகளையும் காட்டுவார்கள். உண்மையோவென மயங்க வைக்கும் நிழல் தோற்றங்களை ஏற்படுத்துவார்கள். இவர்களின் உண்மைச் சொரூபத்தை உலகிற்கு தெரிவிக்க விமரிசகனுக்கு ஓயாத படிப்பும் தீராத தேடலும் வேண்டும்.\nமனித சமூக வரலாறு குறித்த தெளிந்த ஞானம், கலையின் தோற்றம், வளர்ச்சி குறித்த அறிவு, படைப்பியக்கம் குறித்த இயங்கியல் படைப்பின் நுட்பங்கள் குறித்த கூருணர்வு, இவையெல்லாம் கொண்டு ஒரு விமரிசகன் இயங்க வேண்டும்.\nஒரே படைப்பில் கூட சில முற்போக்கான கூறுகளும், சில பிற்போக்கான கூறுகளும், இருக்கலாம். ஒரே படைப்பாளியே சில முற்போக்கான, மனிதமேன்மையை வேண்டும் படைப்புகளைப் படைத்து விட்டு, அவரே அவருடைய வேறு சில படைப்புகளை மோசமானதாகவும் படைத்திருக்கலாம். கருத்தளவில் முற்போக்காகவும் கலைரீதியில் வெறும் குப்பையாகவும் படைப்பு இருக்கலாம். வடிவத்தில் மிகச் சிறந்ததாகவும் உள்ளடக்கத்தில் மிக மோசமாகவும் இருக்கலாம். சாதாரண வாசகனை விடவும் விமரிசகன் இதனை உடனே கண்டு கொள்வான். அதற்குத் தேவையான பயிற்சியையும், உழைப்பையும் அவன் செலுத்த வேண்டும்.\nஎப்பேர்ப்பட்ட படைப்பையும் அதன் வேரிலிருந்து நுனிவரை இனங்கண்டு வெளிப்படுத்த வேண்டியது விமரிசகனின் வேலை. சில சமயம் இந்தக் காரியத்தினால் படைப்பின் தீ வாசக மனங்களில் பற்றிப் பிடித்து, செயல்திறன் மிக்க பௌதீக சக்தியாகவும் மாறக்கூடும். அது சமூக மாற்றத்துக்குத் துணை செய்யும் வல்லமை கொண்டதாக உருமாறும்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, கலை, படைப்பு, விமரிசனம்\nவிமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அருமையான பதிவு.\nஎன்னை மிகவும் ஈர்த்த வரிகள்:\nவாசகனைப் பொறுத்தவரை விமரிசனம் படைப்பை நெருங்கிச் செல்ல உதவுகிற பாலமாக மட்டுமே இருக்க வேண்டும். பாலமே பெருந்தடையாகவோ, முன் அபிப்ராயங்களை ஏற்படுத்துகிற பெருஞ்சுவராகவோ மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால் வாசகன் படைப்பிலிருந்து அந்நியப்பட்டு விடவோ, படைப்பை முன் முடிவுகளோடு அணுகவோ நேரிடும். அப்போது படைப்பை முழுமையாக அதன் அழகோ��ும் அசிங்கத்தோடும் வாசகன் தரிசிக்க முடியாமல் போகலாம். அப்படி நேருமானால் வாசனுக்கும், படைப்புக்கும், படைப்பாளிக்கும் பெரும் நஷ்டம்.\nஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு உதயசங்கர்.\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகலையின் இயங்கியல் – சிறு குறிப்பு\nசிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்\nகனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஅடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்\nஎன் மலையாள ஆசான் டி.என்.வி.\nசாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1\nபறவைகளுக்க�� எப்படி சிறகுகள் கிடைத்தன\nசாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villagegods.blogspot.com/2010/03/veera-bhayangaram-ayyanar.html", "date_download": "2018-07-18T23:43:07Z", "digest": "sha1:A3F57EQHLV6IO5UUSIBZTOG4OMJ7RUZW", "length": 13436, "nlines": 114, "source_domain": "villagegods.blogspot.com", "title": "Village Gods of Tamil Nadu: Veera Bhayangaram Ayyanar", "raw_content": "\nமேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன சேலத்தில் இருந்து பதினாலு கிலோ தொலைவில் உள்ளது சின்ன பயங்கரம் கிராமம். அதை வீர வாங்கி என்றும் கூறுவார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாள் வீரபாகு அந்த கிராமத்தின் கிராம தெய்வமாக இருந்துள்ளார். தங்குவதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டு அங்கு வந்த ஐயனார் வீரபாகுவை துரத்திவிட்டு தாம் அங்கு இருந்துவிட்டார். வீரபாகு ஐயனாரிடம் தன் பெயராவது அந்த இடத்துக்கு வைக்கவேண்டும் என வேண்டிக் கொண்டதினால் அந்த கிராமத்தின் பெயர் வீர பயங்கரம் என ஆயிற்று.\nஆலயத்தில் ஐயனார், நல்ல தங்காள், முனீஸ்வரர் என மூன்று கர்பகிரகங்கள் உள்ளன. ஐயனார் மற்றும் நல்ல தங்காள் சன்னிதானங்களில் பலிகள் தரப்படுவது இல்லை. ஆனால் முனீஸ்வரர் பலியை மகிஷ்சியோடு ஏற்றுக் கொள்கின்றார். ஐயனார் மற்றும் நல்ல தங்காளுக்கு பொங்கலும், முனீஸ்வரருக்கு ஆடு, கோழி போன்றவை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பலியாக தரப்படுகின்றன.\nஅந்த ஆலயத்தின் விழா எந்த நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதை அந்த கிராமத்தினரும் , கூகையூர் கிராமத்தினரும் கலந்து பேசி முடிவு செய்வார்கள். வருடத்தின் இந்த மாதத்தில்தான் ஆலய விழா நடக்க வேண்டும் என்ற விதி முறைகள் கிடையாது. தனித்தனியான மூன்று கடவுட்களும் நதிக்கரையில் வைக்கப்பட்டு மூன்று கூடாரங்கள் அமைக்கப்படும். அங்கு அவர்களை ஆவாகனம் செய்து அழைப்பார்கள். அந்த கடவுட்களுக்கு பலிகள் தரப்படும். மாலையில் அந்த கடவுட்களை அங்கேயே விட்டு விட்டு பலிகளோடு ஊருக்குத் திரும்பி வருவார்கள் . இரவு உணவு அருந்தியதும், ஒன்பது மணிக்கு தீப்பந்தங்களோடு அந்த கடவுட்களை எடுத்துகொண்டு கோவிந்தம் பாளையத்துக்கு வருவார்கள். அங்கு மீண்டும் ஆடு பலியாகத் தரப்படும். அதன் பின் அந்த ஊர்வலம் வீர பயங்கரம் என்ற அந்த கிராமத்துக்கு வரும். அங்கு அனைத்து வீடுகளிலும் வாழை பழம், அரிசி, ம��வு போன்றவற்றை தருவார்கள். நடு இரவு வரை ஊர்வலம் நடந்து முடிந்ததும், கூகையூர் கிராமத்தினர் அந்த கடவுட்களை துணியால் மூடி தமது கிராமத்துக்கு எடுத்துச் செல்வார்கள். காலையில் அவற்றுக்கு எண்ணை தடவி, பூந்திக்காயால் அலம்புவார்கள். அதன் பின் அந்த கடவுட்களுக்கு தயிர் அபிஷேகம் செய்வார்கள். கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அவற்றை எடுத்துச் சென்ற பின் மதியம் மூன்று மணிக்கு அவற்றுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்வார்கள். நல்ல தங்காளும், ஐயனாரும் கிராமத்தில் தங்க வைக்கப்பட முனீஸ்வரர் வயல்வெளிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவார். ஒவ்வொரு வயல்வெளிகளில் இருந்தும் பூசாரிக்கு சன்மானம் தரப்படும். அதன் பின் அந்த கடவுட்கள் தத்தம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/54081.html", "date_download": "2018-07-19T00:13:52Z", "digest": "sha1:7Q64V7LUQJLH5RAMZ5XMERDPURAWVNKI", "length": 19628, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | Tamil Cinema gossips", "raw_content": "\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\nஅஞ்சாத நடிகர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நம்பர் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறதாம். ஏற்கெனவே முடிந்திருக்கவேண்டிய படப்பிடிப்பு இன்னும் தொடரக்காரணம் இருக்கிறதாம். இந்தப்படத்தின் கதையும் அண்மையில் வந்த இன்னொரு படத்தின் கதையும் ஒரேமாதிரி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடிப்படையைக் கதையை மாற்றமுடியாவிட்டாலும் காட்சிகளிலாவது மாற்றம் செய்யலாம் என்று முடிவு செய்து சில காட்சிகளைத் திரும்ப எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஇரண்டெழுத்துப்பெயர் கொண்ட தயாரிப்பாளர், கடந்த சில ஆண்டுகளாக படத்தயாரிப்பை விட்டுவிட்டு அரசநிறுவனத்தில் எல்லாமுமாக இருந்தார். அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்கள், வாங்கி வெளியிடும் படங்கள் ஆகிய எல்லாமே இவருடைய விருப்பப்படிதான் நடக்கும் என்று சொல்லப்பட்டது. இவருக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுகிறார் மற்றவர்களுக்குச் சிக்கல் செய்கிறார் என்கிற விமர்சனங்கள்கூட வந்ததுண்டு. இப்போது அரசநிறுவனத்துக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் தனியாக ஓர் அலுவலகம் தொடங்கி தாமே மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.\nஒரு படத்தை வெளியிடுவதற்குள்ளேயே நூடுல்ஸ்ஸான விரல்நடிகர், அடுத்துத் தயாரித்து நடித்துவரும் படமும் வெளியாவது சந்தேகமே. அந்தப் படத்தில் நடித்திருக்கும் நம்பர் நடிகைக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் பாதியே கொடுத்திருக்கிறார்களாம். மேலும் விரல் நடிகர் தனியாக 30 லட்சம் தருவதாகச் சொல்லிய பணமும் தரவில்லையாம். இன்னும் இரண்டு பாடல்கள் பாக்கியிருப்பதால் நடித்துத் தாருங்கள், மீதித் தொகை அனைத்தையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டாலும், முடியவே முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம் நம்பர் நடிகை. விரல் நடிகருக்கு எந்தப் பக்கம் திரும்புனாலும் அடிமேல் அடிவிழுந்து வருகிறது பாவம் யார்(நடிகைகள்) விட்ட சாபமோ\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nகூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் வித��த்த ஐரோப்பிய யூனி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nகாக்காமுட்டை போல் அடுத்தபடத்துக்கும் வரவேற்பு, மகிழ்ச்சியில் மணிகண்டன்\nதமன்னா இடத்தைப் பிடித்த ஸ்ருதிஹாசன்\nபத்து எண்றதுக்குள்ள படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2015/05/handwriting-input-tools.html", "date_download": "2018-07-18T23:55:08Z", "digest": "sha1:5GBDJA3AL7OWMKGTMXQJZHPCY76X25ZZ", "length": 7138, "nlines": 85, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: கூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி(Handwriting Input Tools)", "raw_content": "\nகூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி(Handwriting Input Tools)\nAndroid mobile , Tablet -ற்க்கு கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது புதிய ஹேன்ட்ரைடிங் இன்புட் டூல்ஸ்.\nகூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி மூலம் நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் 4.0.3மற்றும் அதற்க்கு மேல் உள்ள (மொபைல்,டேபிலேட்) இயங்குதளத்தில் செயல்பகூடியது. இதில் நீங்கள் உங்கள் கைகளால் எழுதுவது போல் எழுத்துக்களை எழுதி உள்ளீடு தரமுடியும். கூடவே குரல் உள்ளீடு அனுமதிக்கப்படுகிறது. மேலும் அதற்க்கு தொடர்புடைய சொற்கள் உங்கள் மொபைல் திரையில் தெரியும். அதில் இருந்து உங்களுக்கு சரியான சொற்களை தெரிவுசெய்து கொள்ளலாம். நீங்கள் உள்ளீடு தரக்கூடிய சொற்களுடன் நூற்றுக்கணக்கான இலவச எமொஜிஸ் இகான்-யை பயன்படுத்தலாம் மற்றும் எந்த ஆண்ட்ராய்ட் ஆப்பிலும் உங்களை நீங்கள் வெளிப்படுத்தலாம். எமொஜிஸ் இகான்-யை நீங்கள் விளையாட்டாக அதாவது மிக சுலபமாக உருவாக்கலாம். இது 80 மொழிகளை ஆதரிக்கிறது.\nநீங்கள் இந்த இலவச கூகுள் ஹேன்ட்ரைடிங் இன்புட் டூல்ஸ்-யை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல், டேபிலேட்-யில் டவுன்லோட் செய்ய விரும்பி��ால் இந்த டெக்ஸ்ட் லிங்க் அழுத்தவும்.\nகூகுள் கையெழுத்து உள்ளீட்டு கருவி(Handwriting Inpu...\nPIKU-பிகு - படம் எப்படி\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/batwing-sleeve-baggy-kaftan-pullover", "date_download": "2018-07-19T00:24:53Z", "digest": "sha1:7IY7ZNBPJF6OUAN4U5BQCQEA4J2PQ6LC", "length": 9728, "nlines": 212, "source_domain": "ta.buddhatrends.com", "title": "பிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் ஆபிஸ் புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nபிளேய்ங் ஸ்லீவ்ஸ் உடன் பிளாக் அவிழ்சிவ் ஸ்வெட்டர் பிடித்திருக்கிறது\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / பெரிய கருப்பு / எக்ஸ்-பெரிய பிளாக் / 2XL பிளாக் / 3XL பிளாக் / 4XL பிளாக் / 5XL கடற்படை / பெரியது கடற்படை / எக்ஸ்-பெரிய கடற்படை / 2L கடற்படை / 3L கடற்படை / 4L கடற்படை / 5L\nஸ்லீவ் ஸ்டைல்: குளிக்கும் ஸ்லீவ்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nசமீபத்திய விற்பனை, புதி��� வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/child-factory-nigeria-017321.html", "date_download": "2018-07-19T00:08:21Z", "digest": "sha1:FLVIPRBPQAQHHM2MXFQOAQTLHENXSCUM", "length": 15814, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தைப் பெற்றுத் தரும் தொழிற்சாலைப் பற்றிய திகிலூட்டும் உண்மைக் கதை!! | Child factory in Nigeria - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தைப் பெற்றுத் தரும் தொழிற்சாலைப் பற்றிய திகிலூட்டும் உண்மைக் கதை\nகுழந்தைப் பெற்றுத் தரும் தொழிற்சாலைப் பற்றிய திகிலூட்டும் உண்மைக் கதை\nகுழந்தைப் பருவம் என்பது மிகவும் முக்கியமானது. வாழ்நாளில் நல்ல அனுபவங்களை கற்க வேண்டிய பருவம் இது. ஆனால் எல்லாருக்கும் இந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை.\nகுழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி நாளுக்கு நாள் நிறைய செய்திகளை கடந்து வந்திருப்போம். குழந்தைகளை அறுவடை செய்வதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பெண்கள் இதில் பெரிதாக பாதிக்கப்படுகிறார்கள். நைஜீரியாவில் குழந்தைகள் பண்ணையே இருக்கிறதாம்\nமனதை கணக்கச் செய்திடும் இந்த உண்மைச் சம்பவத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைக்கு நைஜீரியாவில் குழந்தைகளை அறுவடை செய்யும் தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மேலை நாடுகளில் குழந்தையில்லாத தம்பதிகளுக்காக இங்கே குழந்தை பெற்றுத்தரும் தொழிற்சாலை போல நைஜீரியா செயல்படுகிறது.\nதங்களுக்காக ஒரு வாரிசு வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லவும், எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கும் சில தம்பதிகளினால் மட்டுமே இந்த சந்தை இயங்குகிறது.\nஅதே நேரத்தில் திருமணம், குழந்தை மீது இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பமே அடிப்படைக் காரணமாய் இருக்கிறது.\nநைஜீரியாவில் இருக்கும் மருத்துவமனை, அனாதை ஆசிரமங்களில் சத்தமின்றி குழந்தை சந்தை செயல்படுகிறது. இதில் அதிர்ச்சியளிக்ககூடிய விஷயம் என்னவென்றால் வாடகைத் தாயாக 14 முதல் 17 வயதுள்ள பெண்களே அதிகம் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.\nவறுமை காரணமாக இவர்களும் ஒப்புக்கொண்டு குழந்தை பெற்றுக் கொடுக்கிறார்கள். நைஜீரியாவில் கருக்கலைப்பிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இதனாலேயே கர்ப்பமான பெண் வேறு வழியின்றி குழந்தையை பெற்றுக் கொள்ள முன் வருகிறாள்.\nஇந்த தொழிலை செய்கிறவர்கள், உறவுமுறை வைத்துக் கொண்டோ அல்லது மருத்துவ உதவியுடன் கர்ப்பமாக்குகிறான்.\nஅந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதில் இருந்து குழந்தை பெற்றுத் தரும் நாள் வரையில் அந்த வியாபாரிகளே அந்தப் பெண்ணை கவனித்துக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் குழந்தையில்லா தம்பதிகளுக்கு 3 முதல் 4 லட்சத்திற்கு விற்று விடுகிறார்கள்.\nகாசு செலவழித்து உறுதியில்லாத மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வதை விட காசு கொடுத்து இப்படி குழந்தையை வாங்கிடலாம் என்று பலரும் நினைத்து செயல்பட ஆரம்பித்து விட்டனர்.\nசமீபத்தில் நைஜீரியன் போலீஸ் குழந்தை பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில் 32 கர்ப்பிணிப்பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் யாரோ முகம் தெரியாத தம்பதிகளுக்காக அவர்களின் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.\nயுனஸ்கோ அறிக்கையின் படி, நைஜீரியாவில் நடக்கின்ற அதிகமான குற்றங்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது குழந்தை கடத்தல் தான். ஒரு நாளில் 10 குழந்தைகள் வரை கடத்தப்பட்ட வெளிநாட்டிற்கு விற்கப்படுகிறார்கள்.\nநைஜீரியாவில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள் குழந்தைப் பண்ணைகளை செயல்படாமல் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஆனாலும் இது அதிகம் பணம் புழங்கும் இடமாக இருப்பதால் நிறுத்துவது என்பது மிகவும் கடினம் என்கிறார்கள்.\nபெண் குழந்தைகளின் வாழ்க்கை துவங்குவதற்கு முன்பே இளம் வயதிலேயே குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக மாற்றி அவர்களின் வாழ்க்கையையே சீர்குலைத்திடும் இந்த குழந்தைப் பண்ணை செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nகேமல் கேர்ள் என்று ���றியப்பட்ட உலகின் விசித்திரமான் பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை\nபொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களாம்.. ஆனா, யாருக்கும் தெரியாம...\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்\nபெண்களின் கர்ப்பகாலத்தை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nபாலியல் தாக்குதல்: தங்கள் முதல் அனுபவம் குறித்து பெண்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஆண்களை விட பெண்களுக்கு அதிகளவு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்\nமணமேடையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட ஆணை பளாரென அறைந்த மணமகள் - (வீடியோ)\nபெண்கள் இரகசியமாக கூகுலில் தேடும் விஷயங்கள்... - டாப் 10\nசிறை வாழ்க்கை குறித்து பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உன்மை வாக்கு மூலங்கள்\nமுடியை பிய்த்துக் கொண்டு சூப்பர் மார்கெட்டில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை - வைரல் வீடியோ\nSep 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2009/08/28809.html", "date_download": "2018-07-18T23:38:06Z", "digest": "sha1:F3DHJ5FZRMAZ22BZF4TSX56MAEZ7SFDR", "length": 18157, "nlines": 147, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: அமீரக பதிவர்களின் இஃப்தார் விருந்து - 28.8.09", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nசனி, 29 ஆகஸ்ட், 2009\nஅமீரக பதிவர்களின் இஃப்தார் விருந்து - 28.8.09\nஅமீரக பதிவர்களின் இஃப்தார் விருந்து\nஇறைவனின் கொடைகளில் சிறந்தவைகளே நமக்கு கிடைத்திருக்கிறது என்று ஒவ்வொரு கணமும் எண்ணி பூரிப்படையும் தருணங்களை நாம் பெற்றிருக்கிறோம்.\nஅது போன்ற ஒரு நிகழ்வு தான் 28ம் தேதி ஆகஸ்டு மாதம் ஷார்ஜா சத்திரத்தில் நிகழ்ந்த இஃப்தார் விருந்து.\nஉலகின் உன்னத நிமிடங்களை நாம் இந்த வேகமான சூழ்நிலையில் மறந்துபோகிறோம் என்பதனை உணர்த்திய மாலை.\nவெள்ளிக் கிழமை மதிய வேளை உறக்கம் என்பதை இழந்து மஞ்சள் பூசிய பெண்ணைப் போல வானம் தன் பொலிவினைப் பெறும் மாலை நேரம். 4 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்ட ஆசாத் அண்ணனின் ரதம் கரவைக் குரல் தினேஷை எடுத்துக்கொண்டு என் வீட்டு வாசல் வந்தடைந்த போது மாலை 4:45 மணி.\n”மஸ்டா 6” ல் புறப்பட்டு ஒரு வழியாய், அண்ணாச்சி வீட்டிலிருந்து 10 நிமிட நடையில் வாகனத்தை நிறுத்தி வழிகேட்டு 6 மணி சுமாருக்கு சத்திரத்தை அடைந்தோம்.\nசாப்பாடு என்றால் எனக்கு சரிநிகர் சமானமாக கொள்ளத்தக்க நண்பன் குசும்பன் அங்கே எங்களை வரவேற்றார். என் வயதொத்த நண்பர்களுடன், எழுத்துக்களால் இணைந்த இதயங்களுடன் அளவளாவுவது ஆழ்ந்த மன மகிழ்வைத் தருகிறது.\nஇப்தாருக்காக எல்லாமும் செய்து வைக்கப்பட்டிருக்க, நோன்பு திறந்தவுடன் நோன்புக்கஞ்சியும், ஹலீமும் என்னிடம் படாத பாடு பட்டன. (சரியாக ஒரு ஆண்டிற்குப் பிறகு)\nபிறகு சுல்தான் பாய் இமாமாக தொழ வைக்க மஃரிப் தொழுதோம்.\nடீச்சர் குடும்பம் (ஜெஸிலாக்கா & பேமிலி), படகும் துடுப்பும் (சஃபீனாக்காவின் பேமிலி), ”வடை” ராமன் குடும்பம், லொடுக்கு (அ) ஃபாஸ்ட்பௌலர் குடும்பம் - அனைவரும் குடும்ப சகிதமாய் வந்தது மனதுக்கு ஒரு திருப்தியைத் தந்தது. பதிவர் சந்திப்பு என்பது குடும்ப சகிதமாய் கலந்து கொள்ளக்கூடிய ஒரு கூடல் நிகழ்வு என்ற சந்தோசம் முக்கியமாய் பட்டது. ”தன் சுய அரிப்பை சொறிந்து கொள்ளவே பதிவு எழுதுகிறோம்” என்பவர்கள் மத்தியில் ஒரு சமூக சூழலின் நட்பின் ஆதரமாய், குடும்பமாய், குழு நிகழ்வாக மாற்றியிருக்கும் இந்த சந்திப்புகள் அடிக்கடி நிகழ வேண்டும்.\n’நண்பன்’ ஷாஜி, முத்துக்குமரன், பினாத்தல் சுரேஷ் முதலானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் நாமும் கலந்து கொண்ட ஆனந்தம் கிடைத்தது என்றால் அது மிகையல்ல.\nஆசிப் அண்ணாவின் சிறிய முன்னுரையுடன் ஆரம்பித்த இப்தாருக்கு பின்னரான நிகழ்வுகள் ராஜா கமாலின் கவிதை புத்தக வெளியீட்டுடன் துவங்கியது.\nபிறகு வழக்கம் போல் நாரதர் வேலையை நான் ஆரம்பித்தேன். செந்திலின் ஒரு பதிவில் திரைப்படத்தைப் பற்றி நல்ல விஷயங்களையும் கூறலாமே என்ற கருத்தை ஏன் ஆதரிக்கக்கூடாது என்று என் முதல் பிட்டைப் போட்டேன். பிறகு அது பத்திக்கொண்டு எரிந்தது. (கந்தசாமி படத்துல ஏதுடா நல்லவிஷயம்னு நான் கேட்டதுக்கு குசும்பன் ஸ்ரியா என்றார். அதை நான் இங்கே சொல்ல மாட்டேன்)\nஎப்போதும் தன் ஆழமான கருத்துக்களால் ஆச்சர்யப்படுத்தும் நண்பன் ஷாஜி ஏனோ அடக்கி வாசித்தார்.\nஆசிப் அண்ணாச்சி எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்த ஜிப்பாவில் நன்றாக இருந்தார். அமீரகத்��ில் பஞ்சாயத்தில் சொம்பு கிடைக்காததால் ப்ளாஸ்டிக் பாட்டில் கொடுத்து அண்ணாச்சியை அட்ஜஸ்ட் செய்ய சொன்னோம். (பாட்டில் உபயம் - சென்ஷி)\nஅமீரகப் பதிவர்கள் சார்பாக ஏதாவது ஒரு போட்டி நடத்தலாம் என்று இரவு உணவின் போது பேசிக்கொண்டிருந்தோம். அதில் “உங்களில் யார் அடுத்த கவிமடத் தலைவர்” போட்டி நன்றாக இருக்கும் என்று நான் சொன்ன கருத்து தலைவராலேயே நிராகரிக்கப்பட்டது.\nகெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி பற்றி பாடம் எடுக்கும் கலா மாஸ்டரை (மானாட மயிலாட) ஆசாத் அண்ணன் கலாய்த்த விதம் மிகவும் அருமை.\nசிங்கை நாதன் உடல் நிலை குறித்தும், அவருக்கான உதவிகள் குறித்தும் அண்ணாச்சி தெரிவித்த போது ப்ரார்த்தனைகளுக்கும், மனமாற செய்த உதவிகளுக்கும் பலன் இருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமானது.\nமுகம் தெரியாத ஒரு நபர் 2,000 திர்ஹாம் (சுமார் 26000 ரூபாய்) கொடுத்திருக்கிறார் சிங்கைநாதனின் சிகிச்சைக்காக என்று அண்ணாச்சி சொன்னதும் கண்களில் துளிர்த்த ஒரு துளி நீர் அந்த முகம் தெரியாத நண்பருக்கு நன்றி சொன்னது.\nஒரு வழியாக, ஆட்டமும், கொண்டாட்டமும், கோலாகலமும், நெகிழ்வும், பாசமும், ப்ரார்த்தனையுமாய் கழிந்த அந்த பொன்மாலைப் பொழுதினை இறைவா எங்களுக்கு அடிக்கடி கொடு என்ற வேண்டுதலுடன் விடைபெற்றோம்.\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் பிற்பகல் 10:51:00\nநம்ம பயலுக கோரிக்கை வச்சாங்க.. அதான் எழுதிட்டேன்.\nயாருப்பா அந்த நம்ம பயலுக கொஞ்சம் காட்டு.. நானும் ஒரு காட்டு காட்டுறேன்\nநல்ல வேலை நீங்க எந்த புத்தகக்கடைக்கும் போகவில்லை இந்த முறை ;)\nஅழகாக, நகைச்சுவையுணர்வோடு எழுதியுள்ளீர்கள். நடந்த எல்லாவற்றையும் அருமையாக எழுதியுள்ளீகள். தொடருங்கள்\nசெந்தில் பின்னூட்டம் பாரு.. இவங்க மாதிரி ரசிகர்கள் இருக்குற வரைக்கும் என்னை யாரும் அசைச்சிக்க முடியாது\nராசா முதல் போட்டோவில் இருக்கும் ஹீரோ யாரு:)\nஅப்பாலிக்கா இப்படி டேமேஜ் செய்வதை நிறுத்திப்போம் ஓக்கேவா\nஆசாத்பாய் பதிவில் உன்னை புகழ்ந்து ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கேன் பாரு:)\n//ராசா முதல் போட்டோவில் இருக்கும் ஹீரோ யாரு:)//\nஎன் ஆருயிர் அண்ணன் குசும்பன் அவர்கள்..\nராஜா | KVR சொன்னது…\n//சாப்பாடு என்றால் எனக்கு சரிநிகர் சமானமாக கொள்ளத்தக்க நண்பன் குசும்பன் அங்கே எங்களை வரவேற்றார். //\nஅது ஃபோட்டோ பார்க்கிற��்போவே தெரியுது :-)\n//என் வயதொத்த நண்பர்களுடன், எழுத்துக்களால் இணைந்த இதயங்களுடன் அளவளாவுவது ஆழ்ந்த மன மகிழ்வைத் தருகிறது.//\nஉன் வயதொத்த நண்பர்கள் வரிசையிலே ஆசிப் அண்ணாச்சி, ஆசாத் அண்ணன், குசும்பன் சித்தப்பால்லாம் வர்றாங்களா\nஆசாத் அண்ணா, ஆசிப் அண்ணா எல்லாரும் அண்ணாக்கள்..\nநான் சொல்ல வந்தது சென்ஷி, கோபி மாதிரி ஆளுங்களை..\nநல்லா கிளப்புறாங்கையா பீதியை :-)\nராஜா | KVR சொன்னது…\n//நான் சொல்ல வந்தது சென்ஷி, கோபி மாதிரி ஆளுங்களை.//\nஅப்போ குசும்பனை சித்தப்பான்னு ஒத்துக்குறே\nஇதைத் தனியா வேற சொல்லணுமா\nஅது ஒரு கனாக் காலம் சொன்னது…\nஅப்பு...... சூப்பர்அப்பு... நல்ல நிகழ்ச்சி ..மனதுக்கு ரொம்ப இதமாக /பெருமையாக / சற்று பொறாமையாகவும் இருந்தது ... என் நண்பன் எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி சொன்னார்.\n//உலகின் உன்னத நிமிடங்களை நாம் இந்த வேகமான சூழ்நிலையில் மறந்துபோகிறோம் என்பதனை உணர்த்திய மாலை.//\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமீரக பதிவர்களின் இஃப்தார் விருந்து - 28.8.09\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/aram-seidhu-pazhagu-will-change-says-director-suseenthiran/", "date_download": "2018-07-19T00:15:12Z", "digest": "sha1:B4QX4XCXWHA4NCWRWT4IKLKFELI7Y4WN", "length": 7509, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ‘அறம் செய்து பழகு’ மாறும் : சுசீந்திரன் - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n‘அறம் செய்து பழகு’ மாறும் : சுசீந்திரன்\nமாவீரன் கிட்டு படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அறம் செய்து பழகு”.\nசந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள் தாஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. அன்னை பிலிம் பாக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார்.\nநடிகர் கார்த்தி சமீபத்தில் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.\nதற்போது, இத்திரைப்படத்திற்கான தலைப்பு மாற்றப்பட உள்ளதாகவும், புதிய தலைப்பு பற்றிய அறிவிப்பை இன்று மாலை 6.30 மணிக்கு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் வெளியிட உள்ளதாகவும் இயக்குநர் சுசீந்திரன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமேலும், புதிய தலைப்புடன் படத்தின் மோஷன் போஸ்டரை சுசீந்திரனின் தந்தையார் நல்லுச்சாமி வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் ஜீனியஸ்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128654-topic", "date_download": "2018-07-18T23:47:06Z", "digest": "sha1:B2GPGIUC4R67M5TTMRAGB6YCRO5YRIID", "length": 20672, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "போக்கிரி ராஜா - திரை விமர்சனம் !", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேர��க்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nபோக்கிரி ராஜா - திரை விமர்சனம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபோக்கிரி ராஜா - திரை விமர்சனம் \nகொட்டாவி விடுவதே பிரச்சினையாகக் கொண்ட ஒருவனுக்கு அதுவே அபார சக்தியாக மாறினால் என்ன நடக்கும்\nஅடிக்கடி பெரிதாகக் கொட்டாவி விடுவது நாயகன் ஜீவாவின் பிரச்சினை. இதனால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கொட்டாவி வர, இதுவே அவரது வேலை பறிபோகக் காரணமாகிறது. அவருடைய வேலை மட்டுமின்றிக் காதலும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் சமூக ஆர்வலர் ஹன்சிகா மோத்வானியின் அறிமுகம் கிடைக்கிறது. சாலையோரங்களில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்பவர்கள் மீது தண்ணீர் அடித்துத் துரத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவுதல் ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வரும் ஹன்சிகாவுடன் ஜீவாவும் சேர்ந்து கொள்கிறார்.\nகூலிங் கிளாஸ் குணா (சிபிராஜ்) என்னும் ரவுடி மீது ஜீவா ஒருமுறை தண்ணீர் அடித்துவிடுகிறார். இதனால் அவமானமடையும் சிபி, கொலைவெறியோடு ஜீவாவைத் துரத்துகிறார். இதே நேரத்தில் ஜீவாவின் கொட்டாவி பிரச்சினை விபரீதமான வேறொரு பரிணாமம் எடுக்க, பழிவாங்க வரும் சிபி அதில் சிக்கிக்கொள்கிறார். ஜீவாவின் காதல், கொட்டாவி, சிபியின் கோபம் ஆகியவை என்ன ஆயின என்பதுதான் மீதிக் கதை.\nதூக்கத்தின் அறிகுறியான கொட்டாவியை வைத்து உற்சாகமான ஒரு ஃபேன்டஸியை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. திரைக்கதை முழுவதிலும் நகைச்சுவையைக் கலந்து தருவதற்கும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், நகைச்சுவை நிரம்பிய ஃபேன்டஸி என்னும் அசத்தலான ஐடியாவை வைத்துக் கொண்டு சொதப்பலான திரைக்கதை அமைத்திருக்கிறார்.\nஜீவாவுக்குக் கொட்டாவியால் பிரச்சினை என்பதைச் சொல்லப் பல காட்சிகளை இயக்குநர் வீணடிக்கிறார். ஹன்ஸிகாவுக்கும் ஜீவாவுக்கும் இடையில் நெருக்கத்துக்கு முன் ஏற்படும் குழப்பத்தைச் சொல்வதற்கும் சிபியின் ரவுடி கெத்தைக் காட்டுவதற்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார். கதையின் முக்கியமான புள்ளிக்கு வருவதற்குள் பார்வையாளர்களுக்குக் கொட்டாவி வர ஆரம்பித்துவிடுகிறது. கொட்டாவிப் பிரச்சினையால் ஜீவாவுக்குப் பெரிய ஆபத்து என்பதுபோலக் காட்டிவிட்டு, பிறகு அது ஒரு அபூர்வமான சக்தி என்று கதையை மாற்றுவதெல்லாம் சரியான போங்கு.\nஜீவா, சிபி மோதலுக்குப் பெரும் முஸ்தீபுகளை உருவாக்கிவிட்டுக் கடைசியில் அதையும் காமெடி ஆக்கிவிடுகிறார் இயக்குநர். ஒவ்வொரு கட்டத்திலும் சுவாரஸ்யமோ நம்பகத்தன்மையோ இல்லாமல் ஏமாற்றமளிக்கிறது ‘போக்கிரி ராஜா’.\nகாமெடி ஹீரோவாக ஜீவா, சமூக சேவையில் ஈடுபடும் ஹன்சிகா, அதிரடி வில்லனாக சிபி, அவரது உதவியாளர் ராமதாஸ் என்று வலுவான கூட்டணியை வைத்துக்கொண்டு சரவெடி கொளுத்துவதற்குப் பதில் நமுத்துப்போன ஊசிப் பட்டாசைக் கொளுத்திப் போட்டு நோகடிக்கிறார், இயக்குநர். சாலையோரங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்களை யோசிக்கச் செய்யும் விதத்தில் அமைந்த காட்சிகளுக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.\nஇரண்டு நாயகர்கள் இணையும் படத்தில் இருவருக்குமே நடிக்க வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதில் சமத்துவம் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஹன்சிகாவுக்கும் அதே நியாயத்தை வழங்கியிருக்கிறார். ஆனால், சிபியின் உதவியாளராக வரும் ராமதாஸ் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார். சிபிக்குக் கண் பிரச்சினை ஏற்படும்போது ராமதாஸ் போடும் ஆட்டம் திரையரங்கைக் குலுங்கவைக்கிறது.\nடி.இமான் இசையில் ஒரு சில இடங்களில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் மிகவும் சுமார். ஒளிப்பதிவாளர் ஆஞ்சியின் பங்களிப்பு சிறப்பு.\nநகைச்சுவை கலந்த ஃபேன்டஸி என்னும் கதைக்களத்தை வைத்து அதகளம் பண்ணியிருக்கக்கூடிய வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறார் இயக்குநர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: போக்கிரி ராஜா - திரை விமர்சனம் \nநகைச்சுவை கலந்த ஃபேன்டஸி என்னும் கதைக்களத்தை வைத்து அதகளம் பண்ணியிருக்கக்கூடிய வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறார் இயக்குநர்.\nஆமாம் இன்னும் சூப்பராக எடுத்திருக்கலாம் தான்.......படம் ஓகே ராகம் தான்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/04/blog-post_15.html", "date_download": "2018-07-19T00:25:14Z", "digest": "sha1:AHRRFJR6KA7QO73SCLHI2NEL47FK45JU", "length": 52651, "nlines": 418, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: பிரியங்கா வேலூர் சென்ற போது நளினியை சந்தித்தார்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nபிரியங்கா வேலூர் சென்ற போது நளினியை சந்தித்தார்\nஎந்தவித பரபரப்போ, பலத்த பாதுகாப்போ இன்றி ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா சென்னை வழியாக வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று திரும்பினார் என்பது பழைய செய்தி. ( கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீபெரும் புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். )\nராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான நளினியை அவர் சிறைச்சாலையில் பார்த்து பேசியுள்ளார்.\nஎன் அப்பாவை ஏன் கொலை செய்தீர்கள் \nஅப்டேட் ( மாலைமலர் செய்தி )\nசோனியா காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மாதம் 19-ந் தேதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் வேலூ ருக்கு வந்து சென்றார்.\nடெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்து சென்ற அவரது பயணம் தமிழக போலீ சாருக்கே தெரியாத படி மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பிரியங்கா தனியாக வந்தாரா எதற் காக வந்தார் என்ப தெல்லாம் மர்மமாக இருந்தது.\nஉளவுத் துறையினரிடம் இது குறித்து கேட்ட போது வேலூர் அருகில் உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு பிரியங்கா வந்து சென்ற தாக தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீபுரம் கோவில் நிர்வாகத்தினர், \"பிரியங்கா தங்க கோவிலுக்கு வர வில்லை'' என்று மறுத்தனர். இதனால் பிரியங்காவின் வேலூர் வருகையில் உண்மை நிலை தெரியாமல் தொடர்ந்து குழப்பம் நிலவி யது.\nஇந்த நிலையில் வேலூ ருக்கு ரகசியமாக வந்த பிரியங்கா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை யில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் பரவியது. இது உண்மை தானா என்பதை அறிய சென்னையை சேர்ந்த வக்கீல் டி.ராஜ்குமார் என் பவர் வேலூர் ஜெயில் சூப்பிரண்டிடம் தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் ஒரு விண் ணப்பம் அளித்தார்.\nஅதில், அவர் \"பிரியங்கா சிறையில் உள்ள நளி னியை சந்தித்தாரா இந்த சந்திப்புக்கு எந்த சட்டப்பிரிவின் கீழ் அனுமதி கொடுக்கப்பட்டது இந்த சந்திப்புக்கு எந்த சட்டப்பிரிவின் கீழ் அனுமதி கொடுக்கப்பட்டது பிரியங்காவுடன் வேறு யார்-யாரெல்லாம் வந் திருந்தார்கள் பிரியங்காவுடன் வேறு யார்-யாரெல்லாம் வந் திருந்தார்கள் அவர் கள் எத்தனை மணி நேரம் பேசினார்கள் அவர் கள் எத்தனை மணி நேரம் பேசினார்கள் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு வேலூர் ஜெயில் சூப்பி ரண்டு எந்த பதிலும் அளிக்க வில்லை.\nசிறைத்துறை அதிகாரி களிடம் கேட்ட போது இது பற்றி விவாதிக்க மறுத்து விட்டனர். தமிழக சிறைத் துறை டி.ஐ.ஜி. செந்தூர் பாண்டியனிடம் \"மாலைமலர்'' நிருபர் கேட்ட போது, \"அப்படி எந்த சந்திப்பும் நடக்க வில்லை. நான் யாருக்கும் அனுமதியும் கொடுக்க வில்லை'' என்றார். வேலூர் போலீசாரும் இது தொடர் பாக விரிவாக பேச\nஇந்த நிலையில் நளினி யின் தாய் நர்சு பத்மா, வேலூர் சிறையில் பிரி யங்கா-நளினி சந்திப்பு நடந்தது உண்மை தான் என்று கூறினார். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த நர்ஸ் பத்மா, சில ஆண்டு களுக்கு முன்பு கோவை சென்று குடியேறினார். அடிக்கடி அவர் வேலூர் வந்து சிறையில் இருக்கும் மகளை பார்த்து செல்கிறார்.\nஇதற்கிடையே நளினி யின் வக்கீல் துரைசாமியும், பிரியங்கா-நளினி சந் திப்பை உறுதிப்படுத்தி உள் ளார். இது தொடர்பாக அவர் \"மாலைமலர்'' நிருபரிடம் கூறியதாவது:-\nராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சிவராசன், தனு, சுபா, ஹரிபாபு, நளினி அறிவிக் கப்பட்டனர். இதில் நளினி தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டனர். நளினி மட்டும் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\n1991ம் ஆண்டு ஜூன் மாதம் நளினி கைதா னார். அவருக்கு தனிக் கோர்ட்டு மரண தண்டனை வழங்கியது. அவர் மீது இரக்கப்பட்டு சோனியா காந்தி கேட் டுக் கொண்டதின் பேரில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனை யாக குறைக்கப்பட்டது.\nநளினி கைது செய்யப் பட்ட போது அவருக்கு 26 வயது. தற்போது அவருக்கு 43 வயதாகிறது. நளினியை சந்தித்து பேச வேண்டும் என்று நீண்ட நாட்களாக பிரியங்கா மிகவும் ஆர்வ மாக இருந்தார்.\nகடந்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் வேலூர் மத்திய சிறைக்கு சென்று நளினியை சந்தித் துப் பேசினார். நளினியை விரைவில் விடுவிக்க ஏற் பாடு செய்வதாக அவர் தெரிவித்தார்.\nபின்னர் அவர் நளினி யிடம் பிரியாங்காவின் போட்டோவை காட்டி, \"இவர் உங்களை சந்தித்துப் பேச விரும்புகிறார். உங்க ளுக்கு சம்மதமா'' என்று கேட்டார். நளினி உடனே சம்மதம் தெரிவித்தார்.\nஇதையடுத்து பிரி யாங்கா-நளினி சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடந்தன. கடந்த மாதம் 18-ந்ங தேதி உளவுத்துறை அதிகாரி பங்கஜ்குமார் என்பவர் நளினியை சந்தித்து, \"நாளை உங்களை பிரியங்கா சந் திக்க வருகிறார்'' என்று தகவல் தெரிவித்தார். அப்போது அவர் நளினியை சந்திக்க பிரியாங்கா ஒரு வாரத்துக்கு முன்பே உரிய அனுமதி பெற்று விட்டதாகவும் கூறினார்.\nஇதனால் நளினி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிரியாங் காவுக்கு கொடுப் பதற்காக வேலூர் சிறைக் குள்ளேயே தன் கைப்பட இனிப்பு வகைகளை தயார் செய்தார். தென் இந்திய இனிப்பு வகைகளை அவர் செய்திருந்தார்.\nமறுநாள் (19-ந் தேதி) பிரியாங்கா வேலூர் சிறைக்கு வந்தார். அங் குள்ள \"இண்டர்வியூ அறை'' யில் நளினியை சந்தித்துப் பேசினார். மதியம் 12.30 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரம் இந்த சந் திப்பு நடந்தது. மிகவும் சுமூகமான முறையில் உணர்ச்சிமயமாக இந்த சந்திப்பு இருந்தது. ஆனால் நளினி தயாரித்திருந்த இனிப்பு வகைகளை அதி காரிகள் இண்டர்வியூ அறைக்குள் கொண்டு செல்ல மறுத்து விட்டனர்.\nஅந்த அறையில் முதலில் பிரியங்காவுடன் உளவுத் துறை பங்கஜ் குமாரும் இருந்தார். பிரியாங்கா கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் அந்த அறை யில் இருந்து வெளியேறி விட்டார். உணர்ச்சிமயமாக இருந்த பிரியங்கா, நளினி அருகில் அமர்ந்து, முதலில் குடும்பத்தை பற்றி விசாரித்தார். பிறகு, சின்ன, சின்னதாக ராஜீவ் கொலை பற்றி நிறைய கேள்விகளை மனம் விட்டு பேசி கேட்டுள்ளார்.\n\"என் தந்தை (ராஜீவ் காந்தி) மிகவும் நல்லவர் தானே அவரை ஏன் படுகொலை செய்தார்கள்ப என்ன நோக்கத்துக்காக இந்த படுகொலை நடத்தப்பட்டது அவரை ஏன் படுகொலை செய்தார்கள்ப என்ன நோக்கத்துக்காக இந்த படுகொலை நடத்தப்பட்டது என் தந்தையின் நல்ல உள்ளம் பற்றி நீங் கள் முழுமையாக அறிந்து இருந்தால் அவரை நிச்ச யம் கொன்று இருக்க மாட் டீர்கள். என்ன பிரச்சினை இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமேப'' என்றார். பிரியாங்காவின் உணர்ச்சி கொந்தளிப்பான இந்த கேள்விகளைக் கேட்டதும் நளினிக்கும் துக்கமாகி விட்டது. அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.\nபிறகு பிரியங்கா, \"என் தந்தையை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்'' என்றார். அதற்கு நளினி, ''ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்ட மேடைக்கு வந்த அவர் காரில் இருந்து இறங்கும் போது பார்த் தேன்'' என்றார். உடனே பிரியங்கா, \"என் தந்தை குண்டு வெடிப்பில் சிக்கி பலியானதைப் நேரில் பார்த்தீர்களா'' என்றார். அதற்கு நளினி, ''ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்ட மேடைக்கு வந்த அவர�� காரில் இருந்து இறங்கும் போது பார்த் தேன்'' என்றார். உடனே பிரியங்கா, \"என் தந்தை குண்டு வெடிப்பில் சிக்கி பலியானதைப் நேரில் பார்த்தீர்களா'' என்றார். அதற்கு நளினி, \"இல்லை. தூரத்தில் நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். ராஜீவ்வை சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருந்த தால் எனக்கு அது எப்படி நடந்தது என்றே தெரியாது'' என்றார்.\nஇதையடுத்து பிரியங்கா, நளினியைப்பார்த்து, \"இந்த குண்டு வெடிப்பு சதியில் பின்னணியில் இருந்தது யார்'' என்றார். அதற்கு பதில் அளித்த நளினி, \"ராஜீவை கொல்ல மனித வெடி குண்டாக வந்து பலி யான தனுவுக்கு மட்டும் தான் இது பற்றி தெரியும்'' என்றார்.\nஉடனே பிரியங்கா, \"விடுதலைப்புலிகளுக்கு இதில் தொடர்பு உண்டா'' என்றார். அதற்கு நளினி, \"எனக்குத் தெரியவில்லை. தனுவுக்கு மட்டும் தான் தெரியும். அவரை அனுப் பியது யார்'' என்றார். அதற்கு நளினி, \"எனக்குத் தெரியவில்லை. தனுவுக்கு மட்டும் தான் தெரியும். அவரை அனுப் பியது யார் உத்தரவிட்டது யார் என்பதெல்லாம் இன்று வரை எனக்கு தெரி யாது. ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்துக்கு அவர்களுடன் நான் சென் றது மட்டும் தான் உண்மை'' என்றார்.\n\"கொலையாளிகளுடன் நீங்கள் எப்படி தொடர்பு வைத்திருந்தீர்கள் ஏன் பழகினீர்கள்'' என்று பிரி யங்கா அடுத்த கேள்வியைக் கேட்டார். அதற்கு நளினி, \"சிறு வயதிலேயே என்னை என் வீட்டில் புறக்கணித் தனர். யாரும் என் மீது பாசம் காட்டுவது இல்லை. அந்த வயதில் யாராவது என்னிடம் பாசம் காட்டி னால் அவர்களிடம் நான் நெருங்கிப் பழகி விடுவேன். நல்லது எது- கெட்டது எது என்பதை அறிய முடியாத பருவம் அது.\nஅந்த காலக் கட்டங்களில் வார கடைசி நாட்களில் சிவராசன் என் வீட்டுக்கு வருவார். அவருடன் வந்த முருகனிடம் நான் மனதை பறி கொடுத்து திருமணம் செய்து கொண்டேன்'' என்றார்.\nஉடனே குறுக்கிட்டு பிரியங்கா, \"முருகன் விடு தலைப்புலியாப'' என்றார். அதற்கு நளினி, \"அவரும் என்னைப் போல அப்பாவி தான். சிவராசன், தனு, சுபாவின் கொலை திட்டம் பற்றி அவருக்கும் கடைசி வரை தெரியாது'' என்றார்.\nஅதன் பிறகு பிரியங்கா வும் நளினியும் பரஸ்பரம் தங்கள் குடும்பம் பற்றி பேசினார்கள்.\nநளினியின் குழந்தை பற்றி பிரியங்கா பரிவு டன் விசாரித்தார். அது போல நளினியும் பிரி யங் காவிடம் நலம் விசா ரித்தார். அப்போது பிரி யங்கா, \"தின��ும் என் குழந் தைகளை நானே பள்ளிக்கு அழைத்து செல்கிறேன்'' என்று கூறி உள்ளார்.\nபிரியங்கா பச்சை கல ரில் சேலை அணிந்து வந்த தாக நளினி கூறினார். அவர் மிக, மிக அன்புடன் நடந்து கொண்டதாக நளினி கூறினார். இந்த சந் திப்பு பிரியங்கா-நளினி இரு தரப்பையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.\nசிறையில் இருக்கும் நளினி தொடர்ந்து சோனி யாவுக்கு கடிதம் எழுதி வருகிறார். சோனியா சமீ பத்தில் உடல் நலம் இல் லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட நளினி கடிதம் எழுதி விசாரித் தார்.\nஇதனால் நளினி மீது சோனியா குடும்பத்தினர் தனிப்பட்ட அன்பு வைத் துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கருதுகிறேன்.\nஎன்றாலும் நளினியை பிரியங்கா ரகசியமாக சந்தித்து பேசியது ஏன் என்பது மட்டும் தான் புரியாத புதி ராக உள்ளது.\nஇவ்வாறு நளினி வக்கீல் எஸ்.துரைசாமி கூறினார்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nபரமசிவன் கழுத்துப் பாம்பாக பாலு\nஜாக்கி சான் எந்த தண்ணீர் குடித்தார் \nமன்மோகன் சிங் இது நியாயமா \nபாம்பை பார்த்து எனக்கு பயம் கிடையாது - நமிதா\nஹர்பஜன் சிங் Vs ஸ்ரீசாந்த்\nமனிதர்கள் கிராமத்தில் தான் இருக்கிறார்கள் \nமதியின் கார்ட்டூன்கள் வெளியீடு - படங்கள்\nடி.ஆர். பாலுவை டி���்மிஸ் செய்ய வேண்டும் - ஜெயலலிதா\nநளினி- பிரியங்கா சந்திப்பு - சிதறப் போகும் விஷயங்க...\nவிவேகானந்தர் மண்டபம் - கலைஞர் பேச்சு\nநளினி-பிரியங்கா சந்திப்பு - சோ கருத்து\nகபாலி Vs கேடி கபாலி\nவிவேகானந்தர் இல்லம் - ஜெ, சோ கருத்து\nகுருவாயூர் கண்ணனுக்கு க்ரோசின் கொடுத்த பக்தர்\nகுருவாயூர் கண்ணனுக்கு கிரோசின் கொடுத்த பக்தர்\nதசாவதாரம் ஆடியோ சிடி பாடல்கள்\nவிவேகானந்தர் இல்லத்தை அரசு கையகப்படுத்துகிறது...\nதசாவதாரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்ப...\nஇட்லிவடை பதில்கள் - 22-4-08\nரஜினிக்கு சத்தியராஜ் தந்த பித்தம்\nகமலுக்கு கருணாநிதி தந்த முத்தம்\nபிரியங்கா - நளினி சந்திப்பு - சரியா \nதமிழ் புத்தாண்டு இவர்களுக்கு எப்படி இருக்கும் \n‘குஜராத் டுடே’ - மோடி பேட்டி - கல்கி\n'வணக்கம்மா' பட பூஜைக்கு போலீஸ் தடை\nதமிழ் புத்தாண்டு - தமிழர் புத்தாண்டு\nஇட்லி வடை பதில்கள் 15-4-2008\nபிரியங்கா வேலூர் சென்ற போது நளினியை சந்தித்தார்\nசாய்பாபாவி‌டம் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு ஆசி பெ...\nமாரத்தான் ஓட்ட சிறுவன் புதியாவின் பயிற்சியாளர் சுட...\nடிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் மீண்டும் திறப்ப\nசர்வதாரி, தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாள் வாழ்...\nசவுந்திரபாண்டியனார் காவல் நிலையம் எங்கே இருக்கு \nதிருவல்லிக்கேணியை தி.கேணி என்று ஏன் எழுத கூடாது - ...\n27% இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் - உச்ச நீதிமன்றம...\nகர்நாடகா தேர்தல் பற்றி கலைஞருக்கு ஏன் கவலை - இல.கண...\nஅதிகாரம் தப்பு செய்தால் அதிகாரிக்கும் பங்குண்டு\nஉண்ணாவிரத புறக்கணிப்புக்கு காரணம் ரஜினிகாந்த்\nசட்டசபைக்கு வந்தார் ஜெ - வந்த வேகத்தில் வெளியே சென...\nஒக்க பிரச்சனை, பல கருத்து\nஒக்க கேள்வி - ராமதாஸ் நிறைய பதில் - கலைஞர்\nதவறான நேரம்; தவறான முடிவு\nவார்த்தை - விழா காட்சிகள்\nசத்தியராஜ் தைரியமற்ற கோழை - ராமகோபாலன்\nஒகேனக்கல் பிரச்சனை கருணாநிதியின் வாபஸ் கண்டிக்கதக்...\nஒகேனக்கல் - கலைஞர், கிருஷ்ணா - தேர்தல் அரசியல்\nதமிழன் என்று சொல்லடா கெட்ட வார்த்தை பேசடா\nஓகேனக்கல் - தலைப்பு செய்திகள்\nதமிழ் திரையுலகினர் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது\nதமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல\n\"வார்த்தை\" - 'ஜெஜெ' ன்னு இல்லை\nஒகேனக்கல் பிரச்சனை - சோ கருத்து\nஉண்ணாவிரதம் - ரஜினிகாந்த், கமலஹாசன் பங்கேற்க முடிவ...\nகன்னட நடிகர்களும் ��ாளை தர்ணா போராட்டம்\nதமிழ் திரையுலக சங்கத்தினர் அதிரடி\nஒகே ஒக்க க(ன)ல்லில் இரண்டு மாங்கா\nயோகாசனம் கற்றால் யோகம் வருமா\nஎதிர்காலத்தில் மோடி இந்தியப் பிரதமராவது நிச்சயம் -...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasreesaranathan.blogspot.com/2013/04/2.html", "date_download": "2018-07-19T00:23:06Z", "digest": "sha1:3BOSBCNHBJ7KTE3NMHIR6XR6JUNEB6AJ", "length": 26522, "nlines": 295, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: மழை ஜோதிடம் (பகுதி 2) (மேஷப் பிரவேசமும், ஆருத்ரா பிரவேசமும்)", "raw_content": "\nமழை ஜோதிடம் (பகுதி 2) (மேஷப் பிரவேசமும், ஆருத்ரா பிரவேசமும்)\nதமிழில்:- திரு டி.ஜி. ஸாரநாதன்\nபகுதி 1 மழை ஜோதிடம் (பகுதி 1) - கர்போட்டம்\nஇந்தக் கட்டுரையின் முதலாம் பாகத்தில், வானிலை காரணிகளை கண்காணிப்பது பற்றிச் சொல்லப்பட்டது. அந்த கண்காணிப்புகள் சூர்ய மாதமான மார்கழி அல்ல���ு சூரியன் பூராட நக்ஷத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் அல்லது மார்கசீருஷ மாதத்தில் சந்திரன் சுக்ல பக்ஷத்தில் பூராட நக்ஷத்திரத்தை கடக்கும் போது, ஆரம்பிக்க வேண்டும். இதைத் தொடந்து தமிழ் (சூர்ய) மாதம் வைகாசி வரையிலும் கண்காணிக்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு மாதங்கள், மார்கசீருஷத்திலிருந்து பால்குன மாதம் வரை , இந்தியாவின் பருவ மழைக் காலத்துடன் , அதாவது ஜூலை முதல் அக்டோபர் வரை, நேரடி சம்பந்தப் பட்டு இருக்கிறது. ஆகையால் மழை அளவை கணிக்க மிகக் கவனத்துடன் இந்த நான்கு மாதங்களிலும் வானிலைக் காரணிகளை கண்காணிக்க வேண்டும்.\nசித்திரை மாதம் வந்த்தும், மற்ற கண்காணிப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.\nஇந்தக் கட்டுரையில் இராசி மண்டலத்தில் சூரியன் ஒவ்வொரு ராசியில் பிரவேசிப்பதும், மற்றும் சூரியன் ஆருத்ரா (திருவாதிரை) நக்ஷத்திரத்தில் பிரவேசிப்பதும் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதைக் காணலாம். இவை எல்லாவற்றையும் ஒருங்கு சேர அறிந்தால்தான் மழை அளவைச் சரியாகக் கணிக்க முடியும்.\n1. முதன் முதலில் வருடத்தின் பெயரிலிருந்து, அந்த வருடத்திற்க்கான ஜோசிய கணிப்புக்களை சரி பார்க்க வேண்டும். பண்டைக் காலத்தில், இடைக் காட்டு சித்தர் என்ற மிகப் புகழ் வாய்ந்த ஜோசியரும், சித்தரும், கணிப்புக்களைக் கூறியிருக்கிறார். இவை பஞ்சாங்களிலும் ஜோதிட நூல்களிலும் கிடைக்கும். வருடாந்திர கணிப்புக்கள், எதிர் வரும் வருடத்தில் மழை கிடைக்கப் போகும் தன்மை, அளவு இவற்றை பரந்த அளவில் சொல்லும். உதாரணமாக, தற்போதுள்ள விஜய ஆண்டில் அபரிமிதமான மழை பொழியும் என்று கணிக்கப் பெற்றுள்ளது. நல்ல அறுவடை கணித்துள்ளபடியால், நல்ல மழை உறுதியாகிறது.\n2, அடுத்ததாக, சூரியன், மேஷ ராசியில்,ரிஷப ராசியில், மிதுன ராசியில், கடக ராசியில் மற்றும் தனுர் ராசியில் எவ்வாறு பிரவேசிக்கிறான் என்பதை சரி பார்க்க வேண்டும். இவற்றை,பஞ்சாங்கங்களில் நவ (9) நாயகர்களும் அவர்களின் கணிப்புகளிளிருந்தும் அறியலாம். ஒன்பது பேர் இருந்தாலும், மழை அளவைப் பொருத்தவரை நான்கு நாயகர்களையே நாம் கவனிக்க வேண்டும். அவைகள் பின்வருமாறு:\nசூரியன் மேஷ ராசியில்: மந்திரி (நவ நாயகர்களில் ஒருவர்) - பொதுவான மழை கணிப்பு\nசூரியன் மிதுனத்தில் : அர்காதிபதி - விவசாயப் பொருள்களின் விலை மதிப்பு / கணிப்பு (மழ�� விவசாய பொருள்களின் உற்பத்தியை பாதிக்கிறது)\nசூரியன் கடக ராசியில்: ஸஸ்யாதிபதி - பயிர் விளைச்சல் கணிப்பு (மேல் சொன்ன அதே காரணங்களுக்காக)\nசூரியன் தனுர் ராசியில்: தான்யாதிபதி - தானியங்கள் உற்பத்தி கணிப்பு.\nசூரியன் இந்த ராசிகளில் பிரவேசிக்கும் நாட்களை குறித்துக் கொள்ளவேண்டும். நாள் என்பது ஒரு சூர்யோதயந்திலிருந்து அடுத்த சூர்யோதயம் வரை. இந்த நாட்கள் திங்கள், வியாழன் , வெள்ளியாக இருந்தால், நல்ல மழையும், அமோக விளைச்சலையும் எதிர்ப்பார்க்கலாம்.\nஅந்த நாள் புதன் கிழமையாக இருந்தால், வேண்டாத காற்று வீசி மேகங்களை கலைத்த் விடும். இதனால், மழை அளவு குறைந்து, விளைச்சலும் குறைந்து, விலைவாசி எகிறும்.\nஇந்த நாட்கள் செவ்வாய், சனி, ஞாயிறு கிழமைகளாக இருந்தால், மிதமான மழையும், அதனால் தானியப் பற்றாக்குறையும் ஏற்ப்படும்.\nஇம்மாதிரி நான்கு ராசிகளிலும் உள்ள பலன்களை சரி பார்த்து, ஒவ்வொன்றுக்கும் கணிப்பை அறியலாம்.\nஇந்த வருஷமான விஜய ஆண்டுக்கு நல்ல மழை என்ற பலன் இருந்தாலும் கூட, இந்த விதியைப் பார்க்கும்போது, சூரியன் சனிக்கிழமையில் பிரவேசித்ததால், மழை மிதமாகவே இருக்கும். ஆனால், மற்ற காரணிகளையும் நாம் பார்க்க வேண்டும்.\nஇந்த வருடம், சூரியன் மிதுன ராசியில் ஒரு சனிக்கிழமை (ஆங்கில நாட்காட்டியின்படி) விடி காலை பிரவேசிக்கிறான். ஆனால் பஞ்சாங்கங்களின் படி, அந்த நேரம் முந்தின வெள்ளிகிழமையைச் சேர்ந்ததால், நல்ல மழை கணிக்கப்படுகிறது. அதனால் விலைவாசியையும் பாதிக்காது.\nகடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள் செவ்வாய்க் கிழமை மதியம்.இது சாதகமான மழைக்கு உகந்ததல்ல.\nசூரியன் தனுர் ராசியில் ஞாயிற்றுக்கிழமை நடு நிசியில் பிரவேசிப்பதால், இதுவும் நல்ல மழைக்கு உகந்ததல்ல.\nஆகையால், நான்கில் ஒன்று தான் நல்ல மழைக்கு சாதகமாக இருப்பதால், இந்த விதியின் படி, இந்த ஆண்டில் மிதமான அல்லது குறைந்த மழை பொழிவே இருக்கும்,.\n3. அடுத்ததாக, எந்த நாளில் சாந்திர வருஷம் ஆரம்பிக்கிறது என்று பார்க்க வேண்டும். இது யுகாதி எனப்படும். சௌர (சூரிய அல்லது தமிழ் நாட்டு வழக்கப்படி) வருஷப்பிறப்புக்கு முன்னால் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளாகும். மேலே கூறிய அதே மழை பொழிவுக்கான நாட்களின் விதியை இங்கும் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு யுகாதி ஒரு வியாழக் கிழமை வந்ததால், நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம்.\n4. இதற்குப் பிறகு, நாம் சூரியன் ஆருத்ரா (திருவாதிரை) நக்ஷத்திரத்தில், பிரவேசிப்பதை பார்க்க வேண்டும். இது தான், இந்த விதிகளிலேயே மிக முக்கிய காரணாமாக எண்ணவேண்டும். இது ஆருத்ரா பிரவேசம் எனப்படும். இங்கு, பிரவேசிக்கும் நாள் தவிர இன்னும் கூடுதல் காரணங்களை பார்க்க +வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nபிரவேசிக்கும் நாள்: விதி மேலே கூறிய அதே நாட்கள்,அதே கணிப்பு\nஇந்த வருடம், ஆருத்ரா பிரவேசம் சனிக்கிழமை விடிகாலையில் ஏற்படுகிறது. பஞ்சாங்க விதியின்படி, அது வெள்ளிக்கிழமை பின்னிரவு. ஆகையால், நல்ல மழை பொழிவு கணிக்கப்படுகிறது. ஆகையால், இது நல்ல மழைக்கு முக்கியமாகிறது.\nபிரவேசிக்கும் போது திதி: 4 (சதுர்த்தி), 8 (அஷ்டமி), 9 (நவமி), 14 (சதுர்த்தசி) திதிகள் நல்ல மழைக்கு சாதகமானவை அல்ல. அமாவாசையும் குறைந்த மழையே கொடுக்கும். இந்த ஆண்டு ஆருத்ரா பிரவேசம் சதுர்தசி அன்று நிகழ்கிறது. அது சாதகமானது அல்ல.\nபிரவேசிக்கும் போது நக்ஷத்திரம்: இங்கு நக்ஷத்திரம் என்பது, ஆருத்ரா பிரவேசத்தின் போது சந்திரன் கடக்கும் நக்ஷத்திரம். பரணி, திருவாதிரை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை நக்ஷத்திரங்கள் நல்ல மழைக்கு சாதகமானவை அல்ல. இந்த ஆண்டு அந்த நக்ஷத்திரம் அனுஷமாக இருப்பதால், நல்ல மழைக்கு சாதகமே\nபிரவேசத்தின்போது யோகம்: இதைப் பஞ்சாங்கங்களிளிருந்து தெரிந்து கொள்ளலாம். அதிகண்டம் , சூலம், கண்டம், த்ருவம், வியாகதம், வ்யதீபாதம், பிராம்ஹம், மாஹந்திரம் , வைத்ருதி யோகங்கள் சாதகமானவை அல்ல. இந்த ஆண்டுஆருத்ரா பிரவேசம் நிகழும் யோகம் ஸித்தம் என்பதால், நல்ல மழைக்கு சாதகமானது.\nபிரவேசத்தின்போது கரணம்: விஷ்டி, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் கரணங்கள் சாதகமானவை அல்ல. இந்த வருடம் அந்த சமயத்தில், தைத்துல காரணமிருப்பதால், நல்ல மழைக்கு அறிகுறி.\nபிரவேசத்தின்போது லக்னம்: இதை ஜோதிட மென்பொருளால் அறியலாம். ரிஷபம், கடகம், துலா, மீனம் லக்னங்கள் நல்ல மழைக்கு சாதகம். கன்னி லக்னம் சூறாவளிக்கு அறிகுறி. மற்ற லக்னங்கள் நல்ல மழைக்கு பாதகமே லக்னங்கள் இடத்திற்கு தகுந்த மாதிரி சரி பார்க்க வேண்டும். சென்னையைப் பொறுத்த வரையில், அன்று ரிஷப லக்ன மாதலால், நல்ல மழையை எதிர்ப்பார்க்கலாம்.\nபிரவேசத்தின்போது காலம்: இரவா அல்லது பகலா என்று பார்க்கவும். அந்திநேரம் அல்லது நடுநிசி என்றால் நல்ல மழை பெய்யும். பகல் நேரம் அல்லது உச்சி வேளை என்றால், குறைந்த மழை பெய்யலாம். இரவு வேளை என்றால் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. இவ்வருடம், ஆருத்ரா பிரவேசம், நடுநிசிக்குப் பிறகு பின்னிரவில் எற்ப்படுவதால், மிதமானதைக் காட்டிலும் அதிக மழை பெய்யலாம்.\nபிரவேசத்தின் போது சந்திரனின் இருப்பிடம்: சந்திரன் இருப்பிடம், தண்ணீர் சம்பந்தப்பட்ட நக்ஷத்திரம் , இராசி, லக்னம், நவாம்சமாக இருந்தால், நல்ல மழையை எதிர்ப் பார்க்கலாம்.\nநீர் சம்பந்த நக்ஷத்திரங்கள்: ரோகிணி , மிருகசீர்ஷம்,புஷ்யம், உத்திரம், பூராடம், உத்திராடம், உத்திரட்டாதி, ஹஸ்தம், அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி.\nநீர் சம்பந்த இராசிகள்: கடகம், விருச்சிகம், மகரம், மீனம்.\nஇவையெல்லாம் பார்த்த பிறகு, மழை பொழிதலுக்கான கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்க்க வேண்டும். அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.\nமழை ஜோதிடம் (பகுதி 6) (நக்ஷத்திரங்களும், கிரகங்களு...\nமழை ஜோதிடம் (பகுதி 5) (கிரகச் சேர்க்கைகள்)\nமழை ஜோதிடம் (பகுதி 4) (புதன் - சுக்கிரன் அருகாமை )...\nமழை ஜோதிடம் (பகுதி 3) (உடனடி மழை)\nமழை ஜோதிடம் (பகுதி 2) (மேஷப் பிரவேசமும், ஆருத்ரா ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-19T00:14:38Z", "digest": "sha1:6365KCMMYL4X2XZHJGCQDKI6JT67KWDL", "length": 18624, "nlines": 188, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: November 2010", "raw_content": "\n26/11- மற்றும் ஒரு கணக்கு...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினம் ஒரு குடும்பம் தன் தலைவனை இழுந்தது. அந்தத் தலைவன்- ஒரு கணவன், ஒரு தந்தை, ஒரு தமையன்- ஒரு மாமன்... இன்னும் அவன் என்னவெல்லாமோ இருந்திருக்கக் கூடும். ஆனால் அப்படி நடக்க அவனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதை விதி என்கிறார்கள், ஒரு சிலர். ஜென்ம பயன் என்கிறார்கள்- இன்னும் சிலர். காலம்- என்கிறார்கள் மற்றும் சிலர். என்னைப் பொறுத்த வரையில்- அன்று அந்த இடத்தில்- வேறு ஏதோ ஒன்று செயல் பட்டுக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் மீரியதொன்று. அதை என்னவென்று என்னால் இன்று வரையிலும் விவரிக்க முடிந்ததில்லை. அது- என்னை ஓர் பாடத்தை உணரச் செய்தது. \"பயங்கரவாதம்\" எனப்படுவது ஒன்று- மேடைப் பேச்சு வீரர்களின் கோர்வை மொழியின் ஒரு அங்கம் இல்லை, என்று. குட்டிச் சுவற்றின் மீது வெட்டிப் பேச்சும், உலகின் மீது போலிக் கோவம் கொண்டு சினிமா பட ஹீரோக்கள் போன்று ஆகத் துடிக்கும் இளைகனின் மனக் கோட்டையின் ஒரு செங்கல்லும் இல்லை- இந்த \"பயங்கரவாதம்\". இது- ஒரு உணர்வு. இதைப் பற்றி பெசுவதினாலோ, அல்லது இதைப் பற்றிப் படிப்பதினாலோ உணர்ந்து விட முடியாத ஒரு உணர்வு. அதை எப்போது நாம் உணருகிறோம்- என்று ஒரு கேள்வி உதிக்கிறதோ உணர்ந்தேன். 200 , 300 என்று தொலைக்காட்சிப் பெட்டியில் சடலங்களை கூறு போட்டுக் கொண்டு எண்ணிக் கொண்டிருந்த பொது- அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- நான் அதில் யாரோ ஒருவரை நான் வாழ்ந்த காலத்தில் அறிந்திருக்கிறேன் என்று எந்த நொடியில் உணர்ந்தேனோ- அந்த நொடியில் உணர்ந்தேன். உலகெங்கும் பரவியிருக்கும் ஒன்றை அந்நாள் வரையிலும் நான் ஒரு வாக்கியமாகவே எண்ணியிருந்தேன். அதன் உணர்ச்சியை- அது என் வீட்டு கதவை இடித்த போது தான் உணர்ந்தேன்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக- அவ்வபோது செய்திகள் இல்லாத நேரங்களிலோ- அல்லது யாரோ சில பிரபலங்கள் அதைப் பற்றி பேட்டி கொடுத்திருந்தபோதோ- தொலைக்காட்சிப் பெட்டியில் என்னையும் மீறி என் மனம் லயித்தது. ஏன் எதற்கு நானே என் அறிவை கொறை பட்டுக் கொள்கிறேன் எதற்கு நானே என் அறிவை கொறை பட்டுக் கொள்கிறேன் இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரச்சனைகள் தீரும் என்று எப்படி என்னால் எண்ண முடிந்தது இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரச்சனைகள் தீரும் என்று எப்படி என்னால் எண்ண முடிந்தது ஆனால்- இப்படிப்பட்ட கேள்விகளை சிறிது நேரம் மறக்கத் தோன்றியது. மறுப்பு, வாக்கு, என்பது போன்ற- கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அதே சொற்கள். இது இல்லை என்றால்- பிடிபட்ட குற்றம் சாட்டப் பட்டிருக்கும் அந்த ஒரே நபருக்கு பழைய சினிமா பாடல்களைப் பாடப் பிடிக்குமாம் ஆனால்- இப்படிப்பட்ட கேள்விகளை சிறிது நேரம் மறக்கத் தோன்றியது. மறுப்பு, வாக்கு, என்பது போன்ற- கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அதே சொற்கள். இது இல்லை என்றால்- பிடிபட்ட குற்றம் சாட்டப் பட்டிருக்கும் அந்த ஒரே நபருக்கு பழைய சினிமா பாடல்களைப் பாடப் பிடிக்குமாம் ஒள்ளூர என் அறிவின் வெற்றியை என் புத்தி பாடி மகிழ்ந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் என் மனத்தின் பங்கு இல்லை.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக, பிரிந்தவர்களின் ஜீவன் மெழு��ுச்ச் சுடர்களை தீயிட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி வைத்துக் கொள்வோமே. இன்னும் 20 வருடங்கள் கழிந்து- என்றோ ஒரு நாள்- \"நீதி\" என்பதற்கு சற்று அருகாமையில் வசிக்கும் ஏதோ ஒரு வார்த்தையின் அர்த்தம்- இந்த \"பயங்கரவாதப்\" பிரச்சனைக்கு தண்டனையாக அளிக்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோமே ஆனால் அன்றைய தினம்- அந்த \"நீதி\"யை கேட்டு ஆனந்தம் கொள்ளும் ஜீவன்களின் எண்ணிக்கை குறைந்து போயிருக்கும். அன்றைய தினம்- இன்று நான் உணருகின்ற அந்த 200 , 300 என்ற கணக்குகள்- மீண்டும் ஒரு முறை- உணர்வில்லா கணக்குகளாக இதிஹாச புத்தகங்களின் பக்கங்களில் பதிந்து போயிருக்கும். ஜாலியன்வால பாக் மற்றும் ஹீரோஷீமா/நாகாசாகி போன்ற ஒரு இதிஹாச நடப்பு. அதைப் படிக்கின்ற வருங்கால குழந்தைகளுக்கு- அந்த கணிதங்கள்- வெறும் பதில்கள்- வினாத்தாளில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகள். அவை உணர்ச்சி அல்ல. வெறும் கணக்கு...\n உயிர் - உயிராக மதிப்பிடப்பட வேண்டும். கணக்காக அல்ல. அந்த நாள் வந்துத் தான் ஆக வேண்டும். அதை எதிர் பார்த்துக்கொண்டிருப்பேன்...\nபி. கு.: எனக்குத் தெரிந்த அந்த ஒருவர் (mum's younger brother).\nஎனக்கெல்லாம் ஒரு ஒடம்புன்னு படுத்துக்கறதே பிடிக்காது இதுக்கு எங்கேர்ந்து தான் வருதோ இந்த புத்தி இதுக்கு எங்கேர்ந்து தான் வருதோ இந்த புத்தி எல்லாம் அவராத்து வகயராகள்லேர்ந்து தான் வந்துருக்கும்னு நெனைக்கறேன். எங்க பாத்தாலும் ஒரே \"வீரத் தழும்புகள்\". \"எப்டி அடி பட்டுது\" எல்லாம் அவராத்து வகயராகள்லேர்ந்து தான் வந்துருக்கும்னு நெனைக்கறேன். எங்க பாத்தாலும் ஒரே \"வீரத் தழும்புகள்\". \"எப்டி அடி பட்டுது\" ன்னா தெரியாது எங்கப் பாத்தாலும் ஒரு ப்ளாஸ்த்ரி ஒண்ண ஒட்டிண்டு school கு போணும். யாராது என்ன ஆச்சுன்னு கேக்கணும். அத சொல்றதுல இதுக்கொரு பெரும\nஇதுகூட ஒரு கொழந்த படிச்சுது. அது பேரு மறந்து போச்சு இது, அத விட எதோ 2 mark அதிகமா வாங்கிடுத்தாம். அதனால அந்த பொண்ணுக்கு இது ஒரு 'Leader'. இத யாராது \"நாதான் Leader\" ன்னுட்டா போரும். எதோ பெரிய கிரீடம் வெச்சா மாதிரி தான். அது எதோ ஒரு நா Homework எழுதலயாம். இது ஏன் எழுதலன்னுத்தாம். அந்த பொண்ணு ஒடனே- \"இத பாஆஆஆஆஆ ரூஊஊஊஊ\" ன்னு எதோ தங்கச்சி sentiment dialogue பேசர Hero மாதிரி பேசிருக்கு, அது. இது ஒடனே \"ஐயோ பாவம்\"னு மன்னிச்சுடுத்தாம். \"என்ன ஒரு நல்ல மனசு, எம்பொண்ணுக்கு\"ன்னு நென���்சிண்டிருந்தேன். ஆனா இப்போ தானே தெரியறது- இதெல்லாம் எங்கேர்ந்து வந்துதுன்னு\nஇது என்ன ஒரு 2nd std. படிக்கும். யாரோ \"தலவலி\" ன்னு சொல்லி கேட்டுருக்கு. கெட்டியா புடிச்சுண்டுடுத்து அந்த வார்த்தைய \"Homework பண்ணுடா\"ன்னா- \"போ மா... ஒரே தலவலி\" ங்க வேண்டியது \"Homework பண்ணுடா\"ன்னா- \"போ மா... ஒரே தலவலி\" ங்க வேண்டியது 2nd std. கும் தலைவலிக்கும் என்ன சம்பந்தம்னு இன்னி வரைக்கும் புறியல\nயாருக்காது அடி பட்டு ஒரு Band Aid அ மாட்டிண்டு வந்துட கூடாது \"எனக்கும் இப்போவே Band Aid போட்டுவிடு\" ன்னு அழுது தீக்கும், அத மாட்டி விடற வரைக்கும் \"எனக்கும் இப்போவே Band Aid போட்டுவிடு\" ன்னு அழுது தீக்கும், அத மாட்டி விடற வரைக்கும் இவருக்கு fever வந்து பத்து போட்டு விட்டாலும் சரி. \"நானும் போட்டுப்பேன்\" ன்னு ஒரே அடம். ஐவரும் அதுக்கு நெத்தில, கன்னத்துல, மூக்கு மேல ன்னு கொஞ்சம் ஈஷி விடுவார். ஒடனே கண்ணாடில வேற பாத்துக்கும் தன்ன தானே இவருக்கு fever வந்து பத்து போட்டு விட்டாலும் சரி. \"நானும் போட்டுப்பேன்\" ன்னு ஒரே அடம். ஐவரும் அதுக்கு நெத்தில, கன்னத்துல, மூக்கு மேல ன்னு கொஞ்சம் ஈஷி விடுவார். ஒடனே கண்ணாடில வேற பாத்துக்கும் தன்ன தானே அதுல எதோ ஒரு அல்ப சந்தோஷம் இதுக்கு\nஅதுலயும் நெஜமாவே fever வந்துடப்டாது அவ்வளவுதான் ரெண்டு நாள்ஜம்முன்னு மட்டம் போடும் school-கு. அதுக்கப்றம் இருப்பே கொள்ளாது ஆத்துல மூணாவது நாள்- எப்படா school- கு போய் எல்லார் முன்னாடியும் colour-colour-ஆ மாத்தர சாப்படலாம்னு உக்காண்டுருக்கும்\nஇது class ல யாருக்கோ \"Madras Eye\" வந்துடுத்து. அந்த கொழந்த \"cooling glass\" போட்டுண்டு வந்துருக்கு, class- கு நானும் \"cooling glass\" போட்டுப்பேன்-ன்னு ஒத்த கால்-ல நின்னு கொஞ்ச நேரம் போட்டுண்டு லாத்தித்து\n ன்னு கேட்டுண்டே நொழஞ்சேன்- இது எதோ கூப்படரதேன்னு. \"அப்பா-க்கு ஓம்பு செப்படல\"-ன்னுது ரெண்டு கஞ்சிக்கு கொதிக்க வெக்கணும்...\nரொம்ப சின்ன வயசில லாம் வெடி வேணும் னு அப்பா கிட்ட அடம் பிடிப்பேன் ஒரு மத்தாப்பூ Packet வாங்கிண்டு வந்து கைல கொடுத்துட்டு ஏதோ வெடி கடையே வெச்சி கொடுத்தாப்ல சந்தோஷப் படுவார் என் அப்பா ஒரு மத்தாப்பூ Packet வாங்கிண்டு வந்து கைல கொடுத்துட்டு ஏதோ வெடி கடையே வெச்சி கொடுத்தாப்ல சந்தோஷப் படுவார் என் அப்பா ('கத்தையா கொடுப்பருன்னு பாத்தா ஒத்தையா கொடுக்கறாரு' ன்னு நெனச்சதுண்டு ('கத்தையா கொடுப்பருன்னு பாத்தா ஒத்தையா கொடுக்கறாரு' ன்னு நெனச்சதுண்டு\nஎவ்வளோவோ memories இப்படி.. ஒவ்வொரு தீபாவளியும் குடும்பத்துடன் கொண்டாடரெச்ச நமக்கு கெடைக்கறது புது நினைவுகள் கொடுக்கும் நாள் வந்தாச்சு புது நினைவுகள் கொடுக்கும் நாள் வந்தாச்சு எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....\nஅடுத்த பதிவோட உங்கள எல்லாம் விரைவில் சந்திக்கற வரைக்கும்....\nபி.கு: கிறுக்கல்கள்- MS-Paint- இல்...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\n26/11- மற்றும் ஒரு கணக்கு...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/section-ta/economics-ta/farming-ta/", "date_download": "2018-07-18T23:50:19Z", "digest": "sha1:FJ6YFQNCBLPGXQECZ7XW6ZPP7OC2PBOC", "length": 21720, "nlines": 151, "source_domain": "new-democrats.com", "title": "விவசாயம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nவிவசாயம், உணவு, சுற்றுச் சூழலை நச்சாக்கும் வேளாண் கார்ப்பரேட்டுகள்\nFiled under உலகம், கருத்து, விவசாயம்\nபல ஆதாரங்கள் இருந்தபோதிலும், பிரிட்டனில் உள்ள பெருநிறுவன ஊடகங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி மௌனம் காக்கின்றன. இது இங்கிலாந்தின் அறிவியல் ஊடக மையத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான பொருளாதார நலன் சார்ந்த பிணைப்பின் காரணமாக நிகழ்கிறது. எந்த நிறுவனங்களுக்கு எதிரான விஞ்ஞானப்பூர்வமான ஆதாரத்தையும் இருட்டடிப்பு செய்ய முடியும்.\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nFiled under அம்பலப்படுத்தல்கள், காணொளி, தமிழ்நாடு, விவசாயம்\nவறட்சியால் அழியும் போதும், அதிகமாக விளையும்போதும் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. வறட்சி குறித்த ஆய்வறிக்கை தயார் செய்த ராஜீவ் சஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரும் தமிழகத்தில் வறட்சியினால் விவசாயிகள் யாருமே தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று வாய் கூசாமல் கூறியிருக்கிறார்கள்.\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nFiled under அரசியல், இந்தியா, நிகழ்வுகள், பத்திரிகை, விவசாயம்\nஒரு தத்துவம் மக்களை பற்றிக் கொள்ளும்போது அது பெளதீக சக்தியாகிவிடுகிறது என்றார் பேராசான் காரல் மார்க்ஸ், மகத்தான ரசியப் புரட்சி முதல் சீனப்புரட்சி வரை மார்க்சின் கூற்றை நிரூபித்த உதாரணங்கள் ஏராளம். நமது சமகாலத்து அனுபவமாக ஜல்லிக்கட்டு போர��ட்டமும், நாசிக் விவசாயிகள் செம்படை பேரணியும் இருக்கின்றன.\nகாவிரிப் பிரச்சினை – சமூக வலைத்தள கருத்துப்படங்கள்\nFiled under அரசியல், கருத்துப் படம், கேலி, சமூக வலைத்தளம், தமிழ்நாடு, விவசாயம்\nகாவிரி மேலாண்மை வாரிய பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் கருத்துப்படங்களின் தொகுப்பு\nகாவிரி, ஸ்டெர்லைட் – கார்ப்பரேட் சங்கிலிகளை உடைத்தெறிவோம்\nFiled under அரசியல், இயக்கங்கள், கார்ப்பரேட்டுகள், தமிழ்நாடு, போராட்டம், விவசாயம், வேலைவாய்ப்பு\nஉடைத்தெறியப்பட வேண்டியது சுங்கச் சாவடிகளை மட்டுமில்லை, தமிழகத்தின் மீது கவிந்திருக்கும் கார்ப்பரேட் காவி இருளின் அனைத்து அம்சங்களையும் அடித்து நொறுக்கி ஒட்டு மொத்தமாக துரத்தி அடிப்பதுதான் தமிழக உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும். அதுவேதான் கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநில மக்களின் வாழ்க்கையையும் மீட்பதற்கான ஒரே வழி.\nஉழைக்கும் மக்கள், பசுக்கள், விவசாயிகள், ஐ.டி வாழ்க்கை\nFiled under இந்தியா, கருத்து, செய்தி, தமிழ்நாடு, விவசாயம்\nநாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பாளர்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயத்தை புறக்கணித்தது விஜயா போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. கிடைத்த வேலை செய்து உயிர் வாழ முயற்சிப்பது, எப்பாடு பட்டாவது குழந்தைகளை படிக்க வைக்க பார்ப்பது, உடலுக்கு ஏதாவது வந்து விட்டால் வாழ்க்கை நாசமாகிப் போவது என்று போராடி கொண்டிருக்கிறார்கள்.\nதீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து அல்ல, இந்த அரசுதான்\nFiled under அரசியல், கடன், விவசாயம்\nவங்கியிலோ, தனியாரிடமோ சாதாரண விவசாயிகளும், கூலி/சம்பளம் வாங்கி பிழைக்கும் உழைப்பாளர்களும் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாமல் கந்து வட்டி வடிவத்தைத்தான் எடுக்கிறது.\nமுதலாளிகளைக் காப்பாற்றும் மோடி அரசு, விவசாயிகளை சந்தையின் தயவில் விடுகிறது\nFiled under அரசியல், இந்தியா, செய்தி, விவசாயம்\nதனியார் முதலீட்டாளர்களின் இலாபத்தை உறுதிப்படுத்தும் வகையில் சந்தை சக்திகள் செயல்பாட்டில் மோடி அரசு தலையிடுகிறது. ஆனால் விவசாய உற்பத்தி பொருட்களை விவசாயிகளுக்கு லாபகரமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளுடனான அரசின் சமூக ஒப்பந்தம் என்ன ஆனது\nதொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா\nFiled under காணொளி, தமிழ்நாடு, விவசாயம்\nஇந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ பங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ வானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம் இத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு வந்தோம்\nவிவசாயிகள் மாநாட்டில் ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்\nFiled under அனுபவம், தமிழ்நாடு, விவசாயம்\nநம்மில் பலருக்கு விவசாயிக்கு என்ன நிகழ்கின்றது என்று தெரியாது. விவசாயம் அழிகின்றது என்று மட்டும் தெரியும். இந்த கருத்தரங்கம் விவசாயம் ஏன் அழிகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொள்ள உதவியது.\nவிவசாயிகளை ஆதரிப்போம் – விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்\nFiled under இயக்கங்கள், தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, விவசாயம்\nகார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் மனு கொடுத்து எதையும் மாற்ற முடியுமா எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்க்கிறார்களா எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்க்கிறார்களா ஒரு மாற்றை முன் வைக்கிறார்களா\nவிவசாயிகள் பிரச்சனைக்கு நாம் என்ன செய்ய முடியும்\nFiled under இந்தியா, கருத்து, விவசாயம்\nவிவசாயத்துக்கும் நாட்டுக்கும் எதிரான கொள்கைகள் எப்படி அமல்படுத்தப்படுகின்றன, அவற்றை வகுத்துக் கொடுப்பது யார் நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன அரசு அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன\nவிவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் அரசு – கார்டடூன்\nFiled under இந்தியா, கருத்து, விவசாயம்\nஇன்று விவசாயம் அழிவது என்பது ஏதோ தற்செயலாக நடந்தது இல்லை. பல வருடமாக, குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக, திட்டமிட்டே இந்த அரசு (அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றம்) விவசாயத்தை புறக்கணித்து உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக விவசாயிகளை கொள்ளை அடிக்கும் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது.\nவதைக்கப்படும் விவசாயிகள் வாழ்வும், மோடியின் வளர்ச்சியும் – ஐ.டி ஊழியரின் அனுபவம்\nFiled under அனுபவம், இந்தியா, விவசாயம்\nமேலும் 500 மற்றும் 1000 செல்லாக்காசாக அறிவிக்கப்பட்டப்பின், கைத்தறி நெசவு கூலி தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கால்வாசி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் இப்பொழுது நகரங்களில் அடிமட்ட கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nசங்கத்தை வலுப்படுத்துவோம், ஒப்பந்த ஊழியர்களை ஆதரிப்போம், விவசாயிகளுக்கு துணை நிற்போம் – ஐ.டி சங்கக் கூட்டம்\nFiled under சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன், விவசாயம்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு அறைக்கூட்டம்நா ள் : சனிக்கிழமை ஜூலை 15, 2017 நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை இடம் : பெரும்பாக்கம்\nசங்கக் கூட்டம் - ஜூலை 21, 2018\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nCategories Select Category அமைப்பு (217) போராட்டம் (213) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (116) இடம் (455) இந்தியா (255) உலகம் (78) சென்னை (76) தமிழ்நாடு (95) பிரிவு (480) அரசியல் (192) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (301) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (61) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (474) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (49) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2009/07/blog-post_18.html", "date_download": "2018-07-19T00:14:51Z", "digest": "sha1:EIQ2KD2YDAWSWWW6RYW7VWQMJPXD6CYP", "length": 17913, "nlines": 278, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: கொல்லம் ஹாம் சந்திப்பு", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் உள்ள கொல்லத்தில் ஹாம் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனை கொல்லம் அமெச்சூர் ரேடியோ கிளப் நடத்தி வருகின்றது. QARL என்ற பெயரில் நடந்து வரும் இந்த மன்றமானது இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள ஒரு சில மன்றங்களில் இதுவும் ஒன்றாக ஹாம் வானொலி உபயோகிப்பாளர்களால் கருதப்படுகிறது.\nநாம் பெரும்பாலும் இதுபோன்ற சந்திப்பு என்றால் ஏதேனும் ஒரு மண்டபத்திலோ பள்ளியிலோ அல்லது ஹோட்டல்களிலோ மட்டுமே நடக்கும், ஆனால் இந்த ஆண்டு சந்திப்பினை சற்றே வித்தியாசமாகச் செய்திருந்தனர்.\nகொல்லம், கடற்கரையோர ஆறு களால் புகழ்பெற்ற ஒரு நகரம் ஆகும். இங்கே உள்ள அஸ்தமுடி ஏரி படகுச் சவாரிக்கு பெயர் போனது. இந்த ஆண்டின் சந்திப்பினை படகிலேயே வைத்திருந்தனர். ஒவ்வொரு படகும் பிரம்மாண் டமானதாக இருந்தது என்றால் அது மிகையில்லை. நிலத்தில் உள்ள வீட்டினைப் போன்றே அந்தப் படகுகளை அழகாகக் கட்டி யிருந்தனர்.\nHamfair என்றே இந்தச் சந்திப்பினை இவர்கள் அழைத்து வருகின்றனர். காரணம் இந்தச் சந்திப்பில் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்களுக்குத் தேவை யான பல புதியதும் பழையதுமான பொருட்களை வாங்கலாம் விற்கலாம். மகாபலிபுரம், ஏற்காடு ஹாம் சந்திப்புகளுக்குப் பிறகு நாம் கலந்து கொள்ளும் இந்த சந்திப்பு உண்மையில் வேறுபட்டு இருந்தது.\nநமது சர்வதேச வானொலி இதழில் இது பற்றி ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தபடியால், ஒரு சிலர் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வருவதாகக் கூறினர். ஆனால் மற்ற சந்திப்புகளைப் போன்ற நினைத் தவுடன் கலந்து கொள்ள இயலாது. காரணம், படகில் சந்திப்பு நடைபெறுவதால் முன் கூட்டியே பதிவு செய்யுமாறு கூறியிருந்தனர். திருநெல்வேலி தியாகராஜ நகர் செல்வகுமார் அவர்களும், நானும் நமது இதழின் சார்பாக இதில் கலந்து கொண்டோம்.\nநான் சென்னையில் இருந்து 17 ஏப்ரல் 2009 அன்று கொல்லம் புறப்பட்டேன். சனிக்கிழமை முழு வதும் திருவனந்தபுரத்தில் உள்ள வானொலி நிலையம் மற்றும் வானொலி நேயர்களை சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால், முன் கூட்டியே திட்டமிடாததால் அனைத் தும் நடக்கவில்லை.\nமுதலில் திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் உள்ள பத்மநாபா கோவிலுக்கு சென்றேன். ஆண்கள் மேலாடை இல்லாமல், வெள்ளை வேஷ்டியுடன் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அதன் பின் அருகில் இருந்த அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். மதியம் அருகில் உள்ள கோவலத் திற்குச் சென்று வந்தோம்.\nமாலை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் புறப்பட்டு சென்றோம். இரவு இங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே சென்றபின்தான் தெரிந்தது பல ஹாம்கள் சென்னையில் இருந்து வந்துள்ளனர் என்பது.\nஞாயிறு காலை 9 மணியளவில் நாங்கள் Backwaters எனப்படும் பின்னோக்கிய நீரோட்டத்திற்கு சென்றோம். அப்போது எங்களுடன் பெங்களூர் அமெச்சூர் கிளப்பின் லயன் அஜய் அவரது மகளுடன் இணைந்து கொண்டார். சரியாக 10.45க்கு புறப்பட்ட படகு 1 மணிக்கு அஸ்தமுடி ஏரிக்கு அருகில் உள்ள ஒரு கரையோர ரிசார்டில் இறக்கி விடப்பட்டோம்.\nமுதலில் அங்கே ஆண்டு விழா மலர் மற்றும் ஹாம் வானொலியில் நுழைய விரும்புபவர்களுக்கான அடிப்படை பாட புத்தகம் வெளியிடப்பட்டது. இவர்கள் அஞ்சல் வழியில் ஹாம் வானொலித் தேர்வுகளுக்கு பாடம் எடுக்கின்றனர் என்பதையும் இங்கே கூறியே ஆக வேண்டும்.\nபடகில் நீண்ட கால வானொலி நேயர்கள் பலரைச் சந்திக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சனில் தீப்பைக் கூறலாம். VU3SIO எனும் அடையாள குறியீட்டை கொண்ட இவர் BC DX NET ன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் ஆவார்.\nஎனது வானொலி கேட்டலின் தொடக்க காலத்தில் இவர்கள் 40 மீட்டரில் (7085 அலை எண்கள்) ஞாயிற்றுக் கிழமை 7.30 முதல் 9.30 வரை ஏராளமான வானொலித் தொடர்பானத் தகவல்களை வழங்கி வந்தனர். அதன் துணை கொண்டே இன்று உலகின் பல வானொலி களைக் கேட்கும் ஆர்வம் ஏற்பட்டது என்றால் அது மிகையில்லை.\nசனில் அவர்கள், அவரது குடும்பத்தாருடன் இதில் கலந்து கொண்டார். நீண்ட நாட்களாகச் சந்திக்க வேண்டும் என எண்ணி யிருந்த ஒருவரை சந்தித்ததால், அவருடன் என்ன பேச வேண்டும் என எண்ணியிருந்தோமோ அவை அனைத்து மறந்து விடும். அந்த அளவிற்கு அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருந்தன.\nமதிய உணவு அந்த ரிசார்டிலேயே அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அதன் பின் புறப்படத் தயாரானபோது, படகி���் என்ஜினில் சிக்கல், என்றனர். எங்களுக்கோ மாலையில் தொடர்வண்டியைப் பிடித்தாக வேண்டிய கட்டாயம். எனவே, பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த VU2DX அவர்களின் குழுவினரோடு இணைந்து நாங்களும் பேருந்தில் புறப்படத் தயாரானோம். முதல் முறையாக படகிலேயே வானொலி நேயர்களை சந்தித்தது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அடுத்து மீண்டும் இதே போன்றதொரு சந்திப்பானது அடுத்த ஆண்டும் நடக்கவுள்ளது. அனை வரும் தவறாமல் அதில் கலந்து கொண்டு புதிய தகவல்கள் மட்டுமின்றி, புதிய நண்பர்கள் பலரையும் பெறலாம்.\nவெற்றி எப்.எம் தெளிவான ஒளிபரப்புக்கு பின்வரும் முகவரியை அணுகவும்.\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் ஐம்பெரும்...\nஊட்டியில் பி.கண்ணன்சேகர் அவர்களுக்கு பாராட்டு விழா...\nசீனா சென்று வந்தார் செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/07/blog-post_6910.html", "date_download": "2018-07-19T00:23:57Z", "digest": "sha1:A3KOU5GDOJHQYJVR7QXW36IGEI3F6UW5", "length": 25759, "nlines": 427, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: மாநிலத்திடம் ஏது அதிகாரம்?: ராமதாஸுக்கு பொன்முடி பதில்", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nகிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாய் மரணம்\nநிமிட்ஸ்: அமெரிக்க வீரர்கள் சென்னையில்.\nபுதுவை: மதிப்பு கூட்டு வரியிலிருந்து பெட்ரோலுக்கு ...\nதனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி\nமாயக்கண்ணாடி படம் பரிசு போட்டியில் மோசடியா\nகேரளா: கம்யூனிஸ்ட் கட்சிக்கு 'லாட்டரி' பணம் 2 கோடி...\nஇந்தியா-குவைத்: விமானப் போக்குவரத்து மீட்பு.\nகுஜராத்தில் மழை:14 பேர் பலி\nஇந்தியா: விரைவில் நீதிமன்றங்கள் கணினிமயம்\nகுடியரசு தலைவர் தேர்தல்: பிரதீபா,சேகாவட் நேரடி தேர...\nஇராணுவ பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை.\nசண்டிகர் தீ விபத்தில் BSNL தொலைபேசிகள், செல்பேசிக...\n\"குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை\" - பிரதீபா பட்டீல்.\nபிரதீபா பாட்டீல் வேட்புமனு தள்ளுபடியாகுமா\nஆஃப்கான்: விமான தாக்குதலில் 107 பேர் பலி\nபாக்கிஸ்தான்: 50 இந்திய மீனவர்கள் விடுவிப்பு.\nமும்பையில் கோத்ரே��் தொழிற்சாலையில் தீ\n: ராமதாஸுக்கு பொன்முடி ப...\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி வாக்களிக...\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\n: ராமதாஸுக்கு பொன்முடி பதில்\nLabels: அரசியல், கல்வி, மருத்துவம், வணிகம்\nகல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலித்தால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி குறிப்பிட்டார்.\nமுந்தைய சற்றுமுன்...: வீண் வாதம் செய்கிறார் பொன்முடி: ராமதாஸ்\nஅவரது அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஒரு கல்லூரி கட்டாய நன்கொடையை வசூலித்தால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க 1992-ம் ஆண்டு சட்டத்தில் வழியுண்டு என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், தகுந்த ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லாமல் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் பெற்றோர்கள், மாணவர்களின் எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை நீதிமன்றம் கேட்காதா பெற்றோர்கள், மாணவர்களின் எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை நீதிமன்றம் கேட்காதா ராமதாஸ் சொல்வது போல், யாரோ சொல்லியிருக்கிறார்கள், தெருமுனையில் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தனர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூற முடியாது. இது போல் ஒரு புகார் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியே கூட, 'ஆதாரத்தோடு கூறினால், நடவடிக்கை எடுப்போம்' என்று கூறியுள்ளார்.\nமேலும், எந்தக் கல்லூரி கட்டாயக் கட்டணம் வசூலிக்கிறது ராமதாஸே ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளேன். மாநிலங்களின் அதிகார வரம்பு குறித்தும் கூறியுள்ளோம். உதாரணமாக தொழில் கல்லூரியைத் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) கூடத் தேவையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n\"தொழில்நுட்பக் கல்வியை வணிகமயமாக்குவதைத் தடுக்கும் பொறுப்பு ஏ.ஐ.சி.டி.இ.க்கு உள்ளது. கட்டாயக் கட்டணம் குறித்து புகார் வந்தால், ஏ.ஐ.சி.டி.இ. உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்று மத்திய அரசே அறிவித்துள்ளது.\nஇந்த அதிகாரம் மாநில அரசிடம் இருந்தால் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். இந்த அறிக்கை டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் அல்ல; அவர் எழுப்பிய சந்தேகத்துக்கும் மக்களுக்கு ஏற்பட்ட குழப்பத்துக்கும் நான் அளிக்கும் விளக்கம்.\nமுழுப்பூசணியை சோற்றில் மறைக்கிறார் பொன்முடி.\nதமிழக கல்லூரிகளில் டொனேஷன் வாங்குவது ஊரறிந்த விஷயம்.இதற்கு ஆதாரம் வேறு வேண்டுமாக்கும்போலிஸ், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புதுறை என அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு இருக்கும் உண்மை நிலையை சொல்கிறவரிடம் ஆதாரம் கேட்பது சிறுபிள்ளைத்தனம்.ஆதாரம் வேண்டுமென்றால் ஆட்சியை ராமதாஸ் கையில் கொடுங்கள்.அதன்பின் ஆதாரமும் வரும், நடவடிக்கையும் வரும்\nசென்னையில் ஒரு பிரபல கல்லூரி தனது அப்பிளிகேஷன் வாங்க செல்லும் மாணவ பெற்றோர்களிடம்\nஇந்த பாட திட்டத்துக்கு 5 லட்சம் அதைத்தவிர டூஷன் பீஸ் 1.5 லட்சம் இருந்தால் வாங்குங்கள் இல்லாவிட்டால் வாங்காதீர்கள் என்று சொல்லியே வியாபாரம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.\nபொன்முடி தமிழகத்தில் தானே இருக்கிறீர்கள்\nஅப்படியே மாநில அரசிற்கு அதிகாரம் இல்லையென்றால், மற்ற சொந்த விஷயங்களுக்கு நடுவண் அரசிற்கு நெருக்கடி கொடுக்க முடிந்த அரசால் இந்த மக்கள் நலப்பிரச்சினையை தீர்க்க நெருக்கடி கொடுக்க முடியாதா \nஉருப்படியான நடவடிக்கை எடுங்கள் : பொன்முடிக்கு ராமதாஸ் பதில்\nஎன் மீது பாய்வதை விட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை வழங்கி உள்ளார்.\nஅதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஆட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:\nஇப்போது நடந்து கொண்டிருக்கும் இப் போராட்டம் 27-வது போராட்டம். அதிமுக ஆட்சியில் கல்விக் கொள்ளையைக் கண்டித்து 20-க்கும் அதிகமான போராட்டம் நடத்தி இருக்கிறோம். இப்போதும் நடத்தி வருகிறோம். நீதிபதி ராமன் குழுதான் கல்வி கட்டணத்தை இஷ்டம் போல் உயர்த்தினார்கள். கல்வி கட்டணம் 4 மடங்கு உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.\nதமிழகத்��ில் 240 சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒரு கல்லூரியில் மட்டுமேதான் அதிக கட்டணம் வசூலிப்பது இல்லை. மற்ற கல்லூரிகளில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்.\nஆனால் இது பற்றி கேள்வி கேட்டால் புகார் வரவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வி கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் மட்டும் ரூ. 4.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதில் நன்கொடை தனிக் கணக்கு.\nஅதிக கட்டண வசூல் தொடர்பாக என்னிடம் தகுந்த ஆதாரம் உள்ளது. சென்னைக்கு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக 52 மாணவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nஅதிக கல்வி கட்டணத்தை கண்டித்து நான் அறிக்கை விட்டேன். அதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பதில் அறிக்கை விடுகிறார். என் மீது பாய்வதை விட்டு விட்டு உருப்படியான நடவடிக்கை எடுத்தால் ஏழை மாணவர்கள் பயனடைவார்கள்.\nஇந்த அரசுக்கு ஆதரவு கொடுக்கும் நாங்கள் போராட வேண்டுமா இதற்கு முந்தைய ஆட்சியை விட தற்போதைய அரசில் கல்வி துறையில் அலங்கோலமான காட்சிகள் அதிகரித்துள்ளன. ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டவில்லை. இப் போராட்டம் தொடரும். சட்டப்பேரவை வளாகத்துக்குள் சென்று போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்தற்கு முதல்வர் பதிலளித்துள்ளார். அங்கே சென்று அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்குபதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை இங்கே அழைத்து வந்து தெருவில் போராட்டம் நடத்துகிறோம். இதற்கு நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்��திவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1358241", "date_download": "2018-07-18T23:56:51Z", "digest": "sha1:6RPKWVFMD5GFVOKUEOY4723FYWIUUPHS", "length": 9414, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பெரு திருத்தூதுப் பயணத்திற்கு கைதிகள் 3 இலட்சம் செபமாலைகள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nபெரு திருத்தூதுப் பயணத்திற்கு கைதிகள் 3 இலட்சம் செபமாலைகள்\nபெரு திருத்தூதுப் பயண இலச்சினை - RV\nசன.09,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, அந்நாட்டின் பன்னிரண்டு சிறைகளிலுள்ள கைதிகள், மூன்று இலட்சம் செபமாலைகளைத் தயாரித்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.\nபெரு நாட்டின் திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்களில், அந்நாட்டின் கைதிகளையும் ஈடுபடுத்தும் நோக்கத்திலும், இத்திருத்தூதுப் பயணத்திற்கு ஆகும் செலவுகளுக்கு உதவும் வகையிலும், லீமா உயர்மறைமாவட்டத்தின் ஒத்துழைப்புடன், பெரு நாட்டின் தேசிய சிறை சீர்திருத்த நிறுவனம், செபமாலைகள் தயாரிக்கும் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்தியது.\nஇந்தச் செபமாலைகளை விற்ற பணத்திலிருந்து கிடைக்கும் தொகை, இவற்றைத் தயாரித்த கைதிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்று, திருத்தந்தையின் லீமா திருத்தூதுப் பயணத் தயாரிப்புகளுக்குப் பொறுப்பான, அருள்பணி லூயிஸ் கஸ்பார் உரிபே அவர்கள் தெரிவித்தார்.\nபெரு நாட்டின் Virgen de Fátima சிறையில், எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ள Martha Hualinga அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு செபமாலையைத் தயாரித்தபோது மிகுந்த அர்ப்பணத்தோடும், தனது வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையிலும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்தார்.\nஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின�� அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nபாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nமத்திய கிழக்கின் பெருந்துயர்களில் மௌனம் காப்பதற்கு கண்டனம்\nபாரி கடற்கரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை\nபாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை\nசெப்.22-25ல் பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nசெப்டம்பர் 22,23, லித்துவேனியாவில் திருத்தூதுப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2010/11/10.html", "date_download": "2018-07-18T23:50:41Z", "digest": "sha1:DMZQ2ZH7KO45C574UNH767GEEYPII5SV", "length": 33862, "nlines": 289, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: எனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 10", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nஎனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 10\nசூப்பர் ஸ்டாரோட படங்களில் என்னை கவர்ந்த பத்து படங்களை டாப் 10 என வரிசைப் படுத்தி, ஓரிரு வரிகளை எழுதுமாறும், வலைப்பதிவில் என்னுடைய புதிய நண்பர்களுள் ஒருவரான சவுந்தர் அவருடைய பதிவில் அழைத்தமைக்கு முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநடுவர் அவர்களே.. நாள் சொல்லப் போகும் விஷயங்கள் பலருடைய எண்ணங்களையும் ஒத்து போவதாக இருந்தால், அவற்றின் பெருமை, உங்களுக்கும், இதனை படிப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி ஒத்துப் போகவில்லை என்றால், எனது வித்தியாசமான எண்ணங்களும் சிந்தனைகளும் உலகிற்கு புரியும். நான் சொல்ல வருவது என்னவென்றால்.. (சரி . சரி.. ���ேட்டருக்கு வாறன்)\n10) தர்மதுரை : ப்ளஸ் டூ படிக்கும்போது, நண்பர்களுடன் 'National Talent Search Examination' எழுதுவதற்காக தஞ்சாவூர் சென்றபோது, காலைக் காட்சி பார்த்த படம். 'சந்தைக்கு வந்த கிளி...', 'ஆணென்ன பெண்ணென்ன..' மற்றும் ஜேசுதாசின் இனிய குரலில் 'மாசிமாசம் ஆளான.. ' , பாடல்களுக்காக மிகவும் பிடித்திருந்தது. சான்ஸ் கிடைத்ததால் மறுபடியும் இரண்டு முறை பார்த்தேன்.\nஒரே வரியில் -- உடன் பிறப்புகளுக்காக தியாகம்\n9) அண்ணாமலை : எளிமையா இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்கிற செய்திதான் முழு நீள திரைச்சித்திரமாக வந்தது. பணக்காரனாவது சினிமாவில் எளிதாக இருந்தாலும், வாழ்க்கையிலும் எளிமை வேண்டும், பணம் மட்டும் 'இன்பமானது இல்லை' என்று சொன்னது.\nஒரே வரியில் -- நட்பு, எளிமை பற்றியது..\n8) ராஜா சின்ன ரோஜா : தன்நலனுக்காக இளம் தலைமுறையை போதைக்கு அடிமையாக்கி அழிக்க முனைந்தோரை, வேருடன் அழித்து நாட்டின் எதிர்காலத் தூண்களை நல்வழி படுத்தும் நல்லதொரு காவியம். அனிமேஷன் பாடல் க்ளாசிக்\nஒரே வரியில் -- குழந்தைகள்(பள்ளி, கல்லூரி) ஸ்பெஷல்..\n7-6) குரு சிஷ்யன் & வேலைக்காரன் : 'பொழுதுபோக்கு' அதுவே இந்த படங்களின் தாரக மந்திரம். ரஜினி படங்ககளுக்கு தனியாக நகைச்சுவை நடிகர்கள் தேவையே இல்லை என்பதனை நிரூபித்த படங்கள்.. இரண்டிற்கும் ஒரே இடங்கள், எனது வரிசைப் பட்டியலில்.\nஒரே வரியில் -- காமெடி, மசாலா ஒருசேரக் கலந்த பொழுது போக்கு.\n5) ஸ்ரீ ராகவேந்திரா : மக்கள், ரசிகர்களுக்காக வேடம்(வாழ்க்கையிலும்) போடாமல், தனக்காகவே, தானே விரும்பி தனது நூறாவது படமாக (சினிமாவில் மட்டுமே) நடித்து நமக்களித்தவர். நமது இந்திய மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இறையுணர்வோடு அளித்த விருந்தாகும் இது.\nஒரே வரியில் -- ராகவேந்த்ராய நமஹா \n4) எந்திரன் : சமீபத்தில் ரசித்தது.... இந்த படம் எனது மூன்றரை வயது மகளுக்கு எப்படி இருந்தது என்பதை ஏற்கனவே தனிப் பதிவாக போட்டிருக்கிறேன். பிரம்மாண்டம் என்பதற்கு ஒரு சரியான உதாரணம் இந்த படம். அறிவியலின் இன்றைய முன்னேற்ற நிலையை வைத்துக் கொண்டு.... மெஷினே போதும், மனிதர்களே வேண்டாம் என்கிற அபாயகரமான நிலை ஏற்பட வேண்டாமென்பதை தெள்ளத் தெளிவாக சொன்ன படம். அதே நேரத்தில் மனிதன் தனது வாழ்க்கையில் மேன்மை அடைந்து தன்னால் முடியாத வேலைகளுக்கு மெஷினை வைத்து செய்வது நல்ல எதிர்காலமாக நன்றாகவே புலப்படுகிறது. 'ரோபோ' மற்றும் 'கம்பியூட்டர்' தொழில்நுட்பம் புகுந்து விளையாடுகிறது. சூப்பர் ஸ்டார் வழக்கமான ஸ்டைல், பந்தா இல்லாமல் வெகு இயல்பாக செய்திருப்பது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக நான் நினைக்கிறேன்.\nஒரே வரியில் -- சயின்ஸ் & டெக்னாலஜி, பிரம்மாண்டம்.\n3) தளபதி : ஆரம்பத் தொன்னூறுகளில் பெரிய எதிர்பார்ப்பை வரவழித்த படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பாச மகனை விட்டுத் தவிக்கும் தாய், ஒருமுறை செய்த உதவிக்கு உயிரைக் கூட கொடுக்கத தயாராகும் நண்பன், காதலும் சண்டைகளும் கலந்த ஒரு கதம்பம். எஸ்.பி.பி & ஜேசுதாஸ் இணைந்த 'காட்டுக் குயிலு...', 'ராக்கம்மா கையத் தட்டு..' மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள். அப்போது பத்தாம் வகுப்பில் படித்த மாணவ-மாணவிகளிடம், நான் \" 'குவித்த புருவமும்....' பாடலை அடிக்கடி நன்றாகக் கேளு, மனப்பாடப் பகுதிக்கு தனியாக படிக்க வேண்டியதில்லை\", எனச் சொல்லுவேன்.\nஒரே வரியில் -- நட்பு, பாசம், காதல், சண்டை செண்டிமெண்ட். & பாடல் கலந்த கதம்பம்\n2) அருணாச்சலம் (மாலா மால்) : நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். படத்தின் ஹைலைட்டே.. கடைசி நேரத்தில் மீதமிருப்பதாக வந்த பணத்தினை அரை நிமிடத்தில் தனது காரியதரிசிக்கு சம்பள(ல)மாக கொடுத்து, பணப் பட்டுவாடாவையும் முடித்து போட்டியில் ஜெயிப்பது. எதிபாராத இந்தக் காட்சியை பார்த்தபோதே எனக்கும் புரிய ஆரபித்தது, 'மாத்தி யோசி' என்றால் என்ன என்று. சரியாகவும், தேவைப் பட்டபோதும் மாத்தி யோசிப்பது வாழ்க்கையில் நமக்கு கை கொடுக்கும் என்பது சரியான பாடம்தானே. ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா, நடித்து 'மாலா-மால்' என கொடி கட்டி பறந்த படமாகும் இது. தமிழில் பின்னர் 'ரீமேக்' செய்திருகிறார்கள்.\nஒரே வரியில் -- காமெடி கலந்த மெசேஜ்\n1) தில்லு முல்லு ( கோல்-மால்) : வேலை கிடைப்பதற்காக, விளையாட்டாக சொன்ன பொய், ஒன்றன் மேல் ஒன்றாக மென்மேலும் பல பொய்களை சொல்ல வைப்பது... என்னதான் தமாஷாக படம் அமைந்தாலும், வாழ்க்கையில் ஒரு பொய் சொன்னால்.. எவ்வாறான இன்னல் களுக்கு ஆளாக நேரிடும் என்பதி தத்ரூபமாக எடுத்துக் காட்டிய படம். இந்த படமும் ஹிந்தியில், அமோல் பலேகர் நடித்து சூப்பர் ஹிட்டான 'கோல்-மால்' என்பதாகும்.\nஒரே வரியில் -- காமெடி.. காமெடி... காமெடி.. வேறென்ன தேவை \nசூப்பர் ஸ��டாரு படமே போடலையா அவரு படத்தப் பத்தி என்னோட கருத்த சொல்லத்தான் இந்த பதிவு.. .... சரி சரி.. இன்ட்லில ஓட்டும், இங்கிட்டு கமெண்டும் போட மறந்துராதீங்க.. சரியா.. \nடிஸ்கி : ஆறு படையப்பனை வணங்கும், ரொம்பப் படிக்காத, நமது ராஜாதிராஜாவை ஹிந்தியில் 'பாட்ஷா'ன்னு சொல்லுவாங்க. நமது பாண்டிய-மன்னன், தர்மத்தின் தலைவன் எப்பவுமே நல்லவனுக்கு நல்லவன், இவன் ஓர் அதிசயப் பிறவி. குசேலன் போன்று வறுமையில் வாடும் உழைப்பாளியை நேசிக்கும் ஓர் முத்து, இவனது இயற்பெயரோ சிவாஜி. மேலும் சில மசாலாப் படங்களும் உண்டு.. ஆனால் முதற்பத்தில் இல்லை. ஏனோ தெரியவில்ல 'பாட்ஷா' கூட டாப் டென்னில் வரவில்லை..\nவிருப்பமிருந்தால் யார் வேண்டுமானாலும் தொடரவும்.\nஇன்ட்லியில் இணைப்பதில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது. நீங்கள்\nhttp://ta.indli.com/search/madhavan73 சென்று சற்று முயற்சி செய்து ஓட்டுப் போடவும்.\nலேபிள்கள்: தொடர் பதிவு, ரஜினி\nசூப்பர் ஸ்டாரோட படங்களில் என்னை கவர்ந்த பத்து படங்களை டாப் 10 என வரிசைப் படுத்தி, ஓரிரு வரிகளை எழுதுமாறும், வலைப்பதிவில் என்னுடைய புதிய நண்பர்களுள் ஒருவரான சவுந்தர் அவருடைய பதிவில் அழைத்தமைக்கு முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.///\nஎல்லாமே எனக்கு பிடித்த படங்கள் தான் சூப்பர்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\nme the first இல்லைன்னு சொல்லவந்தேன். (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிதிருக்கு)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\nயோவ். ஓட்டு பட்டைய காணோம். சீக்கிரம் வந்து எங்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கவும்..\n2) //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n\"யோவ். ஓட்டு பட்டைய காணோம். சீக்கிரம் வந்து எங்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கவும்..\"//\nஎன்ன போலிசு.. ஈ ஓட்டுறீங்களா.. இதோ வந்துட்டேன்... கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு தான் நெனைச்சேன்..திரும்ப கெடைச்சுடிச்சு.. உங்க அன்புக்கு நன்றி..\nஆச்சரியமா இருக்குதே.. தமிழப் படிச்சிட்டு ஹிந்தில கமெண்டு.. பரவாயில்லை எனக்கு கொஞ்சம் ஹிந்தி எழுதப் படிக்க புரிஞ்சிக்க தெரியும்..\nமேலே சொன்ன கமெண்ட் அந்த நண்பர்க்காக. (அரசியல்வாதியாக இருப்பதால் எல்லா மொழியும் தெரிஞ்சு வச்சிருக்கிறேன்).\nஇன்ட்லில உங்க லிங்க் தப்பா இருக்குங்க\nஅருணாசலம் படத்திற்கு உங்க விமர்சனம் சூப்பர்\nஆகா என்ன ஒரு அருமையா தொகுப்பு.. நீங்கள் உண்மையிலையே ஒரு நல்ல ரஜினி ரசிகன் என்பதை நிரூபித்து விட்டீர்கள்..(தலைவா நீங்க சொன்னது மாதிரியே போட்டுட்டேன்)...\nபுது வரவு » மன்னைமைந்தனுள் ஒருவன்..\nநாகராஜசோழன் MA & வெறும்பய\nஏதோ தப்பு நடந்துடுச்சி.. இப்ப சரியா பாருங்க..\nபெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]\nஇன்டிலி சமர்ப்பிக்கப் படவில்லை என்கிறது...\nரஜினி படங்களில் எனக்குப் பிடித்தது முள்ளும் மலரும், பு.ஓ.கே., பாட்ஷா, ஆ.அ.வ., சதுரங்கம்...\nஅருண் பிரசாத் said... [Reply]\nவிருப்பமிருந்தால் யார் வேண்டுமானாலும் தொடரவும். '////\n@ பெயர் சொல்ல விருப்பமில்லை\nபுவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]\n//புவனேஸ்வரி ராமநாதன் said...\" விளக்கங்கள் அனைத்தும் நல்லாயிருந்தது.\"//\nஎல்லாமே சிறப்பாக இருக்கிறது நல்ல விமர்சனம்\n// ஏனோ தெரியவில்ல 'பாட்ஷா' கூட\nடாப் டென்னில் வரவில்லை.. //\nம்ம்.. நீங்க போடலை.. அதான் வரலை..\nஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\n\" எனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 11 \"\n//ம்ம்.. நீங்க போடலை.. அதான் வரலை..//\n// ஏனோ தெரியவில்ல 'பாட்ஷா' கூட டாப் டென்னில் வரவில்லை.. //\nஅது அந்த அளவிற்கு சிறப்பான படம் அல்ல....\n//ஆர்.கே.சதீஷ்குமார் said...\" எல்லாமே சிறப்பாக இருக்கிறது நல்ல விமர்சனம்\"//\n//வெங்கட் said...\"// ஏனோ தெரியவில்ல 'பாட்ஷா' கூட டாப் டென்னில் வரவில்லை.. //\nம்ம்.. நீங்க போடலை.. அதான் வரலை..\"//\nஅது எங்ககிட்ட வரவே(did not reach us) இல்லையே.. அப்புறம் எப்படி நா (தூக்கி) போடுறது \nPP-- உங்கள் ரசனை மாதிரியே எனது ரசனை இருக்குமோ\nஒவ்வொரு படத்திற்கும் கொடுத்திருக்கிற ஒரு வரி கமென்ட் நல்லா இருக்குது அண்ணா ., அதே மாதிரி டிஸ்கி செம ..\nநேத்து வந்திருந்த கும்மில கலந்திருக்கலாமோ ..\n//ப.செல்வக்குமார் said...\"ஒவ்வொரு படத்திற்கும் கொடுத்திருக்கிற ஒரு வரி கமென்ட் நல்லா இருக்குது அண்ணா ., அதே மாதிரி டிஸ்கி செம\"//\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nஎனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 10\nநான் பார்த்து பேசிய ஆவி\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2014/05/", "date_download": "2018-07-18T23:45:31Z", "digest": "sha1:E7QBCBWR6XUFMYRN3PKAYBUFYLAAO5KF", "length": 19283, "nlines": 167, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: May 2014", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nசங்கீத வாத்தியார்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்\nஅமெரிக்காவில் இருந்தபோது சஹானாவிற்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுக்கவேண்டுமென்று ஒரு நல்ல ஆசிரியரைத் தேடினோம். கர்நாடக முறையிலான பாட்டு சொல்லிக் கொடுக்க எங்க கிராமத்தில் யாரும் இல்லாது போகவே, ஹிந்துஸ்தானி பாட்டு சொல்லிக் ���ொடுக்கும் ஆசிரியரிடம் சேர்ந்தார். இரு வருடங்கள் பாட்டு கற்றும் கொண்டார்.\nஇதற்கிடையில் சென்னை திரும்பி வர நேர்ந்ததும் இங்கே அதே ஹிந்துஸ்தானிக்காக ஒரு வாத்தியைப் பிடித்தோம். இவரை பாடச் சொல்லிக் கேட்ட வாத்தி, நல்லாத்தான் பாடுறாங்க. ஆனா, அவர் (அமெரிக்க வாத்தி) சொல்லிக் கொடுத்த முறை வேறு. நான் சொல்லிக் கொடுக்கும் முறை வேறு. அதனால், முதல் இரு மாதங்கள் மறுபடி ஆரம்பத்திலிருந்துதான் சொல்லிக் கொடுப்பேன். சஹானாவின் வேகத்திற்கேற்ப அடுத்தடுத்த கட்டத்திற்குப் போய்விடலாம் என்றார். அப்போ இரண்டு வருடங்கள் கற்றுக் கொண்டது வேஸ்ட்தானா என்றதற்கு, அப்படி சொல்ல முடியாது. ஆனா அப்படிதான் என்று மழுப்பி பாடத்தை ஆரம்பித்தார். ஆனால், வேகமாகவும் பாடங்களில் முன்னேறினார்.\nஅதே வகுப்பில் கர்நாடக வாத்தி ஒருவரும் இருந்தார். சஹானா நல்லா பாடுறாங்க. நேரம் இருந்தால் கர்நாடக பாட்டு வகுப்பிலும் சேர்த்து விடுங்க. வேகமா பிக்கப் செய்துடுவாங்க என்று சொல்லி அதிலும் சேர்த்துக் கொண்டார்.\nஇதற்கிடையில் சஹானா, வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே, அதிலும் சேர்த்துவிட்டோம். இப்படியாக சென்னையில் இந்த மூன்று வகுப்பிலும் சேர்ந்து சஹானா பாடி / வாசித்து வந்தார்.\nகால மாற்றம். காலச் சக்கரத்தில் சுழற்சி. எங்களை பெங்களூருக்கு தள்ளியது.\nஇங்கே பாட்டு வகுப்பில் சேர்ப்பதற்காகப் போனோம். எங்கே பாடுங்க - இது வாத்தி. சஹானாவும் 2-3 பாடல்களைப் பாடிக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்ட வாத்தி இறுதியில் என்ன சொல்லியிருப்பார் - இது வாத்தி. சஹானாவும் 2-3 பாடல்களைப் பாடிக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்ட வாத்தி இறுதியில் என்ன சொல்லியிருப்பார் அதேதான். இதுவரை இவர் கற்றவை ஹிந்துஸ்தானி & கர்நாடிக் ஆனாலும், கற்றுக் கொடுக்கும் வகைகள் எல்லா இடத்திலும் வெவ்வேறாக இருப்பதால், மறுபடி முதலிலிருந்து துவக்க வேண்டும் என்றார். செம டென்சன் ஆனோம். மறுபடி - சரிகமபதநி என்று முதல் வகுப்பிலிருந்தா, அப்போ நான்கு ஆண்டுகளாக இவர் கற்றதெல்லாம் வீண்தானா என்று கேட்க - அப்படியில்லை ஆனால் அப்படித்தான் என்றார். ஆனால் கவலைப்படாதீர்கள் ஓரிரு மாதங்களில் நான் மறுபடி இதே நிலைமைக்குக் கொண்டு வந்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.\nஅடுத்து வயலின் வாத்தி. இதிலும் 1-2 பாடல்களை வாசித்துக் காண்பித்தார் சஹானா. மேலே உள்ள பத்தியில் பாட்டுக்கு பதிலாக வயலின் என்று போட்டுக் கொள்ளவும். சொந்தமாக பாடல்களை வாசித்துப் பழகி வரும் நிலையில் இருந்தாலும், அடிப்படை வகுப்பில் இந்த வாத்தி சொல்லிக் கொடுக்கும் முறை மாறுபடுகிறது என்று சொல்லி, ஓரிரு மாதங்கள் மறுபடி பாடங்களை கற்றுத் தருகிறேன். வேகமாக பிக்கப் செய்துவிடுவார் என்று சொல்லியுள்ளார்.\nஎன்ன கொடுமை இது வாத்திகள் புதிய பள்ளி, புதிய மொழி இப்படி எல்லாப் பிரச்னைகளையும் கடந்து ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாறினாலும், இந்த பாட்டு / வயலின் வகுப்பு வாத்திகள் படுத்தும் ‘பாட்டுக்காக’ இனிமேல் அடுத்த முறை இடப்பெயர்வுக்கு பயங்கரமாக யோசிக்க வேண்டியிருக்கும்.\nஇப்படி இந்த சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வாத்திகள், பள்ளிக்கூடம் நடத்தினால் என்ன ஆகும் மூன்றாம், நான்காம் வகுப்பில் சேர வரும் மாணவ/விகளை மறுபடி முதல் வகுப்பிலேயே சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவார்களோ மூன்றாம், நான்காம் வகுப்பில் சேர வரும் மாணவ/விகளை மறுபடி முதல் வகுப்பிலேயே சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவார்களோ\nபிரச்னை புரியல. ஆனால் உங்க பதில் தேவை\nதெரிஞ்சோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ, ஓட்டக்காரர்னு ஒரு பேரு எடுத்துட்டேன். நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கும், அலுவலகத்தில் அடிக்கடி பேசித் தொடர்பில் இருப்பவர்களுக்கும் அது தெரியும். ஆனால், அலுவலகம் முழுக்க எப்படி பரப்புவது இதற்கு நான் எடுத்த சில முயற்சிகளும் அதன் பலன்களும் என்னன்றதுதான் இந்த பதிவு.\nசென்ற அலுவலகத்தில் ஒரு நல்ல பதவி வந்தபோது, அதற்காக ஒரு அறிமுக மின்னஞ்சல் அலுவலகம் முழுக்க அனுப்பணும். உங்களைப் பற்றிய விவரங்களை இந்த டெம்ப்ளேட்டில் எழுதித் தாங்கன்னு கேட்டாங்க. அதில் ஒரு தலைப்பு - பொழுதுபோக்கு. அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ், இதில் நம்ம ஓட்டத்தைப் பற்றி எழுதி அனுப்புவோம் - அலு முழுக்க தெரியட்டும்னு எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சரியம் இந்த குறிப்பிட்ட தகவல் மட்டும் வெட்டப்பட்டு, பாக்கி விவரங்கள் எல்லாம் மின்னஞ்சலில் வந்தது. என்னம்மா ஆச்சு இந்த குறிப்பிட்ட தகவல் மட்டும் வெட்டப்பட்டு, பாக்கி விவரங்கள் எல்லாம் மின்னஞ்சலில் வந்தது. என்னம்மா ஆச்சு ஏன் அதை மட்டும் வெட்டிட்டீங��கன்னு கேட்டா, மின்னஞ்சல் ரொம்ப பெரிசா இருந்துச்சு, அதனால்தான். தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொன்னாங்க. சரின்னு விட்டுட்டேன்.\nஆனால், அதற்குப் பிறகு வந்த ஒரு திட்டத்தின் கீழ், உடல்நல அமைச்சராக நான் போட்டியிட்டு, என் ஓட்டத்தைப் பற்றி அலு முழுக்க நிறைய விளம்பரங்கள் செய்து, பலரை ஓட வைத்தது வரலாறு.\nஇங்கே கட் பண்றோம். அடுத்த வருடம். வேறொரு வேலை. வேறொரு அலு.\nஅதே பழைய டெம்ப்ளேட். அதே போல 'பொழுதுபோக்கு' பத்தி. ஆனால், அதே போல் ஓட்டத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமான்னு ஒரு யோசனை. பிறகு, சேச்சே, அது வேறு அலு. இது வேறு அலு. அங்கேதான் லூஸ்தனமா சிந்திச்சி, அந்த ஒத்தை வரியை 'கட்' பண்ணினாங்கன்னா, இங்கேயும் பண்ணுவாங்களா என்னன்னு நினைச்சி, மராத்தான் பற்றியும் அதில் நம் பங்களிப்பு குறித்தும் சிறு குறிப்பு (2 வரிகள் மட்டுமே) வரைந்து அனுப்பி வைத்தேன்.\nநம்ம குழுவிலேயே 150+ பேர் இருக்காங்க. எல்லாருக்கும் தெரியட்டும்னு அனுப்பிச்ச வெச்ச அந்த தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல், ஒன்றரை மாசம் கழித்தும் வெளிவரவில்லை. போன வாரம் தொலைப்பேசி கேட்டா, கொஞ்சம் எடிட் பண்ணனுமேன்னாங்க. ஏங்க, அதில் இருப்பது என் படிப்பு, சான்றளிப்புகள், அனுபவம் இவ்வளவுதான். இதில் எதை எடிட் செய்யணும்னு கேட்டேன்.\n இதைப் படிக்கற நீங்க நினைப்பது சரிதான். மறுபடி அதே 'பொழுதுபோக்கு' விவரத்தை எடுத்துடலாமான்னு கேட்டாங்க. எனக்கு செம குழப்பம். ஏம்மா, அதில் என்ன பிரச்னைன்னு கேட்டா, பொபோ'ன்னா - புத்தகம் படிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது இப்படிதான் இருக்கணும். நீங்க ஓடறதுன்னு போட்டிருக்கீங்களேன்றாங்க. அவ்வ். வேண்டாம். அதை எடுக்க வேண்டாம். அப்படியே மின்னஞ்சல் அனுப்புங்கன்னா, முடியாது. அதை எடுக்கலேன்னா மின்னஞ்சலே வராதுன்னுட்டாங்க. நீங்க ஆணியே புடுங்க வேண்டாம். மின்னஞ்சல் அனுப்பலேன்னா பரவாயில்லைன்னுட்டேன்.\nஇந்த நிமிடம் வரை என் அறிமுக மின்னஞ்சல் வரவேயில்லை.\n* ஏன் அந்த விவரத்தை மட்டும் இரு அலுவலகத்திலும் எடிட் பண்ணனும்னு சொல்றாங்க\n* இந்த நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு ஓடவும், அதை மற்றவரிடம் பகிர்ந்துக்கவும் அனுமதி இல்லையா\nஇந்த இரு சம்பவத்திலும், மின்னஞ்சல் அனுப்பும் / அனுப்ப முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருந்தது தமிழர்கள். அதுவும் பெண்கள் என்பது இங்கு தேவையில்லாத தகவல்.\nசங்கீத வாத்தியார்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்\nபிரச்னை புரியல. ஆனால் உங்க பதில் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/172825", "date_download": "2018-07-19T00:18:47Z", "digest": "sha1:M227AGJXTMV7THVLU56PNMQ22GQC43QJ", "length": 6794, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "ரயில் விபத்துக்களினால் 169 பேர் பலி - Canadamirror", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ\nவீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்\nமந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்\nஅகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை\nஇசை வீடியோ படப்பிடிப்பின்போது எதிர்பாராமல் படம் பிடிக்கப்பட்ட மரண வீடியோ\nஉலகமே உற்று நோக்கிய குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்களின் பிரத்தியேகப் பேட்டி\n ஜப்பானுடன் உடன்படிக்கை - ஐரோப்பாவினூடாக உக்ரேனுக்கு எாிவாயு ஏற்றுமதி\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nகனடா பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nரயில் விபத்துக்களினால் 169 பேர் பலி\nஇந்த ஆண்டில் இதுவரையில் ரயில் விபத்துச் சம்பவங்களில் 180 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.\nகொழும்பு பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட புகையிரத பாதுகாப்பு அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.\nரயில் பயணித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் வாகனங்களை போட்டதன் காரணமாகவே அதிகளவான விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nரயில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளல், செல்பீ எடுத்தல், செல்லிடப்பேசியில் பேசுதல், ரயில் மிதி பலகையில் பயணித்தல், ரயில் ஏறும் போது தவறி விழுதல் போன்ற விபத்துக்களினால் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.\nஇந்த ஆண்டின் மு���ல் மூன்று மாதங்களில் மட்டும் 169 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மொத்தமாக 540 பேர் உயிரிழந்தனர் என அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/68949/cinema/Bollywood/SC-rejects-plea-seeking-probe-into-actress-Sridevis-death.htm", "date_download": "2018-07-19T00:20:53Z", "digest": "sha1:S3X2CG6TQPC54GVWBRP732DOQ63OAJ65", "length": 11845, "nlines": 155, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவி கொலையா?: வழக்கு தள்ளுபடி - SC rejects plea seeking probe into actress Sridevis death", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா | துணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி | எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது : ஸ்ரீரெட்டி | ஒருபக்கமாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ; துல்கர் சல்மான் | காளிதாஸுக்கு கைகொடுக்க தயாராகும் ஜீத்து ஜோசப் | சிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் - கமல் | இறுதிக்கட்டத்தில் திமிரு புடிச்சவன் | போர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான் | அறுத்தெறியுங்கள் - பார்த்திபன் ஆவேசம் | சிவாஜி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஇன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவி கொலையா\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த தனது உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டபோது குளியில் அறையில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து 3 நாட்கள் விசாரணை நடத்திய துபாய் போலீசார். இது விபத்து மரணம் என்று சான்றிதழ் அளித்து ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.\nஆனாலும் பிரபல பாலிவுட் இயக்குனர் சுனில் சிங், ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல. அதில் சந்தேகம் உள்ளது. இந்திய போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதற்கு முகாந்திரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் சுனில்சிங் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனது மேல் முறையீட்டு மனுவில்...\n\"ஸ்ரீதேவியின் பெயரில் ஓமன் நாட்டில் 240 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அவர் அரபு நாட்டில் இறந்தால் மட்டுமே இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். இதனையும், ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்ததையும் இணைத்து பார்க்கும்போது அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது\" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத்தின் தள்ளுபடியை உறுதி செய்தது.\nநடிகரை மணந்தார் நடிகை நேஹா துபியா நடிகை மீனாட்சி தபா கொலையாளிகளுக்கு ...\nஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இருக்கிறது.\nMilirvan - AKL,நியூ சிலாந்து\nஓமானில் இதுபற்றி எல்லாம் துருவ மாட்டார்களா அல்லது இறந்தால் பணம் என்று அவர்கள் சட்டம் சொல்லிவிடுமா\nஆரம்பத்திலிருந்தே போனி கபூரை காப்பாற்றும் நடவடிக்கையில் மத்திய ஆளும் அரசு ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த ஓன்று ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா\nதுணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி\nஎல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது : ஸ்ரீரெட்டி\nசிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் - கமல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஸ்ரீதேவியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்\nஸ்ரீதேவி மகளுக்கு அமோக வரவேற்பு\nஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்ட நாகார்ஜூனா\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/soori-doing-a-very-important-role-in-a-film/", "date_download": "2018-07-19T00:08:42Z", "digest": "sha1:KY7TLJWYC45PMDG3VAF7ECTLBBXJUGRX", "length": 8934, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் படம் - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமுக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் படம்\n‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘அறம் செய்து பழகு’. இதில் ஹீரோவாக விக்ராந்த் மற்றும் ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஹீரோயினாக மெஹ்ரீன் நடித்துள்ளார். மேலும், ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு லக்‌ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.\nகோலிவுட்டில் ‘அன்னை ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், டோலிவுட்டில் ‘லக்‌ஷ்மி நரஷிம்ஹா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனமும் தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, சுசீந்திரன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அறம் செய்து பழகு திரைப்படத்தை அடுத்து நான் இயக்கும் திரைப்படத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ போல், முழுவதும் புதுமுக நடிகர்களே நடித்து உள்ளனர்.\nகல்லூரி மாணவர்களைச் சுற்றி நடக்கும் கதை இது. இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. நவம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஒரு பெண்ணின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம். இம்மாத இறுதியில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட இருக்கிறோம்.’ என்று கூறியுள்ளார்.\nAadhalal Kadhal Seiveer Aram Seithu Palagu Mehreen Soori Sundeep Kishan Suseenthiran Vikranth அறம் செய்து பழகு ஆதலால் காதல் செய்வீர் சந்தீப் கிஷன் சுசீந்திரன் சூரி மெஹ்ரீன் விக்ராந்த்\nPrevious Postசமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது Next PostSathru Movie Stills\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் மார்ச் 29 ரிலீஸ்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிக��� தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/03/paathayai.html", "date_download": "2018-07-19T00:04:29Z", "digest": "sha1:NWVQTPW4JIDQEFNJY4KHWQXC4Y4XDL5Q", "length": 46267, "nlines": 265, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்", "raw_content": "\nஉலகில் மிகவும் சுதந்திரமான (லிபரல்) நாடு, சகிப்புதன்மைக்கு பேர் போன நாடு, எந்த புதினமும் இல்லாத அமைதிபூங்கா, என்றெல்லாம் கருதப்படும் நெதர்லாந்திற்கு தற்போது என்ன நடந்து விட்டது ஒரு காலத்தில் தாராள மனதுடன் நடந்து கொண்ட அரசாங்கம் தற்போது வலதுசாரி தீவிர பாதையை நோக்கி செல்கின்றது. தொன்னூருகலில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்கள், சோஷலிஸ்ட்கள் , கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, லிபரல் கட்சி எல்லாமே கூட்டரசாங்கம் அமைத்து கொண்டு, முதலில் அகதிகள் வருவதை முடிந்தளவு தடை செய்தார்கள். பின்னர் வெளிநாட்டு குடியேறிகள் தங்கள் நாட்டில் இருந்து துணையை தேடிக் கொள்வதை கண்மூடித்தனமான சட்டங்கள் போட்டு குறைத்தார்கள். தற்போது முஸ்லிம்களுக்கெதிரான \"லிபரல்களின் ஜிஹாத்\" நடக்கிறது. அதற்கு தலைமை தாங்குவது தான் முன்பிருந்த லிபரல் கட்சியில், வலதுசாரி தீவிரவாத கொள்கைகளுக்கு இடமில்லாததால் பிரிந்து சென்று, தனிக்கட்சி (PVV) கண்ட \"கெர்ட் வில்டர்ஸ் \". அந்தகட்சியின் ஸ்தாபகர், சித்தாந்தம், நிர்வாகம் எல்லாமே வில்டர்ஸ் மட்டுமே. ஒரு முறை குர் ஆனின் அரைவாசி பக்கங்களை கிழித்தெறிய வேண்டுமென்றார். மறுமுறை அதனை ஹிட்லரின் \"மைன் கம்ப்\" ஐ போன்ற பாசிச நூலாக தடை செய்ய வேண்டுமென்றார். அரசியல் நிர்ணய சட்டம் மாற்றப்பட்டு, குறிப்பாக இஸ்லாமியர்களின் குடியேற்றம் தடை செய்ய பட வேண்டுமென்றார். இது போன்ற பைதியகாரதனமான பேச்சுகளால் உள்நாட்டு முஸ்லிம்களின் வெறுப்பையும், மிதவாத ஒல்லாந்து காரரின் எரிச்சலையும் ஒரு பக்கம் சம்பாதித்து இருந்தாலும், மறு பக்கம் வில்டர்சிற்கு பல சாதாரண (வெள்ளை டச்சு)மக்களின் ஆதரவும் பெருகியது.\nமுன்பொரு தடவை \"தேயோ வந்கோக்\" என்ற பத்தி எழுத்தாளரும் , சினிமா கலைஞருமான, ஆனால் தீவிர வலதுசாரி கருத்தியல்களை கொண்டவரும், இஸ்லாமிற்கு எதிரான படம் எடுத்து, அதன் காரணமாக முஸ்லிம்களை இழ��வுபடுத்தியதாக கருதப்பட்டு, ஒரு மொரோக்கோ குடியேறி யின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார். அன்றிலிருந்து ஒல்லாந்து பொதுமக்களில் பலர் வெளிப்படையாகவே இனவாதம் கதைக்க தொடங்கி விட்டனர். அதனை தேசியவாதம் என்று சிலர் சொன்னாலும், பேரினவாதம் என்று சிலர் சொன்னாலும் , சம்பந்தப் பட்டவர்கள் அப்படி கதைப்பது தமது பிறப்புரிமை என்று சட்டம் பேசுகின்றனர். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், அப்படியனவர்களை விமர்சிக்கும் போது, அதனை இனவாதம் என்று குற்றம் சாட்டுகின்றனர். (கவனிக்கவும்: இனவாதம் என்ற சொல்லை ஒவ்வொரு இனமும் தனக்கெதிராக மற்றவர்கள் கதைக்கும் போது பயன்படுத்துகின்றனர்.) வருங்காலத்தில் வெள்ளையின ஒல்லந்துகாரருகும், முஸ்லீம் அல்லது கறுப்பின சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் பெரும் யுத்தம் மூள இருப்பதாக ஆருடம் கூறுகின்றனர். இரண்டாவது தலைமுறை மொரோக்கோ இளைஞர்கள் அல்கைதவுடன் சேர்ந்து பயங்கரவாத திட்டங்கள் தீட்டியதாக ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடும். அதே நேரம் வெள்ளையின தீவிர வலதுசாரி இளைஞர்கள் இரகசியமாக ஆயுத பயிற்சி எடுப்பது பற்றி சொல்வதில்லை. தேயோ வந்கோக் கொலையின் போது பல மசூதிகள், இஸ்லாமிய பாடசாலைகள் தீக்கிரையாகின. சூத்திரதாரிகள் கைது செய்யபட்டு சில நாட்களின் பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். ஏனெனில் அவர்கள் பதினெட்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளாம். எந்த குற்றமும் நிரூபிக்க படாமல், (சில சம்பவங்கள் உளவுபிரிவின் ஆட்காட்டிகளின் தூண்டுதலால் நடந்தவை) வருடக்கணக்கில் சிறையில் போடப்பட்ட \"அல்கைதா உறுப்பினர்கள்\" கூட பருவமடையாத பிள்ளைகள் தான்.\nநிலைமை இவ்வாறு இருக்கும் போது, வில்டர்ஸ் போன்றவர்கள் முதல் தேர்தலிலேலேயே கணிசமான வாக்குகள் எடுத்து வியப்புகுரியதல்ல. தேயோ வந்கொகுடனும், வில்டர்சுடனும் சேர்ந்து வேலை செய்தவர் அயன் ஹிசி அலி என்ற சோமாலிய புத்திஜீவி. யார் இந்த ஹிர்சி அலி சோமாலிய மத்தியதர வர்க்க பெண். அந்த நாட்டில் உள்நாட்டு போர் மூண்ட போது, தம்மை பாதுகாத்து கொள்ள கென்யாவிற்கு தப்பியோடிய குடும்பத்தை சேர்ந்தவர். நெதர்லாந்து வந்து, நேரே சோமாலியாவில் இருந்து வந்ததாக அரசியல் தஞ்சம் கோரினார். டச்சு அதிகாரிகள் விரும்பி கேட்குமளவிற்கு, தன்னை இஸ்லாமிய மதகுருக்கள் துன்புறுத்தி���தாக கதை சொல்லி அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்கலைக் கழக கல்வி பெற்று, ஒல்லாந்து அரசியலில் புகுந்தார். ஊடகங்களின் ஆர்வத்தை தூண்டி பேர் எடுக்கும் விதத்தில், இஸ்லாமிய மதத்தை காட்டுமிராண்டிகளின் மதமாக சித்தரித்தார். \"இறை தூதர் முகமது ஒரு பயங்கரவாதி.\" என்று அவர் கூறிய கருத்துக்கள், முஸ்லீம் அல்லாதவர்களினதும் கண்டனங்களை பெற்றுத்தந்தது. அத்தகைய ஒருவரின் \"புகழ்\" தேசங் கடந்து அமெரிக்கா வரை பரவியதில் வியப்பில்லை. ஹிர்சி அலி அரசியல் தஞ்சம் கோரிய போது கூறிய பொய்கள் பின்னர் அம்பலமாகி, அவமானத்தால் டட்ச் பாரளுமன்ற பதவியை விட்டு விலகி , அமெரிக்காவில் புஷ் நிர்வாக ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப் பட்டார். அதற்கு முன்னர் \"லிபரல் ஜிஹாத்\" தலைவர் வில்டர்சிற்கு, இஸ்லாமிய மதத்தில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்று சொல்லிகொடுத்தார்.\nஇப்போது வில்டர்ஸ் \"குர்ஆன்\" பற்றி ஒரு படம் தயாரித்திருக்கிறார். அதில் காட்டுமிரண்டிதனமான சட்டங்கள், இஸ்லாமிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தூக்கிலிடப் பட்டமை, கல்லெறிந்து கொல்தல், கை வெட்டுதல்...இவ்வாறு இஸ்லாமிய விரோத கருத்துக்களை கொண்ட \"பித்னா\" என்ற படம் வெளிவர முன்னரே சர்ச்சைகள் தலை தூக்கி விட்டன. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நெதர்லாந்திற்கு எதிராக கண்டன பேரணிகள் நடந்தன. தாலிபான் அங்கே முகாமிட்டுள்ள ஒல்லாந்து படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். ஒல்லாந்து பொருட்களை பகிஷ்கரிக்குமாறு பல இஸ்லாமிய நாடுகளில் அழைப்பு விடப் பட்டுள்ளது. இதனால் கலவரமடைந்த வர்த்தக சமூகம் கூட வில்டர்ஸ் எதுவுமே செய்யாமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரதமர் பால்கநேண்டே \"நெதர்லாந்து ஒரு சர்வதேச நெருக்கடியை எதிர்நோக்குகிறது. எமது பிரசைகள் இஸ்லாமிய நாடுகளுக்கு போக அஞ்சுகின்றனர். ஆகவே வில்டர்ஸ் தனது முயற்சியை கைவிட வேண்டும். \" என்று கூறியுள்ளார். அதற்கு வில்டர்ஸ் \"பிரதமர் ஒரு கோழை. நான் இஸ்லாமிய வெருட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன்.\" என்று பதில் கூறியுள்ளார்.\nமேற்கத்தைய வரலாற்றில் என்றுமில்லாத படி, ஒல்லாந்தின் தொலைக்காட்சி நிறுவனங்கள் எதுவும் வில்டர்சின் படத்தை ஒளி பரப்ப மறுத்து விட்டன. சினிமா தியேட்டர்களை பற்றி சொல்லத் த���வையில்லை. இதனால் வில்டர்ஸ் தனது படத்தை இன்டெர்நெட்டில் மட்டுமே வெளியிட வேண்டிய நிலையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனமொன்றின் வலயத்த்தளத்தில் பதிவு செய்திருந்தார். அமெரிக்கா அரச நிர்ணய சட்டத்தின் படி, கருத்து சுதந்திரத்திற்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுவதால், பல நவநாஜி அமைப்புகளின் இணையத்தளங்கள் கூட அமெரிக்காவில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. வில்டர்ஸ் இந்த சட்டத்தை பயன்படுத்த நினைத்தார். அந்தோ பரிதாபம், ஒல்லாந்து அரசின் நெருக்குதல் காரணமாக \"நெட்வொர்க் சொலுஷன்ஸ்\" என்ற இன்டர்நெட் நிறுவனம், வில்தேர்சின் வலயத்தளத்தை தடை செய்து விட்டது. \"பித்தன\" படம் வெறுப்பை விதைத்து இனவெறியை தூண்டுவதாக அந்த நிறுவனம் காரணம் கூறியுள்ளது. கடைசியில் வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்கள் வெளியிடும் இணையத்தளமொன்று அனுமதி வழங்கியது. படத்தை பார்த்தவர்கள், அதில் புதிதாக ஒன்றும் இல்லை, ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த காட்சிகளை வெட்டி ஒட்டி இந்த விவரணப் படத்தை தயாரித்திருப்பதாக கூறுகின்றனர். உண்மையில் அது, தீவிர வலதுசாரி மொழியில், வன்முறையில் நாட்டம் கொண்ட முஸ்லிம்கள் ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்த போவதாக பயம் காட்டுகின்றது. படம் நெடுகிலும், முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம் இருப்பதால், இது வில்டர்ஸ் அரசியலில் பிரபலமாக கையாண்ட தந்திரம் எனலாம்.\nவில்டர்சின் செயல் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது, அதனால் படத்தை தடை செய்ய முடியாது என்று அரசாங்கம் சொல்கின்றது. ஆபத்தை தவிர்பதற்காக படத்தை தடை செய்யுமாறு பலர் கோரி வருகின்றனர். உண்மையில் வில்டர்ஸ் மாதிரி வெறுப்பை விதைக்கும் வலதுசாரி தீவிரவாதிகளை பிடித்து சிறையில் போட்டால் எல்லாம் சரி வரும். இஸ்லாமிய மதத்தை நவீனப் படுத்த வேண்டும் என்று வில்டர்ஸ் போன்றவர்கள் விரும்பினால் அதற்கு இது ஏற்ற வழியல்ல. இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யலாம். இப்படி இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது பகை வளர்க்கவே உதவும். வில்டர்ஸ் போன்றவர்கள் தன் நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றவே பாடுபடுகின்றனரே தவிர, வேறு எந்த பொதுநல நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.\nஇந்த ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, மத அடிப்படைவாதம் பேசுவோரும் தீவிரவாதிகள் தான். சாதாரண மக்கள் மனதில் இருக்கும் மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்லவர்கள் இந்த காரியவாத பைத்தியங்கள். அவர்களின் நோக்கமும் மதத்தை பாதுகாப்பதல்ல, மாறாக அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பது தான். இப்படியானவர்கள் இஸ்லாமில் மட்டமல்ல. அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்து மத வெறியர்கள், சிறிலங்காவில் புத்த மத வெறியர்கள், இஸ்ரேலில் யூத மத வெறியர்கள், அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வெறியர்கள்.... இப்படி எல்லா மதங்களிலும் இருக்கும் தீவிரவாதிகள் ஒரே மொழியை தான் பேசுகின்றனர். அது மதவெறி என்ற பொதுமொழி. குர் ஆனில் மனிதாபிமான விரோத கருத்துக்கள் இருப்பதாக பிரச்சாரம் செய்யும் வில்டர்ஸ் போன்றவர்கள், பைபிளை வாசித்து பார்க்கவில்லையா அதே மனிதாபிமான விரோத கருத்துக்கள் பைபிளில் இருப்பது தெரியாதா அதே மனிதாபிமான விரோத கருத்துக்கள் பைபிளில் இருப்பது தெரியாதா குர் ஆன்இற்கும் , பைபிளுக்கும் அடிப்படை ஒன்றே என்பதும் , ஒரே கதைகளை கொண்டவை என்பதும் தெரியாதா குர் ஆன்இற்கும் , பைபிளுக்கும் அடிப்படை ஒன்றே என்பதும் , ஒரே கதைகளை கொண்டவை என்பதும் தெரியாதா இயேசு கிறிஸ்து போன வழியில் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட பெண்ணொருவர் ஊர் மக்களால் கல்லெறிந்து தண்டனை வழங்கப் பட்ட கதை தெரியாத கிறிஸ்தவர்கள் கிடையாது. அவ்வாறான தண்டனை முறை பண்டைய காலத்தில் இருந்ததை தானே அந்தக் கதை எடுத்து காடுகின்றது இயேசு கிறிஸ்து போன வழியில் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட பெண்ணொருவர் ஊர் மக்களால் கல்லெறிந்து தண்டனை வழங்கப் பட்ட கதை தெரியாத கிறிஸ்தவர்கள் கிடையாது. அவ்வாறான தண்டனை முறை பண்டைய காலத்தில் இருந்ததை தானே அந்தக் கதை எடுத்து காடுகின்றது பைபிளின் பழைய ஏற்பாடு (அல்லது யூதர்களின் தோரா) பல இனப்படுகொலைகள் பற்றி கதை கதையாக சொல்கின்றன. எல்லாமே கடவுளின் பெயரால் நடந்த பயங்கரவாதம். இதையே குர் ஆனில் எழுதி இருந்தால் மட்டும் வில்டர்ஸ் போன்ற \"மேன்மை மிகு கலாச்சார பாரம்பரியம் \" கொண்டவர்கள் கூச்சல் போடுவதேன் பைபிளின் பழைய ஏற்பாடு (அல்லது யூதர்களின் தோரா) பல இனப்படுகொலைகள் பற்றி கதை கதையாக சொல்கின்றன. எல்லாமே கடவுளின் பெயரால் நடந்த பயங்கரவாதம். இதையே குர் ஆனில் எழுதி இருந்தால் மட்டும் வில்டர்ஸ் போன்ற \"மேன்மை மிகு கலாச்சார பாரம்பரியம் \" கொண்டவர்கள் கூச்சல் போடுவதேன் இவர்கள் தம்மை கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளாக காட்டிக் கொள்ளா விட்டாலும், கிறிஸ்தவ மதம் உலகிலேயே சிறந்தது, அதி உன்னதமான நாகரீங்கம் கொண்டது, என்று ஒரு பக்க சார்பான கதைகளை கூறி வருகின்றனர்.\nகிறிஸ்துவுக்கு பின் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவை, வத்திகானை தலைநகராக கொண்டு கத்தோலிக்க மதம் ஆட்சி செய்தது. அந்த காலகட்டத்தை ஐரோப்பிய சரித்திர நூல்கள் \"இருண்ட காலம்\" என்று வர்ணிக்கின்றன. மதத்திற்கு எதிரான இயக்கம் ஐரோப்பாவில் தான் முதன் முதல் உருவானது. கத்தோலிக்க தேவாலயங்கள் மக்களை சுரண்டி சொத்து சேர்கின்றன என்று சொல்லி லூதர் தலைமையில் எதிர்பியக்கம் ஆரம்பித்தது. அது பின்னர் புரட்டஸ்தாந்து மதமாக மாறியது. பிரெஞ்சு புரட்சி தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி மதகுருக்களை சிரச் சேதம் செய்தது. அப்போதிருந்து உருவான மதச்சார்பற்ற இயக்கம் இன்று அரச சித்தந்தமாகி, இன்று ஐம்பது வீதத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் மத நம்பிக்கயற்றவர்களாக வாழ்கின்றனர். அதற்கு இந்நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றமும் முக்கிய காரணம். இந்த வாழ்கை நெறியை தான் வில்டர்ஸ் போன்றவர்கள் \"மேன்மைமிகு கலாச்சாரம்\" என்று சொல்கின்றனர்.\nஇதே போன்ற சமூக வளர்ச்சி இஸ்லாமிய நாடுகளிலும் ஏற்பட வாய்ப்பில்லையா அதை தடுப்பது யார் அது அந்நாடுகளின் பொருளாதார பின்னடைவு (உதாரணம் : எகிப்து) அல்லது மக்களை மந்தைகளாக மேய்க்க நினைக்கும் ஆட்சியாளர்கள் (வளைகுடா நாடுகள்) தான் காரணம். மதம் என்பது வறிய மக்களின் ஊன்றுகோல். தமது கஷ்டங்களுக்கு முடிவு வராத என்று ஏங்கும் மக்கள் வேறு வழி தெரியாமல் மதத்தை நம்புகின்றனர். வறிய நாடுகளின் பின்தங்கிய நிலை காலனித்துவ காலத்தின் பாதிப்புகளில் ஒன்று. அதோடு பணக்கார நாடுகளில் தங்கியிருக்க வேண்டியிருப்பதால், அபிவிருத்திக்காக அவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை. இந்த பொருளாதார பின்னணியை பற்றி கதைக்காத மதவாதிகள், தமது மதம் ஆட்சியில் இருந்த காலத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடியதாக கதையளக்கின்றனர். இஸ்லாமிய கலீபாக்கள் ஆடம்பர அரண்மனைகளில் உயர்தர வாழ்க�� தரத்தை கொண்டிருந்த காலத்தில் அடித்தட்டு மக்கள் கஷ்டபட்டு உழைத்து வாழ வேண்டியிருந்தது. உழைப்பிற்கும் உல்லாசதிற்கும் இடையிலான தொடர்பு மதம் என்ற சீமேந்தால் பூசி மெழுகப் பட்டது. மற்றும்படி அன்றைய காலத்தில் பொது மக்கள் வசதியாக வாழ்ந்ததற்கான தரவுகள் இல்லை. ஷரியா தண்டனை சட்டம் கூட வர்க்க நீதியின் பாற்பட்டது. ஒருவேளை உணவுக்காக திருடுபவனின் கையை வெட்டுமாறு கூறும் சட்டம், தினசரி மக்களை கொள்ளையடித்து வாழும் ஷேக்குகளையோ அல்லது சுல்தான் களையோ எதுவுமே செய்வதில்லை. ஷரியா சட்டம் கடுமையாக அமுல் படுத்தப்படும் சவூதி அரேபியாவில் இன்றைக்கும் இது கண்கூடாக பார்க்கக்கூடிய யதார்த்தம். இந்த வர்க்க பாரபட்சம் வில்டர்ஸ் போன்றவர்களின் கண்களுக்கு மட்டும் தெரிவதில்லை.\nபிற்போக்கு தனமாக சிந்திக்காமல் ஐரோப்பாவில் இருப்பது போலே, மதத்தை தனி நபருடைய தனிப்பட்ட விஷயமாக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடு பட்ட எத்தனையோ அமைப்புகள் இஸ்லாமிய நாடுகளில் இருந்திருக்கின்றன. அப்படிபட்ட மதச் சார்பற்றவர்களின் கை ஓங்கி ஆட்சி நிலைத்திருந்தால், இன்று மதவாதிகள் பெட்டிப் பாம்பாக அடங்கி போய் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், அடக்கி அழித்ததில் மேற்கத்திய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால், அன்று இந்த ஜனநாயக வாதிகள், இஸ்லாமியவாதிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி ஊக்குவித்தனர். மதச் சார்பற்ற சக்திகளின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில் தான் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்கள் தோன்றின. இப்போது வெளிக் கிளம்பிய பூதத்தை சீசாவுக்குள் திரும்ப வைத்து பூட்டி விடலாம் என்று நினைகின்றனர். காலம் கடந்து வந்த ஞானம் இது.\nLabels: இஸ்லாம், ஒல்லாந்து, கிறிஸ்தவம், குர் ஆன், நெதர்லாந்து, பித்னா, ஜிஹாத்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்கள��க்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவெள்ளை ரஷ்யா, கடைசி சோவியத் குடியரசு\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/05/blog-post_22.html", "date_download": "2018-07-19T00:04:06Z", "digest": "sha1:MOBKWTIH4J7VUPK2ZM3ZFKJMQJEBGVON", "length": 28575, "nlines": 265, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்", "raw_content": "\nவெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்\n\"தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்\", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், \"வணக்கம் ஐயா/அம்மா\" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவேராவின் படம் வகுப்பறைகளை அலங்கரிக்கின்றது. மாணவர்கள் சே போன்று வாழ வேண்டுமென சபதமேற்கின்றனர்.\nபெரும்பான்மை வாக்கு பலத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அதிபர் சாவேஸ், அண்மைக்��ாலமாகவே தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்தில் இருந்து, அந் நாட்டில் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் மெதுவாக நடைமுறைக்கு வருகின்றன. ஜனநாயக பொதுத்தேர்தல், ஜனநாயக வழியில் நடந்தால், உலகம் முழுவதும் சாவேஸ் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெரும்பாலான வறிய(மூன்றாம் உலக நாடுகளில்) பெரும்பான்மை மக்கள் வறியவர்களாக இருப்பதால், அவர்கள் தமது நலன் குறித்து பேசும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமென்ன பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக வெனிசுவேலா, ஈகுவடோர், பிரேசில், பராகுவை, ஆர்ஜென்டீனா, பொலிவியா, நிகரகுவா.... இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் உள்ள நாடுகளில் எல்லாம், சோஷலிசம் பேசுபவர்களையே பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவைகளில் வெனிசுவேலா, பொலிவியா தவிர பிற நாடுகள் சோஷலிச சீர்திருத்தங்களை(கவனிக்கவும், ஜனநாயக வழியில்) நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.\nவெனிசுவேலாவில் சாவேஸ் துணிவுடன் நடந்து கொள்வதற்கு, அந்நாட்டின் எண்ணை வளம் முக்கிய காரணம். எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் அங்கத்துவ நாடான வெனிசுவேலாவின் அதிகளவு எண்ணை அமெரிக்காவிற்கே இன்றுவரை ஏற்றுமதியாவது முரண்நகை. வெனிசுவேலா, அமெரிக்காவிற்கு இடையில் கசப்பான உறவே தொடர்கின்றது. 2002 ம் ஆண்டு சாவேசை ஓரிரு நாட்கள் பதவியகற்றிய சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு, மக்கள் ஆதரவுடன் மீண்ட சாவேசை நிரந்தர அமெரிக்க எதிரியாக மாற்றவே வழிவகுத்தது. அதன் பின்னர், ஐ.நா.சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்கா அதிபர் புஷ் ஒரு பிசாசாக சித்தரித்து கலகலப்பூட்டினார். அமெரிக்க அரசுக்கு எரிச்சலூட்டும் விதமாக, கியூபா, ஈரான், ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். ஒரு காலத்தில் \"சர்வதேச பயங்கராவாதி\" என்று பெயரெடுத்த, தற்போது பிரெஞ்சு சிறையில் தண்டனை அனுபவிக்கும், வெனிசுவேலாவை சேர்ந்த கம்யூனிச புரட்சிக்காரன் கார்லோஸ் தேசிய நாயகன் என்று கௌரவித்தார்.\nஇன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள சாவேஸ், தனது நாட்டில் சோஷலிச சீர்திருத்தங்களை மிக மிக மெதுவாகவே நடைமுறைக்கு கொண்டு வருவதாக விமர்சனங்கள் உள்ள அதே நேரம், அந் நாட்டின் பணக்கார மத்தியதர வர்க்கம் சாவேசை பதவியை விட்டகற்ற, பேயோடு கூட்டுச்சேரவும் தயாராக உள்ளது. இருப்பினும் அவர்கள் நலன் காக்கும் கட்சிகள், ஊடகங்கள், தனியார் கல்விநிறுவனங்கள் என்பன தொடர்ந்தியங்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்கள், பெற்றோலிய நிறுவனங்கள் என்பன அரசியல்-பொருளாதாரத்தை தீய நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்த போது மட்டும் தான், அவை தேசியமயமாக்கப் பட்டன.\nதற்போது பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு காரணம் இந்த வருடம் வந்துள்ள புதிய கல்வித்திட்டம். ஆர்ஜென்டீன புரட்சியாளர் சே குவேரா கூறியதை போல, \"ஒரு புதிய மனிதனை உருவாக்கும்\" சோஷலிச அடிப்படையில் அமைந்த கல்வி, தற்போது அனைத்து அரச பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பிள்ளைகள், \"வெனிசுவேலா சரித்திரம் பற்றி, பூர்வீக செவ்விந்தியர் பற்றி, எண்ணை வளம் இருந்தும் அபிவிருத்தியடையாத காரணம் பற்றி, சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றி...\", இன்ன பிறவெல்லாம் கவனம் செலுத்தி கற்க வேண்டும்.\nநிச்சயமாக, மத்தியதர வர்க்கம் இதுகுறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை. \"அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்.\" என்று கூப்பாடு போடுகின்றனர். மொத்த சனத்தொகையில், மிகச் சிறுபான்மையான பணக்கார மத்தியதர வர்க்கம், மக்கள் ஆதரவின்றி நலிந்து போய்க்கொண்டிருக்கின்றது. \"உலகில் அனைத்து நாடுகளிலும் போதிக்கப்படும் கல்வியில் அரசியல் கலந்துள்ளது. சுயநலம், தனியார்மயம், முதலாளித்துவம் சார்பான சிந்தனைகள் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி கண்டுகொள்ளாதவர்கள், சோஷலிசம் கற்பது பிழை என்று சொல்ல என்ன அருகதை உள்ளது\" இவ்வாறு கேட்கின்றனர் பல அரச பாடசாலை அதிபர்கள்.\nபுதிய கல்வித்திட்டம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், \"வணக்கம் ஐயா/அம்மா\" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அதிபரிடம் சென்று முறையிடுவதானால், கதவை தட்டாமலே நேரே போகலாம். இதையெல்லாம் பல பெற்றார்கள் வரவேற்கும் அதே வேளை, ஒரு சில மத்தியதர வர்க்க பெற்றோர் மட்டும், \"எங்கள் பிள்ளைகளை கெடுக்காதே\" என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கூச்சல் போடுகின்றனர்.\nஜனாதிபதி சாவேஸ், சோஷலிச புரட்சி பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்று கூறி வருகின்றார். \"ஒரு சமூகத்தின் நெறிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களை பொறுப்பெடுத்து, அவற்றில் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு மாற்றீடாக சோஷலிச ஆதிக்கத்தை கொண்டுவருவதன் மூலமே, சமூகத்தை மாற்ற முடியும்.\" என்று மார்க்சிய அறிஞர் அன்டோனியோ கிராம்சியின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.\nவெனிசுவேலா சம்பந்தமான பிற பதிவுகள்:\nLabels: கல்வி, சாவேஸ், சோஷலிசம், வெனிசுவேலா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்\nவெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்\nதென் ஆப்பிரிக்கா: \"வெளிநாட்டவர் வேண்டாம்\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்\nலெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2010/03/blog-post_20.html", "date_download": "2018-07-19T00:19:40Z", "digest": "sha1:5ATIJBC3XIJR3AX5R2TDMKW6L7QLM35M", "length": 31681, "nlines": 155, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: தனிமையில் ஒரு நெடும்பயணம்", "raw_content": "கவின் மலர் Kavin Malar\n(நன்றி : புதிய தலைமுறை)\nஒரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் நாம் நடப்போம் இரண்டு நாம் நடப்பது நம் உடல்நலத்திற்காக பழங்குடியின மலைவாழ் மக்கள் நலனுக்காக நடப்பவரைப் பார்த்திருக்கிறீர்களா பழங்குடியின மலைவாழ் மக்கள் நலனுக்காக நடப்பவரைப் பார்த்திருக்கிறீர்களா\nகிரண்.என்.மஸ்கி தன் சொந்த ஊரான கோவாவிலிருந்து தன் நடைபயணத்தை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் 1991 ஜூன் மாதம் 5ம் தேதி துவக்கினார். இன்று வரை நடந்துகொண்டே இருக்கிறார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்தபின் இதோ இப்போது தமிழ்நாட்டில் தனது பயணத்தை கன்னியாகுமரியில் முடித்துவிட்டு கோவா சென்று கொண்டிருக்கிறார். இந்த நெடிய பயணத்தின் நோக்கம்தான் என்ன\n“நான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களை சந்திக்கிறேன். அவர்களோடு மாதக்கணக்கில் த்ங்கியிருந்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து என்னாலான உதவிகளை நான் செய்கிறேன். அரசாங்கத் தரப்பில் அவர்கள் சார்பில் யாரை சந்திக்க வேண்டுமோ அவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்கிறேன்.” என்கிறார் கிரண்.\n42 வயதாகிறது. மெல்லிய உருவம். சரியாய் சாப்பிடாமல் நெடுநாள் பசியில் வாடியத்ன் பலனாய் கண்களின் கீழ் கருவளையம். கையில் ஒரு படுக்கை.மூன்று மாற்று உடுப்புகள் அவர் சந்தித்த அதிகாரிகள் அளித்த கடிதங்கள், கோப்புகள், மலைவாழ் மக்கள் குறித்த தகவல்கள் கொண்ட குறிப்புகள் அடங்கிய ஒரு பை. இவையே ���ிரண்.என்.மஸ்கியின் அடையாளங்கள். இப்படி ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றியது\n“நான் 8ஆம் வகுப்பு பயிலும்போது அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு சைக்கிள் பயணியை சந்தித்தேன். அவர் தேச ஒற்றுமையை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டிருந்தார். அதுதான் முதல் பொறி. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்ற துடிப்பு எனக்கிருந்த்து. மலைவாழ் மக்களும் நரிக்குறவர்களும் மிகவும் பின் த்ங்கிய நிலையில் இருக்கின்றனர். அவர்களின் நலனுக்காக என் பயணம் அமைய வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி பத்தாயிரம் ரூபாய் பணத்துடனும் ஒரு கேமிராவுடனும் புறப்பட்டேன். என் பெற்றோர் உட்பட அனைவரும் என்னை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்தனர். ஏனிந்த வேண்டாத வேலை என்பதே அனைவரின் எண்ணமாக இருந்த்து. ஆனாலும் நான் தீர்மானமாய் இருந்தேன். என் பயணம் ஏதாவதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணினேன். ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் அந்த மாநிலத்தின் மாவட்டங்கள், அவற்றின் தாலுகாக்கள், ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள மலைவாழ் பழங்குடி மக்கள், நரிக்குறவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்வேன். எனக்கு தாலுகா அளவில் உள்ள தாசில்தார், பிடிஓ போன்ற அதிகாரிகள் உதவுகிறார்கள். அவர்க்ளுடைய உதவி கிடைக்காத இடங்களில் வனத்துறையினர் எனக்கு உதவுவார்கள்” என்கிறார் கிரண்.\n அரசு தரப்பில் இவருக்கு எப்படி உதவிகள் கிடைக்கின்றன இவர் சொல் எடுபடுகிற்தா ஒரு சாமானியனாக இருந்துகொண்டு இவர் சொல்வதை அரசு எந்திரம் காது கொடுத்து கேட்கிறதா இவரது மனுக்களும் கோரிக்கைகளும் எந்தளவு வெற்றி பெறுகின்றன\n“ஐம்பது சதவிகித வெற்றி என்று சொல்லலாம். நூறு சதவிகித வெற்றி என சொல்ல முடியாது.என்னால் முடிந்த வரை என் மக்களுக்கு நான் செய்திருக்கிறேன்.” என்கிறார் கிரண் நேர்மையாக.\nகொன்கனியை தாய்மொழியாக்க் கொண்ட கிரணுக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி, கன்னடம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்கின்றன. தமிழ கொஞ்சம் புரிகிறது. பேசத் தெரியவில்லை. மொழி தனக்கு தடையாக ஒருபோதும் இருந்ததில்லை என்கிறார் கிரண்.\nகிரண் இரவுகளில் பயணம் செய்வதில்லை. பகலில் மட்டுமே பயணிக்கிறார். இரவில் சிறிய நகரத்தில் ஏதாவதொரு நடுத்தர விடுதியில் தங்குவ��ு போல தனது பயணத்திட்ட்த்தை வகுத்துக்கொள்கிறார். பெரும்பாலும் நகரத்தில் தங்குவதை கிரண் விரும்புவதில்லை. கிராமங்களில் தங்குகிறார். மலைவாழ் மக்களும் நரிக்குறவர்களும் இருக்கும் இடங்களுக்குச் சென்றுவிட்டால் அங்கேயே ஐக்கியமாகிவிடுகிறார். அவர்கள் தரும் உணவை உண்கிறார். ” நகரங்களைவிட இந்த மனிதர்களின் இருப்பிடம் ஆயிரம் மடங்கு மேல். அஸ்ஸாமில் ஒரே ஒரு முறை காட்டுப்பகுதியில் நடந்தபோது மிருகங்களிடம் சிக்கி தப்பித்தேன் பீகாரில் ஐந்து முறையும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு முறையும் கொள்ளையர்களிடம் சிக்கினேன். என் உடைமைகள் அனைத்தும் பறிபோயின.” என்கிறார் கிரண்.\nபின் எப்படி தன் பயணத்தை தொடர்ந்தார் கிரண்\n“நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவுகிறார்கள். பயணத்தைத் தொடங்கும்போது என் கையிலிருந்த பத்தாயிரம் ரூபாய் தீர்ந்தபின் இன்று வரை நான் சந்திக்கும் மனிதர்கள் எனக்கு உதவுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தில்தான் நான் என் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்” என்று சிரிக்கிறார் கிரண். ஒரு மணிநேரத்திற்கு 5.5 கிலோமீட்டரிலிருந்து 8 கிலோமீட்டர் வேகம் வரை நடக்கிறார். அதன்பின் ஒரு தேனீர். பின் திரும்ப நடை. இப்படித்தான் பதினெட்டு வருடங்களாக தனது நெடும்பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் கிரண். அரிசி, காய்கறிகள், மீன் இவற்றை விரும்பி உண்ணும் இவருக்கு தினமும் நடப்பதால் ஒருபோதும் எந்த நோயும் வந்த்தில்லை.\nமலைவாழ்மக்களின் கல்வித்தரம், அவர்களின் வாழ்க்கைதரம், அடிப்படை தேவைகள், சாலை வசதிகள், குடிநீர் வசதி என எது அவர்களுக்கு கிடைக்காமலிருந்தாலும் அவர்களுக்காக அரசின் உதவியை நாடி பெற்றுத்தருகிறார். குறிப்பாக பெண்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார். மிக அதிக காலமாக சட்டிஸ்கரில் உள்ள பஸ்டர் மலைப்பகுதியில் எட்டுமாதங்களும் 20 நாட்களும் தங்கியிருந்திருக்கிறார் கிரண்.\nதனது பயணத்தில் இதுவரை ஒரு அரசியல்வாதியைக் கூட கிரண் சந்திக்கவில்லை என்பது மிகப்பெரிய விஷயம். அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை கிரண். எங்கு சென்றாலும் அரசு அதிகாரிகளை மட்டுமே சந்திக்கிறார். அவர்களிடமே மனு கொடுக்கிறார். பேசுகிறார். தன்னால் முடிந்த ��தவிகளை பெற்றுத் தருகிறார். இந்தியா முழுவதிலும் பயணித்திருக்கும் கிரண் தமிழ்நாடு குறித்து என்ன கூறுகிறார்\n“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ளது போன்ற சலுகைகள் வேறு மாநிலத்தில் இல்லை. இதன் காரணமாக மலைவாழ் மக்களிடையே படிப்பறிவு அதிகரித்திருக்கிறது .நீலகிரியில் உள்ள தோடர்கள், இருளர்கள், படுகர்கள் இனத்தாரிடையே நன்கு கல்வி கற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல நீங்கள் பார்க்க முடியாது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் மலைவாழ் மக்களின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் ஏட்டளவில் அவை நின்று விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே ஓரளவிற்கு அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மிக அதிக அளவில் என்.ஜி.ஓக்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. கடலூர், சிவகங்கை போன்ற ஊர்களில் நரிக்குறவர்களுக்கென்று தொண்டு நிறுவனங்கள் இருந்தன. நரிக்குறவர்கள் பேருந்து நிலையங்களிலும் மற்ற மக்கள் கூடும் இடங்களிலும் ஊசிபாசி விற்றுக் கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு கல்வி தருகிறோம் என்று அவர்களை அழைத்து 90 நாட்கள் மட்டும் வைத்திருந்துவிட்டு அவர்களை விரட்டிவிட்ட கதைகளையும் மக்கள் என்னிடம் விவரித்தார்கள். ” என்கிறார் கிரண்.\nதேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின்போது ஒரு விபத்தில் சிக்கி தன் சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்ய நேர்ந்தபோது உத்தமபாளையம் தாசில்தாரும், அந்தப் பகுதி மக்களும் தனக்கு உதவியதை நன்றியோடு நினைவு கூர்கிறார் கிரண்.\n“நான் இயற்கையில் காதலன். இயற்கையை பாழ்படுத்துவதில் இன்றைய நவீன சமூகம் முன்னிலையில் இருக்கிறது. இச்சூழலில் காடுகளையும் அவற்றின் வளங்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பது பழங்குடி மக்களே. இதுவே நான் அவர்களை அதிகம் நேசிக்க காரணம்” என்கிறார் கிரண்.\nகையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமலிருந்தாலும் மாறாத புன்னகையோடும் நம்பிக்கையோடும் இருக்கும் கிரண் விடும் சவாலை எதிர்கொள்ள எந்த இந்திய குடிமகனாலும் முடியுமா என்பது சந்தேகமே ”என் அளவிற்கு இந்தியாவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பயணம் செய்த ஒரு மனிதர் இருக்க முடியாது. என்னால் சவால் விட்டு சொல்ல முடியும்” எனும் கிரண் அதே பெருமையோடு புன்னகை மாறாமல் சொல்கிறார்.. ”இந்த வயதிலேய��� என் தாய்நாட்டை நான் யாரை விடவும் மிக நெருக்கமாகக் கண்டிருக்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”\nகிரண் இந்திய நாட்டின் மலைப்பகுதிகள் குறித்த அரிய தகவல்களை தன்னகத்தே வைத்திருக்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட ஏராளமான தகவல்களில் சில இதோ:\n“என் அனுபவத்தில் சிக்கிம் மாநிலமே மிகவும் அமைதியான மாநிலம். மக்கள் இரவுகளில் கூட த்ங்கள் வீடுகளைப் பூட்டுவதில்லை. அந்த்ளவு திருட்டு போன்ற விஷயங்கள் அங்கே குறைவு. பாஞ்சாபிலும், ஹரியானாவிலும் மலைவாழ் மக்களும் காடுகளும் கிடையாது. மிசோரமும் மேகாலயாவும் பெண்க்ளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலங்களாக இருக்கின்றன. ஆனால் ஆண்களும் பெண்களும் சம்மானவர்களாக இருப்பது கேரளாவில் மட்டுமே. மலைவாழ் மக்கள் சமூகத்தைப் பொறுத்தவரை பெண் தான் அந்த சமூகத்தின் முதுகெலும்பே.\nஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் மாவட்ட்த்தில் சென்சியூ என்றழைக்கப்படும் பழங்குடியினர் சமூகத்தில் ஏதாவதொரு குற்றம் புரிந்து சிறைக்குச் சென்று வந்த இளைஞர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள தகுதியானவர்கள். அவர்களை மட்டுமே பெண்கள் மணம் செய்துகொள்கின்ற்னர் கர்நாடகாவில் ஆக்கிபீக்கி என்ற மலைவாழ் சமூகத்தினர் குழந்தை பிறந்தபிறகு முதலில் தந்தையின் மனதில் தோன்றும் எந்த ஒரு சொல்லையும் தங்கள் குழந்தைகளுக்கு பெயராக வைப்பார்கள். போஸ்ட் ஆபீஸ், எக்ஸ்பிரஸ் என்று வித்தியாசமான பெயர்களெல்லாம் கூட இச்சமூகத்தில் காணப்படும்.\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் கற்கால மனிதர்கள் போன்ற மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள். சுனாமியின்போது அவர்களில் ஒருவர் கூட இறக்கவில்லை. எல்லோருமே தப்பித்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு பறவைகளின் பாஷை புரியும். அவற்றின் குறிப்பறிந்து முன்பே அவர்கள் தப்பிவிட்டனர். அருணாச்சலப்பிரதேசத்தில் ஆபாதானி என்றழைக்கப்படும் ஒரு வகையான பழங்குடியினர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த மத்த்தையும் சார்ந்தவர்களில்லை. மனித ஜாதி ஒன்று மட்டுமே அவர்கள் அறிந்த ஜாதி. சூரியனையும் சந்திரனையும் மட்டுமே வழிபடுகிறார்கள். என் இறுதிக்காலத்தில் அந்த மக்களோடு சென்று என்னை நான் மதமற்றவனாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறேன்”\nஹேட்ஸ் ஆஃப் டு யூ கிரண்\nLabels: கிரண், கோவா, நடைபயணம், பழங்குடி, பழங்குடியினர், மலைவாழ்\nஎல்வின் பற்றிப் பெரிதாகப்பேசும் நம் சமூகம் கண்டிப்பாக இந்தக் கிரண் பற்றியும் பேச வேண்டும்\nஅருமையான மனிதர். நல்ல கட்டுரை.\nஉங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முருகேசன் வழக்கு\nசென்றவாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கண்ணகி-முருகேசன் வழக்கில் விரைந்து நீதி வழங்குமாறும் பாதிக்கப...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.\nகடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநில மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி ம...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடிய���டுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nதேசியவாதம் - இந்தியா மற்றும் இலங்கை உதாரணங்களினூடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-19T00:02:49Z", "digest": "sha1:U773FAX7T5YBHMLV4LW4CWXL6FNHYX7S", "length": 13421, "nlines": 172, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: November 2011", "raw_content": "\nமூன்று வருடங்கள். இப்படி எண்ணுவதும் ஒரு அபத்தம் தானோ எண்ணிக்கையின் பயன் எண்ணிக்கையே வரலாற்றில் இடம் பிடிக்க முதல் படி. வரலாறு என்றால் இன்றைய காலகட்டத்தில் வரலாறு எனப்படுவது- கடந்து போன ஒன்று. நடப்பவைக்கும், நடக்கபோவதர்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதது தான் வரலாறு. போகிப்பண்டிகையில் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எரித்த ஒரு சில வஸ்துக்களில்- இந்த வரலாறும் இருந்திருக்கலாம். இருந்திருக்கும். ஆனால் இந்த சம்பவம் வரலாறா இன்றைய காலகட்டத்தில் வரலாறு எனப்படுவது- கடந்து போன ஒன்று. நடப்பவைக்கும், நடக்கபோவதர்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதது தான் வரலாறு. போகிப்பண்டிகையில் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எரித்த ஒரு சில வஸ்துக்களில்- இந்த வரலாறும் இருந்திருக்கலாம். இருந்திருக்கும். ஆனால் இந்த சம்பவம் வரலாறா மறைந்துவிட்டதா அது இன்னும் அப்படி நடக்கவில்லை. அதற்க்கு இன்னும் கொஞ்சம் காலம் உண்டு. இந்த நாள்- இன்னும் மடியவில்லை. சுவாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. முதலில் மங்கிப் போகும். சாதாரண ஒரு நாளாக மாறும். நல்ல நாளாகவோ, கெட்ட நாளாகவோ... அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மறையும். மறைந்து- வரலாறாக மாறிப்போகும். மனித உணர்வுகளை நீக்கிவிட்டு- கணக்குகளால் மட்டுமே கட்டப்பட்டு பதிக்கப்பட்ட ஒரு 'சம்பவம்'. ஜாலியன்வாலா பாக் போல... அல்லது- 172 இந்தியர்களை தூக்கிலிட்டர்களே- சௌரி சௌரா வில், காவல் நிலையத்தை, 23 காவலாளிகளுடன் எரித்ததற்காக... அதைப் போல- ஒரு வரலாற்று 'சம்பவம்'.\nமீண்டும் இதே நாள்- ஒரு நாள்- கடிகார முள் நகரும். ஆனால் அதை நகர்த்தும் நாள் எது என்று யாருக்கும் தெரியாமல் போகும். இல்லையானால்- யாரோ இரண்டு பேர்- முதியவர்கள் - வெத்தலை போட்டுக்கொண்டு திண்ணையில் சாவகாசமாக- அவர்களுக்கிடையில் நடக்கும் ஒரு சம்பாஷணையாக மாறிப்போகும். ஆனால் அவர்களது கடலளவு வாழ்வினுள்- இந்த சம்பவம் ஒரு துளி தான். இன்னும் கொஞ்சம் காலம் கடந்து போகும். \"பாட்டி, அந்த தாத்தா யாரு அவர் எப்புடி இறந்து போனார்\" அவர் எப்புடி இறந்து போனார்\" என்று யாரோ ஒரு சிறுமி கேட்பாள். பாட்டி சொல்லுவாள்- \"அவரா என்று யாரோ ஒரு சிறுமி கேட்பாள். பாட்டி சொல்லுவாள்- \"அவரா ரொம்ப நல்லவர். பாவம்- போக வேண்டியவர் இல்ல தான். போய்ட்டார். என்ன பண்ண முடியும் ரொம்ப நல்லவர். பாவம்- போக வேண்டியவர் இல்ல தான். போய்ட்டார். என்ன பண்ண முடியும் விதி...\" - என்பாள். இது விதியா விதி...\" - என்பாள். இது விதியா மனிதரால் ஜீரணிக்க முடியாத கசப்பான அனுபவங்களுக்கு 'விதி' என்ற பெயர் சூட்டப்பட்டு விடுகிறது. அந்த அனுபவத்தின் உண்மை- மனிதர்களின் இந்த கோழைத்தனத்தால் மறைந்து போகிறது. எதற்காக சொல்லவேண்டும் இந்த சம்பவங்களை மனிதரால் ஜீரணிக்க முடியாத கசப்பான அனுபவங்களுக்கு 'விதி' என்ற பெயர் சூட்டப்பட்டு விடுகிறது. அந்த அனுபவத்தின் உண்மை- மனிதர்களின் இந்த கோழைத்தனத்தால் மறைந்து போகிறது. எதற்காக சொல்லவேண்டும் இந்த சம்பவங்களை நாளைய உலகத்தை - பஞ்சு மெத்தையில் லாவகமாக வைத்து அழகு பார்ப்போமே\nவருங்காலம் உணரும். பஞ்சு மெத்தையின் உண்மை புரிந்து கொள்ளும் காலம்- வருங்காலத்திற்கும் வரும். மூன்று வருடங்களுக்கு முன், அமைதியான எனது அறையில் ஒரு ஒலி. வீட்டிலிருந்து அம்மா. அம்மா- எப்போது பேசினாலும்- 'இங்க போகாதே... அத செய்யாதே' என்று ஒரு நீண்ட பட்டியல் வாசிப்பாள். எனக்கு அது மனப்படமாகியிருந்தது. \"பெரிய hotel கு போகாதே\" என்று சொல்லி விட்டு அழுதாள். \"கோபு போய்ட்டான்... போய்ட்டான்...\". இது எப்படி முடியும் ஏதோ ஒரு மூலையில் வாழும் என் குடும்பத்திற்கும்- எங்கேயோ நடக்கும் பயங்கரவாதத்திற்க்கும் என்ன தொடர்பு ஏதோ ஒரு மூலையில் வாழும் என் குடும்பத்திற்கும்- எங்கேயோ நடக்கும் பயங்கரவாதத்திற்க்கும் என்ன தொடர்பு ஏன் இப்படி நடக்க வேண்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் மாமா வின் கடேசி வார்த்தை- அவர் மகள் மற்றும் மகனின் பெயர், என்று சொன்னார்கள். இது வரலாறா மாமா வின் கடேசி வார்த்தை- அவர் மகள் மற்றும் மகனின் பெயர், என்று சொன்னார்கள். இது வரலாறா சம்பவமா எழுதி வைத்து விட்டு, பதிவு செய்து விட்டு மறந்து போய் விடலாமா ஒரு மனிதனின் கடேசி வார்த்தை. அவன் குரல் இனியும் இந்த பூமியில் ஒலிக்கவே ஒலிக்காது. அது அமைதியாகிவிடப்போகிறது...\nஒரு சில நேரங்களில் தோன்றும். அரசாங்கத்தை விடவும், பயங்கரவாதிகளுக்கு தான் மனித உயிரின் மகத்துவம் நன்கு புறிகிறது, என்று. மனித உயிருக்கு தீங்கு விளைவித்தால்- 'பயம்' என்ற இலக்கை அவர்கள் அடையலாம் என்று அவர்களுக்கு தெரியும். மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புறிந்திருக்க வேண்டும்.\nஇந்த உணர்வை பல முறை உணர்ந்து விட்டேன். ஆனால் அதிலிருந்து மீள முடியவில்லை. தொலைக்காட்சி பெட்டியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் 'முக்கியச் செய்தி'- அது எத்தனை பெரிய செய்தியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அதன் தாக்கம், ' அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- அதில் ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்' என்று உணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தெரிந்தவர்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு- அந்த இழப்பு- ஒரு நாள் அல்ல- ஒவ்வொரு நாளும் உண்டு. நம்மால் செய்ய முடிந்தது இந்த சம்பவங்களுக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டும்.\nநினைவுகளே மிகச் சிறந்த பதிவுகள். அதில் கணிதம் மட்டுமல்ல- உணர்வுகளும் படர்ந்து இருக்கிறது. அதில் உயிர் இருக்கிறது. நினைவுகளை உயிரோடு வைத்திருக்க வேண்டும். அவை தான் நம்மை வருங்காலத்திற்கு அழைத்துச் செல்லும். வருங்காலத்திர்க்கான காரணம் இந்த நினைவுகளில் பதுங்கி இருக்கிறது. இந்த வருங்காலத்திற்கு- வரலாறு வேண்டாம்- நினைவிகளை விட்டுச் செல்வோம்...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2012/03/blog-post_24.html", "date_download": "2018-07-19T00:20:12Z", "digest": "sha1:I5UUN57S3T5Z3ASPLUCB462RIXCI6TSI", "length": 13591, "nlines": 128, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: காரைக்குடி கம்பன் விழா 2012", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசனி, மார்ச் 24, 2012\nகாரைக்குடி கம்பன் விழா 2012\nகுகாரைக்குடியில் கம்பன் விழா சிறப்புடன் நடைபெற உள்ளது். ஏப்ரல் மாதம் 3,4,5 ஆகிய நாள்களில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்திலும் 6 ஆம் தேதி நாட்டரசன் கோட்டையிலும் நடைபெற உள்ளது.\nதிரு நாஞ்சில் நாடன், முனைவர் பழ. முத்துவீரப்பன், பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் மற்றும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை நூல் வெளியீடு- தெ. ஞான சுந்தரம் ���வர்கள் படைத்த கம்பர் போற்றிய கவிஞர்\n4.4.2012 புதன் மாலை 5.30மணி\nஇயற்றமிழ் அரங்கில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன், இசைத்தமிழ் அரங்கில் செல்வி வர்ஷா புவனேஸ்வரி அவர்களின் இராமாயண இசை உரை, நாடகத் தமிழ் அரங்கில் நர்த்தகி நட்ராஜ் அவர்களின் இராமாயணம் நாட்டியம்\n5.4.2012 வியாழன் மாலை 5.30 மணி\nபேரா ந. விஜயசுந்தரி அவர்கள் தலைமையில் பட்டிமண்டபம்\nதலைப்பு - அரசியில் மதிநுட்பம் பெரிதும் கைவரப் பெற்றவர் கைகேயியே, அனுமனே, வீடணனே என்ற தலைப்பில் மகளிர் பட்டிமண்டபம் நடைபெற உள்ளது\n6.4.2012வெள்ளி மாலை 5.30 மணி\nகலந்து கொள்வோர் பேரா. கே . கண்ணாத்தாள், பேரா வள்ளி சொக்கலிங்கம், திரு பழ. பாஸ்கரன், திரு. பால சீனிவாசன்\nகம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்\nஅழைப்பு பார்வைக்கு உள்ளது வருக.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 7:38 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்���ுகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nv=AKtgfraUA4I புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/08/blog-post_09.html", "date_download": "2018-07-19T00:26:53Z", "digest": "sha1:KYCSVTHD36YMRK7ZFAL7TTCW2TN5QGAC", "length": 4585, "nlines": 232, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "கூட்டம் பற்றிய அறிவிப்பு", "raw_content": "\nகவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும்\nந.பிச்சமூர்த்தி எழுதிய 'காதல்' ��ன்ற கவிதை மணிக்கொடியில் வெளியாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.\nக.நா சுப்ரமணியம் 'சரஸ்வதி' யில் வெளியிட்ட புதுக்கவிதை என்ற கட்டுரைக்கு 50 வயது நிறைவடைந்துவிட்டது.\nசிறு இதழ்களின் முன்னோடியான 'எழுத்து' முதல் இதழ் வெளிவந்தும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.\nவிழா ஒருங்கிணைப்பாளர்கள் : ஞானக்கூத்தன்\nநடைபெறும் நாள் : 16.08.2009 (ஞாயிற்றுக்கிழமை)\nநேரம் : மாலை 6 மணிக்கு\nஇடம் : கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம்\n735 அண்ணா சாலை சென்னை 600 002\nகவிஞர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். கவிதைகள் குறித்து உரையாடவும் அழைக்கிறோம்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=0", "date_download": "2018-07-18T23:57:43Z", "digest": "sha1:WZ22OUBJD6PLJIPMSZQQOCKIGD7GAHHB", "length": 23387, "nlines": 227, "source_domain": "panipulam.net", "title": "Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (77)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 3ம் நாள் இரவு திருவிழா (18.07..2018 ) புகைப்படங்கள்\nசுழிபுரம் வடக்கு ஸ்ரீ காடேறி ஞானவைரவர் ஆலய ஆடிப்பொங்கல் திருவிழா – 2018\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 3ம் திருவிழா (18.07..2018 ) புகைப்படங்கள்\nஇலங்கை தமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம்\nமோசமான 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை- பிரித்தானியா\nதிருவடிநிலையி��் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு\nஅச்சுவேலியில் வீடு புகுந்து மர்மக்குழு தாக்குதல்\nகிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நீராடச் சென்ற ஒருவரைக் காணவில்லை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 3ம் நாள் இரவு திருவிழா (18.07..2018 ) புகைப்படங்கள்\nJuly 18th, 2018 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nபதிவேற்றப்பட்ட பிரிவு சாந்தை பிள்ளையார் கோவில் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nசுழிபுரம் வடக்கு ஸ்ரீ காடேறி ஞானவைரவர் ஆலய ஆடிப்பொங்கல் திருவிழா – 2018\nJuly 18th, 2018 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nபதிவேற்றப்பட்ட பிரிவு ஸ்ரீ காடேறி ஞானவைரவர் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 3ம் திருவிழா (18.07..2018 ) புகைப்படங்கள்\nJuly 18th, 2018 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nபதிவேற்றப்பட்ட பிரிவு சாந்தை பிள்ளையார் கோவில் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 2ம் திருவிழா (17.07..2018 ) புகைப்படங்கள்\nJuly 17th, 2018 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nபதிவேற்றப்பட்ட பிரிவு சாந்தை பிள்ளையார் கோவில் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய இரவு திருவிழா (16.07..2018 ) புகைப்படங்கள்\nJuly 16th, 2018 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nபதிவேற்றப்பட்ட பிரிவு சாந்தை பிள்ளையார் கோவில் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம்\nJuly 7th, 2018 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nபதிவேற்றப்பட்ட பிரிவு சாந்தை பிள்ளையார் கோவில் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஇலங்கை தமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம்\nபுகலிடம் தேடிய, கணவனை இலங்கைக்கு நாடு கடத்தி இலங்கை தமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிய 18 இலங்கையர்கள் நேற்று கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டனர். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nமோசமான 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை- பிரித்தானியா\nஉலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்கிறது.பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், 2017ஆம் ஆண்டு���்கான மனித உரிமைகள் ஆண்டு அறிக்கை லண்டனில் வெளியிடப்பட்டது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nதிருவடிநிலையில் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு\nசுழிபுரம் – திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பீ வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஅச்சுவேலியில் வீடு புகுந்து மர்மக்குழு தாக்குதல்\nJuly 18th, 2018 | பதிவேற்றியவர்: முழக்கன்\nஅச்சுவேலி பத்தமேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி தமக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நீராடச் சென்ற ஒருவரைக் காணவில்லை\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தில் நீராடச் சென்ற ஒருவரை காணவில்லையென தர்மபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nதென்கொரியா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 வீரர்கள் பலி\nதென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான போஹாங் நகரில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் பழுதுபார்ப்புக்கு பின்னர் இன்று சோதனை ஓட்டம் மற்றும் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது\nரஷியா நாட்டை சேர்ந்தவர் மரியா புட்டினா(29). அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மரியா, ரஷியா நாட்டின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவ��க்கவும் »\nலிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’.நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nபாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்று புதைத்த மகள்\nஇங்கிலாந்தை சேர்ந்தவர் பார்பரா கடம்பீஸ் (63). இவர் திடீரென போலீஸ் நிலையம் சென்று கடந்த 2006-ம் ஆண்டில் தனது தந்தை கெனித்தை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டதாக கூறினார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nறெஜிபோம் படகில் விளையாடிய இந்தியச் சிறுவர்கள் காங்கேசன்துறை கடலில் மீட்பு\nJuly 17th, 2018 | பதிவேற்றியவர்: முழக்கன்\nறெஜிபோம் படகில் விளையாடி கடலால் அள்ளுண்ட இந்தியச் சிறுவர்கள் காங்கேசன்துறை கடலில் மீட்பு.றெஜி­போ­மில் தயா­ரிக்­கப்­பட்ட சிறிய பட­கொன்­றில் மிதந்து தத்­த­ளித்த சிறு­வர்­கள் இரு­வர் காங்கே­சன் துறைக் கடற்­ப­டை­யால் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­ட­னர். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2009/01/13_02.html", "date_download": "2018-07-19T00:22:39Z", "digest": "sha1:AZ4VPFAGG53LFGGLOVVSLDJL3NJA3KQD", "length": 9939, "nlines": 192, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: திருப்பாவை - 13", "raw_content": "\nபடுத்துறங்குவதை விட்டு எழுந்து வா\nஅடாணா ராகம் , மிச்ரசாபு தாளம்\nபுள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;\nவெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;\nபுள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.\nபறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும் கொடிய இராவணனுடய தலையைக் கிள்ளியெறிந்த திருமாலைப் பாடிக்கொண்டு பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்துவிட்டார்கள். சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்ட��ு. பறவைகள் கூவுகின்றன பூப்போன்ற மான்கண் உடையவளே\nஉடல் குளிர நீராடாமல் படுத்து கிடக்கிறாயோ நீ உன்னுடைய கபடத்தை விட்டுவிட்டு\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2016/12/500.html", "date_download": "2018-07-19T00:05:16Z", "digest": "sha1:NLGAVS7CWUTDBBZ4HEWN4S35WDKGASRF", "length": 21304, "nlines": 278, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: எனது 500-வது பதிவு", "raw_content": "\n2006 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் வலைபக்கங்கள் மூலம் ப்ளாக்ஸ்பாட் அறிமுகம் ஆகும் முன் வரை யாஹூ மெசஞ்சரில் தான் கடலை போட்டுகிட்டு இருப்பேன். அப்ப என் புனைபெயர் கைப்புள்ள.\nமுதலில் அறிமுகம் ஆனது இட்லி வடை வலைப்பூ. கமெண்ட் போடுவதற்காக கூகுள் அக்கவுண்ட் துவங்கினேன். பின் அறிமுகமான தருமி Sam George அவர்களின் வலைப்பூ பார்த்த பின் தான் எனக்கும் எழுதனும் என்ற ஆர்வம் வந்தது. கமெண்டுகளில் என் விவாதத்தை பார்த்து என் வலைப்பூவும் வேகமாக ஃபாலோயர்ஸ் சேர்ந்த்தது..\nஇணையம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு நான் முதலில் பார்த்த பிரபலம் தருமி அவர்கள் தான். இன்னும் அதே தந்தையின் அக்கறையோடு அறிவுரையுடனும், நலமும் விசாரிப்பார். அடுத்து பார்த்தது மறைந்த டோண்டு அவர்கள். அவரிடன் நான் கற்றுக்கொண்டது கருத்து வேறு நட்பு வேறு என்ற கோட்பாட்டை. அவரது பக்கத்தில் என்ன கமெண்ட் வந்தாலும் அழிக்காமல் அப்படியே வைத்திருப்பார். அவருடன் நான் எவ்வளவு முரண்பட்டாலும் அடிக்கடி போன் பண்ணி இணையம் சம்பந்தமில்லாமல் என் நலன் விசாரிப்பார். அவரிடமும் ஒரு தந்தையின் அன்பு இருந்தது\nநான் துவண்டு கிடக்கும் பொழுதெல்லாம் என் தோள் தட்டி, உன் திறமை நீயே அறியாமல் இருக்க வால், இதெல்லாம் உனக்கு ஒரு பிரச்சனையா. உன்னால் முடியாட்டி யாரால் முடியும் என நம்பிக்கை கொடுத்து ஆரம்பத்தில் இருந்து உடன் பயணித்த அண்ணன்கள்\nதோள் மீது கை போட்டு, ஒரே சிகரெட்டை மாறி மாறி அடித்து, சியர்ஸ் சொல்லி, ஒரே படுக்கையில் ஒன்றாய் படுத்து, எனக்கு ஒரு பிரச்சனையென்றால் இது வேண்டுமானாலும் எனக்காக செய்யும் தோழமைகள்\nஎன் தந்தை மரண படுக்கையில் கிடந்த பொழுதும், நான் தலையில் அடிபட்டு முகவாதம் வந்து கிடந்தபொழுதும் எனக்கு நம்பிக்கை அளித்து அனைத்து உதவிகளும் செய்த நண்பர்களை மறந்தால் நான் மனிதனே அல்ல. அவர்கள் இல்லையென்றால் இன்றும் எனக்கு பேச்சு வராமலே போயிருக்கும்\nஎன்னுடன் விவாதிக்க முடியாமல் என்னை அசிங்கமாக திட்டிவிட்டு, ப்ளாக் செய்து போன பின் என்றோ பார்க்க நேர்ந்தால் நான் முன் சென்று கை கொடுத்து தல எப்படி இருக்கிங்கன்னு கேட்கும் பொழுது வெட்கி மன்னிப்பு கேட்டவர்களும் என் நட்பு வட்டத்தில் உண்டு.\nசூழலால் பிரிந்த காதல், உன்னுடைய இந்த காதலுக்கு நான் தகுதியானவள் தானான்னு தெரியலன்னு பிரிந்த காதல் என சில காதல் கதைகளும் எனக்கு இணையத்தில் நடந்தது. அவர்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்களுடன் வாழ்ந்த நாட்கள் இனி கனவிலும் எனக்கு கிடைக்காது. பிரிவுக்கு கூட நானே தான் காரணமாய் இருப்பேன். எனக்கு கோவமோ, மகிழ்ச்சியோ இயல்பாய் வெளிபடுத்த தெரியாது. அதீதமாய் வெளிப்படுத்தி மூச்சுமுட்ட செய்துவிடுவேன். எதேனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிய நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேனோ என பயந்தே கொஞ்சம் கொஞ்சமாக விலகி என்னையே வெறுக்கும்படி செய்து மொத்தமாக விலகி சென்றாள் கண்ணம்மா\nஇதை ஏன் மச்சி எங்கிட்ட சொல்றிங்க என்றால், நீ அடி வாங்கினா கூட வெட்கமில்லாம எழுதுவ மச்சி, ஆனா உன் பர்சனல் மட்டும் எழுதுவுவே தவிர பிறர் பர்சனல் எழுத மாட்ட, நான் உன்னை நம்புறேன் மச்சி என நெகிழசெய்யும் தோழிகளும் நிறைய. துரதிர்ஷ்டவசமாக கண்ணம்மா யார் என்று சிலருக்கு தெரிந்துவிட்டது. இருவருக்கும் மியூச்சுவல் நண்பர்கள் அதிகம் என்பதால்.. என் பதிவும், முந்திரிகொட்டை மாதிரி முதல் ஆளாய் போடும் கமெண்டும் போதுமே. ஆனாலும் கண்ணம்மா நல்ல மெச்சூர்ட். அவளிடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு யாரிடமும் பேச்சை வளர்க்க மாட்டா. இருப்பினும் நடந்த தவறுக்காக மனப்பூர்வமாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nஇணையத்தில் என் தம்பி Rajan Radhamanalan\nஎன் மருமகன் ராஜேஷ் பச்சையப்பன்\nநான் ஒன்பதவாது வரை தான் படிச்சிருக்கேன்னு சொன்னா பொய் சொல்றேன்னே நினைக்கிறாங்க. படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை. என் ப்ளஸ்னு நான் பார்த்த வரையில் படிக்கும் காலத்தில் எனக்கு பொழுது போகலைனா பாடபுத்தகம் தான் எடுத்து படிப்பேன். கணக்கு, ஆங்கிலம் தவிர்த்து அனைத்தியும் படிச்சிருவேன். இதை படித்து மார்க் வாங்கனும் என்பதை விட, இதில் எதோ இருக்கு அது என்னான்னு தெரிஞ்சிக்கனும் என்ற ஆர்வம் எனக்கு சின்ன வயதில் இருந்தே உண்டு.\nகாலை இரண்டு மணி நேரம், இரவு இரண்டு நேரம் வீட்டில் விழித்திருக்கும் நேரம்(அதிகபடியாக) மற்ற எல்லா நேரமும் எனக்கு இணையம் தான். இணையம் தான் கற்றுக்கொடுத்தது, இணையம் தான் சம்பளம் கொடுத்தது, இணையம் தான் நம்பிக்கை கொடுத்தது, இணையம் தான் உயிர் கொடுத்தது. என் வாழ்க்கையை நான் இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறேன். என் ஆசானாக என் இணைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்யபோறேன்னு தெரியல.\nஉண்மையில் அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா, நீண்ட வருடங்கள் உயிர் வாழும் ஒரு மரமாக பிறந்து என் நன்றியை காணிக்கை ஆக்க விரும்புறேன்..\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அப்துல்லா, அனுபவம், கண்ணம்மா, தருமி, நண்பர்கள், வாழ்க்கை\nவாழ்த்துக்கள் வாலு...வது பதிவுக்கும் இதே மாதிரி வந்து வாழ்த்து சொல்லுவேன்..ஆனா இன்னும் கொஞ்சம் அதிகமா எழுதுங்க...ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் ரொம்ப லேட் ஆகுது.\nஐநூறு பதிவுகள் கடப்பது என்பது\nகடந்தும் முதலில் இருந்த துடிப்புடன்\nநன்றியுடன் அனைவரையும் நினைவு கூர்ந்த விதம்\nஅருமை வாழ்த்துகள் தல.இன்னும் அதிகமா எழுதுங்க\nஉண்மையை மனம் திறந்து பேசுபவர்கள் மிகக் குறைவு. உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் பலம் புரிகிறது.வாழ்த்துக்கள்.நன்றி.\nஅட.... என்னப்பா இது இங்க யாருமே வரலை அநியாயமாப போச்சே...blogனா என்னன்னே மக்களுக்குத் தெரியாமல் போச்சா. நானும் fbல பாத்துட்டு இங்க வந்தேன். கடை வெறிச்சோடிக் கிடக்குது. இங்க தான் எழுதுறது எல்லாமே \"எப்போதும்\" கொட்டிக்கிடக்கும் - காலத்துக்கும். பிறகு ஏன எல்லாரும் இப்படி வெறுத்துட்டாங்க\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆ��ையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-30/", "date_download": "2018-07-18T23:57:58Z", "digest": "sha1:LODW433OODJVWZUAPN43VC3EBN5T6CSJ", "length": 21874, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 – வல்லிக்கண்ணன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 தொடர்ச்சி)\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30\nசிறிதளவு உரிமை கிடைத்தால், விடைத்துக் கத்தும் இயல்பினர், அடிமைப்படுத்தினால் அடங்கி வாழும் பண்பினர், தடம் புரண்டலையும் தறுதலைக் குட்டிகள் என்றெல்லாம் வருணிக்கிறார் கவிஞர். மக்கள் மக்களாய் வாழ மக்களே தக்க தீர்ப்பைத் தருவரோ என்றும் எண்ணுகிறார்.\nஎழுத்தாளர்கள் பற்றி மீண்டும் சொல் சாட்டை சொடுக்குகிறார் பெருங்கவிக்கோ.\n‘ஏற்று வளர்ப்பதே வாழ்நா ளெல்லாம்\nபயிலும் நெறியாய்ப் பாரில் வாழ்பவர்\nஉயிலில்* ஒருவர்க்கு உரிமை செய்தல் போல்\nஅயில்வேல் எழுத்தை அடிமை செய்பவர்\nஆளும் வர்க்க ஆட்டம் தோதாய்\nநாளும் பாடும் நலிந்த பாடகர்\nசூழ்நிலைத் தோதாய் சுதிஇசை கூட்டித்\nதாழ்ந்து காணும் சங்கீத வித்துவான்கள்\nசமுதாயப் புண்ணைத் தரம் கீறி ஆற்றும்\nஅமரத்து வத்தை அறியாக் கூலிகள்\nஇமயப் பழியை எடுத்தே எறிந்து\nகாட்டிக் கொடுக்கும் கயமை ஊற்றுகள்\nவாட்டும் வறுமை மாற்றா வழியினர்’\nஇவர்களிடையிலும் ஒப்பிலா அறிஞர், உயர்ந்த சான்றோர் பற்பலர் இருக்கிறார்கள். இவர்களோ சிற்பி கையில் செயல்படா உளிபோல் வாழ்கிற���ர்கள் என்று குறிப்பிடுகிறார் கவிஞர். இவர்கள் வாயில்லாப் பூச்சிகள் என்றும், தாழும் நிலையே தான் வந்த போலவும், வாயில் இல்லா வீட்டினைப் போலவும் தாயகத்தில் இருக்கும் மாயப் புலிகள் என்றும் கூறுகிறார்.\n* சொல் தெளிவாகத் தெரியவில்லை\nபிரிவுகள்: கட்டுரை, கவிதை, தமிழறிஞர்கள், பாடல் Tags: vaa.mu.se., அருங்கவிஞர் வா.மு.சேதுராமன், பெருங்கவிக்கோ, வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்\nபொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா »\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=4&Itemid=176&lang=en", "date_download": "2018-07-19T00:23:27Z", "digest": "sha1:I4ZIBZAU3BS6AOTJ5TFWTTGTDA5WTANR", "length": 6096, "nlines": 75, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - Events", "raw_content": "\nமாவட்டச் செயலகத்திற்கான அடிக்கல் நடுதல் நிகழ்வு\nஅரச அதிபரால் பெண்களுக்கான வாழ்வாதார உணவு தயாரிப்பு நிலையம் தாபிப்பு - பங்களிப்பீர்\nமாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதலின் பேரில் மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பங்களிப்பின் கீழ் பொதுச் சேவை கழக கட்டடத்தில்(பிரதான தபால் திணைக்களத்திற்கு அருகாமையில்) பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள், விதவைகள் மற்றும் பெண்கள் சுயதொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் புதிதாக பாரம்பரிய உணவுகளையும் மற்றும் காலை, மதிய மற்றும் இரவு நேர உணவுகளையும் மக்கள் பெற்றும் கொள்ளும் வகையிலமைந்த பெண்களுக்கான உணவுகள் தயாரித்து வழங்கும் நிலையமொன்று கடந்த 12.08.2016ம் திகதி மாவட்டச் செயலாளாரும் அரச அதிபருமான திருமதி.P.S.M.சார்ள்ஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வானது மாவட்டச் செயலாளரினால் மாவட்டரீதியில் பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு பங்களித்தல் எனும் கருப்பொருளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஇப்பெண்களினால் உதயம் எனும் பெயரில் பொதியிடப்பட்ட உணவுப்பண்டங்கள் மற்றும் தானிய வகைகள் விற்பனை செய்யப்படுகின்றது.\nஇந்நிலையத்தில் சிற்றுண்டி வகைகளும், மாணவர்களுக்கான காலை உணவுப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தோடு முற்பதிவுகளை(Orders) வழங்கி தேவைப்படும் உணவு மற்றும் சிற்றுண்டிகளை பெறமுடியும். இதனூடாக வாழ்வாரத்தினை தேடி நிற்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உங்கள் பங்களிப்புக்களை செய்ய முடியும்.\n(பிரதான தபால் திணைக்களத்திற்கு அருகாமையில்),\nவிளைவுசார் மற்றும் இலக்கு நோக்கிய திட்டமிடலுக்கான பயிற்சிப்பட்டறை\nஅழகுக்கலைக்கு ஒரு புதிய எழுச்சி - விண்ணப்பமுடிவு ஆவணி 31(Aug31)\nஅதி மேதகு சனாதிபதி அவர்களின் மட்டக்களப்பு விஜயம் (09.07.2016)\nகாணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/sexual_abuse", "date_download": "2018-07-19T00:27:11Z", "digest": "sha1:6OHDYDUZBOQPX6EQ446M6F6JABME4YW5", "length": 8199, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை: மேனகா காந்தி வலியுறுத்தல்\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி...\nஆறு வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்: அந்நாள் குழந்தை நட்சத்திரம் டெய்ஸி ராணியின் பகீர் குற்றச்சாட்டு\n#metoo ஹேஷ்டேக்கில் அம்பலமாக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, பாலியல் குற்றவாளிகளில் முக்கால்வாசிப் பேர் நெருங்கிய உறவினர்களாகவோ, பாதுகாவலர்களாகவோ தான் இருக்கிறார்கள்.\nநடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்: மேலும் ஒருவர் கைது\nதனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால் அளித்த புகாரில் மேலும் ஒருவரை போலீசார் திங்களன்று கைது செய்தனர்.\nபாலியல் பலாத்காரங்களை நொடியில் காட்டிக் கொடுக்கத்தக்க மேம்படுத்தப்பட்ட உள்ளாடைகள் அறிமுகம்\nஇந்த உள்ளாடை பெண்களுக்குச் சிறந்த பாதுகாப்புக் கவசமாக விளங்குவதுடன், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் சந்தர்பத்தில் அது குறித்தான தடயங்களைப் பதிவு செய்து நொடியில் காவல்துறையினருக்கோ\nஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்\nபசுக்களிடமிருந்து பால் சேகரிக்க வைக்கோல் கன்று டெக்னிக் உதவவில்லை எனில், பசுக்களுக்கு ஆக்சிடோஸின் எனும் மருந்து இஞ்செக்‌ஷன் மூலமாகச் செலுத்தப்படுகிறது.\nபாலியல் வன்கொடுமைகளில் மகள்களை இழந்து பரிதவிக்கும் அம்மாக்கள் அனைவருக்குள்ளும் கொதித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு கொல்வேல் காளி\nமிஷ்கினின் ‘யுத்தம் செய்’ திரைப்படத்தில் வரும் அம்மாவைப் போல, உலக அம்மாக்கள் அனைவரும் தங்களது அறியாப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட பாலியம் அநீதிகளுக்கு எதிராக ரெளத்திரம் பழக ஆரம்பித்தார்கள் எனில்...\nவீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்கள் கையில் கத்தி வைத்துக் கொள்ள வேண்டுமா\nபாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு அம்மாதிரியான ஆபத்தான சூழல்களில் தங்களது போராட்டமும், தற்காப்பு நடவடிக்கையும் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்று யோசிப்பதில் குழப்பம�� இருக்கிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/11/news/31807", "date_download": "2018-07-19T00:07:35Z", "digest": "sha1:NEANSJ6HDSAD4KO2WD4RFCW65S2GD7SN", "length": 10124, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது\nசிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, தகவல் வெளியிடுகையில், ”போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காக ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைக்குள் இருந்து கொண்டே, பெருமளவில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள்.\nஅண்மைய காலங்களாக, பெருந்தொகையான போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. போதைப் பொருள் குற்றங்களால், கொலைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇதனைக் கட்டுப்படுத்துவதற்காகவே, போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஇதையடுத்து, மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட வரைவு ஒன்றை உடனடியாகத் தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.\nபுத்த சாசன அமைச்சர் என்ற வகையில் இந்த விடயத்தில் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது.\nஎனது ஆலோசகர்கள் மகாநாயக்கர்கள், அனுநாயக்கர்கள் மற்றும் மகா சங்கம் தான். அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு அனைத்து மகாசங்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளன” என்றும் அவர் கூறினார்.\nTagged with: மகாநாயக்கர், மரணதண்டனை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/187907?ref=home-feed", "date_download": "2018-07-18T23:47:42Z", "digest": "sha1:G5XWUCLJGYP4UFKH7EPCA5GDOWKNSFZC", "length": 14898, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "சட்டமா அதிபரின் இறுதி தீர்மானத்தின் பின்னர் விஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசட்டமா அதிபரின் இறுதி தீர்மானத்தின் பின்னர் விஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளின் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.\nஅண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் பின்னர் இன்று (12) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சட்ட ஒழுங்கு அமைச்சர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.\nஅந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்திற்கு பிரதி அமைச்சர் அவர்களும் பொலிஸ் மா அதிபரும் வருகை தந்துள்ளனர். இங்கு வந்து மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nயுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் மக்கள் அபிவிருத்தியும் சமாதானத்துடனும் வாழ்வதைக் காணக்கூயதாக உள்ளது.\nவிசேடமாக சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழ் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை வழிப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளோம்.\nயாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அபிவிருத்தியின் ஊடாக மக்களுக்கு பொருளாதாரம் உயர்ந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தற்போதுள்ள அரசாங்கமும் சட்ட ஒழுங்கு அமைச்சும் சரியான சேவைகளைச் செய்கின்றார்கள்.\nஅரச முகாமைத்துவ நிர்வாக அமைச்சும் அனைத்து மக்களுக்கும் அனைத்து சேவைகளையும் வழங்குகின்றோம். பொலிஸ் சேவைக்குள் 1500 சமுர்த்தி உத்தியோதர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் காலங்களில் பட்டதாரிகளுக்கான வேலைவாயப்பினையும் வழங்கவுள்ளோம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன். கிராமங்கள் தோறும் கிராமத்தினை ஊக்குவிக்க வேணும் எனும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளி��் பிரகாரம் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளோம். யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்குப் பொலிஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் கலந்துரையாடி நடவடிக்கைகள் முன்னெடுப்போம்.\nஇதன்போது, யர்ழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கலாசாரங்கள், பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா ஏன ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.\nஅதற்குப் பதிலளித்த அமைச்சர், வாள்வெட்டு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇவ்வாறான வாள்வெட்டு மற்றும் சமூக சீர்கேடான செயல்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். பொது மக்களின் தகவல்களின் பிரகாரமே எமது செயற்பாட்டினை மேலும் முன்னெடுக்க முடியும்.\nஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது அந்த சம்பவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.\nகடந்த காலங்களில் 12 லட்சத்து 5 ஆயிரத்திற்கு அதிகமான கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துவருகின்றனர் என அறிந்துள்ளேன்.\nபாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனை செய்து நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீண்டும் போதைப்பொருள் விற்பனை செய்து கைதுசெய்தால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென. அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nவிஜயகலா மகேஸ்வரன் இவ்வாறான சம்பவங்களின் பின்னர், வடக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாக்க வேண்டுமென தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என மீண்டும் கேள்வி எழுப்பிய போது,\nசெய்தியின் பின்னர் வடக்கிலும் தெற்கிலும் இருந்து, எதிராகவும் சார்பாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங���காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:21:24Z", "digest": "sha1:ROKBCI52VPAJKHROOYESHHIJVXUYHM5U", "length": 9828, "nlines": 128, "source_domain": "www.inidhu.com", "title": "வாழிடம் Archives - இனிது", "raw_content": "\nஉலகின் பச்சை நுரையீரல் ஈரநிலம்\nநீரால் சூழப்பட்ட நிலப்பகுதி அல்லது நீரில் மூழ்கிய நிலப்பகுதி ஈரநிலம் என்று அழைக்கப்படுகிறது.\nஈரநிலத்திற்கான நீரானது நிலத்தடியிலிருக்கும் ஊற்றிலிருந்தோ, மழைநீரிலிருந்தோ, கடல்நீரிலிருந்தோ பெறப்படுகிறது. ஈரநிலம் நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும். Continue reading “உலகின் பச்சை நுரையீரல் ஈரநிலம்”\nபாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nபாலைவனம் என்றதுமே கொடுமையான வெயில், பரந்த மணல்பரப்பு, ஆங்காங்கே உள்ள கள்ளிச்செடிகள் மட்டுமே நம் நினைவிற்கு வரும். ஆனால் இயற்கையானது பாலைவனத்தையும் அற்புதமான வாழிடமாக வடிவமைத்துள்ளது என்பதே உண்மை.\nபாலைவனமானது வாழிடமாக மட்டுமில்லாமல் ஏராளமான கனிம மற்றும் கரிமத் தன்மை கொண்ட மனித வளர்ச்சிக்கான வளங்களையும் கொண்டுள்ளது. பாலைவனமானது நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும். Continue reading “பாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்”\nமெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nபுற்களை அதிகமாகக் கொண்ட வாழிடம் புல்வெளி என்று அழைக்கப்படுகின்றது. புல்வெளியானது நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். இவ்வாழிடம் உலகின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது. Continue reading “மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”\nஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்\nஊசியிலைக் காடுகள் தைகா நில வாழிடத்தில் முக்கிய பிரிவினைச் சார்ந்தது. இது எப்போதும் பசுமையாக இருக்கும். தைகா என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் சதுப்பு ஈரக் காடுகள் என்பது பொருளாகும். Continue reading “ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்”\nதுருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nதூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.\nஇது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. Continue reading “துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”\nமக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில்\nபனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்\nபருப்பு வடை செய்வது எப்படி\nடாப் 10 கார்கள் – ஜுன் 2018\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/07/blog-post_18.html", "date_download": "2018-07-19T00:07:59Z", "digest": "sha1:4OUP5TCBUJORMHOWLG3GVSNCZNZMHGVT", "length": 14092, "nlines": 215, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இப்படியெல்லாம் உங்க வாத்தியார் சொல்லி இருக்காரா? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் ஆசிரியர் சமூகம் சிறுகதை. நிகழ்வுகள் இப்படியெல்லாம் உங்க வாத்தியார் சொல்லி இருக்காரா\nஇப்படியெல்லாம் உங்க வாத்தியார் சொல்லி இருக்காரா\nKARUN KUMAR V Thursday, July 18, 2013 அனுபவம், ஆசிரியர், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள்,\nவாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.\n“இது எவ்வளவு வெயிட் இருக்கும்\n100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.\n“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”\nபிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க.....\nவாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்\n”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...\n“உங்க கை வலிக்கும் சார்”\n“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...”\n“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”\n“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு ந���ளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன\n“இல்லை சார். அது வந்து...”\n“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்\n“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”\n”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை.\nஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும்.\nஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும்.\nஅதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா” - படித்ததில் பிடித்தது.\nTags # அனுபவம் # ஆசிரியர் # சமூகம் # சிறுகதை. # நிகழ்வுகள்\nLabels: அனுபவம், ஆசிரியர், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள்\nலக்கிலுக் யுவா முகநூளில் எழுதினது நினைக்கிறேன்..பட் நல்ல செய்தி.\nதிண்டுக்கல் தனபாலன் July 18, 2013 at 7:34 AM\nகண்ணருகில் வைத்துக் கொள்ளும் கல்லைப் போல...\nஉங்க கிளாஸ்ல நீங்க பாடம் நடத்துறதுனால எனக்கு தலைவலிக்குதுன்னா கிளாசை விட்டு எழும்பி போகலாம்னு எம்புட்டு நாசூக்கா சொல்லுது பாருங்க ஹா ஹா ஹா ஹா...\nஏற்கனவே படிச்சதுதான்னாலும் மறுபடியும் படிக்க தூண்டுற அறிவுரை. பகிர்வுக்கு நன்றி.\nமுக நூலில் பலமுறை உலா வந்த பயனுள்ள செய்தி...\nலக்கிலுக் யுவா முகநூளில் எழுதினது நினைக்கிறேன்..பட் நல்ல செய்தி.//// தெரியல, இருக்கலாம்..\nகண்ணருகில் வைத்துக் கொள்ளும் கல்லைப் போல...\nநானும் படிச்சிருக்கேன் // நல்லது..\n@MANO நாஞ்சில் மனோ said...\nஉங்க கிளாஸ்ல நீங்க பாடம் நடத்துறதுனால எனக்கு தலைவலிக்குதுன்னா கிளாசை விட்டு எழும்பி போகலாம்னு எம்புட்டு நாசூக்கா சொல்லுது பாருங்க ஹா ஹா ஹா ஹா.../// அட...\nஏற்கனவே படிச்சதுதான்னாலும் மறுபடியும் படிக்க தூண்டுற அறிவுரை. பகிர்வுக்கு நன்றி./// நன்றி...\nமுக நூலில் பலமுறை உலா வந்த பயனுள்ள செய்தி...// ஆமாம் பயனுள்ள செய்தி..\nபடித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது.....\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் ப��்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2014/10/blog-post_20.html", "date_download": "2018-07-18T23:57:18Z", "digest": "sha1:6T4MMFORY23FPMCMMVMKOA32AVNFQI4F", "length": 19482, "nlines": 191, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம். - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome சமூகம் நிகழ்வுகள் ரத்த தானம் விழிப்புணர்வு ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.\nரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.\nKARUN KUMAR V Monday, October 20, 2014 சமூகம், நிகழ்வுகள், ரத்த தானம், விழிப்புணர்வு,\nஅவசரமாக இந்தக் குரூப் ரத்தம் தேவை என்கிற குறுஞ்செய்தியோ அல்லது மெயிலோ வந்தால் அதை ஈஸியாகப் பார்வேர்டு செய்துவிட்டு போகிறவர்கள்தான் இன்று அதிகம். ஆனால், அவசரத் தேவைக்கு ரத்தம் கொடுக்க முன்வருபவர்கள் மிகக் குறைவுதான்.\nஇந்த நிலையை மாற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷெரீப் என்கிற இளைஞரின் முயற்சியால் தொடங்கப்பட்ட, friends2support.org என்ற இணையதளம், அகில இந்திய அளவில் ரத்த தேடலுக்கான ஒரே இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.\n“ரத்தம் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ரத்தம் கிடைக்காமல் யாரும் உயிரிழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ‘Each One- Reach One’ என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் friends2support.org என்ற இணையதளத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார்.\n“இந்த இணையதளத்தைத் தொடங்கிய ஷெரீஃப், ஐதராபாத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்துல குறிப்பிட்ட ரத்த குரூப் கிடைக்காமல், வரிசையா உயிர்கள் பலியான கோர சம்பவம் அவரை, ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணி��ுக்கு. ரத்தம் கிடைக்காம இறக்குறவங்க இனியும் அதிகரிக்கக் கூடாதுங்கிறதுக்காக, இந்த இணையதளத்தை ஆரம்பிச்சார்.\nஆரம்பிக்கும் போது வெறும் 200 பேர் தான் இருந்தாங்க. அதுவும் அவங்க எல்லாரும் ஷெரீஃபோட ப்ரெண்ட்ஸ்தான். எதுவும் தொடங்கும்போது உடனே வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்க முடியாது. அதனால தொடர்ந்து செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக ரத்த சேவை குறித்து தெரிய வந்ததும் நிறைய நண்பர்கள் ரத்தக் கொடையாளர்களாக இணைஞ்சாங்க. இப்போ, இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகா தலைமையகங்கள், முக்கிய நகரங்கள்னு அனைத்தையும் பதிவு செஞ்சிருக்கோம்.\nஒவ்வொரு நகரத்திலும் உள்ள குருதிக் கொடையாளர்கள் அவர்கள் எந்தக் குரூப் ரத்தத்தைச் சேர்ந்தவங்க, அவங்க செல்போன் நம்பர் உட்பட இணையத்தில் பதிவு செய்யும் வசதி இருக்கு. இந்த வசதியைப் பயன்படுத்தி இந்தியாவுல எங்க இருந்து வேணும்னாலும் எந்த வகை ரத்த தானம் செய்பவர்களையும் இடைத்தரகர்கள் இல்லாமல் உடனடியாகத் தொடர்பு கொண்டு ரத்த தானம் பெற முடியும்.\nஅதேசமயம், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ரத்த தான அமைப்புகள் எங்களுக்கு உதவி செஞ்சாங்க. கிட்டத்தட்ட எங்களோட இணையதளம் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு. 1.5 லட்சம் பேர் ரத்தக் கொடையாளர்களாக இருக்காங்க.\nஎங்க இணையதளத்துல ஒரு முறை ரத்தம் கொடுத்தா, அப்போதிலிருந்து 90 நாட்களுக்கு அவங்களோட பெயர் தானாகவே இணையதளத்துல இருந்து நீக்கப்பட்டுவிடும். அதேபோல், 90வது நாள் அந்த நபருக்கு, ‘நாளை முதல் நீங்கள் ரத்த தானம் செய்யலாம்’ என மெசேஜூம் போய் விடும். இணையதளத்துலயும் அவங்க பேர் இருக்கும்.\nஅதே மாதிரி, யார் ரத்த தானம் செய்யலாம், ரத்தம் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை தரணும். ரத்த தானம் செஞ்ச பிறகு என்ன செய்யணுங்கிற விழிப்புணர்வை தகுந்த நிபுணர்களை வெச்சு, பள்ளி, கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி வருகிறோம்.\nஒரு சிலர் ரத்தம் கொடுக்கிறேன்னு பதிவு செஞ்சிருவாங்க. திடீர்னு முடியாதுன்னு சொல்லிடுவாங்க. அப்படிப்பட்டவங்க இந்த இணையதளத்துல ‘ரிப்போர்ட்’ பகுதியில் அந்த விபரத்தை பதிவு செய்யணும்.\nஇப்படிப் பதிவு செஞ்ச பிறகு டோனர்களின் பெயர்கள் உடனடியாக லிஸ்ட்டில் இருந்து நீக்��ப்பட்டு விடும்.\nஎந்தச் சேவைக்கும் அங்கீகாரங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட அங்கீகாரம்தான் அந்தச் சேவை தொடர்வதற்கு ஊக்கமாக இருக்கும். அப்படி, எங்களோட இந்த இணையதளச் சேவைக்காக ‘லிம்கா விருது’ உள்ளிட்ட பல விருதுகள் கிடைச்சிருக்கு. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘வேர்டு யூத் சம்மிட்’ அமைப்பானது வருடந்தோறும் சமூகச் சேவை புரியும் அமைப்புகளுக்கு விருதுகளைக் கொடுக்கிறது வழக்கம். போன வருஷம் எங்களது அமைப்பின் சேவையைப் பாராட்டிக் கொடுத்தது.\nவசதியும் - வருங்காலத் திட்டமும்\nஆண்ட்ராய்டு, ஐ போன் மற்றும் விண்டோஸ் போன் மூலமும் இந்த வசதிகள் பெறக் கூடிய புதிய இலவச அப்ளிகேஷனை போன வருஷம்தான் அறிமுகப்படுத்தினோம். கேரள மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் ஜஸ்டின்தான் உருவாக்கித் தந்தார்.\nதற்போது இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும். அதேசமயம், படிப்பறிவு இல்லாதவர்களும், இணையம் பற்றித் தெரியாதவர்களும் ரத்தம் தேவைப்படும்போது என்ன செய்ய முடியும். அவர்களுக்குப் பயன்படும் வகையில், toll free நம்பர் அறிமுகப்படுத்தறத் திட்டமும் இருக்கு.\nTags # சமூகம் # நிகழ்வுகள் # ரத்த தானம் # விழிப்புணர்வு\nLabels: சமூகம், நிகழ்வுகள், ரத்த தானம், விழிப்புணர்வு\nநல்ல செய்தி. எங்கள் பாஸிட்டிவ் பகுதிகளுக்கு இந்தச் செய்தியை எடுத்துக் கொள்கிறேன் - உங்கள் அனுமதியோடு\nவணக்கம். ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்ள வைத்தீர்கள். நல்லதொரு பணியை நாட்டு மக்களுக்காக நாளும் செய்வது பாராட்டுக்குரியது.\nஇணையம் பற்றித் தெரியாதவர்களும் ரத்தம் தேவைப்படும்போது என்ன செய்ய முடியும். அவர்களுக்குப் பயன்படும் வகையில், toll free நம்பர் அறிமுகப்படுத்தறத் திட்டமும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nநேற்றைய பகிர்வு திறக்கவில்லையே ஏன்...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்ட���் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:18:01Z", "digest": "sha1:BVLMVMRULYYEXQANLEPAK5GW2FW737CM", "length": 7756, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» மாத்தறையில் பொசொன் நிகழ்வு", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nபுத்தபெருமானின் இலங்கை விஜயத்தை நினைவு கூறும்முகமாக பொசொன் போயாவை முன்னிட்டு இடம்பெறும் சிறப்பு நிகழ்வுகள் மாத்தறை அகுரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது, பொசொனை சிறப்பிக்கும் விதத்தில் தோரணை நிகழ்வுகளும் வெளிச்சகூடு என்பனவும் இடம்பெற்றன.\nமாத்தறை அகுரஸ்ஸ மாரம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற தோரணையில் ஜாதக கதைகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோரணைகளும், 25,000 மின்விளக்குகளாலான வெளிச்சகூடுகளும் கண்காட்சிக்காக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.\nஅகுரஸ்ஸ நகரத்தின் வியாபார சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த பொசொன் வலயத்தின் காட்சிகளைப் பார்வையிடுவதற்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஎதிர்வரும் சில நாட்களில் நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் ச���்று அதிகரிக்கக்\nமாத்தறை கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் சிக்கியது\nமாத்தறை நகைக் கடை கொள்ளையின்போது பயன்படுத்தப்பட்ட வாகனம் இன்று (திங்கட்கிழமை) களுத்துறை பொலிஸாரினால்\nமாத்தறை நகைக்கடை கொள்ளை: ஒரு தொகை நகை சிக்கியது\nமாத்தறை நகைக் கடையிலிருந்து கொள்ளையிடப்பட்ட ஆபரணங்களின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊட\nமாத்தறை கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அமைச்சருக்கு சொந்தமானது\nமாத்தறை நகைக் கடை கொள்ளையின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானதென உறுதிப\nதெனியாய பல்லேகம பாடசாலைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி\nமாத்தறை- தெனியாய பல்லேகம பாடசாலைக்கு நிதி திரட்டும் நோக்கில், அப்பாடசாலையின் பழையமாணவர்களின் சங்கத்த\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devadiyalsexstory.blogspot.com/2013/10/anthappuram-kavitha-akka-with.html", "date_download": "2018-07-18T23:35:04Z", "digest": "sha1:BCMX3UMB4I6GIVKRV2CSSLRQVPFWQGNR", "length": 14826, "nlines": 154, "source_domain": "devadiyalsexstory.blogspot.com", "title": "DEVADIYAL: anthappuram kavitha akka with velaikkara payan tamil kama kathai", "raw_content": "\nதகாத உறவுக் கதை (6)\nதமிழ் காம கதைகள் (10)\nநண்பனின் மனைவி என்றாலும் என்னால் அவளது பெருத்த வடிவான முலையை மறக்கவே முடியவில்லை. 40d சைஸ் பிரா போடுமளவு பெரிது. ஆனாலும் தலை கவிழ்ந்து அவை த...\nகாலேஜ் கன்னி பொண்ணு காமக்கதை College girl rape story\nநான் காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன். வயது 19. அப்போது நான் காலேஜில் ஒரு பிரபலமான் பெண். காரணம், என் உடல். என் உடல் ஒன்றும் அவ்வளவு பிரமாதம் ...\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வாலிப வி��ையாட்டு Old man with Young girls Tamil Kamakathai\nநான் நெனச்ச மாதிரியே நடந்துருச்சு School love Tamil Kamakathai\nகமலா. என் அக்காளின் தோழி. எடுப்பான முலையும்.. கும்மென்று புடைத்த. .பெட்டக்சுமாக இருப்பாள். என் பக்கத்து வீட்டில் இருக்கும் அவளை பா...\nவாடா பெட் ரூமுக்குள்ள முழுசா பார்க்க வேண்டும் Young house wife Tamil Kamakathaikal\nஎங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ஆமிக்காரன் அவன் இளம் மனைவியுடன் குடியேறினான். அவள் ஒரு மூணு மாதத்துக்கு ஒரு தடவைதான் வீட்...\nநான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் மதுக்கூர் அரசினர் பள்ளியில் ஆசிரியராக பனி புரிகிறேன். பிளஸ் ஒன் வகுப்புக்கு கணிதம் பாடம்...\nநந்தினிபிரியா சொர்க்கத்தில் மிதப்பது மனதில் மகிழ்ச்சி Nandhini College Kamakathaikal\nபிறந்த நாள் பரிசு. என் பெயர் நந்தினி பிரியா. நான் பி டெக் முடித்து விட்டு இப்போதைக்கு வீட்டில் இருக்கிறேன். நான் காலேஜில் படிக்கும் போது அரு...\nஅண்ணி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் Anni Tamil Kama Kathai\nரவிக்கு , காலேஜில் பரீட்சை முடிந்தபடியால் , அவ்வளவாக் பிஸியும் இல்லை. அதனால் , சுதுவை கதை சொல்லி தூங்கவைத்தான். எல்லாம் செய்து...\nSithi tamil sex story சித்தியின் மடியில்\nஅண்ணி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் Anni Tamil Kama Kathai\nரவிக்கு , காலேஜில் பரீட்சை முடிந்தபடியால் , அவ்வளவாக் பிஸியும் இல்லை. அதனால் , சுதுவை கதை சொல்லி தூங்கவைத்தான். எல்லாம் செய்து...\nசொருக சொருக பயங்கர இன்பமயம் Chennai Tamil Aunty Kamakathai\nசென்னையில் நடந்த உண்மையான காம கதை – என் பெயர்: மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை, இது இருக்கட்டுங்க நாம்ப மொதல கதைக்கு வருவோம் இந்த சம்பவம் நடந்தது...\nநண்பனின் மனைவி என்றாலும் என்னால் அவளது பெருத்த வடிவான முலையை மறக்கவே முடியவில்லை. 40d சைஸ் பிரா போடுமளவு பெரிது. ஆனாலும் தலை கவிழ்ந்து அவை த...\nநான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் மதுக்கூர் அரசினர் பள்ளியில் ஆசிரியராக பனி புரிகிறேன். பிளஸ் ஒன் வகுப்புக்கு கணிதம் பாடம்...\nகாலேஜ் கன்னி பொண்ணு காமக்கதை College girl rape story\nநான் காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன். வயது 19. அப்போது நான் காலேஜில் ஒரு பிரபலமான் பெண். காரணம், என் உடல். என் உடல் ஒன்றும் அவ்வளவு பிரமாதம் ...\n​ லேசாக மழை தூறிய, போன மாத முதல் நாளில், காலை நடை பயிற்சிக்கு, பூங்காவிற்கு போகாமல், எனது அடுக்கு மாடி குடியிருப்பு மொட்டை மாடியில��� நடக்க, ந...\nTamil sithi village kamakathai in form motor room வாழைத்தோப்பில் உள்ள பம்ப்செட் ரூமிற்குள் வைத்து ஆசை தீர\nப‌க்க‌த்து வீட்டு மாமி pakkathu Veetu mami Tamil Kamakathai - ப‌டிச்ச‌ ப‌டிப்புக்கு ஏத்த‌ வேளை தேடி தேடி ம‌ன‌சே க‌வ‌லையாயிடுச்சி. காவிய‌ன் என் பெய‌ர், வீட்டில் க‌ல்யாண‌ ப‌ருவ‌த்தில் ஒரு அக்கா இருகிறாள் அவ‌ள் குற...\nநண்பனின் மனைவி என்றாலும் என்னால் அவளது பெருத்த வடிவான முலையை மறக்கவே முடியவில்லை. 40d சைஸ் பிரா போடுமளவு பெரிது. ஆனாலும் தலை கவிழ்ந்து அவை த...\nகாலேஜ் கன்னி பொண்ணு காமக்கதை College girl rape story\nநான் காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன். வயது 19. அப்போது நான் காலேஜில் ஒரு பிரபலமான் பெண். காரணம், என் உடல். என் உடல் ஒன்றும் அவ்வளவு பிரமாதம் ...\nநந்தினிபிரியா சொர்க்கத்தில் மிதப்பது மனதில் மகிழ்ச்சி Nandhini College Kamakathaikal\nபிறந்த நாள் பரிசு. என் பெயர் நந்தினி பிரியா. நான் பி டெக் முடித்து விட்டு இப்போதைக்கு வீட்டில் இருக்கிறேன். நான் காலேஜில் படிக்கும் போது அரு...\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வாலிப விளையாட்டு Old man with Young girls Tamil Kamakathai\nநான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் மதுக்கூர் அரசினர் பள்ளியில் ஆசிரியராக பனி புரிகிறேன். பிளஸ் ஒன் வகுப்புக்கு கணிதம் பாடம்...\nவாடா பெட் ரூமுக்குள்ள முழுசா பார்க்க வேண்டும் Young house wife Tamil Kamakathaikal\nஎங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ஆமிக்காரன் அவன் இளம் மனைவியுடன் குடியேறினான். அவள் ஒரு மூணு மாதத்துக்கு ஒரு தடவைதான் வீட்...\nநான் நெனச்ச மாதிரியே நடந்துருச்சு School love Tamil Kamakathai\nகமலா. என் அக்காளின் தோழி. எடுப்பான முலையும்.. கும்மென்று புடைத்த. .பெட்டக்சுமாக இருப்பாள். என் பக்கத்து வீட்டில் இருக்கும் அவளை பா...\nஅண்ணி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் Anni Tamil Kama Kathai\nரவிக்கு , காலேஜில் பரீட்சை முடிந்தபடியால் , அவ்வளவாக் பிஸியும் இல்லை. அதனால் , சுதுவை கதை சொல்லி தூங்கவைத்தான். எல்லாம் செய்து...\nSithi tamil sex story சித்தியின் மடியில்\nஜெனியின்(பெயர் மாற்றப்பட்டது) திருமணத்திற்கு பின் தினமும் அவளையே நினைத்து கையடித்து கொண்டேன். இரண்டு மாதத்திற்கு பின் புதிதாக வேலைக்கு சேர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2012/02/blog-post_11.html", "date_download": "2018-07-18T23:56:06Z", "digest": "sha1:FWF6MHWBRH3HKA5P4WIOE6J6Z32IVSV3", "length": 27093, "nlines": 122, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: பிப்ரவரி - சுஜாதாவின் நினைவுகளில்...", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nபிப்ரவரி - சுஜாதாவின் நினைவுகளில்...\nவரும் பிப்ரவரி 27 , எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு நாள்.\nஇங்கே...சுஜாதா அவர்களின் நினைவுகள் குறித்து கவிஞர் திரு.குவளை கண்ணன் ஒரு இலக்கிய இதழில் செய்த பதிவு...\n1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது.\nப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது. ஸ்ரீதரின் அம்மாவிடம் படிக்கப் புத்தகம் கேட்டபோது, டாக்டரிடம் கேட்கச் சொல்லிவிட்டார். நான் அதுவரை டாக்டரிடம் பேசியதில்லை.\nபடிக்க ஏதாவது புத்தகம் வேண்டுமென்று டாக்டரிடம் கேட்டேன். ஏதாவதுன்னா எப்படி, எந்தப் புத்தகம் வேண்டும் என்றார். தெரியவில்லை என்றேன். யாரையெல்லாம் படித்திருக்கிறாய் என்று கேட்டார். சுஜாதா படிச்சிருக்கேன் சார் என்றேன் ஆர்வமாக. வேற யாரையாவது சொல் என்றார். ஜெயகாந்தன் கதைகள் சிலவற்றைப் படிந்திருந்தேன். அவரது 'கங்கை எங்கே போகிறாள்' தொடர்கதை வேறு ஏதோவொரு பத்திரிகையில் தொடராக வந்துகொண்டிரு��்தது. நான் அதை விடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி, கிரிகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்றிருந்த என்னுடைய நாயகர்கள் பட்டியலில் ஜெயகாந்தனும் சுஜாதாவும் ரஜினி கமலோடு அப்போதுதான் சேர்ந்திருந்தார்கள். ஜெயகாந்தன் பெயரைச் சொன்னேன். டாக்டர் உள்ளே போய் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருந்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் புத்தகத்தை எடுத்துக் கொண்டுவந்து தந்தார். பின்னர் வரிசையாகப் புத்தகங்களைத் தந்தார். கார்க்கி, செகாவ், கொகால், டால்ஸ்டாய், டாஸ்டாய வெஸ்கி, காம்யு, ஜாய்ஸ் என்று ஒவ்வொரு புத்தகத்தையும் திருப்பித் தரும்போது அந்தப் புத்தகத்தைப் பற்றி, அந்தப் புத்தகம் என்னை என்ன செய்தது என்பதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவைத்தார்.\nஅந்தச் சமயத்தில் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த நான், பச்சைப் பாவாடை சட்டை, வெள்ளை நிறத் தாவணி அணிந்து சீருடையில் ப்ளஸ் ஒன் படிக்கப் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த பெண்மீது காதல் வயப்பட்டு, கவிதை கவிதையாக எழுதிக்கொண்டிருந்தேன். கவிதையெல்லாம் எழுதறயாமே கொண்டு வா பார்க்கலாம் என்றார் டாக்டர். பக்கம் பக்கமாக எழுதி வைத்திருந்ததில் இருந்து நன்றாக இருப்பதாகத் தோன்றிய சிலவற்றை எழுதி எடுத்துக்கொண்டுபோய் டாக்டரிடம் தந்தேன்.\nசில நாள்கள் கழித்துத் தினமணி கதிரில் இருந்து என்னைப் பற்றிய குறிப்போடு எனது கவிதைகளை அனுப்பும்படி கேட்டு ஒரு கடிதம் வந்தது. அப்போது தினமணி கதிரின் ஆசிரியராக இருந்த கஸ்தூரிரங்கன் டாக்டரின் நண்பர். இருபது பக்கங்களுக்குக் கவிதைகளையும் என்னைப் பற்றிய குறிப்பையும் அனுப்பினேன். எமதர்மன் சனீஸ்வரன் என்றெல்லாம் அர்த்தம் வருகிற எனக்கு வைக்கப்பட்ட ரவிக்குமார் என்ற பெயரில் இருந்து, பாரதிக்கு அணுக்கமாக இருந்த குவளைக் கண்ணனின் பெயரைத் தேர்ந்தெடுத்துப் புனைபெயராக்கிக் கொண்டேன். குவளைக் கண்ணன் எனும் பெயரை நான் தோந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம் அவரது முழுப்பெயர் குவளைக் கண்ணன் கிருஷ்ணமாச்சாரி.\n1981 தினமணி கதிர் தீபாவளி மலரில் எனது கவிதைகள் பிரசுரமாயின. கணையாழி என்று ஒரு மாத இதழ் வருவதாக ஸ்ரீதரின் அம்மா சொல்ல, கடை கடையாகத் தேடி ராஜகணபதி கோயிலுக்கு (சேலம்) எதிரில் உள்ள கடையில் கண்டுபிடித்து மாதாமாதம் கணையாழி வாங்க ஆரம்பித்தேன். கண���யாழிக்குக் கவிதைகளை அனுப்பினேன். அதில் ஓரிரு கவிதைகள் பிரசுரமாயின.\nஅப்போது கணையாழிக்கு அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தார். டாக்டர் ஒரு நாள் என்னிடம் 'ரங்கராஜன் இந்த ஞாயிற்றுக்கிழமை இங்க வரான், உன் கவிதைகளைக் கொண்டுவந்து அவங்கிட்டக் காட்டு, இலக்கியத்துல இப்போ என்ன நடந்துண்டு இருக்குன்னு அவனுக்குத் தெரியும். அவன் அப்டுடேட்டா இருப்பான்', என்றார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகிக்க சேலம் வந்திருந்த டாக்டரின் தம்பியான ரங்கராஜன் என்கிற சுஜாதாவிடம் எனது கவிதைகளைத் தந்தேன். ஒரு பத்துப் பக்கம் இருக்கும். வேகமாகப் படித்துவிட்டு, ராத்திரியில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்ற ரீதியில் எழுதுவதெல்லாம் கவிதையில்லை, கவிதையில் எழுதப்படாத வரிகள் இருக்க வேண்டும், எது கவிதையில்லை என்றெல்லாம் பேசினார்.\nதமிழில் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, நகுலன், ஞானக்கூத்தன், ப்ரமிள், பசுவய்யா, கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்யன் இவர்களது கவிதை வரிகளைச் சொல்லி, இவர்களைப் படிக்காமல் அடுத்த கவிதையை எழுதாதே என்றார். மதியம் இரண்டரை மூன்று மணிக்கு ஆரம்பித்தவர் விழாவுக்கு அழைத்துப்போகக் கார் வரும்வரை என்னிடம் பேசினார். இந்தப் புத்தகமெல்லாம் எங்க சார் கிடைக்கும் என்று கேட்டேன். சென்னை ராயப் பேட்டையில் பைலட் தியேட்டருக்குப் பக்கத்தில் 'க்ரியா'வில் கேட்டுப்பார் என்றார்.\nபுத்தகம் வாங்குவதற்காக இப்போது அமெரிக்காவில் இருக்கும் சென்னைக்கார நண்பன் ஆனந்தோடு சென்னை வந்து, அவனோடு 'க்ரியா'வுக்குப் போனேன். அங்கே சி. மணியின் ஒளிச்சேர்க்கை, வரும்போகும், நகுலனின் கோட் ஸ்டேண்ட் கவிதைகள், பசுவய்யாவின் நடுநிசி நாய்கள், ஞானக்கூத்தனின் கடற்கரையில் சில மரங்கள் போன்ற புத்தகங்களை வாங்கினேன்.\nசுஜாதா, ஜெயகாந்தன் என்றிருந்த எனது வாசிப்பு தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, கு. ப. ரா, லா.ச. ரா., தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன், வண்ணநிலவன், வண்ணதாசன் என்று விரிந்தது. சுஜாதா தனது ஏதோ ஒரு கதையில் ஒரு கதாபாத்திரத்தை நீட்ஷேயின் வாசகனாகக் காட்டினார். நான் நீட்ஷேயின் தஸ் ஸ்பேக் ஜரதுஷ்ட்ராவையும் ஆண்ட்டி கிரைஸ்டையும் வாங்கிப் படித்தேன். அப்போது நீட்ஷே எனக்கு எவ்வளவு புரிந்தது என்பது தெரியவில்���ை. ஆனால், புரிந்த கொஞ்சத்திலேயே எனது மன அமைப்பு தகர்ந்து விழுந்திருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் ஜரதுஷ்ட்ராவை மொழிபெயர்த்தேன்.\nசேலம் கிஞிவிளி குவார்டர்சில் சந்தித்ததற்குப் பிறகு சுஜாதாவைச் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். இரண்டு வேலைகளுக்கு இடையில் இருந்தபோது ஒரு முறை ஸ்ரீதரின் அம்மா, 'வாடா சுஜாதாகிட்ட சொல்லி ஏதாவது டைரக்டர்கிட்ட சேர்த்துவிடச் சொல்றேன்' என்று என்னைத் தன்னோடு அழைத்துப் போனார். சுஜாதாவிடம் சொன்னார். என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார் சுஜாதா. விற்பனைத் துறையில் இருப்பதைச் சொன்னேன். சுஜாதா என்னிடம், 'ஆணுறை விற்கப் போ, எதை வேண்டுமானாலும் விற்பனை செய், பரவாயில்லை, அது உனது தொழில், சினிமா உனக்கு வேண்டாம், நாசமாப் போயிடுவே, இது வேற உலகம், ஒருத்தன் டாக்டருக்குப் படிச்சிட்டு ஒரு டைரக்டர்கிட்ட கூஜா தூக்கிண்டு இருக்கான், எடுபிடி வேலை செய்யறான். தொழில்னு எதையாவது வித்துண்டு இரு, நிறையப் படி, உனக்குப் பிடிச்சதை எழுது. சொரணை கெட்டுப் போயிடுண்டா, சினிமா உனக்கு வேண்டாம்' என்றார்.\nஅவரது குரலில் ஒலித்த கண்டனமும் கண்டிப்பும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.\nஅவர் ஆணுறை விற்கப் போ என்று சொன்னது மிகவும் வருத்தத்தைத் தந்தது. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் பெற்றுப் பொருளீட்டித் தரும் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிகையில் திரைப்படத் துறையை அருகில் இருந்து பார்க்கக் கிடைத்தபோது, சுஜாதா என்னைக் காப்பாற்றியது தெரிந்தது.\nடாக்டர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. என் நாயகர்கள் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இருந்தாலும் நேர்படப் பேசிய, நகரப் பேருந்துகளில் பயணித்த, பணத்தின் பின்னால் போகாத, அதிகம் பேசாத டாக்டர், பட்டியலில் முன்னணி நாயகராக இன்றைக்கும் இருக்கிறார்.\nசுஜாதா நல்ல சிறுகதைகள் என்று தோன்றக்கூடிய சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். நகரம், பூனை போன்ற சிறுகதைகளின் பெயர்களும் நைலான் கயிறு தொடர்கதைக்கு முன்னோடியாக அமைந்த அவரது ஒரு சிறுகதையும் நினைவுக்கு வருகின்றன. மங்கையர் மலரில் தொடர்கதையாக அவர் எழுதிய எப்போதும் பெண் நினைவுக்குவருகிறது. தமிழில் சரித்திர நாவல் என்னும் பெயரில் கோணி கோணியாக நமக்குக் கிடைப்பவற��றிலிருந்து அவருடைய ரத்தம் ஒரே நிறம் வித்தியாசமானது.\nபெண்களைப் பற்றியும் பெண்களது மார்பகங்களைப் பற்றியுமான தனது முதிரா இளைஞர் மனத்து வெளிப்பாடுகளை, 'ரெண்டு கை பத்தாது போ', 'நாலுபேர் உட்கார்ந்து சீட்டாடலாம் பாஸ், அவ்ளோ பெருசு', என்றெல்லாம் வசந்த் என்ற கதாபாத்திரம் பேசுவதாக எழுதியவையும் பாய்ஸ் திரைப்படத்தில் அவர் எழுதிய சில வசனங்களும் அவருக்குப் பெருமை சேர்ப்பவை அல்ல. பொழுதுபோக்கு எழுத்தில் அவரது மொழிநடை சுவாரஸ்யமானது.\nஅவரது ஊடகப் பங்களிப்பு பற்றி ஊடகக்காரர்களும் திரைப்படங்களில் அவரது பங்களிப்பு என்ன என்பதைத் திரைப்படக்காரர்களும் எழுதலாம். தீவிரமாக ஆழ்ந்து செல்ல வேண்டிய விஷயங்களைக்கூடச் சுலபமாக, சாதாரணமாக ஆக்கிவிடுவதை சுஜாதா பாணி என்று சொல்ல வேண்டும். அவர் மறந்துகூடத் தனது ஆழம் தெரிவது போன்ற எழுத்தை எழுதியதில்லை. அவருடையது அவ்வளவு கவனமான எழுத்து.\nதனது சிறந்த கதையை சுஜாதா கடைசிவரை எழுதவேயில்லை என்பதை, அவர் படித்த புத்தகங்களைப் பற்றியும் அவற்றின் தீவிரத் தன்மை பற்றியும் அறிந்த எவரும் சொல்லிவிடலாம்.\nசுஜாதா நல்ல புத்தகங்களைத் தேடிப் படித்தவர், தீவிரமான வாசிப்புப் பழக்கம் கொண்டவர், அநேகமாக உலகின் சிறந்த புத்தகங்களைப் படித்திருக்கக்கூடியவர். சுஜாதாவின் எழுத்துக்களைவிட சுஜாதா சுவாரஸ்யமானவர். தனது எழுத்தைப் போலன்றி அவர் தீவிரமானவர்.\nதனது நட்சத்திர அந்தஸ்துக்கும் புகழுக்கும் சுஜாதா தனது சிறந்த கதையைத்தான் விலையாகக் கொடுத்திருக்க வேண்டும்.\nஇலக்கிய இதழ் பற்றி அதிகம் தெரியாது. இலக்கியம் பற்றியும் தான்.ஆனால் மனதில் தைத்தால்போல , பட்டென்று , அருமையாக எழுதி இருக்கும் குவளைக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சுஜாதா பற்றி என் மதிப்பீடை அவரும் பிரதிபலிக்கிறார் என்பதனால் ஏற்பட்ட நட்பு உணர்வு காரணமாக இருக்கலாம்\nதிருநள்ளாறு திருத்தலம் - ஒரு அறிவியல் ஆச்சரியம்\nபிப்ரவரி - சுஜாதாவின் நினைவுகளில்...\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-19T00:10:06Z", "digest": "sha1:GBW6OWFJOU5GK7YGHQMBNWH45E5CKWQA", "length": 20332, "nlines": 196, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: November 2012", "raw_content": "\nஇன்று மதியம் Colors channel ல் \"OMG : Oh My God\" என்ற படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் September மாதம் வெளிவந்தது. Trailer பார்த்த உடனேயே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அப்போது அது முடியாது போனது. இந்த படம் \"The Man Who Sued God\" என்ற ஆங்கில மொழி படத்தையும், \"Kanji Virudh (vs) Kanji\" என்ற Gujrati மொழி நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் கரு: பூகம்பத்தில் தனது கடையை இழந்த Kanji bhai, கடவுளை court க்கு அழைக்கிறார்.\nபொதுவாக ஆங்கில படங்களை மைய்யமாகக் கொண்டு அமைக்கப் படும் நமது ஹிந்தி/தமிழ் மொழி படங்கள்- முதலில் இந்திய மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்படும் போது, இந்திய மொழி படங்களுக்கே உரியதான ஒரு சில விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு- அம்மா sentiment, கடவுள் sentiment போன்ற மசாலா சாமான்கள். இதனாலேயே ஒருசில remake படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருவேளை \"OMG : Oh My God\" கூட இந்த விபத்திற்கு ஆளாகியிருக்கக் கூடுமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், டைரக்டர் Umesh Shukla வை, இந்திய மசாலாக்களை (தவிர்க்க முடியாதானாலும்) குறைத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.\n பொதுவாக, நமது சினிமாக்களில் நாத்திகம் பேசும் கதாபாத்திரங்கள்- திடீரென்று மனம் மாறி ஆத்திகர்களாக மாற்றப் படுவது தான் வழக்கம். இந்த படத்தில், hero வான Kanji bhai ஐ- atheist என்று கூறுவதை விட rationalist என்று கூறுவதுதான் உசிதம். அவருடைய கதாபாத்திரத்தின் அமைப்பு- தனது வீட்டில் மனைவியின் மூடத்தனமான பக்தியை கேலி செய்யும் போதும் சரி, போலி சாமியார்களிடம் court ல் வாதாடும்போதும் சரி- அழகான integrity maintain செய்யப் பட்டிருக்கிறது. இவர் நாத்திகம் பேசி ஒரு நண்பரின் விரதத்தை கலைத்து விட்டார் என்று Kanji bhai யின் மனைவி விரதம் இருக்க- Kanji bhai அடிக்கும் comment பிரமாதம் (\"உன் mobile ஐ charge இல் போட என் mobile இல் எப்படி battery full ஆக முடியும் \") கடவுளை commercialize செய்திருக்கும் போலி சாமியார்களை court இல் விசாரணை செய்யும் போதும் dialogue களின் logic கதையை அழகாக நகர்த்துகிறது. ஒரு டிவி interview வில் Kanji bhai யின் வசனம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. \"உண்மை இருக்கும் இடத்தில் மதம் தேவைக்கிடையாது\".\nAkshay Kumar, \"கிருஷ்ண வாசுதேவ் யாதவ்\"- அதாவது கடவுளாக நடித்திருக்கிறார். அவருக்கும் Paresh Rawal (Kanji bhai) க்கும் நடக்கும் ச��்பாஷனைகள் அழகாக அமைந்திருக்கிறது. Mithun Chakroborthy- லீலாதர் சுவாமி என்ற போலிச்சாமியாராக நடித்திருக்கிறார். \"கிருஷ்ணா-கிருஷ்ணா\"என்று நாடனம் ஆடிக்கொண்டு, மற்ற போலிச் சாமியார்களுக்கு தலைவராக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக- படத்தின் முடிவு. Rational ஆக கொண்டு செல்லப்பட்ட கதைக்கு rational ஆன முடிவு.\nPhoto ல இருப்பது தேஜஸ்வினி, நம்ம friend. எங்க தெரு-ல தீபாவளி 2 வாரமா நடந்துண்டே இருக்கு. எக்கச்சக்க அரை டிக்கெட்ஸ். இந்த தடவ எங்க வீட்டுல வெடி கொஞ்சம் கம்மி தான். பாட்டி இருந்த போது- ஒரு வீட்டுல மொத்தம் 20 பேர் இருப்பா கிட்ட தட்ட. Height order படி எல்லாரையும் காலங்காத்தால உட்கார வெச்சு தலைல எண்ண வெச்சு விடுவா. 1 வாரம் 10 நாளைக்கு முன்னாடியே சமையல்காராள்லாம் ஜாங்கிரி, மைசூர் பாக், பாதுஷா, mixture எல்லாம் பாட்டி ஆத்து பின் புறத்துல செய்ய ஆரம்பிச்சுடுவா. நாங்க எல்லாரும் ஊருக்கு கெளம்பும் போது- 2-3 tin நிறையா தீபாவளி தின்பண்டம் கொடுத்தனுப்புவா\nBushy தான் கொஞ்சம் restless ஆ இருக்கு. அதுக்கு வெடி சத்தம்னா ரொம்ப பயம். எங்கயாவது போய் ஒளிஞ்சுக்கும். தீபாவளி அன்னிக்கு அதுக்கு காலங்காத்தால சாப்பாடு போட்டுட்டு ரூம் உள்ள பூட்டி வெக்கணும்.\nஎல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....\nஒரு மிகப் பெரிய ஜன வெள்ளத்தில் ஒரு துளி நான். கடல் அலை, மடிவதற்கு முன் மற்றும் ஒரு அலையை உருவாக்கி விட்டு மடிவது போல, நானும் உருவாக்கப் பட்டேன். என்னை உருவாக்கிய அந்த பெரும் அலைக்கு நான் யார் எனத் தெரிந்திருக்கக் கூடுமா நான் ஜனித்த தருணம், நான் இருந்த பதத்திலிருந்து நான் ஏதொரு நிலைக்கு எடுத்துச் செல்லப் படுவேன் என்று அந்த அலைக்குத் தெரியுமா நான் ஜனித்த தருணம், நான் இருந்த பதத்திலிருந்து நான் ஏதொரு நிலைக்கு எடுத்துச் செல்லப் படுவேன் என்று அந்த அலைக்குத் தெரியுமா அது எப்படித் தெரிந்திருக்கக் கூடும் அது எப்படித் தெரிந்திருக்கக் கூடும் என் பதத்தை நான் அடைவதற்கு முன்னரே அந்த அலை கரைந்து போய் விடும். இது ஒரு வினோதமான பயணம் தான். ஒரே துளி நீரினால் ஆன இரண்டு அலைகள் எப்படி உருவத்திலும், வலுவிலும் வெவ்வேராகின்றதோ, எப்படி தனித்து பயணிக்கின்றதோ, அந்த பயணம்- ஒரு வினோதமான பயணம் தான். சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் இந்த பயணத்தின் போக்கு ஏதோ ஒரு பைத்திக்காரனின் கிறுக்கல் போலத்தான் அமைந்திருக்கிறது. வழிகாட்டி இல்லாது வானத்தில் பறக்கும் பறவை போல. ஆனால் அதில் கூட ஒரு திட்டம் இருக்கிறது.\nசில விஷயங்களின் நடப்பிற்க்கு வேர் கிடையாது. அவை நடக்கும் . அவை நடப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக நம்மிடம் காட்டிக் கொள்ளாது இருக்கும். ஆனால்- வேர் தெரியாத நடப்புகளின் அஸ்திவாரம், பல சமயங்களில் அந்த விஷயத்திலேயே புதைந்து கிடப்பதும் உண்மை தான். அதைத் துருவிப் பார்பதற்கு பயம். மனிதனின் மூடத் தனமான பல பயங்களில் இந்த பயமும் ஒன்று. தன்னுள் பார்க்க பயம். தன்னைக் கண்டு பயம். தன்னுள் தானே ஒளித்து வைத்திருக்கும் பல விஷயங்களினால் தான் உருவானதை எண்ணி பயம்.\nஆனால் இந்த வாதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது மனிதனின் மனப் போக்கு. பல சமயங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு எந்த விதமான அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. மொசைக் தரையில் சிதறித் தெளிக்கப்பட்டிருக்கும் அர்த்தமில்லாத வண்ணத் துகள்களைப் போல. ஆனால்- kaleidoscope உம் கூடத்தான் அர்த்தமில்லாத உடைந்து போன கண்ணாடித் துண்டுகளால் ஆனது. அதில் மட்டும் அழகான வடிவங்கள் எப்படித் தெரிகிறது எண்ணங்களையும் kaleidoscope ல் பார்க்க முடியுமேயானால் எத்தனை நன்றாக இருக்கும் எண்ணங்களையும் kaleidoscope ல் பார்க்க முடியுமேயானால் எத்தனை நன்றாக இருக்கும் ஆனால் அழகு மட்டும் கொண்டது கிடையாதே- இந்த எண்ணங்கள் ஆனால் அழகு மட்டும் கொண்டது கிடையாதே- இந்த எண்ணங்கள் அழகாக இல்லாத எண்ணங்களை பார்க்க வழி அழகாக இல்லாத எண்ணங்களை பார்க்க வழி கட்டிடப் பணியில் கரகரப்பான cement கலவையை நீளமான குச்சியைக் கொண்டு சீர் படுத்தும் அதே சமயம்- பாலைவன மணலின் நெளிவுகள் பிடிக்காத ஒரு பாம்பு, தான் மணலில் நெளிந்து மணலின் நெளிவை தன்னுடையதாக மாற்றி அழகு பார்த்தது. மனிதனின் தன்மையும் அந்த பாம்பைப் போலத்தான். கோணல் எண்ணங்களையும் ஞாயப் படுத்தி அழகு பார்ப்பது அவன் வழக்கம்.\nகோணல்-நேர் என்று யார் பிரிப்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது, இந்த எண்ணங்கள். ஒருவேளை இதனால் தான் எண்ணங்கள் ஒருவருடையதாக மட்டுமே இருக்கிறதோ என்னவோ அவரவர் பார்வையைப் பொறுத்தது, இந்த எண்ணங்கள். ஒருவேளை இதனால் தான் எண்ணங்கள் ஒருவருடையதாக மட்டுமே இருக்கிறதோ என்னவோ ஒரு மனிதனின் செயலுக்கு, அவனது எண்ணங்கள் தான் உந்துதல் என்றாலும்- எண்ணங்களுக்கு அந்த செயலின் பலனினால் தாக்கம் ஏற்படுமா ஒரு மனிதனின் செயலுக்கு, அவனது எண்ணங்கள் தான் உந்துதல் என்றாலும்- எண்ணங்களுக்கு அந்த செயலின் பலனினால் தாக்கம் ஏற்படுமா எண்ணம் தான் தோன்றியவுடனே மறைந்து விடுமே எண்ணம் தான் தோன்றியவுடனே மறைந்து விடுமே எப்படித் தாக்கம் ஏற்படும் Science Fiction கதையைப் போல- ஒரு எண்ணம் யோசிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதே அதன் பலனும், மருந்து bottle களில் வரும் \"குறிப்பைப்\" போல, தோன்றிவிட்டால் மனித அறிவின் வரையறை இதை சாத்தியமாக்காது. அதற்க்கு ஒரு யந்திரம் செய்துவிட்டால் மனித அறிவின் வரையறை இதை சாத்தியமாக்காது. அதற்க்கு ஒரு யந்திரம் செய்துவிட்டால் யந்திரன்களால் மனிதனின் எண்ணங்களோடு போட்டி போட முடியாது. எத்தனை உன்னதமான விஷயம்- எண்ணம்\nபுத்திக்கும், மனதிற்கும் நடுவில் உலவும் எண்ணங்கள்- ஒரு மனிதனின் அடையாளத்தை தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டும், அவ்வபோது மனதின் ரகசியங்களை புத்தியினிடமிருந்து மறைத்துக்கொண்டும் வேகமாக பறந்து கொண்டிருக்கிறது எந்த தருணத்தில் அதை நிறுத்தினால் எப்படிப்பட்ட நிலையில் அது இருக்குமோ- என்று அதனை நினைக்கும் மனிதனுக்கும் தெரியாது எந்த தருணத்தில் அதை நிறுத்தினால் எப்படிப்பட்ட நிலையில் அது இருக்குமோ- என்று அதனை நினைக்கும் மனிதனுக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாமல்- அவனைப் பற்றிய ரகசியங்களை அது எங்கே எடுத்துச் செல்கிறது...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2009/11/blog-post_11.html", "date_download": "2018-07-18T23:44:49Z", "digest": "sha1:PSQL2WABX5WEHMKSXWCP75RXQRJNFSBK", "length": 20001, "nlines": 159, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: காரைக்குடி சந்திப்பும், கால் நூற்றாண்டு நினைவுகளும்", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nகாரைக்குடி சந்திப்பும், கால் நூற்றாண்டு நினைவுகளும்\nஅதிகாலையில்,திருச்சியிலிருந்து காரைக்குடி புறப்பட்டபோது செல்லும் வழியெங்கும் பள்ளிக்குழந்தைகள் சீருடையுடன் அவரவர் பள்ளிக்குக் கொடியேற்றச் செல்வதைக் காணமுடிந்தது. கொடியேற்றுவதன் காரணம் புரிந்தோ புரியாமலோ பிள்ளைகள் முகமெங்கும் மலர்ச்சியை அணிந்திருந்தனர்.\nஅந்த மலர்ச்சிக்கு���் கொஞ்சமும் குறைவில்லாத மலர்ச்சியைக் காரைக்குடியிலும் கண்டபோது நிஜமாகவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கால்நூற்றாண்டு காலத்துக்குப்பின் ஒரு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அக்கல்லூரி வளாகத்தில் சந்தித்துக்கொண்ட கலகலப்பான, அதே சமயம் நெகிழ்ச்சியான நாளும் அது.\nகல்லூரிக்குள் நுழைந்ததுமுதல் கடந்த காலத்து நினைவுகளுடன் ஒன்றிப்போய், காலஓட்டத்தால் தோற்றம் மாறிப்போயிருந்த தங்கள் நண்பர்களைப் பார்த்து ஒருவருக்கொருவர், \"டேய், அவனாடா நீ\" என்பது போன்ற ஆச்சர்யக் குரல்களையும், தோளைத்தழுவிக்கொண்ட தோழமையையும் பரிமாறிக்கொண்டபோது நிஜமாகவே அன்றையநாள் மிகவும் அற்புதமான நாளாக மனசுக்குப்பட்டது.\nஇந்தச் சந்திப்பால் இதுவரை தெரிந்துகொள்ளாத வள்ளல் ஒருவரைப்பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டியது. தான் வாழ்ந்த பிரதேசத்தைக் கல்விப்பூங்காவாகச் சமைத்திருக்கும் அவர், வள்ளல் அழகப்பர். இந்தச் சந்திப்பு நடந்த இடம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி.\nகாலைமுதல் அங்கு கூடிய முன்னாள் மாணவர்கள், திவான் பகதூர் முருகப்பா ஹாலில் தங்களுடைய பசுமையான நினைவுகளையும்,பழகிப்பிரிந்த இந்தப் பல வருடங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் கலந்துபேசிக்கொண்டனர்.குடும்பத்தோடு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் அறிமுகம்செய்துகொண்டனர்\nவள்ளல் அழகப்பரின் பெருமைகளைப் பற்றி எல்லோரும் பேசினர். விழாவில் வள்ளல் அழகப்பரைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயமொன்று...கல்விக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த வள்ளல் அழகப்பர், தன்னுடைய ஊரில் ஒரு விமானநிலையம் அமைக்கவேண்டுமென்று ஆசைப்பட்டாராம். தன்னுடைய விருப்பத்தை அப்போதைய பிரதமராயிருந்த தன் நெருங்கிய நண்பர் நேருவிடம் சொன்னாராம். நேருவோ, நீ இதை டாட்டாவிடம் சொல் என்றாராம். டாட்டா(TATA) நிறுவனத்துடன் பேசியபோது, மஞ்சள்பையைத் தூக்கிக்கொண்டு திரியும் உங்கள் ஊரில், யார் வந்து விமானமேறப்போகிறார்கள் என்று கேட்டுக் கேலிசெய்தார்களாம்.\nஎப்படியும் தான் பிறந்த ஊருக்கு விமானத்தைக் கொண்டுவரவேண்டும் எனும் உறுதியுடன் இருந்த வள்ளல் அழகப்பர், ஜெர்மனி சென்று அங்கிருந்து விமானம் ஒன்றை வாங்கி, கானாடுகாத்தானில் அமைக்கப்பட்ட தனது சொந்த விமான நிலையத்தில் வந்திறங்கினாராம்.\nகல்லூரி வளாகத்தைச் சுற்றிப்பார்த்தபோது நமக்கே பிரமிப்பாக இருந்தது. ஒரு ஊரையே வளைத்துக் கட்டியதுபோல அவ்வளவு பெரிய பரப்பு. பச்சைப்பசேலென மரக்கூட்டம். அங்கே அலைந்து திரியும் பறவைக்கூட்டம். அங்கே மரங்களில் மயில்கள்கூடக் காணப்பட்டன.\nபடமெடுக்கிறோமென்றதும் வெட்கப்பட்டுப் பறந்தது மயில்\nஅருமையான கட்டிட அமைப்பும்,ஏகப்பட்ட இடவசதியுமாக இருக்கும் கல்லூரி, இன்று அரசின் பராமரிப்பில் களையிழந்துபோயிருப்பது மறுக்கமுடியாத உண்மை.\nகல்லூரிக்குள் பட்டொளி வீசிப் பறந்த சுதந்திரக் கொடி...\nநம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் நடப்பட்டு இன்று கிளைவிரித்து நிற்கும் அரசமரம்...\nவள்ளல் கட்டிய கல்லூரி இன்று அரசின் வசப்பட்டாலும், அங்குள்ள மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டுமென்று முடிவெடுத்து, நீரைச் சுத்திகரிக்கும் (RO Water Purification Plant) அமைப்பைக் கல்லூரிக்கு வழங்கினர் அன்று வந்திருந்த மாணவர்கள். கால்நூற்றாண்டு கழிந்தாலும் கல்லூரியின்மேல் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாடு அது.\nசெட்டிநாட்டு விருந்தும், சிறப்பான கலைநிகழ்ச்சிகளுமாகக் கழிந்தது அன்றைய தினம். புறப்படுகையில் மீண்டும்,எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ என்ற பாடல் வரிகள் நிச்சயமாக ஒவ்வொருவர் மனதிலும் ஓடியிருக்கும்.\nபுறப்படுகையில் கண்ணில்பட்டது கல்லூரி மாணவர்கள் கரும்பலகையில் எழுதியிருந்த வாசகம்...அந்த உறுதிமொழியை உள்ளத்திலிருத்திக்கொண்டு \"அப்படியே ஆகட்டும்\" என்று ஆசைப்பட்டபடி வள்ளலின் மண்ணைவிட்டுப் புறப்பட்டோம்.\nLabels: அனுபவம், கல்லூரி நினைவுகள்\n(நல்லாத்தானே சொல்லியிருக்கீங்க...அப்புறம் எதுக்கு கண்ணாமூச்சி\nமுதன் முதலாக வலைதளத்தில் நான் பார்த்த படித்த இந்த காரைக்குடி என்ற வார்த்தை உள்ளே வரவழைத்ததால் படித்து முடித்ததும் இன்ப அதிர்ச்சி.\nமிக சிறப்பாக படைத்து உள்ளீர்கள்.\nமனதில் நீண்ட நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது.\n20 வருடங்கள் கடந்து விட்டது.\nசிக்ரி என்ற நிறுவனம் காரைக்குடி வந்தமைக்கும், இது போன்ற ஒரு காரணம் உண்டு தெரியுமா\n(நல்லாத்தானே சொல்லியிருக்கீங்க...அப்புறம் எதுக்கு கண்ணாமூச்சி) இது மிகவும் ரசித்தது.\nமுதல் வருகைக்கு முதலாவதாக நன்றி ஜோதிஜி அவர்களே\nசிக்ரி யைக் காரைக்குட���யில் அமைப்பதற்காக அழகப்பச் செட்டியார் முந்நூறு ஏக்கர் நிலத்தைக் கொடுத்ததோடு பதினைந்து லட்ச ரூபாயும் நன்கொடையளித்தாராம்.\nஇதுவும் நான் அங்கு தெரிந்துகொண்ட செய்திதான்.\n//நல்லாத்தானே சொல்லியிருக்கீங்க...அப்புறம் எதுக்கு கண்ணாமூச்சி\nபின்னே, சொல்றதைச் சொல்லிட்டு யார்ன்னு சொல்லாம போகும்போது எரிச்சல் வருதுல்ல :)\nவள்ளல் அழகப்பா கல்லூர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஅழகான படங்களுடன் விரிவான உங்கள் பதிவு மூலம் மேலும் அறிய முடிந்தது. மகிழ்ச்சி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்\nஅழகிய புகைப்படங்களுடன் நல்ல இடுகை..\n[பின்னே, சொல்றதைச் சொல்லிட்டு யார்ன்னு சொல்லாம போகும்போது எரிச்சல் வருதுல்ல[\nநான் யாருன்னு சொல்லிட்டேன் மேடம், நான்தான் மலிக்கா\nநீங்கதான் உங்க பேரையும் அன்பையும் சேர்த்தே சொல்லிட்டீங்களே...\nஅப்புறம் எந்தப் பிரச்சனையும் இல்லை மலிக்கா :)\nஅன்பு சுந்தரா, நீங்கள் காரைக்குடி சென்றீர்களா.\nஅங்கெ அழகப்பா நகர் தபால் ஆபீசில் அப்பா தலைமை அதிகாரியாக இருந்தார். கலைகல்லூரியின் ,ஹாஸ்டலுக்கு எதிராப்போல் இருக்கும். 1968லிருந்து 73 வரை அங்கெ தம்பியும் கல்லூரிப் படிப்பை முடித்தான். இனிமையான் நினைவுகளை அளித்திருக்கிறீர்கள்.\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இத��தான் முக்கி...\nபுதிர் எண் : 2\nகாரைக்குடி சந்திப்பும், கால் நூற்றாண்டு நினைவுகளும...\nநாசமத்துப்போற மக்கா....நல்ல தமிழ் மறக்காதீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/03/blog-post_55.html", "date_download": "2018-07-19T00:23:09Z", "digest": "sha1:FE7KE6PM4EZZCSAAPT2X4ZZRF4LWJJS7", "length": 54280, "nlines": 410, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : திருமண விதிகள் களத்திர, புத்திரதோஷம் ஆய்வு", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nதிருமண விதிகள் களத்திர, புத்திரதோஷம் ஆய்வு\nதிருமண விதிகள் களத்திர, புத்திரதோஷம் ஆய்வு\nசெவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை . குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை .\n3 ம் அதிபதி 7 ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது.\n7 ம் அதிபதி 3ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. .\nகுரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் - காதல் திருமணம்\nசந்திரன் இராகு சேர்ந்து இருந்தால் - காதல் திருமணம்\nஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்óத இடத்தில் பெண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.\nபெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.\nஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்.\nபெண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்.\n5ல் சனி இருந்தால் கடுமையான திருமணத்தோஷம்\n2 ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். .\n2 ல் அஸ்தமன கிரகம் இருந்தால் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். .\n12 ல் செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் இது துரஷ்ட நிலையை காட்டுகிறது.\nசனி மிதுனம் - மீனம் இராசியை பார்தால் திருமண வாழ்க்கை இயந்திர வாழக்கை போன்றது.\nகள��்திர தோஷம் ஆண் பெண் ஜாதகத்தில் எந்த வகையான பலனைத்தருகிறது என்பது பற்றி இப்பக்கத்தில் விரிவாக காணலாம்.\nகளத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்குக் கணவனையும், ஆணுக்கு மனைவியையும் குறிக்கும் சொல்லாகும். களத்திர ஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 7வது இடத்தைக் குறிக்கும்..இந்த 7வது வீடு பாபக் கிரகங்களால் பாதிப்படைந்து இருக்கக்கூடாது.\nஆண், பெண் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது 2,7,8 ஆகிய வீடுகளைக் கவனமாக ஆராய வேண்டும். காரணம் 7வது வீடு களத்திரத்தைக் குறிக்கும் வீடாகும். 2வது வீடு குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகும். 8வது வீடு பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும், ஆணுக்கு ஆயுள் ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும் அமைந்துள்ளது. ஆண் பெண் ஜாதகங்களில் இந்த வீடுகளில் எந்த ஒரு கிரகமும் இல்லாமல் இருப்பது மிகவும் நலம். அப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் ஜாதகங்கள் இரண்டிலும் 2,7,8 ஆகிய வீடுகளில் கிரகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டால்; வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2வது இடத்திலும் 7வது இடத்திலும் சூரியன் இருந்தால் அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் உண்டு எனக் கூறலாம்\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7வது வீடு 8 வது வீடு இவற்றில் ஒன்றில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகிக்கு சூரியன் களத்திர தோஷத்தைத் தருகிறது.\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியனுடன் சுக்கிரன் எந்த வீட்டில் சேர்ந்திருந்தாலும் அந்த அமைப்பு களத்திர தோஷத்தைத் தருகிறது என்பது ஜோதிட விதி.\n7ம் வீட்டுஅதிபருடன் சூரியன் இணைந்திருந்தாலும் களத்திரதோஷம் உண்டு என்று கூற வேண்டும். ஏனென்றால் சூரியனுடன் இணைந்த அந்தக் கிரகம் அஸ்தங்கம் ஆகிவிடும். விதிவிலக்கு தனுர் லக்கினகாரர்களுக்கு மட்டும்.\nஒரு ஜாதகத்தில் களத்திர தோஷம் இல்லை (அல்லது) இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான ஜோதிட விதிகள் பின்வருமாறு:\n(1) 2,7,8ம் வீடுகள் சுபர் பார்வை பெற்றிருக்க வேண்டும்.\n(2) 2,7,8ம் வீடுகளில் பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ,\nபாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது.\n(3) 7ம் இடத்துக்குரிய அதிபர் நீசம், மறைவு ஸ்தானங்கள்\nபெறக்கூடாது. பகை வீடு சேராமலும் இருக்கவேண்டும்.\n(4) ல���்னத்தை சுபகிரகம் பார்க்க வேண்டும் அல்லது லக்னத்தில்\nசுபக் கிரகம் இருக்க வேண்டும்.\n(5) 7வது இடத்ததிபதியோ அல்லது சுக்ரனோ, சுக்ரன் நின்ற\nஸ்தானாதிபதியோ ஆட்சி, உச்சம், பெற்று சுப கிரகங்களின்\nபார்வை பெற்றிருந்தாலோ திருமணம் மனதுக்குப் பிடித்தவாறு\nகால தாமதமின்றி நடந்து இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக\nஅதாவது 7ம் வீட்டதிபரும் கெட்டிருக்கக்கூடாது, களத்திர\n5ல் சூரியன் இராகு சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது\n5ல் சனி கேது சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது\n5ல் சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது\n5ல் சூரியன் கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது\n5ல் சனி இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது\n5ல் சனி கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது .\n5ல் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை\n5ல் சூரியன் சனி சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை\nசெவ்வாய் சனி 12ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்\nசெவ்வாய் சனி 5ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்\nகேது 5ல் இருந்தால் புத்திரதோஷம்\nபெண் - இலக்கினத்தில் உச்ச கிரகம் இருந்தால் செயற்கை குழாய் குழந்தை பிறக்கும் நிலையைத்தருகிறது ( அல்லது வேறு நபர் மூலம் குழந்தையை பெறும் நிலையைத்தருகிறது )\nஇவை அனைத்தும், குரு பார்தால் தோஷம் குறையும். கனவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகம் நன்றாக இருந்தாலும், அவர்களை வைத்து புத்திரபிராப்தி கிடைக்கும். பரிகாரம் செய்து தோஷம் நிவர்த்தி செய்து விடமுடியும்\n7ல்ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.\nசுக்கிரனுக்கு 4 ல் சனி இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.\nசுக்கிரனுக்கு 4 ல் இராகு இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.\nசுக்கிரனுக்கு 10ல் சனி இருந்தால் கணவனுடன் ஒத்துபோகாத பெண்களாகவும் விகண்டாவாதம் பேசுவதும் கணவனின் உறவுக்காரர்களை மதிக்காத பெண்களாகவும் இருக்கிறார்.\nசுக்கிரன் 4,8,12 ல் இருந்தால், கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும்,\nசெவ்வாய் 4,8,12 ல் இருந்தால் எனவே கணவன�� அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும்,\nகேது 4,8,12 ல் இருந்தால் எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும்,\nபெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.\nபெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது.\nபெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால் கணவனிடம் சுகம் பெறுவதில்லை.\nஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருந்தால் இருப்பது சிறப்பில்லை.\nபெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருந்தால் இருப்பது சிறப்பில்லை.\nபெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்தும் இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.\nபெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்தும் இருந்தால் - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது.\nபெண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் ஆண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருந்தால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது.\nஆண் ஜாதகத்தில் பெண்ணின் 10 ம் அதிபதி கிரகம் நீசம் பெறுவதால் திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு தருவதும், கணவனுக்கு சரிவர பணிவிடை செய்யாமல் இருப்பதும் தருகிறது.\nஆண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் பெண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருந்தால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது.\nஒரு பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஒரு பையனின் ஜாதகத்திலோ செவ்வாய், லக்கினத்திற்கு 2-4-7-8-12-ம் இடத்தில் அமைய பெற்றிருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகிறது. ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு ஆணுக்கோ செவ்வாய் தோஷம் இருந்தால், அதேபோல் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகவரன்தான் பொருந்தும். அதாவது – O Positive ரத்தவகையை சேர்ந்தவருக்கு அதே O Positive வகை ரத்தம் ஏற்றினால்தான் அந்த உடல் ஏற்கும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம். அதுபோலதான், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள வரன்தான் திருமண வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்து தரும்.\nதிருமணத்திற்கு பொருத்தம் பார��க்கும்போது ராகு-கேது எங்கு இருக்கிறார்கள்என்பதை பார்த்து ஜாதகத்தை சேர்க்க வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால் ஏழில் கேது இருக்கும். இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், எட்டில் கேது இருக்கும். இந்த அமைப்பு ராகு-கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்ற அமைப்பு உள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு மிக முக்கியமானதாகும்.\n3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்\n4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .\n5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.\n6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.\n7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்\n8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.\n9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.\n10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.\n11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு,பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம்நடைபெறாது.\n12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்\n13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்\n14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.\n15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இர��ந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.\n16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கைபெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.\n17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது\n18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்\n19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர,திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்\n20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர,திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்\n21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.\n22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால்பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.\n23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.\n24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும\n25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.\n26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.\n27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.\n28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.\n29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும் சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை\n30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.\n31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்புவீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்\n32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.\n33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது அவைகள்ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்\n34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.\n35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.\n36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நோரிடும்\n37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.\n38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,ஏழில் சந்திரனும், பத்தில் சுக���கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி\n39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.\n40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடையபார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.\n41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன்இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.\n42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்றுபெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.\n43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.\n44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.\n45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்\nசுக்கிர பகவான். ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு இருந்...\nஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநா...\nபடிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்\nசிவாலயங்களில் சிவன் சன்னிதி கிழக்கு திசை\nமனிதனின் கருமத்தை அழிக்கும் சக்தி யாருக்கு தான் உண...\nசில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக.\nசிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்\nகனவு சாஸ்திரம் கருத்தரித்திருக்கும் பெண்மணி கனவில...\n#கோமடிசங்கு ஒரு வலம்புரிசங்கு கோடி இடம்புரி சங்கு...\n ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக...\nபதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா \nசெல்வவளம் பெருக நிலைத்து நிற்க இந்து தர்மம் கூறும்...\nசித்தர் ஜீவ சமாதியும் ���ிரச்சனை தீர வழிபிறப்பும் ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் ...\nதீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் ...\nபணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசிய...\nமந்திரங்கள் - ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்\nகோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோ...\nரஜ்ஜீ(ரச்சு) நட்சத்திரங்கள் என்றால் என்ன\nதிருமண விதிகள் களத்திர, புத்திரதோஷம் ஆய்வு\nஎந்த இடத்தில் எப்படி நீராட வேண்டும் ............. ...\nகுபேர பண வரவு உண்டாக ரகசிய பரிகாரங்கள்\nநீங்கள் செல்வந்தராக ஒரு ரகசியம்\nலோக வசியம் லோக வசியம் மூலிகை பெயர்\nமந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன எண்று பார்போம்\nவசியம். தேவவசியம்'' நாக மல்லி\nசித்தர்கள் காக்கும் புண்ணிய பூமி\nபல மைல்கள் நடக்க வித்தை ஜாலம்\nகாணாமல் மறையும் ஜாலம் வித்தை\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அத���காலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/12/blog-post_42.html", "date_download": "2018-07-19T00:26:02Z", "digest": "sha1:VODRBVEMHYETPTZBSNIRMMNATDTZUPG2", "length": 21106, "nlines": 367, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : காளி மந்திரம் - மூல மந்திரம்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nகாளி மந்திரம் - மூல மந்திரம்\nகாளி மந்திரம் - மூல மந்திரம்\nவாமோர்த்வேசின்ன முண்டம் வரமபிதததோ தக்ஷிணோர்த்மே திக்ஷ்ணம்\nகட்கம் சாதேஹ்ய பீதிம் கரகமலதலே பிப்ரதீம் மேக காந்திம்\nதிக்வஸ்த்ராம் ஊர்த்துவ கேசீம் சவகரக்ருத் காஞ்சிகலாபாம் சவாஸ்ருக்\nவிஸ்பூர்யத் வ்யாத்தவக்த்ராம் சரிதஜன பலதாம் காளிகாம் தாம் பஜேஹம் பொருள்: இடது மேல் கரத்தில் கூரிய கத்தியும், அதன் கீழ்க்கரத்தில் வெட்டப்பட்ட தலையும், வலது மேல்கரத்தில் அபயமும், கீழ்க்கரத்தில் வரமும் உடையவள். கருமையான நிறத்தினள். ஆடையற்றவள். மேல்நோக்கிய கேசமுடையவள். சவங்களின் கரங்களை ஒட்டியாணமாக அணிந்திருப்பவள். ரத்தம் சொட்டும் சிவந்த, தொங்கும் நாக்கினை உடையவள். பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன��\nக்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே\nக்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா\nஸ்ரீ காளி அஷ்டோத்திர சத நாமாவளி\nஓம் காலபைரவ பூஜிதாயை நம\nஓம் கமனீய ஸ்வபாவின்யை நம\nஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம\nஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம\nஓம் காம ஸ்வரூபிண்யை நம\nஓம் ககாரவர்ண நிலயாயை நம\nஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம\nஓம் கிருஷ்ண தேஹாயை நம\nஓம் க்ரீம் ரூபாயை நம\nஓம் காம ஜீவன்யை நம\nஓம் காமாங்க வர்த்தின்யை நம\nஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம\nஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம\nஓம் குமாரீ பூஜனரதாயை நம\nஓம் குமாரீ கண சோபிதாயை நம\nஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம\nஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம\nஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம\nஓம் கபாலகட்வாங்க தராயை நம\nஓம் காலபைரவ ரூபிண்யை நம\nஓம் கைலாச வாஸின்யை நம\nஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம\nஓம் காமாகர்ஷண ரூபாயை நம\nஓம் காமபீட நிவாஸின்யை நம\nஓம் க்ருஷ்ண வல்லபாயை நம\nஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம\nமயானத்தில், சவம் போல் கிடக்கும் சிவன் மேல் ஏறி நிற்பவள். கொல்கத்தாவில் உள்ள காளிகோயில் மிகவும் புகழ்பெற்றது. பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும். காளியின் கணவன் மஹாகாலன், மஹாகவி காளிதாஸன், பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் காளியின் தீவிர பக்தர்களாவார்கள். காளி பரப்ப்ரம்ம ஸ்வரூபிணி ஆவாள். கைவல்ய பதவியைத் தரக்கூடியவள். காளி உபாஸனை, குண்டலினி. சக்தியை எழும்பச் செய்யும்.\nதக்ஷிணகாளிகே என்றதும் காளியின் சாந்நித்யம் ஏற்பட்ட...\nகாளி மந்திரம் - மூல மந்திரம்\nதீராத நோய்களை தீர்க்கும்...ஸ்ரீ தன்வந்திரி பகவான் ...\nவீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளி...\nஆன்மா, உடல் இரண்டின்* *விசித்திர விளையாட்...\nசபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்\nமாபெரும் சக்தி உடைய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு\nசிவாலயம் எழுப்புவதால் ஒருவன் பெறக்கூடிய மேன்மையை ப...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/eiff.html", "date_download": "2018-07-19T00:08:31Z", "digest": "sha1:KFG552XNYILT7VCRHAGDMPVFAVHKG4XR", "length": 7892, "nlines": 57, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: EIFF அபுதாபியில் சிறப்பாக நடத்திய சுதந்திர தினக் கருத்தரங்கம்", "raw_content": "\nEIFF அ���ுதாபியில் சிறப்பாக நடத்திய சுதந்திர தினக் கருத்தரங்கம்\nநேரம் முற்பகல் 7:45 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அபுதாபியில் 13.08.09 வியாழன் அன்று இரவு 8 மணியளவில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.\nEmirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கிற்கு வந்திருந்தோரை சகோதரர் தஸ்தகீர் வரவேற்றார். EIFF ன் பல்வேறு சமூக நலப் பணிகள் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார் சகோதரர் முஹம்மது கனி. ''முஸ்லிம் இந்தியா'' என்ற தலைப்பில் 800 ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியில் இந்தியா பெற்றிருந்த செழிப்பை காட்சிப் படுத்தும் ஆவணப் படம் திரையிடப்பட்டது. இதுவே நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகவும் அமைந்தது. பின்னர் ''முஸ்லிம்கள் தலைமையேற்று நடத்திய இந்திய விடுதலைப் போர்'' என்ற தலைப்பில் சகோதரர் செய்யத் அலீ சிறப்புரையாற்றினார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்தை வரிசையாக பட்டியல் போட்டு நினைவு கூர்ந்த அவர், ''தன் வரலாறு தெரியாத சமுதாயம் வரலாறு படைக்க முடியாது'' என்ற அமெரிக்க மாவீரன் மால்கம் X ன் பொன்மொழியை சுட்டிக்காட்டினார்.\n1498ல் இந்திய மண்ணை ஆக்கிரமித்த போர்த்துகீசியர்களை எதிர்த்து வெஞ்சமரிட்ட குஞ்சாலி மரைக்கார்கள் முதல் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஹைதர் அலீ, திப்பு சுல்தான் போன்ற மாவீரர்களின் வரலாறுகளை எடுத்துரைத்தார். நேதாஜி சிங்கப்பூரில் வைத்து இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதாக அறிவித்தார். ஆனால் செய்யத் அஹ்மத் ஷகீத் ரேபரலி அவர்கள் 1850களில் இந்தியாவில் பாட்னாவில் வைத்து இது தாருல் இஸ்லாம் என்று அறிவித்து தனது இறுதி மூச்சு வரை போராடினார் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இனாயத் அலீ, வினாயத் அலீ, அஹமதுல்லாஹ் ஷா, கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா சபார், கிழ்ர் சுல்தான், பேகம் ஹழ்ரத் மகல், அஸ்மதுல்லா கான், ஹழ்ரத் முஆனி, மாப்பிள்ளா முஸ்லிம்கள், மௌலானா முஹம்மது அலீ என்று ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முஸ்லிம்களின் வரலாறுகளை அழகுற எடுத்துரைத்தார் செய்யத் அலீ.\nஅதன் பின்னர் ''நமது பணிகள்'' என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது கனி அவர்கள் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா செய்து வரும் அரும் பணிகள் குறித்து உரையாற்ற���னார். இறுதியில் இந்திய சமூக மாற்றத்தில் நமது பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று முடிவுரை ஆற்றினார் சகோதரர் அனஸ். நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/humour/p149.html", "date_download": "2018-07-18T23:52:54Z", "digest": "sha1:X7N7RJFSPZBYAHDZWMX2SFCS5253AABU", "length": 18105, "nlines": 217, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Humour - சிரிக்க சிரிக்க  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.\nஒவ்வொரு நாளும் கடையை மூடப்போகும் சமயம், ஒரு தலைக்கனம் பிடித்தவன் அக்கடைக்கு வந்து, கடைக்காரரிடம், \"முதலாளி, மூளையிருக்கா...\nஅதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், “என்ன முதலாளி, இன்றும் உங்களிடம் மூளை இல்லையா” என்று கிண்டலுடன் கேட்டுவிட்டுச் செல்வான்.\nஇதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது தானும் மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்று அந்தக் கடைக்காரரும் நினைத்துக் கொண்டிருந்தார்.\nஒருநாள் அக்கடைக்காரருடன் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.\nஅவரிடம் அந்தக் கடைக்காரர் தினமும் ஒருவன் தன்னைக் கேலி பேசி வருவதைச் சொன்னார்.\nஇதைக் கேட்ட கடைக்காரரின் நண்பர், \"அட இவ்வளவு தானே, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்\" என்று கூறினார்.\nகடையை மூடப்போகும் சமயம், அந்தத் தலைக்கனம் பிடித்தவன் வந்து, முதலாளியிடம், \"முதலாளி மூளையிருக்கா...\" என்று வழக்கம் போலக் கேட்டான்.\nஅதற்குக் கடைக்காரரின் நண்பர் அவனைப் பார்த்து, \"இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை\" என்றான்.\nதலைக்கனம் பிடித்தவனுக்கு உச்சந்தலையில் யாரோ குட்டியது போலிருந்தது. நண்பனின் சாதுர்யமான பதிலைக் கேட்ட கடைக்காரர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.\n- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.\nசிரிக்க சிரிக்க | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/pepsi-uma-host-on-album-2-on-jaya-tv-188542.html", "date_download": "2018-07-19T00:12:50Z", "digest": "sha1:YPG4EEYWVIRNGV5H4TX3ZWNH6YPZVT43", "length": 11442, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெயா டிவியில் ஆல்பம் 2: மீண்டும் வரும் பெப்சி உமா | Pepsi Uma host on Album 2 on Jaya TV - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜெயா டிவியில் ஆல்பம் 2: மீண்டும் வரும் பெப்சி உமா\nஜெயா டிவியில் ஆல்பம் 2: மீண்டும் வரும் பெப்சி உமா\nஜெயா டிவியில் ஆல்பம் 2 நிகழ்ச்சியை பெப்சி உமா மீண்டும் தொகுத்து வழங்குகிறார்.\nசன் டிவியில் பெப்ஸி நிறுவனம் ஸ்பான்சர் செய்த உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் நடத்தி சாதனை புரிந்தவர். இதனால் அவரது பெயர் பெப்ஸி உமா என்றே மாறிப்போனது.\nகட் அவுட் வைக்கும் அளவிற்கு பிரபலமான உமா, கலைஞர் டிவி தொடங்கப்பட்ட உடன் அங்கே மாறினார். பின்னர் அங்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களினால் மீடியா உலகை விட்டே விலகினார்.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜெயாடிவியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களை பேட்டி கண்டார். சிவகுமார், பிரபு என திரை உலக பிரபலங்களும், அரசியல் கட்சியினரையும், காவல்துறை அதிகாரிகளையும் பேட்டி கண்டார்.\nஜெயா டிவியில் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்பட்ட உமா, தன்னை அவமானப்படுத்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் கொடுத்து விட்டு மீண்டும் சின்னத்திரையிலிருந்து விலகிக் கொண்டார்.\nஉமா புகார் கொடுத்த தயாரிப்பாளர் மீது சேனல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து சமாதானமாகிவிட்ட உமா மீண்டும் உற்சாகத்தோடு வருகிறார்.\nஇப்போது மீண்டும் தனது சின்னத்திரை பயணத்தை தொடரவிருக்கிறார். \"ஆல்பம் நிகழ்ச்சியோட ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. அடுத்த பகுதி புதுப்பொலிவுடன் தயாராகிக்கிட்டிருக்கு. வித்தியாசமான கோணத்தில் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். மீண்டும் ஆல்பம் 2 வில் ரசிகர்களை சந்திப்பேன்\" என்கிறார் உமா.\nரெமோ, தொடரி, றெக்க, இருமுகன்... பொங்கலுக்கு டிவியில் புதுப்படங்கள்\nசுதந்திரதின ஸ்பெஷல்: லிங்கா, காக்கிச்சட்டை, சிங்கம் 2\n‘தல’க்காக மோதும் கலைஞர், ஜெயா…\nராமராஜனின் மேதை படம் பார்க்கணுமா சனிக்கிழமை ஜெயா டிவி பாருங்க\nஜெயா டிவியில் லிங்கா… \"பூஜை\" போடும் சன்... மே 1ல்\nகத்தியை ‘கட்’ பண்ணிய ஜெயா டிவி… ‘பீப்பி’ ஊதியது\nகுடியரசு தின விழா சிறப்பு திரைப்படம்: ஜெயா டிவியில் கத்தி\nஜெயலலிதாவை விடுங்க.. ஜெயா டிவியில் சமந்தா படம் பாருங்க\nஜெயா டிவிக்கு வரும் ‘அக்கா’ கவுசல்யா\nஎனக்கு பிடிச்ச பன்ச் டயலாக்... 'இது எப்படி இருக்கு'\nமன்னன் மகளாக டிவியில் நுழைந்திருக்கும் நடிகை மதுமிதா\nஜெயா டிவியில் காலபைரவனின் கதை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-18T23:52:53Z", "digest": "sha1:SG7XOKAN5IYNDV343QIXUE6WUZDA5TIP", "length": 12405, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "த.மு.கூட்டணி முன்வைத்த கோரிக்கைகளுக்கு வெற��றி", "raw_content": "\nமுகப்பு News Local News த.மு.கூட்டணி முன்வைத்த கோரிக்கைகளுக்கு வெற்றி\nத.மு.கூட்டணி முன்வைத்த கோரிக்கைகளுக்கு வெற்றி\nத.மு.கூட்டணி முன்வைத்த கோரிக்கைகளுக்கு வெற்றி,\nநுவரெலியாவில் பிரதேச சபைகளை அதிகரிக்க இணக்கம்.\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியால் விடுக்கப்பட்டுவந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்தது.\nத.மு.கூ. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறியதாவது, உள்ளுராட்சி நிறுவனங்கள் தோட்டபுற மக்களுக்கு அபிவிருத்தியை வழங்கவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாக பிரதேச சபைகள் அதிகரிக்கப்படாது உள்ளன.\n15ஆயிரம் மக்களுக்கு ஒரு உள்ளுராட்சிசபை என்று காணப்படுகின்ற நிலையில் 4இலட்சம் மக்கள்தொகையை கொண்ட நுவரெலியாவில் 5 பிரதேச சபைகளே காணப்படுகின்றன.\nஇன்று காலை அமைச்சர் பைசர் முஸ்தப்பாவை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்தோம் அதனை சட்டமூலத்தில் உள்ளடக்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஜனபதிபதி மற்றும் பிரதமரும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்குமாறு அமைச்சருக்கு அறிவித்துள்ளனர் என்றார்.\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது- சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது, அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா...\n“மோகினி“ த்ரிஷா- புகைப்படத்தொகுப்பு உள்ளே\nஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித���து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் ஜீலை 27ஆம் திகதி உலகளவில் வெளிவரவுள்ளது. ...\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும்...\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் தற்போதைய அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் பிரசவிக்கலாம் என்று எதிர்பாக்கக் கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/category/todayhoroscopenewstamil/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-18T23:54:24Z", "digest": "sha1:Q3SJ6AGJPVCWDJM7WTUW4OGRYHDCZMXD", "length": 8296, "nlines": 129, "source_domain": "astro.tamilnews.com", "title": "வார பலன் Archives - TAMIL ASTROLOGY NEWS", "raw_content": "\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nமுன்னண��� நடிகைகள் ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிப்பதை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள்..\nஇயக்குனர்கள் பல பேர் விஜய்யைச் சந்தித்து கதை சொன்னாலும், அட்லீ சொன்ன கதையை தான் தற்போது நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்… twitter.com/i/web/status/10195…\nஆக மொத்தத்தில் ”ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்” அதிரடி…\nஞானசாரவுக்கு எதிரான இறுதி தீர்ப்பு 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் : நீதிமன்றம் tamilnews.com/2018/07/18/gnana… #lka #srilankan\nதொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த பிரியங்கா, சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நிலையில்...\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nஇந்து பயிரை மேய நியமிக்கப்படும் முஸ்லிம் வேலி மாட்டிறைச்சி வியாபாரி இந்து சமய அமைச்சரா\nவிசுவமடு மக்களின் உணர்ச்சி பெருக்கு : திட்டமிட்ட இராணுவமயமாக்கலுக்கு கிடைத்த வெற்றி\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2010/01/blog-post_8790.html", "date_download": "2018-07-19T00:13:52Z", "digest": "sha1:HUWPKYWPKQQUTDY4QV53GC7H6DKWWQIN", "length": 50424, "nlines": 294, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: கோலிவூட் ரவுண்டப் ( 27/01/2010)", "raw_content": "\nகோலிவூட் ���வுண்டப் ( 27/01/2010)\nநான் கடவுளுக்காக தேசியவிருது பெற்ற பாலா அடுத்த படத்துக்கு மும்முரமாக தயாராகிவிட்டார்.ஆர்யா மற்றும் விஷால் கதையின் நாயகர்களாக நடிக்கும் இப்படத்திற்கு \"அவன் இவன்\" என பெயரிடப்பட்டுள்ளது.வரலக்ஸ்மி கதாநாயகியென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இப்போது அவருக்குப் பதில் புதுமுகம் ஜனனி ஐயர் நடிக்கிறார்.நந்தாவிட்குப் பிறகு யுவனுடன் கை கோர்க்கிறார் பாலா,மீதிப் படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா என்பது தெரிந்ததே.ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர்பிரசாத் படத் தொகுப்பு செய்கிறார்,வசனம் ராமகிருஷ்ணன்.பாபா,உன்னாலே உன்னாலே,பீமா போன்ற படங்களுக்கும் வசனம் இவர்தான்.\nபாலா தனது முந்தைய படங்களிலிருந்து வித்யாசமாக ஜாலியானவொரு படமாக இருக்குமென்றார் .பாலா என்றாலே வித்தியாசம்.ஆனாலும் வித்யாசத்திலேயே வித்தியாசம் காட்டுவார் என நம்பலாம்.படத்தில் ஆரியாவும் விஷாலும் சகோதரர்களாம் என்பது கூடுதல் தகவல்.ஆறு மாதங்களில் வெள்ளித்திரையில் \"அவன் இவன்\" வருவான் என்று சத்தியமே செய்திருக்கிறார் பாலா.அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம் .\nவரும் வெள்ளி கோவா மற்றும் தமிழ்படம் என்பன திரைக்கு வருகின்றன.முன்னையது ரஜினியின் வாரிசின் தயாரிப்பிலும் பின்னையது அழகிரியின் வாரிசின் தயாரிப்பிலும் உருவானவை.இரண்டு படங்களும் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் நகைச்சுவை.கிராமத்திலிருந்து கிளம்பி கோவா செல்லும் வயசுப்பையன்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாக கொண்டதுதான் கோவா.இதனை தனக்கேயுரிய பாணியில் சொல்லியிருக்கிறார் வெங்கட்.யுவனின் இசையில் பாடல்களும் ஹிட்டான நிலையில் காமடி களேபரத்துக்கு தயாராகிடலாம்.தணிக்கைக் குழு இப்படத்திற்கு \"ஏ\" சான்றிதழ் வழங்கியிருப்பது சிறிது பின்னடைவேயானாலும் ஜாலியான படமாக எல்லோரையும் கவரும் என எதிர்பார்க்கலாம்.\nதமிழ் படங்களில் வரும் காட்சிகள் வசனங்களை மையப்படுத்தி கதையமைக்கப்பட்ட படம்தான் தமிழ்படம்.இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார்.சென்னை சரோஜா போன்ற படங்களில் கலக்கிய இவர் முதன்முதல் தனி நாயகனாக வருகிறார்.பாடல்களும் ஹிட்டாகி ட்ரைலரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த வாரம் ரிலீசாகும் இருபடங்களும் ரசிகர்களை வயிறுவலிக்க சிரிக்க வைக்குமென நம்பலாம்.\nஇளையராஜாவுக்கும் ரஹுமானுக்கும் பத்ம பூசன் விருது கொடுத்ததும் கொடுத்தார்கள் குட்டையை கலக்குபவர் கைகளில் குச்சி கிடைத்த மாதிரி ஆகிவிட்டது. விருதுகிடைத்த கையேடு இருவரையும் சந்தித்த நம்ம பத்திரிக்கை குலவிளக்குகள் அவங்கவங்க விருதுகளை பற்றி பேசாமல் இளையராஜாவிடம் ரகுமானை பற்றியும் , ரகுமானிடம் இளையராஜாவை பற்றியும் குசலம் விசாரித்திருக்கிறார்கள். ரஹுமான் வழமைபோல அடக்கமாக இளையராஜாவுடன் விருது பெற்றது சந்தோசம் , நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று கூறியுள்ளார். ராஜாவும் வழமைபோல இதைப்பற்றி அவரிடமே போய் கேளுங்க என்று கூறிவிட்டார்.\nஇங்குதான் இளையராஜா எதிர்ப்பலையை கிளறத் தொடங்கினார்கள், ரகுமானை ரொம்ப நல்லவராகவும் இளையராஜாவை வில்லனாகவும் வைத்து பிரச்சாரம் ஆரம்பித்து விட்டார்கள். ரஹுமான் எவ்வளவு அடக்கமாக பேசுகிறார், ஆனால் இளையராஜா எடுத்தெறிந்து பேசுகிறார் என விமர்சனங்கள் ஆரம்பித்துவிட்டன. ரஹுமான் கூறியது அவரது பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் தனக்கு பிடிக்காத விடயத்தை பிடித்திருக்கிறது என்று ஒப்புக்கு கூறுவதிலும் பார்க்க அந்த விடயத்தை பற்றி பேசாமல் விடுவது எவ்வளவோ மேல். அதைத்தான் இளையராஜா செய்துள்ளார், எனக்கு ரகுமானுக்கு விருது கிடைத்தது பிடிக்கவில்லை என்றா கூறினார் அவருக்கு கிடைத்த விருதை பற்றி அவரிடமே கேளுங்கள் என்று கூறியதில் அப்படி என்ன தவறு இருக்கிறது அவருக்கு கிடைத்த விருதை பற்றி அவரிடமே கேளுங்கள் என்று கூறியதில் அப்படி என்ன தவறு இருக்கிறது அது அவரது சுபாவம் ,கிராமத்தில் பிறந்து வளர்ந்த வறுமையின் பிடியில் வாடிய உலகமே தெரியாமல் இசையே உலகமாக வாழ்ந்த இளையராஜா என்னும் கிராமவாசி மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.\nஇளையராஜா என்றால் இப்படித்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது , இளையராஜாவுக்கு சரியாக பேசத்தெரியாவிட்டால் அது அவர் தப்பில்லை. அவரது வளர்ந்த சூழல், மற்றும் அவரது ஆரம்பகால சினிமா அனுபவங்களே அவரை அப்படி பேசவைக்கிறது. இன்று சந்தர்ப்பம் கிடைத்ததென்று இளையராஜாவை விமர்சிப்பவர்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள், நீங்கள் எப்படித்தான் விமர்சித்தாலும் இளையராஜா என்னும் மாமேதையின் பு��ழையோ அல்லது அவரது இசையையோ உங்களால் ஒன்றும் செய்ய முடியாது . தமிழ் இருக்கும் வரை இளையராஜா இசை இருக்கும், இன்று நவீனத்தை நோக்கி ஓடுபவகள் ஒருநாள் தமிழனின் பாரம்பரியத்திற்கு திரும்ப வரும்போது அவர்களை வரவேற்கப்போவது இளையராஜாவின் இசைதான், இளையராஜாவின் இசை மட்டும்தான்.\nஎண்ணமும் எழுத்தும் :- மயூரதன்\nLabels: kollywood round up, தமிழ்சினிமா, திரைப்படம்\nஇன்று வரை யாரும் இளையராஜா இசை பற்றி தவறாக பேச வில்லை .அவர் போது இடங்களில் பேசும் பேச்சு பற்றிதான் அனைவரும் குறை கூருகின்றனர்.\nஅனுபவம் கூட கூட அமைதி சாந்தம் உண்டாகும் இவர் தன்னிடம் பணி புரிந்த கலைஞன் விருது பெரும் போது விருது பெற்ற அவரை விட இவர் சந்தோச பட்டு அறிக்கை விட வேண்டும் அதுதான் அனைவரும் எதிர்பார்ப்பதும் கூட சாதாரண பாராட்டை கூட தர மனம் இல்லை என்றால் என்ன சொல்வது .\n\"ராஜாவும் வழமை போல் அவரிடம் போய் கேளுங்கள் என்று கூறி விட்டார் \"\nநிச்சயம் ஒரு அனுபவம் முதிர்ச்சி இல்லாத புது நபர் சொல்லி இருந்தால் இந்த வார்த்தை ஒன்றும் இல்லை இத்தனை வருடம் திரை உலகில் போராடி உண்மையான திறமை மூலம் வெற்றி கொடி நாட்டிய இளைய ராஜா சொன்னது\nஒரு அனுபவம் உள்ளவரின் வார்தை இல்லை\nஇது என் தாழ்மையான கருத்து\nஎன்ன இருந்தாலும் தன்னடக்கதுல ராஜா வ விட ரஹ்மான் ஒரு படி அல்ல ஓர் ஆயிரம்படிகள் மேலே இருக்கிறார்..\nநீங்கள் கவனிதீர்கள என்று தெரியாது\nரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்த அடுத்த சில நாட்களில் இளையராஜாவின் ஒரு பாடல் வெளியானது \" உழகம் இப்போ எங்க போகுது\nஎன்னக்கு இந்த அன்னை பூமி போதும்\nஇங்கு பிறந்தரவும் எங்கை போகிறார்\nஎன்னக்கு இந்த சொந்த நாடு போதும்\nஇந்த மண்ணை விட்டு நான் எங்கை செலவின் \" என்ற வரிகளுடன் படம் அழகர் மலையில் அதுவரை இல்லாத இளையராஜாவின் வீடியோவுடன் வந்தது\nஒரு ஞானியின் மடக்குறை என்று வேண்டுமானால் விட்டுவிடலாம். மற்ற படி. . . . . . . .\n//புதுமுகம் ஜனனி ஐயர் நடிக்கிறார்.//\nதமிழ்படம் வந்தால் பதிவர்கள் பலருக்கு கொண்டாட்டம் என்று நினைக்கிறேன் ;-)\nஇளையராஜா திறமையை மதித்தாலும் அவர் பேச்சுகள் ஏனோ என்னை கவரவில்லை.. பார்வைகள் பல விதம் :-)\n//அனுபவம் கூட கூட அமைதி சாந்தம் உண்டாகும் இவர் தன்னிடம் பணி புரிந்த கலைஞன் விருது பெரும் போது விருது பெற்ற அவரை விட இவர் சந்தோச பட்டு அறிக்கை விட வேண்டும் அதுதான் அனைவரும் எதிர்பார்ப்பதும் கூட சாதாரண பாராட்டை கூட தர மனம் இல்லை என்றால் என்ன சொல்வது .//\nகூட இருந்தவர்களும் ராஜாவால் வளர்த்து விடப்பட்டவர்களும் ராஜாவை விட்டு பிரிந்தபோது ரகுமானும் சந்தர்ப்பம் கிடைத்ததென்று ராஜாவை உதறிவிட்டு அந்த எதிரணியில் இணைந்தார். ஒரு மாணவனாக அன்று ரகுமான் செய்தது மட்டும் சரியா\nமுடிந்துபோன கதைகளை பற்றி பேசி பயனில்லை ,ஆனால் ராஜாவுக்கு ரகுமானை பிடிக்காதென்பது ரகுமானுக்கே தெரியும்.அப்படி இருக்க திரும்ப திரும்ப ரகுமானை பற்றி ராஜாவிடம் கேட்கும்போது அவர் நன்றாக சொன்னால்தான் ஆச்சரியம்,அப்படிசொன்னால் ராஜா நடிக்கிறார் என்று சிறு குழந்தைக்கும் புரியும்.\nஎதற்காக மீண்டும் மீண்டும் ரகுமானை பற்றி கேட்டு ராஜாவை சீண்டவேண்டும் ராஜா m.s.v பற்றியும் R.D. பர்மன் பற்றியும் பெருமையாகத்தான் பேசுவது வழக்கம். அவர்களோடு ராஜாவை ஒப்பிடும் சந்தர்ப்பங்களில் கூட ராஜா அவர்களுக்கு சமமாக தன்னை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை , இது அவரது குருமரியாதை . அதேபோல ரகுமானுக்கு இளையராஜா மீது குரு மரியாதை ( ராஜா m.s.v பற்றியும் R.D. பர்மன் பற்றியும் பெருமையாகத்தான் பேசுவது வழக்கம். அவர்களோடு ராஜாவை ஒப்பிடும் சந்தர்ப்பங்களில் கூட ராஜா அவர்களுக்கு சமமாக தன்னை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை , இது அவரது குருமரியாதை . அதேபோல ரகுமானுக்கு இளையராஜா மீது குரு மரியாதை (\nஇனிவரும் காலங்களிலும் ரகுமான் சம்பந்தமான கேள்விகளுக்கு ராஜா இப்படித்தான் பதில் கூறப்போகின்றார் , அவர் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதால் அது தப்பாகத்தான் இருக்கும். நிச்சயம் அந்த வித்தகர்வம் பிடித்த மனிதர் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்.முடிந்தால் நீங்கள் அவரிடம் ரகுமானை பற்றி கேட்பதை தவிர்க்கலாம்.\nஇது எனது தாழ்மையான கருத்து.\n//என்ன இருந்தாலும் தன்னடக்கதுல ராஜா வ விட ரஹ்மான் ஒரு படி அல்ல ஓர் ஆயிரம்படிகள் மேலே இருக்கிறார்..//\nஉண்மைதான், தமது மதிப்பை உயர்த்த தம்மை தாழ்த்தி எதிராளியை உயர்த்தி தன்னடக்கத்துடன் பேசும் பட்டணத்து கலாச்சாரம் பவம் அந்த பண்ணயபுரத்து முதியவருக்கு இல்லைதான்.\n//ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்த அடுத்த சில நாட்களில் இளையராஜாவின் ஒரு பாடல் வெளியானது \" உழகம் இப்போ எங்க போகுது\nஎன்னக்கு இந்த அன்னை பூமி போத��ம்\nஇங்கு பிறந்தரவும் எங்கை போகிறார்\nஎன்னக்கு இந்த சொந்த நாடு போதும்\nஇந்த மண்ணை விட்டு நான் எங்கை செலவின் \" என்ற வரிகளுடன் படம் அழகர் மலையில் அதுவரை இல்லாத இளையராஜாவின் வீடியோவுடன் வந்தது//\nஎனக்கும் அது சங்கடமாகத்தான் இருந்தது,அது ராஜாவின் தாழ்வு மனப்பான்மையால் உருவானது என்றே எனக்கும் தோன்றியது.இது ஒருவித வெறுப்பால் (frustration) உருவான விடயம், இது மனோதத்துவ ரீதியாக ஆராயப்படவேண்டியது. ஒருவேளை ராஜாவின் இடத்தில் அவரது மனநிலையில் இருந்திருந்தால் நீங்களும் இதைத்தான் செய்திருப்பீர்கள்.\nஆனால் பால அழுக்காகத்தானே காட்டுவார்.\n//தமிழ்படம் வந்தால் பதிவர்கள் பலருக்கு கொண்டாட்டம் என்று நினைக்கிறேன் ;-)//\n//இளையராஜா திறமையை மதித்தாலும் அவர் பேச்சுகள் ஏனோ என்னை கவரவில்லை.. //\nராஜா தன்னை மாற்றிக்கொள்ள போவதில்லை, நாம்தான் அவரை புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும், இல்லாவிட்டால் மனோவியலாக ராஜாவின் பாடல்களையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.\n//பார்வைகள் பல விதம் :-)//\nநிச்சயமாக, அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.\n//மனோவியலாக ராஜாவின் பாடல்களையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.//\nஅப்படி தோன்றவில்லை.. இன்றும் அவரது பழைய பாடல்களை விருப்பமுடன் கேட்டு வருகின்றேன்..புதிய பாடல்களில் ஒரு சிலர் இயக்கத்தில் (குறிப்பா கமல்) மட்டுமே நன்றாக உள்ளது\n//அப்படி தோன்றவில்லை.. இன்றும் அவரது பழைய பாடல்களை விருப்பமுடன் கேட்டு வருகின்றேன்//\nஉங்களைபோல எல்லோரும் இருந்துவிட்டால் நல்லது.\nஅவரரவர் வாழ்வில் அமைந்தது அப்படி அதற்காக ஒரு குணத்தை மட்டும் குறை சொல்லுவது தவறு. சிலருக்கு குணத்தை மாற்றுவதோ அல்லது நடிப்பதோ முடியாது அப்படிபட்டவர் இளையராஜா. எனக்கு பிடித்தவர்.\nபல நேரங்களில் introvert-ஆக இருக்கும் ரகுமானைவிட தன மனதில் பட்ட விடயத்தை வெளிப்படையாகவும் அதே நேரம் பிறர் மனதை நேரடியாக தாக்காதவாரும் பேசும் இளையராஜா குணத்தில் பல மடங்கு சிறந்தவரே... இது 'என்' தாழ்மையான கருத்து\n///இன்று சந்தர்ப்பம் கிடைத்ததென்று இளையராஜாவை விமர்சிப்பவர்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள், நீங்கள் எப்படித்தான் விமர்சித்தாலும் இளையராஜா என்னும் மாமேதையின் புகழையோ அல்லது அவரது இசையையோ உங்களால் ஒன்றும் செய்ய முடியாது . தமிழ் இருக்கும�� வரை இளையராஜா இசை இருக்கும், இன்று நவீனத்தை நோக்கி ஓடுபவகள் ஒருநாள் தமிழனின் பாரம்பரியத்திற்கு திரும்ப வரும்போது அவர்களை வரவேற்கப்போவது இளையராஜாவின் இசைதான், இளையராஜாவின் இசை மட்டும்தான்///\nஎல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு விடயம்.. நம் தமிழ் பண்பாடும் நாட்டுபுற கலாச்சாரமும் இளையராஜாவின் இசையில்தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.. எம்.எஸ்.வீ யின் இசையிலோ ரகுமானின் இசையிலோ இது ஒரு பெரும் குறை.. தாள ஞானத்திலும் மெட்டு ஞானத்திலும் இளையராஜாவை விட சிறந்த்ததொரு இசையமைப்பாலனை இதுவரை நான் கண்டதில்லை இனிமேலும் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை.. இளையராஜாவைப் போல் lively-யாக இசையமப்பதர்க்கு யார் இருக்கிறார் முன்னேற்றம் என்ற பெயரில் அந்நியனின் பாணியில் இசையமைத்துக் கொண்டிருந்தால் நமது பண்பாடு அழிந்துவிடாதா முன்னேற்றம் என்ற பெயரில் அந்நியனின் பாணியில் இசையமைத்துக் கொண்டிருந்தால் நமது பண்பாடு அழிந்துவிடாதா தமிழன் ஆஸ்கார் வாங்காலாம் ஆனால் அவனிடம் தமிழின் வாடை சிறிதளவும் இல்லையென்றால் அது கேவலம் இல்லையா தமிழன் ஆஸ்கார் வாங்காலாம் ஆனால் அவனிடம் தமிழின் வாடை சிறிதளவும் இல்லையென்றால் அது கேவலம் இல்லையா இப்படிப் பார்த்தால் ரகுமான் ஆஸ்கார் வாங்கியதைவிட இளையராஜாவின்\n\" உழகம் இப்போ எங்க போகுது\nஎன்னக்கு இந்த அன்னை பூமி போதும்\" என்ற பாடலைக் கேட்டு நான் பெருமிதம் கொண்டேன்.. இன்னொரு வரியும் நினைவிற்கு வருகிறது : \"கன்றைவிட்டுத் தாய் பிரிஞ்சு காணும் இன்பம் ஏதுமில்லே...\"\n//அவரரவர் வாழ்வில் அமைந்தது அப்படி அதற்காக ஒரு குணத்தை மட்டும் குறை சொல்லுவது தவறு. சிலருக்கு குணத்தை மாற்றுவதோ அல்லது நடிப்பதோ முடியாது அப்படிபட்டவர் இளையராஜா. எனக்கு பிடித்தவர்.//\nஉங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் .\n//எம்.எஸ்.வீ யின் இசையிலோ ரகுமானின் இசையிலோ இது ஒரு பெரும் குறை//\nஉண்மைதான், முதலில் msv தான் மேற்கத்தைய பாணியை தமிழுக்கு கொண்டுவந்தவர். அபோதைய எமது மக்களுக்கு அது புரியாததால் அவர்கள் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் ரகுமான் மீண்டும் அதே மேற்கத்தேய இசையை கொண்டு வரும்போது நம்மவர்களும் மேற்கத்தைய இசையை கேட்கத் தொடக்கிவிட்டதனால் மேற்கத்தைய இசையை கேட்பதுதான் கவுரவம் என்று கருதினார்கள், இன்றும் கருது���ிறார்கள், அதனால்தான் இவர்கள் இளையராஜாவை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் திட்டிதீர்க்கிறார்கள்.ஆனால் இவர்களுக்கு நாம் யார் ,நமது உண்மை வாழ்க்கை எது என்பது ஒருநாள் விளங்கும், அப்போது இவர்களை ராஜாவின் இசை அரவணைக்கும்.\nமேற்கத்தைய இசையை கேட்பதுதான் கவுரவம் என்று கருதினார்கள், ////\n பிக்காரித்தனம்னு சொல்லுங்க.. கடல்போல் இசை அலைகளைகொண்டு நம்மை தேகட்டச் செய்தவர்கள் அந்த இசை மேதைகள்.. எப்போது மொழிக்கும் வரிகளுக்கும் முக்கியத்துவம் குறைந்ததோ அப்பவே இசையின் அழகு குறைந்துவிடும்... தமிழ் நாட்டைவிட்டு வேறேந்தப்பக்கம் சென்றாலும் இப்படியொரு வழமையான இசை கலாச்சாரம் இருக்குமா நம் மண்ணில் பிறந்தோர் பிற நாட்டவரின் அரைகுறை இசையை நக்குவதும்(அதை ரசிப்பவர்களும்) இழிவு ஏற்படுத்துகின்றது..\n பிக்காரித்தனம்னு சொல்லுங்க.. கடல்போல் இசை அலைகளைகொண்டு நம்மை தேகட்டச் செய்தவர்கள் அந்த இசை மேதைகள்.. எப்போது மொழிக்கும் வரிகளுக்கும் முக்கியத்துவம் குறைந்ததோ அப்பவே இசையின் அழகு குறைந்துவிடும்... தமிழ் நாட்டைவிட்டு வேறேந்தப்பக்கம் சென்றாலும் இப்படியொரு வழமையான இசை கலாச்சாரம் இருக்குமா நம் மண்ணில் பிறந்தோர் பிற நாட்டவரின் அரைகுறை இசையை நக்குவதும்(அதை ரசிப்பவர்களும்) இழிவு ஏற்படுத்துகின்றது..//\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nகெட்டப் மாத்தும் விஜய் குழப்பத்தில் சூரியா.\nகோலிவூட் ரவுண்டப் ( 27/01/2010)\nஎப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் ( 24/01/2010 )\nஇந்த வயசில இது தேவையா\nஅசத்தும் ஆயிரத்தில் ஒருவன் ஆரம்பகட்ட வசூல் ...\nஎப்பூடி.. ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல். 17/01/2010\nஇன்றைய யாழ்ப்பாணம்... ஒரு பார்வை\n2003 முதல் 2010 வரையான பொங்கல் படங்கள்\nயாழ்ப்பாணத்தில் 2009 , 2010 புத்தாண்டுகள்.\nகொலிவூட் 2009 [பகுதி 3]\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. ���ால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14893", "date_download": "2018-07-18T23:37:19Z", "digest": "sha1:YCISAAG27SOTQIUPQ4UWL63I75R4EKCI", "length": 8606, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Ngelima: Tungu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ngelima: Tungu\nGRN மொழியின் எண்: 14893\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ngelima: Tungu\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Lingelima)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12441).\nNgelima: Tungu க்கான மாற்றுப் பெயர்கள்\nNgelima: Tungu எங்கே பேசப்படுகின்றது\nNgelima: Tungu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ngelima: Tungu\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16675", "date_download": "2018-07-18T23:40:43Z", "digest": "sha1:G4SOR7PQECDTPPFJ4VPZIB7E6EI3TV3F", "length": 5107, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Siang: Murung 2 மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Siang: Murung 2\nISO மொழியின் பெயர்: Siang [sya]\nGRN மொழியின் எண்: 16675\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Siang: Murung 2\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSiang: Murung 2 க்கான மாற்றுப் பெயர்கள்\nSiang: Murung 2 எங்கே பேசப்படுகின்றது\nSiang: Murung 2 க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Siang: Murung 2\nSiang: Murung 2 பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ள���ராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17566", "date_download": "2018-07-18T23:41:58Z", "digest": "sha1:XW4IWZ7KBPUXOY73BMMT2VHYHY4ZW77W", "length": 10018, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Tombonuwo: Lingkabau Sugut மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17566\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tombonuwo: Lingkabau Sugut\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவா���யங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A20480).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Tombonuo)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A73070).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Tombonuo)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A73080).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTombonuwo: Lingkabau Sugut க்கான மாற்றுப் பெயர்கள்\nTombonuwo: Lingkabau Sugut எங்கே பேசப்படுகின்றது\nTombonuwo: Lingkabau Sugut க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tombonuwo: Lingkabau Sugut\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் ��ருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19348", "date_download": "2018-07-18T23:42:33Z", "digest": "sha1:UWTCVCGIN5O3AKE4W7CLSTXAKIBPE2QJ", "length": 4914, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Eastern Lalu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Eastern Lalu\nISO மொழி குறியீடு: yit\nGRN மொழியின் எண்: 19348\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Eastern Lalu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nEastern Lalu க்கான மாற்றுப் பெயர்கள்\nEastern Lalu எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Eastern Lalu\nEastern Lalu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் ���ங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2010/10/blog-post_22.html", "date_download": "2018-07-19T00:04:05Z", "digest": "sha1:H3PZ36X6H3CHSUUE2OJ6DJDQPIIBPJYP", "length": 17443, "nlines": 393, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: வானம் பார்த்து..", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nசின்ன சின்ன கவலைகள் ..\nஅடி மனசில் ஒரு தவிப்பு..\nஎல்லோருக்கும் தா .. '\nஎல்லோருக்கும் தா .. '\nஎல்லோருக்கும் வருமா இந்த எண்ணம் அருமை சார்.அனுபவித்து ரசித்தேன் கவிதை வரிகளை.\nஉங்கள் பெருந்தன்மை எல்லோருக்கும் வருவதில்லை\nஹ்ம்ம்ம். கிடைச்சா சொர்க்கம்:). அருமை சார்.\n//இந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் எல்லோருக்கும் தா//\nஎன்று நினைக்கும் அருமையான சிந்தனைகள், தங்களுக்கு\nதங்களின் உயர்வுக்கான உண்மைக் காரணங்கள் பளிச்செனப் புரிந்தது எனக்கு இப்போது. நன்றியுடன், vgk\nஎல்லோருக்கும் தா .. '//\nநல்ல கவிஞனின் பெருந்தன்மை உங்கள் வரிகளில் மின்னுகிறது ரிஷபன்\nஉங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...\nநன்றி ரிஷபன் சார் நட்பு என்ற வகையில் அந்த பிரார்த்தனை எனக்கும் தானே ..\nபிறர்க்காக வேண்டும் மனது ..great\nபிறருக்காய்ப் ப்ரார்த்திக்கும் இந்த நக்ஷத்திரத்தைப் பார்க்கத் தரையிறங்கிற்றோ வான் நக்ஷத்திரம் நல்ல ���னம் வாழ்க....நாடு போற்ற வாழ்க.\nஇந்த‌ ம‌ன‌சு இருக்கிற‌தால‌தான், எல்லார் ம‌ன‌சுக்கும் பிடிச்ச‌ எழுத்து உங்க‌ளுடைய‌த‌ இருக்கு.\nசுந்த‌ர்ஜி சொன்ன‌து போல், இரு \"நட்ச‌த்திர‌ ச‌ந்திப்பு\".‌\nதனிமையிலும் புன்னகை அணிந்திருக்க வரம் பெற்ற நீங்கள், உங்களுக்கான பாதையில் இடறாமல் பயணிக்க அருள் புரிவாய் எம் இறையே\nஉங்கள் உயர்ந்த சிந்தனைகளுக்கு, உயர்ந்த மனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n எல்லாருக்கும் வேண்டும் இது போலவே...\nஇந்த பட்டியலில் உச்சம்...அனைவர்க்குமாய் மகிழ்ச்சியும் நிம்மதியும் கேட்கும் தருணம்\nஎல்லோருக்கும் தா .. '\nமஹோன்னதமான எண்ணம். வாழ்க உங்கள் எண்ணம்\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஎல்லோருக்கும் தா .. '\nகணியனின் கொள்ளுப்பேரர் தாங்களாக இருக்க வேண்டும். இதுவல்லவோ உண்மைக் கவிஞனின் மனம். அருமை.\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nமணமகள் அவசரத் தேவை 4\nமணமகள் அவசரத் தேவை 3\nமணமகள் அவசரத் தேவை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2014/01/blog-post_31.html", "date_download": "2018-07-19T00:21:08Z", "digest": "sha1:LRNWJVJ5SNHF733H4Q2EHJLKAEDPGLCA", "length": 45281, "nlines": 532, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: பூஞ்சிறகு", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஅடுத்த நிமிஷம் மெசேஜ் அடிப்பதை விட்டு போன் அடித்து விட்டேன்..\n\"ஹைய்யோ.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பா\"\n\"எப்படி உனக்கு அந்த நேம்ல என்னை கூப்பிடணும்னு தோணிச்சு\"\n\"சொல்லு.. எப்படி உனக்கு அந்த பெயர்ல அழைக்�� தோணிச்சு\"\n\"இப்ப மணி என்ன தெரியுமா\"\n\"டேய்.. எனக்குத் தூக்கம் வருது.. பகல் முழுக்க கம்ப்யூட்டர்ல.. இப்போ செல்லுல.. என்னால முடியல\"\n\"ஒரு வரி பாடு.. ஒரே வரி.. விட்டுடறேன்\"\n\"புரியல.. ஆனா நல்லா இருக்கு\"\n\"ஓ.. அவரா.. இப்போ எதுக்கு அவர் ஞாபகம்\"\n\"ஹ்ம்ம்.. இன்னிக்கு நீ என்னைத் தூங்க விடப் போறதில்ல.. அது புரிஞ்சிருச்சு\"\n\"அதைத்தானே பிசாசு அப்போ பிடிச்சு சொல்றேன்\"\n\"உன்னோட ம்ம் ரொம்ப அழகு\"\nமொட்டை மாடியில் ஒரு காகம் துணி உலர்த்தும் கொம்பில் உட்கர்ந்திருந்தது. அதுவும் காதல் வயப்பட்ட காகமாய் இருக்கலாம். ஏதேனும் ஒரு கவிதை கூட மனசுக்குள் சொல்லிக் கொண்டிருக்கலாம்.\nஇப்போதும் குழலோசை கேட்டது. பிரமையா..\nதுளசி... தமிழைச் சந்தித்தது அவரால்தான்.\nதாம்பரத்திலிருந்து எக்மோர் செல்லும் போது 'செந்தமிழ்த் தேன்மொழியாள்' அடுத்த பக்கமிருந்து காற்றில் வந்தாள். அப்படியே மனசைக் கட்டிப் போடுகிற இசை. குழல் பேசியது. அவரிடம். அருகில் வர வர.. புரிந்தது.. அவருக்கு இசைக் கண் மட்டுமே என்று.\nபழைய பாடல்களைக் குழலில் பிழிந்து காதுக்கு அமுதூட்டினார்.\nகை நீட்டவில்லை. யாராவது அவரைத் தொட்டால் நின்று பெற்றுக் கொண்டார். ஒரு வினாடி நன்றி மின்னுகிற முகம் மீண்டும் புல்லாங்குழலுக்குள் புதைந்து கொண்டது. என் பெட்டிக்கு முன் வரிசை இருக்கைகளில் அத்தனை கூட்டமில்லை.\nகணீரென்று ஒரு குரல் கேட்டது.\nயாரது.. எட்டிப்பார்த்தேன். அவள் கண்கள் தான் அப்போதும் இப்போதும் நீந்தத் தெரியாத என்னைச் சுழற்றி நடுக்கடலில் விட்டு விடுகிறது.\n\"மன்னிக்கணும். உட்கார்ந்து பேச எனக்கு அவகாசமில்லை\" என்றார் புன்முறுவலுடன்.\n100 ரூபாய்த் தாள் அவர் கைகளில் வைக்கப்பட்டது.\n\"உங்க இசைக்கு மரியாதை செய்யத் தோணிச்சு.. அதான் உட்காரச் சொன்னேன்.. இனி உங்க விருப்பம் போல..\"\nஅவர் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்திருந்தார். கண் கலங்கியிருக்க வேண்டும்.\nபிறகு எழுந்து போய் விட்டார்.\nஎந்த ஸ்டேஷனில் இறங்கினாள் என்று கவனிக்கத் தவறி விட்டேன்.\nஅடுத்த வாரத்தில் மறுபடியும் அவளைப் பார்த்தபோது நிமிடத்தில் மனசுக்குள் மணி அடித்தது.\nதுளசியும் சொல்லி வைத்த மாதிரி வந்தார். அவள் அருகில் வரும் போது 'வணக்கம்' என்றாள்.\nதுளசி நின்று சிரித்து விட்டுப் போனார்.\nஒரு மாத இறுதியில்.. கவிதை நூல் வெளியீட்டு விழா ஒன்றில் மறுபடி அவளைப் பார்த்தேன். வாசலில் கடை பரப்பியிருந்த தொகுப்புகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n'பிரபஞ்சத்தின் பின்னால் எனக்கொரு இடம்' தொகுப்பை எடுத்தவள் அதை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டாள்.\nசட்டென்று முன்னால் நகர்ந்து 'ஆட்டோகிராப் வேணுமா' என்றேன் சிரிப்புடன்.\n பின் அட்டையை திருப்பிப் பார்த்தாள்.\n'அவசியமில்லை.. உங்க கவிதை சொல்லாத எதையும் உங்க கையெழுத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை\"\n மனதில் பட்டதை அப்படியே பட்டவர்த்தனமாய் போட்டு உடைப்பவள்.\n\"அதுல என் செல் நம்பர் இருக்கு\" என்றேன் விடாமல்.\n\"புக்கை ரிடர்ன் எடுத்துப்பாங்களா\" என்றாள்.\nவிலகி வழிவிட்டேன். சரியான பச்சை மிளகாய்.\nஇரண்டு மூன்று நாட்கள் ஓடி விட்டன. நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால் மெசேஜ் அனுப்பி இருந்தாள்.\n\"கவிதையின் ஆத்மாவைப் பிடித்திருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்- தமிழ்\"\nபேசலாமா, வேண்டாமா என்று யோசிப்பதற்குள் என் விரல் அழுத்திவிட்டது.\nமுழு ரிங்கும் போய் 'நீங்கள் அழைக்கும் நபர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை' என்று என்மேல் கரிசனம் உள்ள ஒரு பெண் சொன்னார்.\nஎன்னை நானே மனசாரத் திட்டிக் கொண்டேன்.\n\"உட்கார வச்சு நன்றி சொல்லி இருக்கணும்.. அதானே முறை\"\n\"அதைப்பத்தி கூட ஒரு கவிதை எழுதி வச்சிருக்கேன்.. அடுத்த தொகுப்புல வரும்\"\n\"அவருக்கு வேற ஏதாச்சும் உருப்படியா பண்ணனும்..\"\nஎன்ன செய்யப் போகிறாள் என்று இன்னொரு கூட்டம் வரை புரியாமல் இருந்தது. சமூக ஆர்வலர் கூட்டம் ஒன்றில் புதிர் அவிழ்ந்து விட்டது. தற்செயலாய்த்தான் நானும் அங்கே போனேன். நிகழ்ச்சியின் நடுவில் ஒரு அறிவிப்பு.\n\"இதோ இசையால் நம் பார்வைகளை விசாலமாக்கப் போகிறார்.. துளசி\"\n'.. கல்லிலே கலை வண்ணம் கண்டான்..' அலைபாயுதே.'\nவாசித்துக் கொண்டே போனார். எழுந்து போக இருந்த சிலர் கூட அப்படியே நின்று விட்டார்கள். ஒருவர் தன் விருப்பமாய் 'புல்லாங்குழல் கொடுத்த' வாசிக்கச் சொன்னார்.\nஅரை மணி நேரம் கூட்டத்தைக் கட்டிப் போட்டிருந்தார். விழா அமைப்பாளர் எங்கிருந்தோ ஓடோடி வந்தார்.\n\"புல்லாங்குழலிசை என்று சொன்னதும் நான் கூடப் பெரிதாய் நினைக்கவில்லை. இப்போது இசை கேட்டதும் என்னை மறந்தேன். அருமையான இசையைக் கண்டுபிடித்துக் கொடுத்த தோழருக்கும் நன்றி\"\nதமிழ் மௌனமாய் வணக்கம் சொன்னாள்.\nவாங்கிக் கொள்ளுமுன் அவர் மைக்கில் சொன்னார்.\n\"நீங்க ரசிச்சீங்களான்னு எனக்குத் தெரியாது.. அதைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு..\"\nஇடைவெளி கொடுத்து சிரிப்புடன் சொன்னார்.\nபத்து நிமிடம் விடாமல் கை தட்டினார்கள். தமிழ் அழுதிருக்க வேண்டும் அதை அவள் மறைக்கவில்லை. பட்டுக் கத்தரித்தாற்போல பேசுகிற அவளுக்குள் இருந்த பூஞ்சிறகைக் கண்டு கொண்ட ஆனந்தம் எனக்கு.\nதுளசியை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.\n\"வணக்கம் துளசி.. அருமையான இசைக்கு நன்றி\" என்றேன் கைப்பிடித்து குலுக்கி.\nயாரோ அவரை இடித்துக் கொண்டு வேகமாய்ப் போனார்கள். தடுமாறி சுதாரித்துக் கொண்டார்.\n\"அட.. நானும் அந்தப் பக்கம்தான்.. வாங்க ஆட்டோல போயிரலாம்.. இறக்கி விட்டு போறேன்\"\nதமிழ் என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.\n\"அதெல்லாம் ஒண்ணுமில்லை.. அவர் வாசிச்சதைக் கேட்டேன்.. அவர் பேசியும் கேட்கலாமேன்னு\"\n\"பரவாயில்லம்மா.. நான் அவர் கூட போயிடறேன்\"\nஆட்டோவில் தமிழைப்பற்றியே நான் பேசியிருக்க வேண்டும். துளசியைப் பேச விடாமல். அவர் என்னிடம் எதுவும் சொல்ல வில்லை. மனசுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ.\nஇரவில் வீடு திரும்பும்போது அநியாயத்திற்கு லேட் ஆகிவிட்டது.\n'நன்றி' என்று தமிழின் மெசேஜ் வந்தது.\n'குட் நைட்' என்று பதில் வந்தது.\nஎல்லாத் துவாரங்களிலும் காற்று இசையாகி விடுவதில்லை என்று பதிலுக்கு அனுப்பினேன்.\nகைகளைப் பின்னுக்கு வைத்துப் படுத்திருந்தேன். அழைப்பு வந்தது கேட்கவில்லை முதலில். முழுவதும் ஒலித்து அடங்கி விட்டது. கொஞ்சம் பொறுத்து அடுத்த முறை ஒலித்த போது எனக்கும் கேட்டது.\n\"ம்ம்\" என்றேன் யாரென்று பார்க்காமல்.\n\"அவரைப் பேசவே விடலை போலிருக்கே\"\n\"எதுக்கு பொய்லாம்.. உங்க வீடு அங்கியா இருக்கு\"\n\"எனக்கு மட்டும் ஈரம் இல்லியா மனசுல.. உங்க அளவு இல்லாட்டியும் சுமாராவாச்சும் இருக்கு\"\n\"ஒன்பதரைக்கு தாம்பரமா.. நீங்க வர நேரம்\" என்றாள்.\n\"என்ன..\" என்றென் சட்டென்று புரியாமல்.\nஅம்மா மட்டும் அப்பா இல்லை. என்ன ஆனாரோ.. அவரைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தாள். ஒரு அண்ணன். ஆனால் வீட்டோடு இல்லை. ஆண்களைப் பற்றி ஒரே வார்த்தையில் மதிப்பீடு வைத்திருந்தாள். 'உதவாக்கரைகள்'\n'என் வாழ்க்கையில் எந்த ஆணுக்கும் இடமில்லை என்றுதான் நினைச்சேன்.. ஹூம்..'\nநான் பதில் சொல்லவில்லை. அவளுக்குப் பிடிக்காது.\nபேசிக் கொ��்டே போனோம். மாம்பலத்தில் இறங்கிப் போனாள்.\n\"உங்க ஆபிஸ் எக்மோர்னு தெரியும்.. என் பின்னால வராம போங்க\"\nமாலையில் சரியாக என் நேரத்திற்குக் காத்திருந்தாள்.\n'இவ்வளவுதான்.. இதுக்குப் போய் உங்க மனசை அலைபாய விடாம கவிதைல செலுத்துங்க.. பை'\nஅழுகிற சின்னப் பிள்ளைக்கு கமர்கட் கொடுக்கிற மாதிரி \nஅடுத்த கூட்டத்தில் முன் வரிசையில் இருந்தவளைப் பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன். முடிகிற நேரத்தில் எப்படி மறைந்தாளோ.. தெரியவில்லை. என் பார்வை அவளிருக்கும் இடத்தை அலசிக் கொண்டே வந்தது. கண்டு பிடிக்க முடியவில்லை.\nகோபுரத்தில் கல்லிடுக்கில் விழுந்த பறவை எச்ச விதை துளிர்த்து நிற்பதைப் போல எங்கள் காதலும்.. அப்படித்தான் தமிழின் பார்வையில்..\n'எப்ப வேணா யாராச்சும் பிடுங்கிப் போட்டுருவாங்க' என்றாள்.\n\"இது காட்டுக்குள்ள இருக்கற கவனிப்பாரற்ற கோவில்.. மரமாகி நிலைச்சிருக்கும்..\" என்றேன்.\n\"நம்ம கல்யாணத்துக்கு நிச்சயம் துளசியை அழைக்கணும்\"\nஎங்கிருந்தோ ஒலிபெருக்கியில் ஆண்டாளின் காதல் ஒலிக்கத் தொடங்கியது\nஅருமை ஐயா... கல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்...\nதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் ஐயா... நன்றி...\nமிக அருமையான காதல் உணர்வுகளை பிரதிபலித்த கதை சிறப்பான படைப்பு\nஉங்கள் கவிதையைப் போலவே இந்தக் கதை அழகு.\nசொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை\nபூஞ்சிறகு காதலை மென்மையாக வருடிப் போயிற்று... அருமை..\nஅற்புதமான தலைப்பு.... பூஞ்சிறகு... ஆமாம் மயிலிறகாய் வருடி விடுகிறது மனதை கதையின் வரிகள்.\nகதையின் கரு... மெல்லியக்காதல்... ஆத்மார்த்த காதல்.... அதைச்சொல்ல தவிக்கும் மனசு... பிடிபடாமல் வழுக்கிக்கொண்டே செல்லும் தமிழ்....\nபிசாசு... செல்லமாய் காதலில் இழுபடும் சொல்....\nதமிழ்.... இதுவே அழகான நெஞ்சம் வரை தித்திக்கும் பெயர்...\nஉங்க கதைகளில் நீங்க அதிகமாக பிரயோகிக்கும் நூலிழை இசை... இதிலும் ஆட்சி செய்கிறது..\nமனதை மயக்கவைக்கும் புல்லாங்குழல் இசையில் துளசி சார் நிலைக்கிறார்.\nகாதலில் கம்பீரம் எப்போது தோன்றுகிறது நேசம் என்பது ஒரு பெண்ணை மட்டும் அல்ல அவள் சார்ந்த எல்லாவற்றையும் நேசிப்பது தான் கம்பீரம்... அந்த கம்பீரம் இந்த கதையின் நாயகனிடம் உள்ளது என்பதை அழுத்தமாக சொன்ன வரிகள்.... நான் போகும் வழி தானே “ வாங்களேன் உங்களை ஆட்டோவில் இறக்கி விட்டுடறேன��� “\nஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதும் அவர் திறமையை கௌரவிப்பதும் வெகு குறைவான இந்த இயந்திர உலகில் மனித நேயமுள்ள மனிதர்களும் உள்ளனர் என்பதை நிரூபித்த கதை இது.\nகண்பார்வை இல்லை என்றால் கையேந்த தான் வேண்டுமா என்ன இல்லை என்று நெற்றியடியாக சொன்ன கதையிது.\nநுணுக்கமான சின்ன சின்ன விஷயங்கள் கூட இந்த கதையில் அழகாய் ரசிக்க வைத்தது “ அது வசவுடா மகனே “ “ உன்னோட ம்ம் ரொம்ப அழகு “ “ மொட்டைமாடியில் ஒரு காதல் வயப்பட்ட காகம் அதன் மனதில் ஓடும் கவிதை வரிகள் “” அவசியமில்லை உங்க கவிதை சொல்லாத எதுவும் உங்க கையெழுத்து சொல்லப்போவதில்லை “ “ கவிதையின் ஆத்மாவை பிடித்திருக்கிறீர்கள் “ “ நீங்க ரசிச்சீங்களா எனக்கு தெரியாது அதை கண்டுப்பிடிக்க ஒரே வழி இடைவெளி விட்டு கைத்தட்டல்கள் “ இந்த மாதிரி நுணுக்கமா குட்டி குட்டி விஷயங்களை கூட வாசிக்கும் வாசகர்கள் ரசிக்கும்படி எழுதும் திறன்.... உங்க எழுத்தின் இத்தனை கால அனுபவத்தின் கல்வெட்டு என்று கூட சொல்லலாம்..\nஒரு சிறுகதையில் அழகாய் எமோஷனலாய் மனசுக்குள் நிலைக்கிற மாதிரி வாசிக்கிறவங்க ரசிக்கிற மாதிரி... யார் மனசையும் புண்படுத்தாத சொற்களை வைத்து இத்தனை அழகா எழுத முடிகிறது என்பதற்கு உங்களுக்கு என் சல்யூட்...\nகதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உங்க எழுத்து வண்ணத்தில் உயிர் கொடுத்து கண்முன் நடமாட விட்டிருக்கீங்க என்பதே உங்க கதைக்கு வெற்றி..\nஇரு மனங்களின் நேசம் இறுதி வரை நிலைத்திருக்க அவசியமானது இரு மனங்களின் ஒத்த சிந்தனைகள்...\nசோஷியல் ஆக்டிவிட்டீஸ்... சோஷியல் சர்வீஸ்... அதிகமா இந்த காலக்கட்டத்தில் முன் வராதபோது ஒரு சிலரால் தான் இதுப்போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தன்னோடு தன் மனித நேயத்தையும் துளிர்விட்டு மரமாக்க முடிகிறது..\nகைத்தேர்ந்த சிற்பியின் கை வண்ணத்தில் உருப்பெறும் சிலை எப்படி தன் புன்னகையால் உயிர்க்கிறதோ...\nகைத்தேர்ந்த ஒரு கதாசிரியரால் மட்டுமே கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வாசிக்கும் கதையை நிஜம் என்று கையடித்து சத்தியம் என்று சொல்ல வைக்க முடிகிறது.\nகதையாய் நினைத்து வாசிக்கவே முடியவில்லை... நிஜம் தான்... ஆமாம் அந்த தமிழை எங்காவது கூட்டத்தில் தாம்பரத்தில் பார்ப்போமா புல்லாங்குழல் இசை கேட்கும்போது அது கண்டிப்பாக இசையை கண���ணாக கொண்டிருக்கும் துளசி சாராக தான் இருக்குமோ என்று நம்மையும் அறியாமல் நம்மை எதிர்ப்பார்ப்புகளோடு திரும்பி பார்க்க வைத்துவிடும்...\nஅத்தனை தத்ரூபம் இந்த கதை...\nஇதில் எனக்கு மூன்று கதாப்பாத்திரங்களும் பிடித்திருக்கிறது. அதிலும் குறும்புக்கண்களுடன் மனித நேயத்துடன் நெஞ்சம் நிறைந்த காதலுடன் தமிழ் மனதில் இடம்பிடிக்க இயல்பாய் குறுகுறுக்கும் கவிதைகளை கண் முழுக்க தேக்கி வைத்திருக்கும் கதையின் நாயகனின் செயல்கள் , சொற்கள், நாயகியிடம் பேசும் வார்த்தைகள் அத்தனையும் மிகவும் பிடித்துவிட்டது...\nபொங்கல் நன்னாளில் அற்புதமான ஒரு படைப்பு... எளிமையான ஆனால் வலிமையான காதலை இத்தனை தத்ரூபமாய் சொல்லி செல்லும் அழகு....\nபொங்கல் வாழ்த்துகளூடே.... இந்த பிரம்மாண்ட மென்மையான காதலைச்சொன்ன பூஞ்சிறகு கதை வெளியீட்டுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....\nதொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும் இதுப்போன்ற அழகிய கதைகள்.... வாசிக்கும் எங்கள் எதிர்ப்பார்ப்புகளை கூட்டிக்கொண்டே..... ...\nபுல்லாங்குழல் இசை அனைவர் மனதையும் நிறைக்க போகிறது.\nகல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.\nபூஞ்சிறகு மெல்ல வருடிக் கொடுத்தது. அருமை.\nஅருமையான கதை. பூஞ்சிற்கு போல எங்கள் மனதையும் வருடிச் சென்றது..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்\nவலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்\nமிக தாமதமாய் கவனித்திருக்கிறேன் நான். ஸாரிண்ணா... உங்கள் கதைகளுக்கு தென்றலாய் மனதை வருடிச் சென்று இதம் தரும் ஒரு தனித்துவ குணம் உண்டு. பூஞ்சிறகும் தப்பாமல் உங்கள் கதைகளுக்கு தென்றலாய் மனதை வருடிச் சென்று இதம் தரும் ஒரு தனித்துவ குணம் உண்டு. பூஞ்சிறகும் தப்பாமல் வெகு இயல்பாய் வந்துவிழும் உங்களின் உரையாடல்கள் சற்றே பொறாமை கொள்ள வைப்பவை என்னை எப்போதும்\nஇப்படி எழுத நான் இன்னும் எத்தனை எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/home/chennai-bigcine-expo/", "date_download": "2018-07-18T23:34:00Z", "digest": "sha1:DIKQXS3A5EBXR3AJB4L6AU57I5WFLRCT", "length": 11708, "nlines": 111, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "சென்னையில் -பிக்சினி எக்ஸ்போ – Tamil Cinema Box Office", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு எதிராக ரஜினிகாந்த்\nஇறுதிக் கட்ட பணிகளில் எனை நோக்கி பாயும் தோட்டா\nபி.வி.ஆர், ஐநாக்ஸ் நிறுவன பங்குகள் வீழ்ச்சி\nலதா ரஜினிகாந்த் தன்னிலை விளக்கம்\n2017திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார் தமிழ் சினிமா சேம்பர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்.\nஇன்றைய இளைய தலைமுைறையினரின் ரசனைக்கு ஏற்ப உலகம் முழுவதும் தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பங்களால் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலும், ஹைதராபாத், பெங்களுர் சென்னை போன்ற நகரங்களில் மால் தியேட்டர் வளாகம் அதிகரித்து வருகிறது, தமிழ் சினிமா ரசிகன் தமிழகத்தில் அதிகமாக படம் பார்க்க கூடிய தியேட்டர்கள் நவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து திரைப்பட துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.\nதிரையரங்குகளை பொறுத்தவரை சீட், ஒலி, ஒளி அமைப்பு, உள்அரங்க அலங்காரம் பிரதானமானது. தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை நவீனப்படுத்தவும், பிற தேவைகளுக்காக வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டிய சிரமம் இருந்தது.\nமற்ற தொழில் துறை சார்ந்த கண்காட்சிகள் சாதாரணமாக சென்னையில் நடப்பது வழக்கம். தியேட்டர்களை நவீனப்படுத்த அத்துறை சார்ந்த கண்காட்சி நடத்தப்பட்டது இல்லை இக்குறையை போக்கும் வகையில்\nசென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக வளாகத்தில் “பிக் சினி எக்ஸ்போ ” கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 8.8. 17 காலை இக்கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது கண் காட்சியை குத்துவிளக்கு ஏற்றி அபிராமி ராமநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசியா கண்டம் முழுமையும் உள்ள திரையரங்குகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அத்துடன் உலக அளவில் தியேட்டர் தொழில் சம்பந்தபட்ட நிறுவனங்களினஅரங்குகள் தை மக்கப்பட்டிருந்தன்.தமிழகத்தில் திரையரங்குகள் மாறுதல் மற்றும் நவீனப்படுத்துவது எப்படி என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களிடம் அபிராமி ராமநாதன் பேசுகிற போது GST, கேளிக்கை வரி விதிப்பால் தியேட்டர் தொழில் நலிவடைந்து விடும் என்ற அச்சம் இருந்தது. இப்போது இல்லை. திரையரங்குகள் நவீனப்படுத்தி நல்ல சினிமாக்கள், மக்கள் ரசிக்க கூடிய படங்களை திரையிட்டால் வசூல் குவியும், எந்த வரி விதிப்பும் தொழிலை பாதிக்காது என்பதை சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் உறுதிப்படுத்தியுள்ளது என்றார். கேளிக்கை வரி சம்பந்தமாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை என்ன முடிவு என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் கேளிக்கை வரி சம்பந்தமாக நல்லதொரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறிய ராமநாதன் நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்களை பற்றி மட்டுமே எல்லா தரப்பினரும் கவலைப்பட்டுக் கொண்டு பேசி வரும் நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பு துறைக்கு பிரதான வருவாய் ஈட்டி தரக்கூடிய தியேட்டர்களை பற்றி கவலைப்பட்டு அதற்காக சிறப்பு கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்திய தியேட்டர் வேர்ல்டு நிறுவன உரிமையாளர் ராகவ் அவர்களை பாராட்டுகிறேன் என்றார். தமிழகத்தில் தியேட்டர்களை நவீனப்படுத்தி சினிமா பார்க்க வரும்ரசிகனுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முயற்சிப் பார்கள் என்றார் அபிராமி ராமநாதன். தொடக்க விழா நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதன், கியூப் நிறுவன உரிமையாளர் செந்தில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் தி���ுச்சி ஶீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n← சினிமா-விவசாயம் ஒரே நிலையில் – நடிகர் ஜீவா\nசிக்கலில் வேலையில்லா பட்டதாரி 2 – ரசிகர்கள் ஆவேசம்\n‘என்னை அறிந்தால்’ – மதுரை, ராமநாதபுரம் ஏரியா வசூல் விவரம்\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு எச்சரிக்கை விடும் தயாரிப்பாளர்\nவிஜய் சேதுபதிக்கு எதிராக ரஜினிகாந்த்\nஇறுதிக் கட்ட பணிகளில் எனை நோக்கி பாயும் தோட்டா\nபி.வி.ஆர், ஐநாக்ஸ் நிறுவன பங்குகள் வீழ்ச்சி\nலதா ரஜினிகாந்த் தன்னிலை விளக்கம்\nவிஜய் சேதுபதிக்கு எதிராக ரஜினிகாந்த்\nஇறுதிக் கட்ட பணிகளில் எனை நோக்கி பாயும் தோட்டா\nபி.வி.ஆர், ஐநாக்ஸ் நிறுவன பங்குகள் வீழ்ச்சி\nவிஜய் சேதுபதிக்கு எதிராக ரஜினிகாந்த்\nஇறுதிக் கட்ட பணிகளில் எனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2009/10/blog-post_2694.html", "date_download": "2018-07-19T00:19:12Z", "digest": "sha1:AA53NGNGHQZEGGNWLB552P3HIT74PXWA", "length": 10838, "nlines": 184, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: விதியில் விளையாட்டு..", "raw_content": "\nவிதியில் விளையாட்டு- விளையாட்டில் விதி.\nவிம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ் (Arther ashe) . அவருடைய உடலில் இரத்தம் செலுத்தப்பட்ட போது மருத்துவ மனையின் கவனக் குறைவால் அவருக்கு எய்ட்ஸ் வந்து தொற்றியது.\nமரணத்தின் வாயிலில் இருந்த அவர் பூரண குணமடைய வேண்டி உலகின் பல பகுதிகளிலிருந்து அவருடைய இரசிகர்கள் கடித எழுதினார்கள்.\nஅவர்களில் ஒருவர், 'கடவுள் என் இந்தக் கொடிய நோய்க்கு உங்களைத் தேர்ந்தெடுத்தார்\nஅதற்கு ஆர்தர் ஆஷ், \" நண்பரே, உலகில் ஐந்து கோடி குழந்தைகள் டென்னீஸ் விளையாடக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுள் 50 இலட்சம் பேர் தொடர்ந்து அந்த விளையாட்டை ஆடு கின்றனர். அவர்களுள் ஐந்து இலட்சம் பேர் டென்னீஸ் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். ஐம்பது ஆயிரம் பேர் தேசிய அளவில் விளையாடுகின்றனர். அவர்களுள் 5 ஆயிரம் பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்ஸ்டன்னில் விளையாடுகின்றனர். அவர்களுள் 4 பேர் அரை இறுதிக்குத் தகுதி பெறுகின்றனர். 2 பேர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுகின்றனர்.\n\"நான் பரிசுக் கோப்பையைக் கையிலேந்தி நின்றபோது இறைவனிடம், 'இறைவா என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்\" என்று கேட்கவில்லை.\nஇப்ப���து துன்பத்தில் துடித்து துயருரும் போதும், 'என் என்னைத் தேர்ந்தெடுத்தாய்' என்று இறைவனிடம் முறையிடுவது நியாயமில்லை. என்றே நினைக்கிறேன்.\" என்றார்.\n0 comments to \"விதியில் விளையாட்டு..\"\nகார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்து...\nசில முக்கிய இணைய முகவரிகள்\nRe: சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்\nஅகநானூறில் பாடிய புலவர் பெருமக்கள்\nசங்க காலப் பெண்பாற் புலவர் பெருமக்கள் முப்பத்தி மூ...\nதமிழ் இணைய மாநாடு 2009\nஓம்.மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ...\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/06/blog-post_21.html", "date_download": "2018-07-19T00:24:42Z", "digest": "sha1:3WVXX2VFDYZFCGS752ZGCAJHM6AL7AA3", "length": 31541, "nlines": 185, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கேள்விகளில்லா பொதுவெளி", "raw_content": "\nஉலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்திய சமூகம் தன்னுடைய உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வெகுவாக மாறி விட்டது. தாராளவாத பொருளாதாரக்கொள்கைகளின் விளைவாக சமூகம் முழுவதும் ஒருவித பாதுகாப்பின்மை உணர்வு எல்லோரையும் பீடித்துள்ளது. சமூக உணர்வுநிலை குறைந்து தனிமனித நலன் முன்னெப்போதையும் விட இப்போது முன்னுக்கு வந்துள்ளது. எல்லையில்லா நுகர்வியம் ஒவ்வொருவரையும் சுயநலமிக்கதனித்தீவுகளாக மாற்றியுள்ளது. முன்பு இருந்த சமூக மனிதன் காணாமல் போய்விட்டான். அந்த சமூக மனிதனுக்கு இந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமயமாக்கல் அவனை நுகர்வுமனிதனாக மாற்றிவிட்டது. இந்த நுகர்வு மனிதனுக்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் பற்றிய அக்கறையில்லை. யாரையும் எதற்கும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய நுகர்வுவெறி எப்படி உருக்கொண்டது\nஇன்றுசமூகப்பொதுவெளி சர்வதேச மற்றும் தேசிய முதலாளிகளால் கட்டமைக்கப்படுகிறது. இருதுருவ உலகம் சோசலிச நாடுகளின் தகர்வோடு முடிவுக்கு வந்தபிறகு உலக முதலாளித்துவம் தன்னை மாறிய சூழலுக்கு ஏற்ப உருமாற்றிக் கொண்டுள்ளது. முன்பு இருந்த தேசிய அரசு சார்ந்த நிதி மூலதனத்தினால் ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உட்பகை விளைந்தது. சந்தைக்காக உலகத்தை தங்களுக்குள் கூறு போடுவ���ில் சண்டையிட்டன. ஆனால் உலகமயமாக்கலின் விளைவாக இதுவரை தேசிய அரசு சார்ந்திருந்த தேசிய நிதி மூலதனம் சர்வதேச நிதிமூலதனமாக உருமாறியது. இந்த உருமாற்றத்தினால் தேசிய அரசைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. உலகம் முழுவதும் சென்று கொள்ளை லாபம் ஈட்டிட எல்லைகளை அழித்து நீர்மையாக உலகம் முழுவதும் பாய்ந்து செல்கின்றன. அப்படிப் பாய்ந்து சென்று ஊகவாணிபம் மூலம் உடனடி லாபத்தை அடைவது என்பது அதன் இலக்காக மாறுகிறது.அதனால் தான் உலக நாடுகளில் உற்பத்தியாகும் அனைத்து நுகர்பொருட்களும் நம்மை வந்தடைகின்றன. இப்போது தேசிய அரசு இந்த அந்நிய முதலீட்டை வரைமுறையற்று அநுமதிக்க வேண்டியது மட்டும். அதற்கு சாதகமான அரசைத் தேர்ந்தெடுக்க தேசிய,மற்றும் சர்வதேசிய முதலாளித்துவம் செயல்படும். இப்படி உலகம் முழுவதும் சுதந்திரமாக லாபமீட்ட ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய உட்பகையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். ஏகாதிபத்திய உட்பகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளரை ஏகாதிபத்தியங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றன. அந்த சர்வதேச கண்காணிப்பாளர் அல்லது சர்வதேச சண்டியர் தான் அமெரிக்கா.\nஅமெரிக்கா உலகநாடுகள் அனைத்தையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி, ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொருளாதார அடியாட்களை உருவாக்கி அனுப்புவதும், ஏகாதிபத்தியங்கள் வாணிபம் செய்யத் தடையாக இருக்கும் நாடுகளின் அரசுகளை எப்படியாவது தூக்கி எறிவதையும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ளது. அந்த நாடுகளில் முற்போக்கான இடதுசாரி அமைப்புகளை பலவீனப்படுத்துவது, பிற்போக்கான வலதுசாரி அமைப்புகளை முன்னுக்குக் கொண்டு வருவது, மதஅடிப்படைவாதத்தை வளர்ப்பது, சின்ன நாடாக இருந்தால் அந்த நாட்டின் ஜனாதிபதியையே கஞ்சா கேசில் உள்ளே தள்ளுவது, ( உதாரணம் பனாமா.,) எதிர்ப்புகளை தனிநபர் கொலைகள் மூலம் அடக்குவது,, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொருளாதாரத் தடைகள் விதிப்பது, ஊடகங்களை விலைக்கு வாங்கி உலகமுதலாளித்துவத்துக்குச் சாதகமான கருத்துக்களை உற்பத்தி செய்து பிரசாரம் செய்வது போன்ற எண்ணிக்கையிலடங்கா காரியங்களின் மூலம் உலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திருப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது. உலகமயச்சுரண்டலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்போது நிதி மூலதனம் முரட்டுத்தனமாக மாறும். கொடிய கோரைப்பற்களோடு அது பாசிசப்பேயாக மாறும். அதற்கு வசதியாக மக்களிடம் ஏற்கனவே இருக்கும் சநாதன பழமைவாதமான பண்பாடு, கலாச்சாரம் புனிதம், ஆகியவற்றை தீ மூட்டி வளர்க்கும்.\nஉலகமயமாக்கலின் விளைவாக மக்களிடையே அதிகரித்து வரும் மேடுபள்ளங்கள். மேட்டில் மிகச்சிலரும் பள்ளங்களில் ஏராளமான சாமானிய மக்களும் வீழ்ந்து தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும் நிலை. மக்களின் வாழ்க்கை நெருக்கடிகள், அவர்களை முதலாளித்துவத்துக்கு எதிராக போராடத்தூண்டும். அப்போதே வலது சாரி பிற்போக்குத்தனம் மதவாத, சாதிவெறிச் சக்திகள் காலம் காலமாக தங்களுடைய கையில் வைத்திருக்கும் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்கும். அவர்களுக்குள்ளேயே கற்பிதமான வில்லன்களை உருவாக்கும். மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதன் வழியாக தன்னுடைய சுரண்டல் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்து கொள்ளும்.\nஇத்தாலியில் பாசிசம் தோற்றம் கொள்ள இடது சாரி ஜனநாயக சக்திகள் செய்யத்தவறியதாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறார் கிராம்ஷி. கத்தோலிக்கத்திருச்சபையின் மேலாண்மையைத் தகர்க்கத் தவறியதும் மதசார்பற்ற ஜனநாயக அறிவியல் கலாச்சாரத்தை உருவாக்கத் தவறியதும் தான் என்று சொல்கிறார்.\nநீண்டகாலத்திட்டங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வலதுசாரி சக்திகள் தன்னுடைய பாசிச செயல்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் மதவெறியர்களையும் மதப்பற்றாளர்களையும் பிரித்தறிய முடியாதபடி எல்லோருடைய ஆன்மீக நிகழ்ச்சிநிரல்களையும் தங்களுடைய கையில் எடுத்தது. பெண்களை விளக்குபூஜை, காமாட்சிபூஜை, மாங்கலியபூஜை, சர்ஸ்வதி பூஜை, லட்சுமி பூஜை, என்று ஒன்று திரட்டியது. அதற்கு வீடுகளில் உள்ள ஆண்களும் மன இசைவைத் தருகிற நெருக்கடியைத் தருவது, குழந்தைகளை திரட்டி ஆன்மீக பஜனைகள் செய்வது, யோகாசனம், மருத்துவ முகாம்கள் மூலம் பொது மக்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் ஆன்மீகத்தின் பெயரால் மதவெறி விதைகளைத் தூவி வளர்ப்பது, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி என்ற பெயரில் காகாவில் சேர்த்து அவர்களிடம் வன்ம���றை வெறியைத் தூண்டுவது, இது போதாதென்று பிரதோஷம், அஷ்டமி, நவமி, என்று காலாவதியான மூடநம்பிக்கைகளுக்கு புத்துயிரளித்து தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் கோவில் மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை இன்றியமையாதாதாக மாற்றுவது என்று செயல்படுகின்றன. தொடர்ந்து அவர்கள் செய்த இந்த நடவடிக்கைகளின் பலனை அதிகாரத்தைக் கைப்பற்றியதன் வழியாக இன்று அநுபவிக்கிறார்கள்.\nதங்களுடைய மேலாதிக்கத்துக்கு எதிராக கிளம்பும் எதிர்க்குரல்கள், மாற்றுக்கருத்துக்கள், பொதுவெளி விவாதங்கள் அடக்கப்படுகின்றன. அதிகாரம் தன் கொடுங்கரங்களால் பொதுவெளிஜனநாயகத்தின் குரல்வளையை இறுக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் சமூகத்தின் மனசாட்சிகளாக மாற்றத்திற்கான காரணிகளாக, விரிந்து பரந்த விவாதங்களை உருவாக்குபவர்களாக விமரிசனங்களை தங்கள் நுண்மான்நுழைபுலம் கொண்டு முன்வைப்பவர்களாக, இருக்கிற அறிவுஜீவிகளையும், எழுத்தாளர்களையும் வன்முறை மூலமாகவும் சட்டபூர்வமாகவும் கூட முடக்குகிறது. டோனி வெண்டிகர், பெருமாள் முருகன், முதலியவர்களின் நூல்களை முடக்குவதில் தொடங்கி நரேந்திர தபோல்கர், பன்சாரே, அபிஜித், போன்றோரைக் கொலை செய்வதன் வழியாக ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது. தன் வழியில் குறுக்கிடுபவர்களை எவ்வகையிலும் அகற்றத் தயாராக இருக்கிற செய்தி தான் அது.\nஐ.ஐடியில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டிருப்பது மற்றுமொரு எச்சரிக்கை. கல்விக்கூடங்களிலும் தங்களுடைய கண்காணிப்பை உறுதிப்படுத்துகிறது. ஒட்டு மொத்த சமூக வெளியையும் தன்னுடைய கண்காணிப்பின் கொடும்பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறது. எல்லாம் சட்டப்படியே நடக்கிறது.\nஇந்தியாவின் விடுதலைப் போராட்டகாலத்தில் முன்னுக்கு வந்த காலனியாதிக்க எதிர்ப்பு, மதச்சார்பின்மை, இந்திய தேசிய வாதம், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி, தேசிய முதலாளித்துவம் தன்னுடைய வளர்ச்சிக்காக நிலை நிறுத்திய தாராள ஜனநாயக உணர்வு, சுதந்திரமான ஊடகங்களின் எழுச்சி, லட்சியவாதத்தின் எழுச்சி, இடதுசாரிகளின் எழுச்சிமிக்க தலையீடு, எல்லாம் சேர்ந்து இந்திய சமூகத்தின் பொதுவெளியில் மிகக் காத்திரமான ஜனநாயக எழுச்சியையும், சமூகத்தின் உள்ளடக்கத்தில் முற்போக்கான வளர்ச்சியையும் ஏற்படுத்���ியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இந்துத்துவாவும் செய்த சூழ்ச்சிகளின் விளைவாக உலகவரலாறு காணாத மதக்கலவரம் நடந்த போதும் அதிலிருந்து மீளும் வல்லமை பொதுவெளி சமூகத்துக்கு இருந்தது. இந்திய அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் முன்வைத்த மாற்றுக்கருத்துகளையும், விமரிசனங்களையும் விவாதங்களையும் ஏற்றுக் கொண்டு முன்னேறியது. மதச்சார்பற்ற சக்திகளின் கை ஓங்கியிருந்த சமயம் அது. எனவே மதவெறிச்சக்திகள் பதுங்கியிருந்தன பாய்வதற்கான தருணம் நோக்கி. எப்படி சோவியத்தில் கத்தோலிக்க திருச்சபை சோசலிசத்துக்கு எதிராக தன் பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்ததோ அப்படியே தங்களுடைய இந்துத்வா நிகழ்ச்சி நிரலைக் கைவிடாமல் தொடர்ந்து பண்பாட்டு தளத்தில் நடத்திக் கொண்டிருந்தது. யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு விதவிதமான அமைப்புகள் உருவாகி கோவில்களை ஆக்கிரமித்தன. இந்து மதத்தின் எந்தவகைமைக்குள்ளும் வராத பெரும்பான்மை மக்களை பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்துத்வா சக்திகளும் கோவில்களில் ஒன்றிணைத்தன .மதசார்பற்ற சக்திகளின் நிகழ்ச்சிநிரலில் ஏற்பட்ட பண்பாட்டு வெற்றிடத்தை மிகச் சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன\nஇன்றைக்கு இந்திய சமுகத்தின் பொதுவெளி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய கையில் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களூம் அறிவுஜீவிகளும், அறிவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு அமைதியாக்கப் பட்டுவிட்டால் பின் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். கேள்விகளில்லா அந்தப் பொதுவெளியில் உலகமுதலாளித்துவமும் மதவெறியும் தங்களுடைய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கி விடும். முன்னெப்போதையும் விட இப்போது தான் இந்திய அறிவுஜீவிகள், மதசார்பற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள் சமூகநீதி விழைவோர், சமத்துவச்சிந்தனையாளர்கள், ஆகியோரின் ஒன்றிணைந்த ஒரே குரல் மிக மிக அவசியமாயிருக்கிறது. வரலாற்றில் மனித மாண்புகளை உயர்த்திப்பிடிக்க வேண்டிய தருணம் இது.\nLabels: இந்துத்வா, இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, பொதுவெளி, வண்ணக்கதிர்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாந���லசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇந்து மதம் ஒரு கற்பிதமா\nஎறும்புகள் கட்டிய போட்டி வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/11/news/31809", "date_download": "2018-07-18T23:49:04Z", "digest": "sha1:X36SJWKQSCYTE7NQZD4KSI4VZQP3QFYK", "length": 8383, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு\nJul 11, 2018 | 1:34 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.\nபிரதி அமைச்சராக இருந்த ஜே.சி.அலவத்துவல உள்நாட்டு விவகார இர��ஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த லக்கி ஜெயவர்த்தன நகர அபிவிருத்தி, நீர் விநியோக இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகிய விஜயகலா மகேஸ்வரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகியிருந்தார்.\nஅவரது அமைச்சுப் பதவி இன்னமும் எவருக்கும் கொடுக்கப்படாத அதேவேளை, பிரதி அமைச்சராக இருந்த ஒருவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்��ிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/06/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T23:41:55Z", "digest": "sha1:V2JMQ6FGRN6EFWIT2OPM7XBKWSXCNEOG", "length": 9758, "nlines": 79, "source_domain": "www.tnainfo.com", "title": "விக்னேஸ்வரன் பிரிந்தால் அழிவு உறுதி! இரா. சம்பந்தன்! | tnainfo.com", "raw_content": "\nHome News விக்னேஸ்வரன் பிரிந்தால் அழிவு உறுதி\nவிக்னேஸ்வரன் பிரிந்தால் அழிவு உறுதி\nநாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவ்வாறு இன்றி பிரிந்து செயற்பட்டால் “நமது மக்களை மக்களை நாமே அழிப்பதாக” அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய இரா. சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n“தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். 2015ம் ஆண்டு அரசாங்கத்தை மாற்றுவதற்கான அதிகாரம் இருப்பதாக தமிழ் மக்கள் காட்டியிருந்தார்கள்.\nகடந்த காலங்களில் நாங்கள் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறோம். இந்நிலையில், எங்களுக்கு முன்னால் இருக்கும் வாய்ப்பை நாங்கள் வீணடிக்க முடியாது.\nஆகையினால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக நாங்கள் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.\nவிடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது.\nஎனினும், தீர்வுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் தற்போது பின்னிற்கின்றது. விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்தது.\nஎனினும், அவற்றில் எதுவும் செயற்ப��ுத்தப்படவில்லை” என இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, வடமாகாண முதலமைச்சருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், தமிழ் தலைவர்களின் ஒன்றுமையினை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஎமது இனத்தின் வரலாற்றை அழிக்க கடும் முயற்றி: சிறீதரன் எம்.பி Next Postகொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/17-india.html", "date_download": "2018-07-18T23:54:57Z", "digest": "sha1:XH5VIIBDPEYDXWRSN6LYIBWBTFQMCZWN", "length": 13777, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "17 ஆண்டுகள் கழித்து எல்லை தாண்டி பாக். தீவிரவாதிகளை கூண்டோடு அழித்த இந்தியா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n17 ஆண்டுகள் கழித்து எல்லை தாண்டி பாக். தீவிரவாதிகளை கூண்டோடு அழித்த இந்தியா\nby விவசாயி செய்திகள் 09:09:00 - 0\nடெல்லி: கார்கிலை அடுத்து யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை துணிச்சலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.\nகடந்த 18ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர்.\nதீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டோரம் பாகிஸ்தான் பகுதியில் இந்தியாவை தாக்க தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதை உளவுத் துறை கண்டறிந்து கூறியது.\nஇதையடுத்து புதன்கிழமை இரவு இந்திய விமானப்படை விமானங்கள் துணிந்து எல்லையை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டு மழை வீசித் தாக்குதல் நடத்தின.\nஇதில் முகாம்களில் இருந்த தீவிரவாதிகள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இந்நிலையில் இது போன்ற அதிரடி தாக்குதல்கள் தொடரும் என ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.\nகார்கில் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்து வாலாட்டியது. அதை பார்த்த இந்திய ராணுவம் அவர்களை விரட்டியதுடன் பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து தாக்க��தல் நடத்தியது.\n17 ஆண்டுகள் கழித்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://exerji.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-tamil/", "date_download": "2018-07-19T00:05:21Z", "digest": "sha1:QFOMLWIYFWTWPKFMLSUP2D7ROMAUUSZW", "length": 3700, "nlines": 38, "source_domain": "exerji.wordpress.com", "title": "தமிழ் [ Tamil ] | நல்வரவு | Welcome | स्वागत | Croeso", "raw_content": "\nதமிழில் முடிந்த அளவு சொந்தமாக பதிவு செய்தல் மற்றும், பிடித்த இணையதள முகவரிகள் எங்கு கிடைத்தாலும், பகிர்ந்து கொள்ளுதல் ..\nமலேசியா வாசுதேவன் – அஞ்சலி மற்றும் நினைவலைகள்\nஎன்ன தான் வாழ்க்கை நிலையற்றது என தெரிந்தாலும், சில அருமையான படைப்பாளிகளையும், கலைஞர்களையும் கருணையின்றி நம்மிடமிருந்து காலம் பறிப்பதை மனம் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மலேசியா வாசுதேவனின் மறைவு, தமிழ்த் திரைப்பாடல்களை விரும்பும் ஒவ்வொரு ரசிகன்/ ரசிகை மனதிலும் ஒரு ஆழமான மன இறுக்கத்தை ஏற்படுத்தித் தான் இருக்கும். சந்தேகமே இல்லை. சில குரல்களுக்கு … Continue reading →\nவடமொழி மிகை இல்லாத இனிய தமிழ்ப் பாடல்கள்\nஇந்த பதிவை வெறும் தமிழ் மேல் உள்ள அன்பால் தொகுத்ததாக எடுத்துக் கொள்ளுங்கள். மொழி/ ஜாதி பற்றிய தமிழக/திராவிட அரசியல் அல்லது வேறு விரிவான கண்ணோடத்தில் பார்க்கையில், இந்த பதிவு உங்களுக்கு பிடிக்கமால் போனால், நான் பொறு��்பல்ல கடந்த 15-20 ஆண்டுகளில் வந்த தமிழ்த் திரைப்பாடல்களில், முடிந்த அளவு வடமொழி வார்த்தைகளை பயன் படுத்தாமல், … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://krishnalaya50.wordpress.com/2012/06/06/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-18T23:56:28Z", "digest": "sha1:NXIHEC7O65ABAPETWFK2O2MSPMNELXZU", "length": 10704, "nlines": 205, "source_domain": "krishnalaya50.wordpress.com", "title": "கிரகம் – பகை, உச்சம், ஆட்சி | புன்னகை!", "raw_content": "\nகிரகம் – பகை, உச்சம், ஆட்சி\nராகு கேது – நட்பு\nராகு கேது – நட்பு\nராகு கேது – நட்பு\nராகு கேது – நட்பு\nராகு-சம்ம், கேது – உச்சம்\nராகு கேது – பகை\nராகு கேது – நட்பு\nராகு- பகை, கேது – நீசம்\nராகு கேது – நட்பு\nராகு- உச்சம், கேது – சம்ம்\nராகு கேது – நட்பு\nராகு கேது – நட்பு\nகுரு பார்வை – தான் நிற்குமிட்த்தில் இருந்து 5, 7, 9 , 11 பார்வையாக பார்ப்பார்.\nசுக்கிரன் – தான் நிற்குமிட்த்தில் இருந்து 6 , 7 , 8 பார்வையாக பார்ப்பார்.\nசனி – தான் நிற்குமிட்த்தில் இருந்து 3 , 7, 10 பார்வையாக பார்ப்பார்.\nராகு – தனக்கென்று சொந்த வீடு கிடையாது. தான் இருக்குமிட்த்திலிருந்து\n3 , 7 , 11 பார்வையாக பார்ப்பார்.\nகேது – தனக்கென்று சொந்த வீடு கிடையாது. தான் இருக்குமிட்த்திலிருந்து 3 , 7 , 11 பார்வையாக பார்ப்பார்.\n← தன் நம்பிக்கை – கடன்\nநட்சத்திரம் – ஆயில்யம் →\n2 thoughts on “கிரகம் – பகை, உச்சம், ஆட்சி”\nகிரகம் – பகை, உச்சம், ஆட்சி…ஜோதிட பிரியர்களுக்கு ஏற்ற பதிவு..\nநீண்ட நாட்களுக்குப் பின் இனிய தோழரின் கருத்துரை\nபதிவுகள் Select Category astrology அம்மன் ஆலயங்கள் ஆன்மிகம் ஆலயங்கள் இலக்கிய நூல்கள் கணபதி ஆலயங்கள் கவிதை காணொளி கீதை சித்தர் பாடல்கள் சிறுகதை சிவாலயங்கள் தசாவதாரம் தெரிந்து கொள்வோமே நட்சத்திரங்கள் பரிகாரக் குறிப்புகள் மந்திரங்கள் மந்திரம் முருகர் ஆலயங்கள் யோகம் யோகா வள்ளலார் பாடல்கள் விருட்ச சாஸ்திரம் விஷ்ணு ஆலயங்கள் FACEBOOK SHARES general health Self-Confidence Uncategorized\n​ஆங்கில மருந்துக்கு தாயாகும் ஆயுர்வேதம் March 22, 2017\nதமிழ்ர்கள் சூரியனை எப்படி ஆய்வு செய்தார்கள்.. March 21, 2017\nசித்தர்களின் மூல மந்திரம். April 13, 2014\nகிரகங்களின் பார்வை: April 13, 2014\nகாரகத்துவங்கள் – பத்தாம் பாவம் – பகுதி 2 February 1, 2014\nகாராகத்துவங்கள் – பத்தாம் பாவம் January 31, 2014\nசில குறிப்புகள் January 28, 2014\nகிரகம் - பகை, உச்சம், ஆட்சி\nநட்சத்திரம் - ஏற்ற காலம்\nநட்சத்திரம் - புனர் பூசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2018-07-19T00:27:08Z", "digest": "sha1:AWFECNPSTN6ZDKGZCWCBQ64RHJ55X2T5", "length": 8183, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈவோ யொசிப்போவிச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரோவாசியக் கம்யூனிஸ்டுகளின் முன்னணி (1990 இற்கு முன்னர்)\nகுரோவாசிய சமூக மக்களாட்சிக் கட்சி (1990–2010)\nஈவோ யொசிப்போவிச் (Ivo Josipović, பிறப்பு: ஆகஸ்ட் 28, 1957) என்பவர் குரோவாசியாவின் அரசியல்வாதியும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், வழக்கறிஞரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஜனவரி 2010 இல் இடம்பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. குரோவாசியாவின் நாடாளுமன்றத்தில் சமூக மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.\n27 டிசம்பர் 2009 அரசுத் தலைவர் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இதனையடுத்து 2010, ஜனவரி 10 ஆம் நாளில் இடம்பெற்ற மறுவாக்குப்பதிவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-19T00:26:35Z", "digest": "sha1:V3ERFZ5G6PKQ7RXTGBA4L4MIHM3DUYDS", "length": 6255, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பின்னணிப் பாடகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிரைப்படம் மற்றும் கலைத்துறையில் இடம்பெறும் பாடல்களுக்காக பின்னணியில் இருந்து குரல் கொடுக்கும் பாடகரே பின்னணிப் பாடகர் ஆவார். நிகழ்படத்தில் நடிகர்கள் வாயசைக்க மட்டும் செய்வர். பின்னணிப் பாடகர்கள் பாடும் பாடல்கள் தனியே ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின் நிகழ்படத்துடன் ஒன்றிணைக்கப்படுகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2017/05/", "date_download": "2018-07-18T23:54:58Z", "digest": "sha1:KGDXOVZ3S5XY7AEGO5UMKBVGHO45U2UM", "length": 20616, "nlines": 188, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: May 2017", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nசிரி சிரி சிரி சிரி...\nஎங்கே, அதையே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்கன்னு கவுண்ட்ஸ் மன்னனில் சொல்வதைப் போல் உங்களிடம் சொல்ல முடியாது. ஏன்னா, உங்களுக்கு எப்பவுமே சிரித்த முகம்தான்னு பலர் என்னிடம் சொல்லியிருக்காங்க. இதையே வீட்டில் DW வேறு மாதிரி சொல்வாங்க. அது இப்போ வேண்டாம். நாம மேலே போவோம்.\nஹெல்மெட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டும்போது, அது நமக்கான ஒரு தனி உலகம். உள்ளே பேசலாம், பாடலாம். நான் ஏதாச்சும் ஒரு பல்ப் வாங்கிய சம்பவத்தை - அதுதான் ஏகப்பட்டது இருக்கே - நினைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே போவேன். அப்படி சிரித்தவாறே ஓட்டும்போது, யாருடனாவது - பக்கத்தில் வண்டி ஓட்டுபவரோ அல்லது சாலையோரத்தில் நின்றிருப்பவரோ - கண்ணோடு கண் பார்க்க நேர்ந்துவிடும். அப்படி பலமுறை நேர்ந்திருக்கிறது. சில பேர் சிரிக்க முயல்வார்கள், சிலர் யார்றா இவன், நம்மை பார்த்து சிரிக்கிறான்னு தலை திருப்பிவிடுவார்கள். சிலர், பேருந்தில் நடக்கும் வடிவேலு காமெடியைப் போல், நம்மைப் பார்த்து சிரிக்கிறானா, இல்லே பின்னாடி யாராவது இருக்காங்களான்னு பின்னாடி திரும்பியும் பார்த்திருக்காங்க. இப்படி அண்ணலும் நோக்கி சிரித்து ‘அவளும்’ நோக்கிய உதாரணங்கள் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.\nஇப்ப போன வாரம் நடந்தது.\nயாரோ ஆண்கள், சிலசமயம் பெண்களைப் பார்த்து சிரித்ததெல்லாம் பிரச்னையில்லை. போன வார���் அலுவலகத்திலிருந்து வரும்போது - ஹெல்மெட்டுக்குள் சிரித்தவாறே - தூரத்தில் நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவல் போலீஸைப் பார்த்துட்டேன்.\nடக்குன்னு சுதாரித்து, சிங்கம் சூர்யா போல் stiff ஆனாலும், அவர் பார்த்துட்டார். என்னடா, இவன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானேன்னு, நம்மை நிறுத்தி ஓரம் கட்டுங்கன்னுட்டார்.\nசார், ஹெல்மெட் கழட்டுங்க. கைப்பேசியில் பேசிட்டு வர்றீங்களா\nஆதார் கார்டும் இருந்துச்சு. ஆனா அவர் கேட்கவில்லை.\nசரி போங்கன்னு ஒரு சந்தேகத்துடனேயே அனுப்பி வைத்தார்.\nடேய், இவன் எங்கெங்கே போறானோ, அங்கெல்லாம் ஒரு ஆள் போட்டு வைங்கடா. என்னைப் பார்த்து சிரிச்சிட்டான்னு சொல்வாரோன்னு திரும்பிப் பார்த்து (சிரிக்காமல்) போனேன்.\nவீட்டில் போய் விஷயத்தை சொன்னா, நான்தான் சொன்னேனே, இனாவானா மாதிரி (அய்யய்யோ, சொல்லிட்டேனே\nசிரிச்சிக்கிட்டே போகாதீங்கன்னு, எங்கே கேட்டாதானேன்னாங்க.\nஅடியேன் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் 22 கிமீ தூரம். அலுவலகப் பேருந்தில்தான் போய் வருவது. அடியேன் வீட்டுப் பக்கத்திலேயே இன்னும் இருவர் (மகளிர்) அதே அலுவலகத்தில் வேலை செய்றாங்க. அலுவலகத்திற்கு தாமதமாகப் போகணும்னாலோ, வீட்டிற்கு சீக்கிரம் வரணும்னாலோ, மூவரும் ஒரு Ola book செய்து, 1/3 போட்டு போய் வருவது வழக்கம்.\nதிடீர்னு அலுவலகத்தில் ஒரு carpool app உருவாக்கி, மக்கள் எல்லாரும் அதை பயன்படுத்திக்கோங்கன்னு சொன்னாங்க. நாங்க மூவரும், நம்ம வீட்டு பக்கம் யாராவது காரில் போவோர் வருவோர் இருக்காங்களான்னு பார்க்கலாம்னு பார்த்தோம். அட, ஒருவர் இருந்தார். நமக்கு தோதான நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்புபவராகவும் இருந்தார். சரி ஒரு நாள் இவர் வண்டியில் மூவரும் போவோம்னு முடிவு செய்தோம்.\nஅந்த நாளும் வந்தது. ஒருவருக்கு ரூ70. சும்மா போகும் வண்டியில் நாங்களும் போனால், அவருக்கு ரூ210 வரும். ஒவ்வொருவராக தம் கைப்பேசியிலிருந்து அந்த rideக்கு request கொடுத்தோம். Note the point. இரு மகளிர் மற்றும் நான். அவங்க ரெண்டு பேர் requestம் உடனே approve ஆயிடுச்சு. எனக்கு எதுவும் பதில் வரலை. Ofcourse, நாங்க மூவரும் ஒரே க்ரூப்ன்னு அங்கிளுக்கு தெரியாது.\nவண்டி புறப்பட இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. புரியுதா, அந்த அங்கிளுக்கு நீங்க வர்றது பிடிக்கலை. ஜொள் அங்கிள்ன்றங்க மகளிர். சரி, நீங்க போங்க, நான் பேருந்���ிலேயே வர்றேன்னேன். வெயிட்டீஸ், அங்கிளுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்ன்றாங்க. இருவரும், அந்த requestஐ cancel செய்துவிட, உடனே அங்கிள் என் requestஐ approve செய்துவிட்டார். அதற்குள் நாங்க ஒரு ஓலா புக் செய்துவிட, நானும் அந்த அங்கிள் வண்டியை cancel செய்துவிட்டேன். ஒழுங்கா என்னையும் ஓகே சொல்லியிருந்தா ஒரு ரூ210 வந்திருக்கும். இப்போ ஜொள் அங்கிள் தனியா போகவேண்டியதாய் போச்சு. (அதன் பிறகு வேறு யாரும் request கொடுக்காத பட்சத்தில்).\nஇனி மறுபடி இன்னொரு நாள் இவர் வண்டிக்கு request கொடுக்கலாமான்னு நான் கேட்க, அங்கிள் திருந்தியிருக்காரா இல்லையான்னு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்னு இருவரும் சொல்லியிருக்காங்க. பார்ப்போம். அதன் முடிவை இன்னொரு பதில் சொல்றேன்.\nபாகுபலி2 - சில கருத்துகள்\nபாகுபலி முதல் பகுதிக்கு இவ்வளவு அழுத்தம் வரலை. விடுமுறையில் வரலையோ ஆனா, இந்த இரண்டாம் பகுதிக்கு... அன்றாட சாப்பாட்டுக்கு பிரச்னை வந்துடும்படியா ஒரு அழுத்தம். மேல் வீட்டில் பார்த்துட்டாங்க, கீழ் வீட்டில் பார்த்துட்டாங்கன்னு Tablemat விளம்பரம் போல் சொல்லத் துவங்கியதால், சரி பார்த்துடலாம்னா.. தமிழில் எங்கேயும் கிடைக்கலை அல்லது நேரம் சரிப்படவில்லை. நமக்குத் தெலுங்கு தகராறு. வெறும் சண்டைப் படம்தானே, வசனமாடா முக்கியம்,\nஇந்தியிலேயே பார்த்துடுவோம்னு போய் பார்த்து வந்தாச்சு.\nநிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாங்க இது. ஏம்மா, நம்ம வீட்டில் நாம போடாத சண்டையா, அதில் கிழியாத சட்டையா காசு குடுத்து அடுத்தவன் சண்டையை பார்க்கப் போகணுமா காசு குடுத்து அடுத்தவன் சண்டையை பார்க்கப் போகணுமா பேசாம வாங்க. சரி. போயாச்ச்சு.\nதமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதில் ஒரு இணை-விதி - படம் 2 மணி நேரத்தில் இருக்கவேண்டும்னு சொல்லலாம். கவலையேபடாமல் 3 மணி நேரத்துக்கு படம் வைக்கிறாங்க. இதிலேயே நிறைய இடத்தில் ‘கட்’ செய்திருப்பது தெரியுது. அந்த கட் இல்லையென்றால், 4 மணி நேரம் கூட போயிருக்கலாம். ‘எப்போதாவது’ யூட்யூபில் பார்த்தால், ஒரு படத்தை ஒரு வாரம் / பத்து நாட்களுக்கு பார்க்கும் எனக்கு, 3மணி நேரம்லாம்... ம்ஹூம். மிடில.\nபடத்தில் நிறைய CG இருக்குன்னு DWவிடம் சொன்னது தப்பாப் போச்சு. தசாவதாரம் படத்தில், போவோர் வருவோர் (& சில அசையாப் பொருட்களைக் கூட) இது கமல்’ஆ இருக்குமோன்னு சந்தேகத்துடன் பார்த்தது போல், இந்தப் படத்தில், ஏங்க இந்த யானை, அருவி, இந்த குழந்தை இதெல்லாம் நிஜமா அல்லது CGயான்னு கேள்வி கேட்டே, படம் பார்க்கும்போது என் தூக்கத்தைக் கெடுத்தாங்க.\nதென்னை மரத்தை வளைத்து, angry birds போல் பறந்து செல்வதெல்லாம் செம ஐடியா. அதை அப்படியே லுரு சில்க்போர்ட் மேம்பால போக்குவரத்து நெரிசலுக்குப் பயன்படுத்தலாம். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு தென்னை மரத்தை நட்டு வைத்தால் போதும். பத்து பத்து பேராக பறந்து, சுலபமாக மேம்பாலத்தை தாண்டிவிடலாம். இதச்சொன்னா...\nநடுவில் ஒரு காட்சியில், நீங்க சிவகாமிக்கு சொல்லலாமே என்று நாசரைப் பார்த்து கேட்க, அவர் நான் சொன்னால் சிவகாமி கேட்கமாட்டாள் என்பது போல் ஏதோ சொல்வார். அதைத் தொடர்ந்து, படையப்பா காலத்திலிருந்து நான் சொல்வதை அவள் கேட்பதேயில்லை என்று வசனம் வரும்னு பார்த்தால் - வரவில்லை.\nரோகிணி, தமன்னா - இவங்கல்லாம் திடீர்னு தலை காட்டினாங்க. முதல் பகுதியில் வந்திருப்பாங்களா இருக்கும். நமக்குத் தெரியல.\nமாமா, மாமான்னு பாசத்துடன் கூப்பிட்டவரை கொன்னுட்டாரேன்னு வருத்தப்பட்டோம். படம் முடிந்து வரும்போது, மிஸ்ட் கால் வந்திருந்தது. ஏங்க, உங்க மாமான்னு கூப்பிட்டிருக்காருன்னாங்க. ஐயய்யோ, இங்கே வர்றேன்னு சொன்னார்னா, நாம வீட்டில் இல்லைன்னு சொல்லிடும்மா, நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகில் இருக்கேன்னு சொல்லிட்டேன்.\nசிரி சிரி சிரி சிரி...\nபாகுபலி2 - சில கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1626007926/18616--21-", "date_download": "2018-07-19T00:03:18Z", "digest": "sha1:BITSDTA44EIRKNV3P3UH4WV355VCND6W", "length": 47981, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "நீதி கேட்கும் 21 ஆண்டுகாலப் போராட்டம்! - கோபு மோகன்", "raw_content": "\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள்\nஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nபேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்\nஇந்தியச் சூழலிலில் லெனினின் தேசிய இன விடுதலைக் கோட்பாடு\n1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார்\nஸ்டெர்லைட் ஆலையை மீ���்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2012\nநீதி கேட்கும் 21 ஆண்டுகாலப் போராட்டம்\n21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை நேரில் சந்தித்தார், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தியாளர் கோபு மோகன். நீதி கேட்டு போராடி வரும் இந்த மூன்று தமிழர்களின் மன உணர்வுகளை நேர்மையாக மனித உரிமைப் பார்வையில் பதிவு செய்திருக்கிறார், செய்தியாளர். ‘இந்தியன் எக்ஸ்பிரசின்’ புதுடில்லி வாரப் பதிப்பில் (பிப்.12-18) வெளியான இந்தக் கட்டுரையின் தமிழாக்கம்.\nஅந்த சிறை அதிகாரியின் சிறையில் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்கிறார்கள். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தருகிறார்கள். பிறகு அவர்களுக்கு உடல் அடையாளங்கள் பரிசோதிக்கப் படுகின்றன. சில படிவங்களில் கைரேகையை பதிவு செய்கிறார்கள். சிறைக் கதவு திறக்கப்படுகிறது. அவர்கள் இப்போது சுதந்திரமாக வெளியே போகலாம். இந்தக் காட்சிகளை ஒவ்வொரு நாளும் அதே அறையில் எங்கள் முன்னால் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் இந்த இளைஞன், இப்படி சுதந்திரமாக விடுதலைப் பெற்று வெளியேறு வோரை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் உணர முடிகிறது. அதைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல. சிறையிலிருந்து விடுதலைப் பெற்று வெளியில் வாழக்கூடிய வாழ்க்கையின் உன்னதங்களையும் மதிப்புகளையும் உணரக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், வேறு எவருமல்ல; அது ஏ.ஜி. பேரறிவாளன்தான். அந்த இளைஞர் 21 ஆண்டுகாலமாக சிறைக் கதவுகளுக்குள் கழித்திருக்கிறார். வெளியில் சுதந்திர மனிதனாக வாழ்ந்த காலத்தைவிட இரண்டு மடங்கு காலம், கூடுதலாக அவரது வாழ்க்கை சிறையில் கடந்திருக் கிறது.\nபலருக்கும் சுதந்திரம் என்பது ஒரு கருத்தியல் தான். அவர்களின் புரிதல், அந்த எல்லையோடு முடிந்துவிடும். ஆனால், அந்த சுதந்திரத்தை இழக்கும்போதுதான், அதன் மேன்மை புரிய வரும். அதை எந்த தருணத்திலும் இழந்துவிடவ�� முடியாது என்பதை உணர முடியும். அதே போன்றதுதான் உண்மை. நீதி என்பவையும். 1991 மே 21 ஆம் தேதி ராஜீவ் காந்தி, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டை யில் கைது செய்யப்பட்டவர் பேரறிவாளன். இந்த கொலை சதியில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் அவருக்கு கிடைத்தது மரண தண்டனை. இந்த வழக்கு விசாரணையில் முதன்மையாக பலியிடப்பட்டது, ‘உண்மை’தான், என்கிறார் பேரறிவாளன். இந்த வழக்கில் என்னதான் நடந்தது தொடக்கத்திலிருந்தே உண்மைகளை மனம் திறக்க விரும்பினார், அவர்.\nஅனைவராலும் ‘அறிவு’ என்று அழைக்கப்படும் அந்த இளைஞனை மத்திய சிறப்பு புலனாய்வுத் துறையினர் கைது செய்தபோது, அடுத்த இரண்டு மாதங்களில் அவர் 20 வயதை எட்டுவதற்கு இருந்தவர். ஜூன் 10 ஆம் தேதி நள்ளிரவில் ஜோலார்பேட்டை யில் உள்ள அவரது இல்லத்துக்கு அவரைத் தேடி, புலனாய்வுத் துறையினர் வந்தனர். அடுத்த நாள் காலை அவரது தந்தை டி.ஞானசேகரன் (குயில் தாசன்), தாயார் கே. அற்புதம், மகன் அறிவு இருந்த சென்னைக்கு புறப்பட்டார்கள். திராவிட கட்சிகளின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைமை யகமான பெரியார் திடலில் அறிவை சிறப்புப் புலனாய்வுத் துறையினரிடம், அவரது பெற்றோர்கள் ஒப்படைத்தனர்.\n“ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கேற்ற வர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள், ஏன், அனுதாபிகள் கூட எல்லோரையும் ஏதோ விசாரிக்கப் போகிறார்கள்; அவர்களுக்கு இதுபற்றி தகவல்கள் தேவைப்படுகிறது போலும்; அடுத்த நாளே எங்களை விடுவித்து விடுவார்கள் என்றுதான் நாங்கள் நம்பினோம்” என்றார் அறிவு. அப்படி 21 ஆண்டு களுக்கு முன், அவர் கைது செய்யப்பட்ட நாள் ஒரு செவ்வாய்கிழமை.\nஇப்போது, பல சிறை மாற்றங்களுக்குப் பிறகு அவர் 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேலூரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில்தான் அவரது சொந்த வீடு இருக்கிறது. பூட்டப்பட்ட கொட்டடியில் இருக்கும் அவரால் குறுகிய தூரத்திலுள்ள அவரது வீட்டை தனது கற்பனைகளில், எண்ணங்களில்தான் சென்றடைய முடியும். ஆனால், அவரது தாயார் அற்புதத்துக்கு, அப்படி இல்லை. அறிவு கைது செய்யப்பட்ட மூன்றாம் நாளிலிருந்து அவரது பயணமும், அலைச்சலும் தொடங்கியது. 20 ஆண்டுகளாகவே, அவர் அலைந்து கொண்டே இருக்கிறார். சிறையில் ��டைபட்டவர்களின் நிலை என்னவாகுமோ என்ற சிந்தனை உலகின் பார்வையில் படிப்படியாக மங்கிப் போன நிலையிலும், அற்புதம் அம்மாளின் பயணம் மட்டும், தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவருக்கு இப்போது வயது 65. சிறைகள், நீதிமன்றங்கள், அரசியல் தலைவர் களின் வீடுகள், தூக்குத்தண்டனைக்கு எதிராக ஆதரவாளர்கள் நடத்தும் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள், குடியரசுத் தலைவருக்கு தனது நியாயங்களை விளக்கி வேண்டுகோள் மடலாக, பேரறிவாளன் எழுதிய நூல் அறிமுக நிகழ்ச்சிகள் என்று அவர் அலைந்து கொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். அவரது உணர்வுகளும், உறுதி தளராமையும் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமானது. அவரது மகனுக்கு ஈடு இணையற்ற ஒரே சக்தி, அற்புதம் அம்மாள் மட்டுமே ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறையை நோக்கிய அவரது பயணம் தொடங்கிவிடும். அவரது தோள் பையில் அண்மையில் வெளிவந்த ஆங்கில, தமிழ் பத்திரிகைகளை அறிவுக்காக சுமந்து செல்வார். சந்தித்துத் திரும்பி வரும்போது அறிவு படித்துவிட்டு, அடையாளக் குறியிட்ட செய்திகள், வழக்கு தொடர்பான செய்திக் குறிப்புகள், மரண தண்டனைக்கு எதிரான செய்திகள் - அத்தனையும் எடுத்து வருவார். அவைகளை வெட்டி, ஒட்டி ஆவணப்படுத்த வேண்டும்.\nஒரு செவ்வாய்கிழமையில் நாம் அறிவை சந்தித்தோம். பார்வையாளர்கள் வாரம் இரு முறை சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நாளில் - அது ஒன்று. அன்று தான், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத தோழர்களை, ஆதரவாளர்களை, தமிழ் உணர்வாளர்களை சந்தித்துப் பேசுகிறார். ஒவ்வொரு சந்திப்பிலும் புதியவர்கள் வருகிறார்கள். தன்னுடைய கடந்தகால கதையையும், எதிர்காலத்தையும் அறியவே அவர்கள் வருகிறார்கள் என்பது அறிவுக்கு தெரியும். தூக்கு தண்டனை நீங்கி, விடுதலையாகி வெளியே வந்தால், என்ன செய்யத் திட்டம் என்ற கேள்வியை பலரும் அவரிடம் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பல நூறு முறை அறிவு பதில் தந்தாகி விட்டது. ஆனாலும், சலிப்படையாமல் தனது கருத்துகளையும், விளக்கங்களையும் முறையாக ஒழுங்குபடுத்தி, கோர்வையாக தொடர்ச்சிக் குன்றாமல் எடுத்துரைக்கிறார்.\n‘ராஜீவ் கொலையாளி’ என்று தன்னை அழைப்பதை அவர் முற்றாக வெறுக்கிறார். தன்னை சந்திப்பவர்களிடம் தன் மீது புனையப்பட்டது பொய்யான வழக்கு என்பதற்கான காரணங்களை, தேதி வாரியாகவும், சட்டப் பிரிவுகள், பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியும் விரிவாகப் பேசுகிறார். அவர் கோருவது எல்லாம் நீதியைத்தான்; கருணையை அல்ல.\nஇத்தனைக்கும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பட்டியலில் அவர் குறியிடப்பட்டது 18வது இடத்தில்தான். ஆனாலும்கூட மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் அவர் பெற்றிருந்த டிப்ளோமா பட்டம்தான், அவரைக் கடுமையான குற்றவாளியாக மாற்றிவிட்டது. கைது செய்யப்பட்ட பலரில் ஓரளவு மின்னணு தொடர்பான தகவல் தெரிந்த ஒரு சிலரில் அறிவும் ஒருவர். மூத்த புலனாய்வு அதிகாரி இராதா வினோத் ராஜீ (அப்போது டி.அய்.ஜி. நிலையில் இருந்தவர்; அதன் பிறகு, தேசிய புலனாய்வு நிறுவனத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்), அறிவிடம் கேட்ட முதல் கேள்வியே, “நீதான் வெடிகுண்டை தயாரித்தாயா\n“நான் படித்த மின்னணு கல்வி, எனக்குப் பயன்பட்டதோ இல்லையோ, இந்த வழக்கில், என் மீது பொய்யாகக் குற்றம்சாட்டி, என்னை தூக்குக் கொட்டிலுக்கு இழுத்துக் கொண்டுவர, இந்தக் கல்வி உறுதியாகப் பயன்பட்டிருக்கிறது” என்றார் பேரறிவாளன்.. குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதிய மடலிலும், இதைப் பதிவு செய்திருக்கிறார். “வெடிகுண்டை தயாரித்தவன்” என்ற பெயர் சூட்டி, ஊடகங்கள் முழுதும் பரப்பினார்கள். ஆனால், கைது செய்யப்பட்ட 26 பேர் மீதும், 1908 ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் 3, 4 மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், குற்றப் பத்திரிகையில் வெடிகுண்டை தயாரித்தவன் என்ற குற்றச்சாட்டு என் மீது இடம் பெறவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதன்மை விசாரணை அதிகாரியான கே. இரகோத்தமன், பின்னாளில் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டார். வெடிகுண்டை தயாரித்தது யார் என்ற புதிருக்கு இறுதிவரை விடை கிடைக்கவில்லை என்றார் இரகோத்தமன். அதற்கு பதிலாக வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கான 9 வோல்ட் பேட்டரியையும், ‘ஒயர்லெஸ்’ கருவியை இயக்குவதற்கான கார் பேட்டரியையும் வாங்கித் தந்ததாக அறிவு மீது குற்றம்சாட்டப்பட்டது.\n20 ஆண்டு காலம் சிறையில் ஓடிவிட்டது. உச்சநீதி மன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்து 12 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வழக்கில் கவலை கொண்ட ஒவ்வொருவருமே தீர்ப்பின் ஓட்டைகளை சுட்டிக் காட்டுகிறா��்கள். இவ்வளவுக்குப் பிறகும் சந்திப்பு அறையில் தூய்மையான வெள்ளை டி சர்ட், கால்சட்டையுடன் அமர்ந்து பேசும் அறிவு, உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், அறிவார்ந்த வாதங்களையே முன் வைத்துப் பேசுகிறார்.\nபார்வையாளர்களை சந்திக்காத நாட்களில் சிறைக்குள் உள்ள பள்ளிகளிலும், படிப்பிலும் அவர் கவனம் செலுத்துகிறார். ஒவ்வொரு காலைப் பொழுதிலும் தனது சக தோழர்களுடன் கூடைப் பந்து, கைப் பந்து விளையாடுகிறார். “நான் செய்யாத ஒரு குற்றத்துக்காக பொய் வழக்குகளை எதிர் கொண்டு தூக்குத் தண்டனைக்கு உள்ளாகிய சூழலில், சோர்வும், அயர்வும் என்னைச் சூழ்ந்து மனம் உடைந்தேன். பிறகு இவற்றிலிருந்து விடுபட வேண்டி முக்கியத்துவத்தை, படிப்படியாக உணர்ந்து வழக்கை எதிர்த்துப் போராடும் மனநிலைக்கு தயாரானேன். சிறைக்குள்ளேயே நான் படித்து பி.சி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பட்டங்களையும், 6 பட்டயப் பயிற்சிகளை யும் முடித்தேன். இப்போது ‘எம்.பில்.’ ஆய்வுக்கு பதிவு செய்ய எண்ணியுள்ளேன்” - என் கிறார் அறிவு. இளம் வயதில், அவரிடம் ஒரு கிட்டார் இசைக் கருவி இருந்தது. ஆனால், அதை வாசிக்கும் பயிற்சி எடுப்பதற்கு நேரம் இல்லை. இப்போது சிறையில் வாசிக்கப் பழகிக் கொண்டார். சிறையில் உருவான இசைக் குழுவில் அறிவு தான் கிட்டாரை மீட்டும் கலைஞன். கடந்த கிறிஸ்துமஸ் விழாவில் இந்த இசைக்குழு நிகழ்ச்சியை சிறைக்குள் நடத்தியது.\nசிறைக்குள் இருக்கும் சக தோழர்களை படிப் பதற்கு அறிவு ஊக்கப்படுத்துகிறார். சிறைக்கம்பி களுக்குள் வாழும் காலத்தை வீணடிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறார். சிறைக்குள்ளே செயல் படும் ஒரு பள்ளிக்கு, அறிவுதான் ஆசிரியர்களில் ஒருவர். சிலர் அவரை ‘கல்வி அமைச்சர்’ என்று அழைக்கிறார்கள். இப்படி ஆசிரியராக வேண்டும் என்ற ஆர்வத்துக்கு அவரது தந்தை காரணமாக இருக்கலாம். அறிவின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். தமிழ் ஆர்வலர்; இலக்கிய வட்டத்தில் அவரது பெயர் குயில்தாசன். திராவிடர் கழகத்தை நிறுவிய பெரியார் ஈ.வெ.ராமசாமியின் தீவிரமான தொண்டர். அதனால்தான் தனது ஒரே மகனுக்கு பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளிலிருந்து பேரறிவாளன் என்று பெயரைத் தேர்வு செய்தார். சிறைக்குள்ளே எல்லோருமே அறிவின் கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களாகக் கூற முடியாது. ஆனால் அறிவு எடுத்துரைக்கும் கருத்து���ளை ஆர்வத்துடன் செவி மெடுக்கிறார்கள். சிறை ஊழியர்கள், அதிகாரிகள், அறிவிடம் மென்மையாகவே நடந்து கொள் கிறார்கள். சில நேரங்களில் மரியாதையை வெளிப்படுத்துகிறார்கள்.\nசிறிது நேரத்துக்குப் பிறகுதான் அந்த அறையில் இருந்த மற்ற இருவரை நாம் கவனிக்க நேர்ந்தது. ஒருவர் வெள்ளை கால் சட்டையிலும், மற்றவர் வெள்ளை வேட்டியிலும் இருந்தார். அவர்கள் சிறீதரன் என்ற முருகன் மற்றும் சாந்தன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். மூவருமே தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர்கள். அறிவைப் போலவே இவர்களும் தங்கள் எதிர்காலத்துக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள், இலங்கைத் தமிழர்கள்; வேறு நாட்டுக் காரர்கள் என்று வண்ணம் பூசப்பட்டு, அதே கண்ணோட்டத்துடன் சிலரால் பார்க்கப்படு கிறார்கள். (இப்படி ஈழத் தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது குறித்து அறிவு தனது நூலில் எழுதி யிருக்கிறார். விசாரணையில் இருந்த காலத்தில் ஒரு ஆய்வாளர், அறிவின் கன்னத்தில் அடித்து, ‘ஏனடா, என்ன துணிவு இருந்தால், கடல் கடந்து எங்கள் நாட்டுக்குள் வந்து, எங்கள் தலைவரை கொலை செய்வாய்’ என்று அறிவை ஈழத் தமிழர் என்று நினைத்து கூச்சல் போட்டிருக்கிறார். அந்த ஆய்வாளர் பெயர் மோகன்ராஜ். சில மாதங்களுக்கு முன் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்காக, அவரிடம் பேசினோம். அப்போது, இந்த சம்பவம் குறித்து கேட்டபோது, தனக்கு நினைவில்லை என்று கூறினார். 20 ஆண்டு காலத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி ஆய்வாளர் மோகன்ராஜ், வேலூர் சிறைக்குச் சென்று மூன்று பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, “நான் தூக்குத் தண்டனைக்கு எதிரானவன் அல்ல. ஆனால், இந்த வழக்கில், இம் மூவரைப் பொறுத்த வரை, இவர்கள் சதியில் தொடர்பில்லாதவர்கள் என்று எந்த நீதிமன்றத்திலும் வந்து கூறத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதை ‘இந்தியன் எக்ஸ்பிரசிடம்’ அவர் தெரிவித்தார்.)\nவழக்கில், 2 மற்றும் 3வது குற்றவாளியாக்கப்பட்ட சாந்தன், முருகன் இருவருமே ஆன்மிகப் பாதைக்கு திரும்பிவிட்டனர். சிறையிலுள்ள கோயிலுக்கு சாந்தன்தான் பொறுப்பு. சபரிமலை போகும் காலங்களில் இருவருமே விரதம் இருக்கிறார்கள். முருகனின் மனைவி நளினி இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக்கப்பட்டவர். அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டது. முருகனின் கவலை எல்லாம் அவரது மகள் அரித்திரா எனும் மேகராவைப் பற்றித்தான். தப்பிக்க இப்போது முயற்சித்த காலத்தில், இவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள். மகள் சிறைச் சாலைக்குள் பிறந்தவர். அரித்திரா அய்ரோப்பிய நாடு ஒன்றில் படிக்கிறார். “பெற்றோர்கள் ஆதர வின்றியே அவர் வளர வேண்டியவராகிவிட்டாரே என்பதே என் கவலை. மனம் தளர வேண்டாம் என்று நான் அவரிடம் கூறி வருகிறேன். “வாழ்க்கை சோதனையில் நாங்கள் தோற்றுவிட்டோம் அந்த நிலை என் மகளுக்கு நேரிடக் கூடாது” என்று கவலையை வெளிப்படுத்துகிறார் முருகன். விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சார்ந்தவர் என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இருமுறை இவரை மகள் சந்தித்திருக்கிறார். இறுதியாக சந்தித்தது 2006 ஆம் ஆண்டில்தான்.\nதூக்குக் கொட்டடியில் இருக்கும் இவர்களுக்கு ஆதரவாக பலரின் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த வழக்கை தலைமையேற்று விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டி.ஆர். கார்த்திகேயன், உச்சநீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் (ஆனால், நளினியின் தூக்குத் தண்டனைக்கு எதிராக தீர்ப்பு எழுதியவர்) ஆகியோர் இவர்களுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று கூறுகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதி முன்னாள் கேரள சட்ட அமைச்சர் வி.ஆர். கிருஷ்ணய்யர், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மாலனி மற்றும் கோலின் கோன்சால்வஸ் உள்ளிட்ட பலரும் இவர்களுக்காக வாதாடி தூக்குத் தண்டனையை எதிர்த்து வருகிறார்கள். சந்திப்புக்கான நேரம் முடிவுக்கு வந்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் நம்பிக்கையுடன் விடை பெற்றபோது கூறியது இதுதான் -\n“சிறைக்கு வெளியே மீண்டும் சந்திப்போம்”.\n1987 ஆம் ஆண்டில் தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு நடத்தப்பட்டதாலேயே நான் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டேன் என்றார் அறிவு. காவலில் விசாரணை கைதி தரும் ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிராக நீதிமன்றம் பயன்படுத்தக் கூடாது என்று 1872 ஆம் ஆண்டு இந்திய சாட்சிகள் சட்டம் கூறுகிறது. ஆனால் தடா சட்டமோ, காவலில் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்கலாம் என்று கூறுகிறது. தடா சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் தன்னை க���ற்றமற்றவர் என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும்.\n60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தடா சட்டம் கூறுகிறது. எனவே 59வது நாள் கடும் சித்திரவதைகளுக்குப் பிறகு, பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.\nஇந்த வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வராது என்பதால், தடா சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.பி.வாத்வா தனது தீர்ப்பில் கூறினார். ஆனால், ‘தடா’ சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தண்டனையை உறுதி செய்துவிட்டது.\nஇந்த கொலை சதி பற்றி சிவராசன், தனு, சுபா மூவருக்கு மட்டுமே தெரியும் என்று சி.பி.அய். தரப்பில் சான்றாதாரமாக முன் வைக்கப்பட்ட ஆவணம் கூறியது. அதற்கு நேர் மாறாக இந்த சதியில் எனக்குப் பங்கு உண்டு என்று தண்டனை வழங்கிவிட்டார்கள். நான் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட 9 வால்ட் பேட்டரி எல்லா கடைகளிலும் விற்கப்படுவதுதான்; எவருமே வாங்க முடியும்” - என்று தனது தரப்பின் நியாயங்களை விளக்கினார் ‘அறிவு’.\nமுதன்மை தலைவராக இருந்த இராசீவ் காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டைத் தயாரித்தவன் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கொட்டடியில் உள்ள பேரறிவாளனுக்குத ் தூக்குத் தண்டனையாம் ஒரு வினா எழும்புகிறதே கூடங்குளத்தில் அணு உலை என்ற பெயரில் அணுகுண்டு தயாரிக்கத் தானே இந்திய அரசு விலை போயுள்ளது. துணையாகப் பல்வேறு கட்சிகளும் துணைக்கு நிற்கின்றன.எங்க ளைக் கொல்வதற்குத் திட்டமிடும் இந்திய அரசுக்குத் தூக்குத் தண்டனை கிடையாதா திட்டமிடப்பட்டு ஓய்க்கவேண்டும் என வெளிநாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்திய அரசைத் தட்டிக் கேட்க எவருமில்லைஎனக் கனவில் மிதக்கிறதோ திட்டமிடப்பட்டு ஓய்க்கவேண்டும் என வெளிநாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்திய அரசைத் தட்டிக் கேட்க எவருமில்லைஎனக் கனவில் மிதக்கிறதோ கூடிய விரைவில் ஓலை வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2012/12/blog-post_3.html", "date_download": "2018-07-19T00:16:48Z", "digest": "sha1:ZSHRFK4KWLIYOF2PX4YIQYKB5D5DLFIJ", "length": 32529, "nlines": 128, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: அகநம்பி அவர்களின் தன்னம்பிக்கை ஒருமூலதனம் நூல் பற்றிய மதிப்புரை", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nதிங்கள், டிசம்���ர் 03, 2012\nஅகநம்பி அவர்களின் தன்னம்பிக்கை ஒருமூலதனம் நூல் பற்றிய மதிப்புரை\nசமுக ஆர்வலர் அகநம்பி அவர்களின் தன்னம்பிக்கை ஒரு மூலதனம் என்ற நூல் பற்றிய மதிப்புரை\nமனிதர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். தற்கால மனிதர்களின் மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும் ;மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் செயல்படும் மனமாக நிலைக்க வைக்கவேண்டும். மனித மனத்தை என்றைக்கும் சக்தியுள்ளதாக வைத்திருப்பதன்மூலம் மாபெரும் வெற்றிகளை, சாதனைகளை இந்த சமுதாயம் பெற்றுக் கொண்டே இருக்கமுடியும்.\nமனித உள்ளங்களைக் காயப்படாமல் காக்க வேண்டியது சக மனிதர்களின் கடமையாகும். தமிழ் உலகில் வள்ளுவர் தொடங்கி அனைத்துச் சான்றோர்களும் மனிதருக்கு மன ஊக்கத்தை வார்த்தை மருந்துகளால் தந்துள்ளனர். தம் சத்தி மயமான கவிச்சொற்களால் அவர்கள் அளித்த ஊக்கம் இன்னும் வாழையடி வாழை என வளர்ந்து கொண்டே வருகின்றது. மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்பது வள்ளுவ வாக்கு. இவ்வாக்கு மனித உயர்வை மனத்து உயர்வாக கணக்கிடுகிறது. எனவே மனத்தைச் செம்மையாக்கும் நல்ல சொற்களைக் கொண்ட நூல்கள் என்றைக்கும் தேவைப்படுவனவாகின்றன.\nதன்னம்பிக்கையை என்பது மனிதரின் மூலதனம் என்று உணரப்பட வேண்டும். அப்படி உணரப்பட்டால் உணர்த்தப் பட்டால் மனிதர் அனைவரும் ஆற்றல் மிக்க சக்திகள் என்பது உண்மையாகும். எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதற்கு மூலதனம் என்ற ஒன்று தேவை. மூலதனத்தை வைத்துத்தான் உழைத்து முன்னுக்கு வர இயலும். மனித வாழ்வை நடத்தவும் அது போன்ற மூலதனம் தேவை. மனிதருக்கான அந்த மூலதனம்தான் தன்னம்பிக்கை என்பது.\n“வெறும் தன்னம்பிக்கை என்ற ஓர் உணர்வு மட்டுமே உள்ள ஒருவர் அந்த உணர்வையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் காலந்தள்ள முடியுமா சாதனை செய்யும் தகுதி அவருக்கு உண்டா சாதனை செய்யும் தகுதி அவருக்கு உண்டா அப்படி முடியும் என்றால் அது எப்படி சாத்தியமாகும் அப்படி மு���ியும் என்றால் அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விகளுக்கு ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியும். அது வரலாறு என்பதுதான். ஆம். வரலாறு என்பது ஒரு ஒட்டு மொத்தப் பதிவேடு” என்று தன்னம்பிக்கையின் மூலதன முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் அகநம்பி. அவரின் வெற்றியின் ஏணிப்படிகளாகக் காணும் சிறு நூல் தன்னம்;பிக்கை என்பது ஒரு மூலதனம் என்பதாகும். நூற்றியரண்டு பக்கங்களைக்கொண்ட இந்நூல் மனித சமுதாயத்தைத் தட்டிக்கொடுத்துத் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல நூலாகும். குறிப்பாக மாணவர்கள் தம் இளவயதில் வெற்றிகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்க இந்நூல் பெரிதும் வழிகாட்டும்.\n“பாலக்கனியின் மேல்தோலை நீக்கிவிட்டு அதிலுள்ள பசையை அப்புறப்படுத்தி அதன் உள்ளே உள்ள இனிய சுளையை எப்படி ருசிக்கின்றோமோ… அனுபவிக்கின்றோமோ.. அதைப் போன்றதுதான் வாழ்க்கை. மேலோட்டமாகப் பார்க்கும்போது வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாகத் துயரம் நிறைந்து இருப்பது போலத் தோன்றும். அந்த மாயத் தோற்றம் நீங்கிவிட்டால் பின்னர் தோன்றுவது நல்லதொரு காட்சியேதான்” என்று வாழ்க்கையை அதன் துன்பப்படலத்தை, இன்பச் சுவையை காட்சிப்படுத்தி வாழ்க்கையை வளமாக வாழக் கற்றுத் தருகிறார் அகநம்பி.\nவளமான வாழ்;க்கை, நம்பிக்கை மிக்க வாழ்க்கை வாழ்வதற்கு மிகப் பெரிதும் தடையாக இருப்பது மனதில் எழும் ;அச்சம் என்கிறார் அகநம்பி. இந்த பயம் ஏன் தோன்றுகின்றது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லிவிடமுடியும். தேடிக் கண்டுபிடித்து மிகச் சரியான பதிலைத் தருகிறார் அகநம்பி. “ஒருவர் மனதில் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் இருந்தால் மட்டும்தான் பயம் என்ற உணர்வு அவர் மனதில் உருவாகும். அதனால் எவருக்கும் தீங்கு தரும் செயலை ஒரு துளி அளவு கூடச் செய்ய நினைக்காமல் இருந்தாலே போதும் என்ற கருத்து பயம் என்ற தடைக்கல்லைத் தூள் தூளாக்கிவிடுகின்றார் இவர்.\nகுழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாக ஆக்குவதற்கு இவர் கூறும் இனிய எளிய வழி எல்லோரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய வழியாகும். “முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று ~நான் நல்ல திறமை மிக்கவனாக வருவேன்…. சாதனைகள் பல செய்வேன்.” என்று மனதிற்குள் கூறிவரும்படிக் குழந்தைகளைப் பழக்குங்கள். வளர் பருவத்தில் உங்கள் குழந்தைகள் பிறர் விவக���ரங்களில் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். தேவையில்லா வார்த்தைகளைப் பேசாமல் இருக்கப் பழக்குங்கள். குழந்தைகள் வீட்டுப்பாடம் படித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் அருகில் இருந்து அந்தப் பாடங்களைச் சரியாகப் படித்துக் கொண்டிருக்கிறார்களா இல்லை ஏதேனும் தவறுதலாக அவர்களது படிப்பு போய்க் கொண்டிருக்கிறதா இல்லை ஏதேனும் தவறுதலாக அவர்களது படிப்பு போய்க் கொண்டிருக்கிறதா எனக் கவனித்து வாருங்கள்” இந்த அடிப்படையைப் பெற்றோர்கள் உணர்ந்து கொண்டுச் செயல்பட்டால் நல்ல குழந்தைகளை நாட்டிற்கு அவர்கள் தரஇயலும்.\nகுழந்தைகளுக்கு நினைவுத்திறன் பெருக மூலிகை மருத்துவத்தை எடுத்துரைக்கிறது இந்நூல். குழந்தைகளின் மறதியைப் போக்கத் துளசி இலையைத் தண்ணீரில் ஊற வைத்து குழந்தைகளுக்கு அந்த நீரைக் குடிப்பதற்குக் கொடுங்கள். வில்வ இலைகளை அரைத்துச் சாறு குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். தூதுவளைக் கீரையைக் குழம்பு வைத்துச்சாப்பிட்டால் மிக நல்லது என்று தமிழ் மருத்துவக் குறிப்புகளை அவ்வப்போது வழங்குகின்றது இந்நூல்.\nவளர் பருவம் சார்ந்த மாணவர்களுக்கும் இவர் அளிக்கும் நம்பிக்கை உரைகள் பலவாகும். பாடங்களைப் படிக்கும் முறையை நெறிப்பட வழங்குகிறார் இவர். “பாடத்தின் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நினைவுக்குக் கொண்டு வருவதற்காகக் திரும்பத் திரும்ப சொல்லிப் பாருங்கள். உங்களுக்கு நீங்களே மாதிரித் தேர்வு எழுதிப் பழகுங்கள். பதற்றம் கொள்ள வேண்டாம்|| என்ற வழிமுறை பாடங்களைப் படிக்க நினைவில் வைத்துக் கொள்ளச் செய்யும் எளிய படிநிலையாகும்.\n~~வகுப்பறையில் உங்கள் படிப்பில் கவனக்குறைவு அல்லது நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக ஆசிரியர் உங்களைத் திட்டினால் வருத்தப்படாதீர்கள். மாறாக ஏன் திட்டினார் எனச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் செய்த தவறு உங்களுக்குத் தெரியவரும். உலகப் புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர் லியோனார் டோடாவின்சி, அணுக்கரு அமைப்பை விளக்கிய டேனிஷ்நாட்டு விஞ்ஞானி நீல்ஸ்போகர் கணித விஞ்ஞான நிபுணர் சர் ஐசக் நியுட்டன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற சாதனையார்கள் எல்லாரும் படிப்பின்போது தங்களது ஆசிரியர்களிடம் கடுமையான திட்டு வாங்கியவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.|| என்ற அறிவுரை மாணவப் பருவத்தில் அடிக்கடி நிகழும் திட்டுக்களில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் என்பதில் ஐயமில்லை.\nதேர்வு எழுதுவது குறித்தும் பல மதிப்புரைகளை இவர் வழங்கியுள்ளார். “தேர்வுக் கூடத்தில் நுழைந்தவுடன் அமைதியாக வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். கேள்வித்தாள் கொடுத்ததும் அனைத்துக் கேள்விகளையும் ஒரு முறை முழுமையாகப் படித்துவிடுங்கள். அதில் நன்றாகத் தெரிந்த பதில்களை மட்டுமே விடைத்தாளில் முதலில் எழுதுங்கள். நீங்கள் எழுதும் எழுத்துக்கள் மிக அழகாக இருக்க வேண்டும். அழகிய எழுத்துக்கள் என்றுமே எவரையும் கவரும் தன்மையுடையது. அதற்குக் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்” என்ற குறிப்புகள் தேர்வுக்குச் செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் உரிய அறிவுரையாகும்.\nகுழந்தைகள்,மாணவர்கள் இவர்களைத்தவிர ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இவர்களுக்குமான நம்பிக்கைத் தெளிவுரைகள் இந்நூலில் வகுத்து வழங்கப் பெற்றுள்ளன. மனசாட்சி, அன்பு, தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, அடக்கம், நேர்மை, எல்லா உயிர்களையும் நேசித்தல் போன்ற அறநெறிகளைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்பது இவ்வாசிரியரின் அன்பான கட்டளை. ~ஆசிரியர் மாணவர் உறவானது, இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு போல இருக்க வேண்டும். மாணவர்கள் மனச் சோர்வு ஏற்படாமல் பாடங்களைப் படித்து வர ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்பது ஆசிரியர் உலகிற்கு இவர் வைக்கும் வேண்டுகோள் ஆகும்.\nஇளைஞர்களிடம் இருக்கும் குறைகளையும் இந்நூலில் இவ்வாசிரியர் சுட்டுகின்றார். கோபம் என்பதுதான் இவர் கண்டறிந்த மிகக் கொடுமையா மனித குணம் ஆகும். அதனைக்கட்டுப்படுத்த இவர் அருமையான வழி தருகின்றார். “உடலும் உள்ளமும் பலவீனமானவர்களுக்குத்தான் கோபம் வரும். எனவே உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பலப்படுத்துங்கள். உங்கள் கருத்தைச் சாந்தமான முறையில் பிறருக்குத் தெரிவியுங்கள். இந்த வழிமுறை கோபத்தை தணிக்கும் வழிமுறையாகும். இதுபோன்று பொறாமை, சோம்பல் முதலானவற்றைப் போக்கவும் வழிகளைத் தொடர்ந்து இவ்வாசிரியர் வழங்குகின்றார்.\nநட்பு வட்டத்தைப் பெருக்கவம் அகநம்பி சொல்லும் வார்த்தைகள் உலகை அன்பால் வளைக்கும் திட்டமுடையது. தன்னம்பிக்கை���ை வளர்த்துக் கொள்ள சாதனையாளர்களின் சுயசரிதைகளைப் படிக்கச் சொல்லும் அகநம்பி, அதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக பத்துச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளார். இவ்வகையில் மிக முக்கியமான தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல நூலினை வழங்கியுள்ள பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர் அகநம்பி இன்னும் பல தன்னம்பிக்கை நூல்களை வழங்கவேண்டும். படிக்கும் ஒவ்வொரு மனிதரும் மாமனிதராக வேண்டும். இந்நூலினை இயற்கை சக்தி பப்ளிகேஷன்ஸ், புன்னமை கிராமம் , சீவாடி கிராமம் (அஞ்சல்) காஞ்சிபுரம்மாவட்டம் என்ற முகவரியில் எழுபத்தைந்து ரூபாய் செலுத்து பெறாலம். தன்னம்பிக்கை பெறலாம்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 5:03 பிற்பகல்\nஉட்தலைப்புகள் அகநம்பி, தன்னம்பிக்கை, நம்பிக்கை, நூல் விமர்சனம், மூலதனம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனா��� ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nv=AKtgfraUA4I புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjamhifs.blogspot.com/2008/11/blog-post_16.html", "date_download": "2018-07-19T00:04:37Z", "digest": "sha1:J6ZAK4VWAAOLBXPLSSUL3L5PZ2AN2UVQ", "length": 6084, "nlines": 119, "source_domain": "tamilnenjamhifs.blogspot.com", "title": ":: t i G e r ::: தொலைந்து போனவர்கள் ?", "raw_content": "\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\n\"இது ஒரு டைரி ��ுறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\nவிடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்\nமுடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு\nமணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்\nஇணைந்தேன் என்பாய் உடற்பசியால் - உடல்\nகுளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ\nஅளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ\nஉடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்\nவிடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு\nதின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்\nவென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்\nஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் - உன்\nகூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் - உனைக்\n‘நான்’ என்பாய் அது நீயில்லை - வெறும்\n என்பாய் இது கேள்வியில்லை - அந்த\nஏன் எனும் ஒளியில் உனைத் தேடு\n- கவிக்கோ அப்துல் ரகுமான்\nதலைப்பு : கவிதைகள், படித்ததில் பிடித்தது\nஎன் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்...\nAbstract art (பண்பியல் ஓவியம்)\nஇராஜராஜ சோழன் (கி.பி. 985 - கி.பி. 1014)\n'காற்று' - வசன கவிதை\nசிந்திக்க சில நிமிடங்கள் (29)\nமகாகவி பாரதி கவிதைகள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/06/blog-post_12.html", "date_download": "2018-07-19T00:27:12Z", "digest": "sha1:VXDQ52SJ4WUNUMVYU2VMK4TKYVGOAQOG", "length": 63332, "nlines": 303, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: சிராஜ்", "raw_content": "\nநாக்பரா போலிஸ்நிலையத்தையும் அதற்கு அடுத்து இருந்த ஈரானியன் தேநீர்க்கடையையும் பார்த்த மாதிரி அந்த சிறிய பூங்கா இருந்தது. தோண்டூவை அங்கே எப்போதும் பார்க்கலாம். விளக்குக் கம்பத்தில் சாய்ந்தபடி வாடிக்கையாளருக்காகக் காத்துக் கொண்டிருப்பான்.\nயாருக்கும் அவனுடைய உண்மையான பெயர் தெரியாது. ஆனால் எல்லோரும் அவனை தோண்டூ- தேடுபவன், கண்டுபிடிப்பவன், என்ற அர்த்தத்தில்- அது அவனுக்கு பொருத்தமாகவும் இருந்தது. ஏனென்றால் அவனுடைய தொழிலே எல்லாவகையான, எல்லா விதமான, பெண்களையும் வாடிக்கையாளர்களுக்காக தேடுகிற, கண்டுபிடிக்கிற, வாங்குகிற மாமாத் தொழில்தான்.\nகடந்த பத்து வருடங்களாக அவன் இந்தத் தொழிலில் இருந்து வருகிறான். இந்தக் காலகட்டத்தில் அவன் கைகள் வழியாக நூற்றுக்கணக்கான பெண்கள் – எல்லா மதத்தைச் சேர்ந்தவர்கள், இனத்தைச் சேர்ந்தவர்கள், எல்லாவிதக் குணாதிசயங்களைக் கொண்டவர்களும்- கடந்து போயிருக்கிறார்கள்.\nநாக்பரா போலிஸ் தலைமையகத்துக்கு முன்னால், ஈரானியன் தேநீர்க் கடைக்கு எதிரே இருக்கும் விளக்குக் கம்பம் எப்போதும் அவனுடைய இருப்பிடமாக இருந்து வந்தது. அந்த் விளக்குக் கம்பம் அவனுடைய வியாபார அடையாளமாகவே மாறி விட்டது. அடிக்கடி நான் அந்த வழியே போகும் போது அந்த விளக்குக் கம்பத்தைப் பார்ப்பேன். நான் உண்மையில் வெற்றிலைக் கறை படிந்த அழுக்கான உடையோடு நிற்கிற தோண்டூவைப் பார்ப்பதாகவே உணர்வேன்.\nஅந்த விளக்குக் கம்பம் உயரமாக இருந்தது. தோண்டூவும் உயரமாக இருந்தான். பல திசைகளிலிருந்து ஏராளமான மின்சாரக் கம்பிகள் இந்த அசிங்கமான இரும்புத்தூணின் உச்சியிலிருந்து கிளம்பி அருகிலுள்ள கட்டிடங்களுக்கும், கடைகளுக்கும், ஏன் மற்ற விளக்குக் கம்பங்களுக்கும் சென்று கொண்டிருந்தது.\nதொலைபேசித்துறை ஒரு சிறிய டெர்மினலை அந்த விளக்குக் கம்பத்தில் வைத்திருந்தது. அவ்வப்பொழுது டெக்னீசியன் அதைப் பரிசோதிப்பதைப் பார்க்க முடியும். சிலநேரங்களில் தோண்டூ கூட அந்த விளக்குக் கம்பத்தோடு இணைந்த ஒரு டெர்மினல் தான். அவனுடைய வாடிக்கையாளர்களின் பாலியல் சமிக்ஞைகளை சரிபார்க்கிற அல்லது இணைக்கிற ஒரு தொடர்புப் பெட்டிதான் என்று எனக்குத் தோன்றும். அவனுக்கு உள்ளூர்வாசிகளை மட்டுமல்ல, நகரத்திலுள்ள பெரிய சேட்டுகளையும் கூடத் தெரியும். அவர்கள் மாலை நேரத்தில் அவர்களுடைய பாலியல் ரகசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவனிடம் வருவார்கள்.\nஅவனுக்கு இந்தத் தொழிலில் உள்ள பெரும்பாலான பெண்கள் எல்லோரையும் தெரியும், அவன் வாங்கித் தருகிற உடைகளையே அவர்கள் உடுத்துவதினால் அவ்னுக்கு அவர்களுடைய உடல்களைப் பற்றிய அந்தரங்க விபரங்கள் எல்லாம் தெரியும். அதோடு அவர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும் அவன் நன்றாக அறிந்திருந்தான். எந்தப் பெண் எந்த வாடிக்கையாளரைச் சந்தோஷப் படுத்துவாள் என்றும் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தான். ஆனால் அதிலும் ஒரு விதி விலக்கு இருந்தது. அது சிராஜ். ஆனால் அவளைப் பற்றிப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.\nதோண்டூ அடிக்கடி என்னிடம் சொல்லுவான்.\n“ மாண்டோ சாகிப்.. இது அடங்காதது.. அவளை ஒரு வழிக்கும் கொண்டு வர என்னால முடியல.. அவளை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததேயில்லை.. அவ குணம் மாறிக்கிட்டேயிருக்கு.. அவ சந்தோசமா இருக்கா.. மனசு விட்டு சிரிச்சிகிட்டிருக்கான்னு நீங்க நினைச்சிகிட்டிருக்கும் போதே த��டீரென அவ அழுது குமுறுவா.. அவளால சாதாரணமா யாரோடும் ஒத்துப் போக முடியவில்லை..எல்லா பயணிகளோடயும் சண்டை.. நான் ஆயிரந்தடவை சொல்லிட்டேன்.. அவளைச் சரி பண்ணிக்கச் சொல்லி.. ஆனா அதெல்லாம் அவகிட்ட எதுவும் நடக்கமாட்டேங்கு.. பல தடவை நான் அவளை எங்கேயிருந்து வந்தாளோ அங்கேயே போகச் சொல்லிட்டேன்.. அவ முதல்ல பாம்பேயிலிருந்து வந்தா.. அப்ப பாத்துருக்கீங்களா.. உண்மையைச் சொல்லப் போனா உடுத்தறதுக்கு அவ கிட்ட நல்ல துணியோ அவ பேரில ஒரு நயாபைசாவோ கிடையாது.. அப்படியிருந்தும் அவ நான் கூட்டிட்டு வற ஆளுகளோட பந்து விளையாட மாட்டேங்கா.. என்ன பிடிவாதமான, குழப்பமான ஜென்மமோ…”\nநான் சில தடவை சிராஜைப் பார்த்திருந்தேன். அவள் ஒல்லியாகவும் அழகாகவும் இருந்தாள். அவளுடைய கண்கள் அவளுடைய நீள் வட்ட முகத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் பெரிய சன்னல்களைப் போலிருந்தன.உங்களால் சாதாரணமாக அதைப் பார்க்காமல் தாண்டிப் போக முடியாது. நான் முதன் முதலில் கிளேர் சாலையில் அவளைப் பார்த்த போது நான் அவளுடைய கண்களைப் பார்த்து ,\n“ தயவு செய்து கொஞ்சம் ஓரமாய் ஒரு நிமிடம் நிற்க முடியுமா நான் இந்தப் பெண்ணை கொஞ்சம் பார்க்கட்டும்..”\nஎன்று சொல்லவேண்டும் போல உணர்ந்தேன். அவள் மெலிந்திருந்தாள். ஆனாலும் அவளிடம் அவ்வளவு இருந்தது. கண்ணாடிக்கோப்பை நிறைய வழிந்து, நுரை பொங்கும் பலமான நீர்த்துப்போகாத மதுவைப் போல, வெளிப்படையான ஒரு அமைதியின்மையுடன் அவள் இருந்தாள். ஏனெனில் அவளுடைய ஆளுமையில் ஏதோ ஒன்று கூர்மையாகவும் கொடுக்கைப்போல கொட்டுவதாகவும் இருந்தது. ஆனாலும் இந்த குழப்பமான கலவையில் யாராவது கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அந்தத் தீயை அணைத்து விடலாம் என்று நினைத்தேன். அவளுடைய எரிச்சலூட்டும் நடத்தையை மீறி அவளுடைய பெண்மை துலங்கியது. அவளுடையத் தலைமுடி அடர்த்தியாக இருந்தது. கழுகின் மூக்கைப் போல கூர்ந்திருந்தது அவளுடைய மூக்கு. அவளுடைய விரல்கள் எனக்கு வரைபட நிபுணர்கள் பயன்படுத்தும் கூர்மையான பென்சில்களை நினைவு படுத்தின. அவள் எல்லாவற்றின் மீதும் லேசான கோபம் கொண்டவளைப் போலத் தோற்றம் தந்தாள். தோண்டூ மீது, அவன் எப்போதும் நின்று கொண்டிருக்கும் அந்த விளக்குக் கம்பத்தின் மீது, அவன் அவளுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் பரிசுப் பொருட்களின் மீது, ஏன் அவளுடைய முகத்தை விட்டு வெளியே ஓடும் அவளுடைய கண்கள் மீது கூட அவ்ள் கோபம் கொண்டவள் போலத் தோன்றினாள்.\nஆனால் இதெல்லாம் ஒரு கதைசொல்லியின் மனப்பதிவுகள். தோண்டூ அவனுக்கென்றே பிரத்யேகமான பார்வைகள் கொண்டிருந்தான். ஒரு நாள் என்னிடம் அவன்,\n“ மண்டோ சாகிப் இன்னிக்கி இந்த மச்சினிச்சி சிராஜ் என்ன செய்ஞ்சா தெரியுமா அண்ணே எனக்கு அதிர்ஷ்டம் நாக்பரா போலிஸின் அன்பு மட்டும் இல்லைன்னா இந்நேரம் என்னய வேக வைச்சிருப்பாங்க.. அது உண்மையிலே பெரிய நாசமாப் போயிருக்கும்….”\n“ வழக்கம்போல தான்.. எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. மூளை குழம்பிப் போயிருக்கணும்னு நெனைக்கிறேன்.. அவ.. என்னய சிக்கல்ல மாட்டி விடறது இது முதல் தடவையில்ல.. ஆனாலும் நான் அவளை இழுத்துகிட்டே அலையிறேன்.. நான் அவளை இப்பவே கை கழுவணும்.. அவ என் தங்கச்சியும் இல்ல.. அம்மாவும் இல்ல.. நான் ஏன் கஷ்டப் பட்டு அவளைக் காப்பாத்தணும்.. சீரியஸா சொல்றேன்..மண்டோசாகிப்.. எனக்கு என்ன செய்றதுன்னே விளங்கலே..”\nநாங்கள் இருவரும் ஈரானியன் தேநீர் விடுதியில் உட்கார்ந்து கொண்டு தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தோம் தோண்டூ அவனுடைய கோப்பையிலிருந்த தேநீரை சாஸரில் ஊற்றினான். அவன் எபோதும் குடிக்கிற காப்பியோடு கலந்து அந்தச் சிறப்புக் கலவையை உறிஞ்சத் தொடங்கினான்.\n“ உண்மை என்னன்னா.. நான் இந்த மச்சினிச்சி சிராஜுக்காக வருத்தப்படறேன்..”\n“ ஏன்னு கடவுளுக்குத் தான் தெரியும்.. நான் நெனக்கிறதைச் செய்றேன்..”\nஅவனுடைய தேநீரைக் குடித்து முடித்தான். பின்னர் சாஸரின் மேல் அந்தக் கோப்பையைக் கவிழ்த்து வைத்தான்.\n“ அவ இன்னும் கன்னிதான்னு உங்களுக்குத் தெரியுமா\n“ இல்லை.. தோண்டூ.. எனக்குத் தெரியாது…”\nதோண்டூவுக்கு என் குரலில் இருந்த சந்தேகம் புரிந்து விட்டது. அது அவனுக்குப் பிடிக்கவில்லை.\n“ நான் உங்ககிட்ட பொய் சொல்லல..மண்டோ சாகிப்.. அவ நூறு சதவீதம் கன்னிப்பெண்.. பந்தயம் கட்டறீங்களா நீங்க…”\n“ எப்படி அது சாத்தியம் தோண்டூ\n சிராஜ் மாதிரி ஒரு பொண்ணு.. நான் சொல்றேன்…. அவ இந்தத் தொழில்ல வாழ்க்கை பூரா இருந்தாலும் கன்னிப்பொண்ணாவே இருக்கமுடியும்.. விசயம் என்னன்னா.. அவளை ரெம்பத் தொடறதுக்கு யாரையும் அவ விடறதில்லை.. எனக்கு அவளோட கேடு கெட்ட சரித்திரமெல்லாம் தெரியும்.. அவ பஞ்சாபிலிருந்து வந்தான்னு தெரியும்.. லைமிங்டன் சாலையில் இருந���த அந்த அம்மா நடத்திகிட்டிருந்த தனி வீட்டில தான் இருந்தா.. ஆனா அங்கேயிருந்து.. வெளியேத்தப்பட்டா.. காரணம் பயணிகளோட அவ பண்ணின முடிவில்லாத சச்சரவுகள் தான்.. அவ அங்கே மூணு மாசம் இருந்ததே ஆச்சரியம் தான்..ஆனால் அந்த நேரத்தில அந்த அம்மா இருபது பொண்ணுங்களை வைச்சிருந்தாங்க.. ஆனால் மண்டோசாகிப் எவ்வளவு நாளைக்கித்தான் மனுசங்க உங்களுக்கு சாப்பாடு போடுவாங்க.. ஒரு நாள் அந்த அம்மா அவளை கட்டின துணியைத் தவிர வேற எதுவும் இல்லாம.. வெளியே விரட்டிட்டாங்க.. அதுக்கப்புறம் அவ பாராஸ் சாலையிலிருக்கிற இன்னொரு அம்மாகிட்ட போனா ஆனா அவ அவளோட குணத்தை மாத்திக்கவேயில்லை.. ஒரு நாள் அவ உண்மையில ஒரு பயணியைக் கடிச்சிட்டா..\nஅங்கேயும் ஒரு ரெண்டு மாசத்துக்கு மேல நீடிக்கல… அவகிட்ட என்ன பிரச்னைன்னு எனக்குத் தெரியல.. அவ அப்படியே கொதிச்சிப் போயிருக்கா.. யாராலயும் அதை அமத்த முடியல.. பாரஸ் சாலையிலிருந்து கேட்வாரியிலிருந்த ஒரு ஓட்டலுக்குப் போய்ச் சேர்ந்தாள்..அங்கேயும் அவளோட வழக்கமான பிரச்னை தான்.. ஒரு நாள் அந்த மானேஜர் அவளை நடையைக் கட்டச் சொல்லி விட்டான். நான் என்ன சொல்றது..மண்டோ சாகிப்.. இந்த மச்சினிக்கு.. எதிலயும் ஆர்வமில்லையே.. துணிமணி..சாப்பாடு.. நகை.. நீங்க எத வேணா சொல்லுங்க.. ..பேன் அவ துணிமணிகள்ல ஊர்ந்தலைகிற வரைக்கும்.. மாசக்கணக்கா குளிக்க மாட்டா..யாராவது.. கஞ்சா கொடுத்த அவ சந்தோசமா இரண்டு இழுப்பு.. இழுப்பா.. சில நேரங்களில் அவ ஹோட்டலுக்கு வெளிய நின்னு இசையைக் கேட்டுக்கிட்டிருப்பதை..நான் பார்த்திருக்கேன்..”\n“ ஏன் அவள நீ திருப்பி அனுப்பல.. நான் என்ன சொல்றேன்னா .. அவளுக்கு இந்தத் தொழில்ல ஆர்வமில்லன்னு… வெளிப்படையா தெரியுது.. அவளோட டிக்கெட்டுக்கு நான் காசு… தர்றேன்…”\nஎன்று நான் யோசனை சொன்னேன். தோண்டூ அதை விரும்பவில்லை.\n“ மண்டோ சாகிப் மச்சினிச்சிக்கி டிக்கெட் காசு ஒரு பெரிய விஷயமில்லை.. நான் கொடுக்கமாட்டேனா.. என்னய கொல்லாதீங்க…”\n“ அப்புறம் ஏன் அவள நீ திருப்பி அனுப்பல..”\nஅவன் காது மடிப்பிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். ஆழமாக இழுத்து புகையை அவனுடைய மூக்கு வழியாக வெளியே விட்டுக் கொண்டே,\n“ அவ போறதை நான் விரும்பல…”\n“ நீ அவளைக் காதலிக்கிறியா.. “ என்று நான் கேட்டேன்.\nஅவன் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டு,\n“ என்ன பேசறீங்க.. மண்டோ சாகிப்..குரான் மேல சத்தியமாச் சொல்றேன்.. அப்படி ஒரு இழிவான எண்ணம் எப்போதும் என் தலையில ஏறாது.. அது சும்மா…சும்மா… எனக்கு அவளைக் கொஞ்சம் பிடிச்சிருக்கு…அவ்வளவு தான்..”\n“ ஏன்னா அவ மத்த எல்லோரையும் மாதிரி..பணத்திலேயே குறியா இல்ல.. இது தான் பெரிய வித்தியாசம்… நான் அவளுக்காக ஒரு பேரம் பேசினா.. அவ ரெம்ப விருப்பத்தோட.. போவா.. நான் அவள பயணியோட ஒரு டாக்சியில ஏத்தி அனுப்பிருவேன்… மண்டோ சாகிப் பயணிகள் அவங்களோட பொழுதைக் கழிக்க வர்றாங்க.. அவங்க பணமும் செலவழிக்கிறாங்க.. அவங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு பாக்க விரும்புறாங்க.. அதை அவங்களோட கைகளால உணரவிரும்புறாங்க.. அங்கே தான் பிரச்னையே ஆரம்பிக்குது….அவ யாரையும் தொடக்கூட விடறதில்ல.. உடனே.. அவங்கள அடிக்க ஆரம்பிச்சுடறா… அந்த ஆள் கொஞ்சம் கனவானா இருந்தா அமைதியா பின் வாங்கிப் போயிருவான்.. வேற மாதிரின்னா அவ்வளவு தான்..நரகமாயிரும்.. நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்து மண்டியிட்டு தொழ வேண்டியதிருக்கும்….குரான் மேல சத்தியமா…சொல்றேன்.. நான் ஏன் இதைச் செய்யணும்.. எல்லாம் சிராஜுக்காகத் தான்.. மண்டோ சாகிப் உங்க தலைல.. அடிச்சிச் சத்தியம் பண்றேன்.. இந்த மச்சினிச்சியால என்னோட தொழில் பாதியா கொறைஞ்சிருச்சி.. “\nஒருநாள் நான் தோண்டூவின் நற்சேவையில்லாமலே சிராஜைப் பார்க்க முடிவு செய்தேன். அவள் பம்பாயிலுள்ள சேரிகளிலேயே மிகவும் அசுத்தமான ஒரு சேரியில் இருந்தாள். தெருக்களில் குவிந்துள்ள குப்பை குவியலுக்குள் நடக்கவே முடியவில்லை. நகரநிர்வாகம் ஏழைகளுக்காக நிறைய தகரக் கொட்டகைகளைக் கட்டியிருந்தது. அதில் ஒன்றில் தான் அவள் இருந்தாள்.\nஅவளுடைய வீட்டுக்கதவுக்கு வெளியே ஒரு வெள்ளாடு கட்டப்பட்டிருந்தது. நான் நெருங்கியபோது அது கத்தியது. ஒரு வயதான பெண் அவளுடைய கம்பில் சாய்ந்து நொண்டியபடியே வெளியே வந்தாள். நான் அங்கேயிருந்து போக யத்தனித்த போது கதவுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த முரடான கந்தல் துணியிலிருந்த ஒரு ஓட்டை வழியே – அது தான் திரைச்சீலையாகப் பயன்பட்டது- செவ்வக முகத்திலிருந்த பெரிய கண்களை நான் பார்த்தேன்.\nஅவள் என்னைத் தெரிந்து கொண்டாள். அவள் ஏதோ செய்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் உடனே அவள் வெளியே வந்தாள்.\n“ இங்கே என்ன செய்றீங்க..”\n“ நான் உன்னைப் பாக்கிறதுக்குத் தான் வந்தேன்..”\n“ இல்ல நீ எங்கூட வெளியில வரணும்னு விரும்புறேன்..”\nஅப்போது அந்த வயதான பெண்,\n“ அதுக்கு பத்துரூபா வேணும்.. வச்சிருக்கியா..”\nஎன்று கேட்டாள். நான் என்னுடைய மணிபர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.\nஎன்று நான் சிராஜிடம் சொன்னேன். அவள் சன்னல் போல இருந்த அவளுடைய கண்களால் என்னைப் பார்த்தாள். மீண்டும் ஒரு முறை எனக்குத் தோன்றியது. அவள் அழகி. ஆனால் உள்சுருங்கி உறைந்த மாதிரி பதப் படுத்தப்பட்ட,ஆனால் சரியாக பாதுகாக்கப்பட்ட ராணி.\nநான் அவளை ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போனேன். அவள் அங்கே எனக்கு முன்னால் அவ்வளவாகச் சுத்தமில்லாத உடைகளில் உட்கார்ந்திருந்தாள். வெளி உலகத்தைக் கண்களால் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவை மிகப் பெரியவை. அவளுடைய முழு அழகுமே அதற்கு அடுத்த பட்சம் தான்.\nநான் சிராஜுக்கு நாற்பது ரூபாய் கொடுத்தேன். அவள் அமைதியாக இருந்தாள். அவளுக்கு அருகில் நெருங்குவதற்கு நான் வேகமாக ஏதாவது குடிக்க வேண்டும். நான்கு லார்ஜ் விஸ்கியைக் குடித்தபிறகு நான் பயணிகள் செய்வதைப்போல என்னுடைய கரங்களை அவள் மீது போட்டேன். ஆனால் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பிறகு நான் ஏதோ ஆபாசமாகச் செய்தேன். கண்டிப்பாக அவள் துப்பாக்கி மருந்து பீப்பாயைப் போல வெடிப்பாள் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியப்படும் படியாக அவள் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. அவளுடைய பெரிய கண்களால் சும்மா என்னைப் பார்த்தாள். பின்பு,\n“ எனக்கு கஞ்சா வேணும்…” என்று சொன்னாள். நான்,\n“ கொஞ்சம் குடியேன்..” என்று யோசனை சொன்னேன்.\n“ இல்லை.. எனக்கு கஞ்சா தான் வேணும்..” என்றாள் அவள்.\nநான் அதற்காக ஒரு ஆளை அனுப்பினேன். அது எளிதாகக் கிடைக்கும். அநுபவம் வாய்ந்த கஞ்சா புகைஞர்களைப் போல அவள் அதை இழுக்க ஆரம்பித்தாள். அவளுடைய கண்கள் ஆக்கிரமிக்கும் அதன் இருப்பை எப்படியோ இழந்தது. அவளுடைய முகம் சூறையாடப்பட்ட ஒரு நகரத்தைப் போல இருந்தது. ஒவ்வொரு சுருக்கமும், ஒவ்வொரு பகுதியுமழிவைக் காட்டியது. ஆனால் இந்த அழிவு தான் என்ன அவள் முழுமையடைவதற்கு முன்பே சூறையாடப் பட்டுவிட்டாளா அவள் முழுமையடைவதற்கு முன்பே சூறையாடப் பட்டுவிட்டாளா அஸ்திவாரம் எழும்புவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே அவளுடைய உலகம் அழிக்கப் பட்டுவிட்டதா\nஅவள் கன்னிப்பெண்ணா இல்லையா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் அவளிடம் பேச விரும்பினேன். ஆனால் அவளுக்கு அதில் ஆர்வமில்லை. அவள் என்னோடு சண்டை போட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவள் அலட்சியமாக இருந்தாள். கடைசியில் நான் அவளை வீட்டில் விட்டு விட்டேன்.\nதோண்டூவுக்கு என்னுடைய ரகசிய நடவடிக்கை தெரியவந்தபோது அவன் அதிருப்தி அடைந்தான். ஒரு நண்பனாகவும், தொழில் நடத்துபவனாகவும், அவனுடைய உணர்வுகள் காயப்பட்டு விட்டன. விளக்கம் சொல்வதற்கு ஒருவாய்ப்பைக் கூட அவன் எனக்குத் தெரியவில்லை. அவன் சொன்னதெல்லாம்,\n“ மண்டோ சாகிப் ….உங்க கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கல…”\nஅவ்வளவுதான். பிறகு அவன் நடந்து போய் விட்டான்.\nமறுநாள் நான் அவனைப் பார்க்கவில்லை. அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் அதற்கடுத்த நாளும் கூட வரவில்லை. ஒரு வாரம் கழிந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது என்னுடைய வேலைகாரணமாக தோண்டூவின் தலைமையகத்தைத் தாண்டிச் செல்வது வழக்கம். நான் அந்த விளக்குக் கம்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்வேன்.\nஒரு நாள் நான் சிராஜைப் பார்ப்பதற்குக் கூடப் போனேன். ஆனால் அங்கே என்னை வரவேற்பதற்கு அந்த வயதான கிழவி மட்டுமே இருந்தாள். நான் அவளிடம் சிராஜைப் பற்றிக் கேட்டபோது, அவள் இது போன்ற மாமிகளின் ஆயிரமாண்டு காலப் புன்னகையைச் சிந்தினாள். பிறகு,\n“ அது போய் விட்டது.. ஆனா நான் வேறொண்ணை உனக்குத் தாரேன். “\nஎன்று சொன்னாள். அவள் எங்கே என்பது தான் கேள்வி. தோண்டூவுடன் ஓடிப்போய் விட்டாளா ஆனால் அது நடக்கவே முடியாது. அவர்கள் காதலிக்கவில்லை. அதோடு தோண்டூ அந்த மாதிரியான ஆளும் இல்லை. அவன் அன்பு செலுத்துகிற மனைவியும் குழந்தைகளும் அவனுக்கு இருந்தார்கள். ஆனால் இரண்டு பேரும் எங்கே போய் மறைந்தார்கள் என்பது தான் கேள்வி.\nஒருவேளை தோண்டூ கடைசியில் அவளை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு முடிவு செய்திருக்காலாமோ, என்று நான் யோசித்தேன். அவன் அதைப் பற்றிய யோசனையுடன் எப்போதும் இருந்தான். ஒரு மாதம் கழிந்தது.\nஒரு நாள் மாலையில் நான் அந்த ஈரானியன் தேநீர் விடுதியைக் கடந்து செல்லும் போது விளக்குக் கம்பத்தில் சாய்ந்து கொண்டிருந்த தோண்டூவைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்துப் புன��னகைத்தான்.\nநாங்கள் தேநீர் விடுதிக்குள் சென்றோம். அவனிடம் நான் எதுவும் கேட்கவில்லை. அவனுக்குக் காப்பி கலந்த ஸ்பெஷல் தேநீரும், எனக்கு சாதரணத் தேநீரும் கொண்டு வரச் சொன்னான். அவனுடைய நாற்காலியில் திரும்பி உட்கார்ந்தான். அதைப் பார்க்கும் போது ஏதோ அவன் ஒரு நாடகத் தனமான உரையாடலை நடத்தப் போகிற மாதிரி இருந்தது. ஆனால் அவன் சொன்னதெல்லாம்,\n“ எல்லாம் எப்படி இருக்கு..மண்டோ சாகிப்..”\n“ ஏதோ வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு தோண்டூ…”\nஎன்று நான் பதில் சொன்னேன்.\n“ நீங்க சொல்றது சரிதான்.. வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு.. இது விசித்திரமான உலகம் இல்லையா..\n“ நீ அதை மறுபடியும் சொல்லலாம்…”\nஎன்று நான் சொன்னேன். நாங்கள் தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தோம். தோண்டூ தன்னுடைய கலவையை சாஸரில் ஊற்றி ஒரு மிடறு குடித்து விட்டு,\n“மண்டோ சாகிப் அவள் எல்லாக் கதையையும் சொல்லிவிட்டாள்.. என்னுடைய நண்பருக்கு அதாவது நீங்க ஒரு பைத்தியம்னு…..அவள் சொன்னாள்.”\n “ என்று கேட்டுச் சிரித்தேன்.\n“ அவள் சொன்னாள்.. நீங்க அவளை ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போயி நிறையப் பணம் கொடுத்தீங்களாம்.. நீங்க செய்வீங்கன்னு அவ நெனச்சாளாம்.. ஆனா நீங்க செய்யல…”\n“ அது தான் அதுக்கு வழி..தோண்டூ..”\nஎன்று நான் சொன்னேன். அவன் சிரித்தான்.\n“ எனக்குத் தெரியும்.. அன்னிக்கு ஏதாவது கோபப் பட்டிருந்தா மன்னிச்சிருங்க.. எப்படியோ இப்ப எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு…”\n“ வேறென்ன…சிராஜோட வேலை தான்..”\n“ நீங்க அவள வெளியில கூட்டிட்டுப் போன நாள உங்களுக்கு ஞாபகமிருக்கா.. அப்புறம் அவ நேரா என்கிட்ட வந்தா.. அவகிட்ட நாப்பது ரூபாய் இருப்பதாகவும் நான் அவளை லாகூருக்குக் கூட்டிட்டுப் போகணும்னு சொன்னா.. நான் அவகிட்ட மச்சினி எந்தப் பிசாசு உம்மேல இறங்கிருக்குன்னு கேட்டேன்.. அதுக்கு அவ சொன்னா.. வா..தோண்டூ.. எனக்காக கூட்டிட்டுப் போ… மண்டோ சாகிப்.. உங்களுக்குத் தெரியுமா நான் அவகிட்ட இல்லன்னு மறுத்துச் சொன்னதேஇல்லை.. நான் அவள விரும்புறேன்.. அதனால நான் சரி.. அதத் தான் நீ விரும்புறேன்னா போவோம்னு சொன்னேன்…\nநாங்க ரயில் டிக்கெட்டுகளை வாங்கினோம்… பின்பு லாகூர் போய்ச்சேர்ந்தோம்.. நாங்க எந்த ஓட்டலில் தங்க வேண்டும் என்று கூட அவளுக்குத் தெரிந்திருந்தது…\nஅடுத்த நாள் அவ என்கிட்ட தோண்டூ எனக்கு ஒரு பர்தா வா��்கிட்டு வா..என்றாள். நான் வெளியே போய் அவளுக்கு ஒரு பர்தா வாங்கிட்டு வந்தேன்…அதன் பிறகு நாங்க சுத்த ஆரம்பிச்சோம்.. அவ காலையில புறப்பட்டு குதிரைவண்டியில் என்னோட தொணையோட லாகூரின் தெருக்களில் முழுநாளையும் செலவழிச்சா.. அவ எதைத் தேடறான்னு என்கிட்ட சொல்லவும் இல்ல…\nநான் எனக்குள்ளே சொல்லிகிட்டேன்.. தோண்டூ நீ என்ன வாழைப்பழமாகி விட்டாயா.. ஏன் நீ பம்பாயிலிருந்து இந்தப் பைத்தியக்காரப்பொண்ணோட வந்தே…\n ஒரு நாள் அவ குதிரைவண்டி தெருவின் நடுவே போய்க்கிட்டிருக்கும்போது நிறுத்தச் சொன்னா… நீ அந்த ஆளப் பாத்தியா.. அவனை என்கிட்ட கூட்டிட்டு வரமுடியுமா இப்போ நான் ஹோட்டலுக்குப் போறேன்….\nநான் குழம்பிவிட்டேன்.. ஆனா குதிரைவண்டியை விட்டு கீழே இறங்கி அவ காண்பிச்ச அந்த மனிசன் பின்னாலேயே போனேன்.. நல்லவேளை.. கடவுள் புண்ணியம்..என்னால மனுசங்களைச் சரியாக் கணிக்க முடியுது.. நான் அவங்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.. ரெம்ப நேரம் ஆகல.. அவனும் பொழுதை நல்லவிதமா கழிக்க தயாரா இருக்கான்னு கண்டு பிடிச்சிட்டேன்..\nநான் அவங்கிட்ட ரெம்ப ஸ்பெஷலான சரக்கை நான் பம்பாயிலிருந்து கொண்டு வந்திருக்கேன்.. உடனே அவன கூட்டிட்டுப் போகச் சொன்னான்.. ஆனா நான் சொன்னேன்.. அவ்வளவு வேகம் வேண்டாம் நண்பா.. முதல்ல உன் ரூபாய் நோட்டு நிறத்தை எனக்குக் காட்டு.. அவன் ஒரு கனத்த கத்தை நோட்டுகளை என் முகத்தில் வீசினான்.. எனக்கு என்ன புரியலன்னா ஏன் இவ்வளவு பெரிய லாகூரில் சிராஜ் இவனைத் தேர்ந்தெடுத்தா…எப்படியோ நான் எனக்குள் சொல்லிகிட்டேன்.. தோண்டூ எல்லாம் நல்லபடியாப் போய்க்கிட்டிருக்கு.. நாங்க ஓட்டலுக்குப் போறதுக்கு ஒரு குதிரைவண்டி அமத்தினோம்..\nநான் உள்ளே போனேன்.. சிராஜிடம் அந்த மனுசன் வெளியே காத்திருக்கான்னு..சொன்னேன்..அவ கூட்டிட்டு வா..ஆனா நீ வெளியே போகாதேன்னு சொன்னா நான் அவன உள்ள கூட்டிட்டு வந்தேன்.. அவன் அவளப் பார்த்ததும்..வெளியே ஓட முயற்சி பண்ணினான்.. ஆனா சிராஜ் அவனை இறுக்கிப் பிடிச்சிகிட்டா…”\n“ அவ அவன இறுக்கிப் பிடிச்சிக்கிட்டாளா..” என்று நான் இடைமறித்தேன்.\n“ ஆமா சாகிப்.. சிராஜ் அந்த மச்சானை இறுக்கிப்பிடிச்சிகிட்டு அவங்கிட்ட நீ எங்கே போறே.. ஏன் என்ன வீட்ட விட்டு ஓடிவரச் சொன்னே.. நான் உன்னக் காதலிச்சேன்னு உனக்குத் தெரியும்..ஞாபகமிருக்கா நீயும் என்ன காதலிக்கி��தா சொன்னே.. ஆனா நான் என் வீட்ட , என் அப்பா அம்மாவை, என்னோட சகோதரர்கள என்னோட சகோதரிகள, விட்டுட்டு அம்ரித்சரிலிருந்து லாகூருக்கு உன்கூட ஓடி வந்தேன்.. இதே ஓட்டல்ல தான் தங்கியிருந்தோம்.. அன்னிக்கு ராத்திரியே என்னய விட்டுட்டு நீ ஓடிப் போயிட்டே.. அதுவும் நான் தூங்கிக்கிட்டிருக்கும்போது.. ஏன் என்னய கூட்டிட்டு வந்தே.. ஏன் என்னய வீட்ட விட்டு ஓடி வரச் சொன்னே… உனக்குத் தெரியும் நான் எல்லாத்துக்கும் தயாராத் தான் இருந்தேன்.. நீ என்ன ஏமாத்திட்டே ஆனா நான் திரும்பி வந்து உன்ன கண்டுபிடிச்சிட்டேன்.. நான் இன்னமும் உன்ன காதலிக்கிறேன்.. எதுவும் மாறல எங்கிட்ட…\n அவ அவனச் சுற்றிக் கைகளப் போட்டா.. அந்த மச்சான் அழ ஆரம்பிச்சிட்டான்.. அவகிட்ட அவன மன்னிக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேயிருந்தான்.. அவன் அவளுக்குத் துரோகம் செய்ஞ்சிட்டதா சொல்லிகிட்டேயிருந்தான்.. அவன் குளுந்து போய் நடுங்கிக்கிட்டிருந்தான்.. இனிம அவள விட்டுட்டுப் போகவே மாட்டேன்னு சொல்லிகிட்டிருந்தான்.. அவன் திரும்பத் திரும்ப அதையே சொல்லிகிட்டிருந்தான்… அவன் என்ன கழிசடையைப் பேசிக்கிட்டிருந்தான்னு அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம்..\nபிறகு சிராஜ் என்ன வெளியே போகச் சொன்னா.. நான் வெளியே இருந்த வெறும் கட்டில்ல படுத்துகிட்டேன்.. ஏதோ ஒரு நேரத்தில உறங்கியும் போனேன்.. அவ என்ன எழுப்பறப்போ பொழுது விடிஞ்சிருச்சி… தோண்டூ…நாம.. போவோம்..”\nஎன்று சொன்னாள் சிராஜ். நான்,\n” நாம பம்பாய்க்குத் திரும்பிருவோம்..”\n“ எங்கே அந்த மச்சான்…” என்று நான் கேட்டேன்.\n“ அவன் தூங்கிக்கிட்டிருக்கான்.. நான் அவனோட முகத்தை என்னோட பர்தாவால மூடிட்டேன்…”\nஎன்று அவள் பதில் சொன்னாள்.\nதோண்டூ இன்னொரு கோப்பை காப்பி கலந்த தேநீருக்குச் சொன்னான். நான் நிமிர்ந்து பார்த்த போது சிராஜ் ஹோட்டலுக்குள் நுழைவது தெரிந்தது. அவளுடைய நீள் வட்ட முகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளுடைய பெரிய இரண்டு கண்களும் தாழ்ந்து இறங்கி விட்ட ரயில்வே சிக்னல்களைப் போல இருந்தன.\nLabels: இலக்கியம், உதயசங்கர், சாதத ஹசன் மாண்டோ, சிறுகதை, மொழிபெயர்ப்பு\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநி���செயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎன் தோழர் என் மாமா சக்தி பயில்வான்\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nகூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகின்றனவே, நான் என...\nகாலத்தின் கலைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/91071-comedian-pounrajs-cinema-experience---kodambakkam-thedi-series-part-2.html", "date_download": "2018-07-19T00:15:49Z", "digest": "sha1:AZ24JN5RGKDD7LQOLVEJ24V4YELYQG2G", "length": 32020, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "'அன்னிக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சவங்க இப்ப என் காமெடிக்குச் சிரிக்கிறாங்க...' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 2 | Comedian Pounraj's cinema experience - Kodambakkam Thedi series part 2", "raw_content": "\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபரா���ம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\n'அன்னிக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சவங்க இப்ப என் காமெடிக்குச் சிரிக்கிறாங்க...' - கோடம்பாக்கம் தேடி..\nபாகம் 1 படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nமில்லினியம் ஆண்டின் தொடக்கத்தில் மதுரைப் பக்கம் உசிலம்பட்டியிலிருந்து, கனவுக்கோட்டை கட்டிக் கையோடு கொண்டுவந்தவர் அவர். அவர் சென்னைக்கு வண்டியேறியது சினிமாவில் ஏதோ ஒரு இடத்தை எப்படியாவது பற்றிப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக... வெள்ளித்திரையில் முகம் காட்டி, பிறகு நாயகனாகச் சிலபல படங்கள், அப்படியே அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகிவிடவேண்டும் என்கிற தீராத அவாவெல்லாம் அவரிடம் இல்லை. நல்ல படங்களை இயக்க வேண்டும், தான் வசனம் எழுதும் படங்கள் சிறந்தவையாக அமையவேண்டும் என்பதுதான் அப்போதும் இப்போதும் அவரது கனவாக இருக்கிறது.\nசென்னைக்கு வந்தது முதலே சினிமாவில் பணியாற்ற வாய்ப்புத் தேடினார்... தேடினார்... தேடிக்கொண்டே இருந்தார்... முதலில் நாள்கணக்கில் ஆரம்பித்திருந்த இந்த வாய்ப்புத் தேடும் படலம், பின்பு வாரக்கணக்காகி, மாதக்கணக்காகி, வருடக்கணக்காகிவிட்டது. ஒருகட்டத்தில் சினிமாவுக்கான எல்லாக் கதவுகளும் எட்டுத் திசைகளிலும் அடைக்கப்பட்டதைப் போலான ஒரு சூழலை உணர்ந்தார். இவையெல்லாம் சிலபல வருடங்களுக்கு முன்பு... இப்போது அவருக்குத் திருமணமாகியிருக்கிறது. இவற்றிற்கிடையே கிரீம்ஸ் சாலையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, இன்றும் அவரால் ஊன்றுகோல் துணையின்றி நடப்பது சிரமம்.\nஇவர் வசனம் எழுதிய சில படங்கள் வேறு ���ாரோ பெயரோடு வெளிவந்திருக்கின்றன. இவர் வேலை பார்த்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அத்தனையையும் விட, இவரை இப்போது எல்லோருக்கும் தெரிவது ஒரு காமெடி நடிகராகத்தான். இவர் உதவி இயக்குநராகப் பணியாற்றிய 'ரஜினிமுருகன்' படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு துணை நடிகர் குறிப்பிட்ட காட்சியில் ஆறேழு டேக் வாங்கிச் சொதப்ப, இவர் சொல்லிக் கொடுக்கிறார். அப்போதும் சரியாக வரவில்லை. இயக்குநர் பொன்ராம், 'பேசாம நீயே நடிச்சிறேன்யா...' எனச் சொல்ல கேமராவுக்குப் பின்னே நின்றவர் அப்போது ஃப்ரேமுக்குள் வருகிறார். அந்த ஆண்டு முழுவதும் வெவ்வெறு மாடுலேஷனில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட வசனமாக ட்ரெண்டாகிறது அவர் பேசிய அந்த வசனம். 'என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை..' பவுன்ராஜ் எழுதிப் பேசிய இந்த வசனம் இவர் சென்னைக்கு வந்த நாள் முதலே நித்தமும் உணர்கிற வலிமிகுந்த வாக்கியம். ஆனால், ஊரே சிரித்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தாலும், மதுரைக்கார பவுன்ராஜுக்கு சோதனைகளை கொஞ்சமேனும் தகர்த்தது ரஜினிமுருகன் தான்\n\" என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன\nஆனால், அது என் உதடுகளுக்குத் தெரியாது.\nஅது எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்..\n'இந்த சினிமா உலகம் நம்மை எங்கோ கொண்டுபோயிடும்னு பூரணமாக நம்பியிருந்தேன். திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப் பாடல்கள் எழுதுவது என எதையாவது பண்ணிப் பெரிய ஆளாகிடலாம்னு நினைச்சு வந்தேன். நான் நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்திருந்தா 'பாகுபலி' விஜயேந்திர பிரசாத் மாதிரி இந்நேரம் வளர்ந்திருக்கலாம். ஆனால், என் சென்னை வாழ்க்கை நான் நினைச்ச மாதிரியா ஆரம்பிச்சுச்சு..\nஉசிலம்பட்டியிலிருந்து கோயம்பேடு போற லாரியில் இங்கே வந்தேன். வந்துட்டு, எங்க போறதுனு தெரியாம ஒரு மாசம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்லயே படுத்துக் கிடந்தேன். அப்புறம், போலீஸ்காரங்க வந்து இங்கலாம் படுக்கக் கூடாதுனு விரட்ட ஆரம்பிச்சாங்க. ஊருக்குப் போறதுக்குச் சீக்கிரம் பஸ் வரணும்னு வேண்டிக்கிட்டு இருந்தவங்களுக்கு மத்தியில போலீஸ்காரங்க வந்துடக்கூடாதுனு வேண்டிக்கிட்டவன் நான் ஒருத்தனாதான் இருப்பேன்.' எனச் சொல்லும்போதே தழுதழுத்தார் பவுன்ராஜ்.\n'போலீஸ்காரங்க தொந்தரவு தாங்க ��ுடியாம அப்புறம் வடபழனி பஸ் ஸ்டாண்டுக்குப் போய்க் கொஞ்சநாள் படுத்திருந்தேன். கழுதை கெட்டா குட்டிச் சுவருங்கிற மாதிரி சினிமா வாய்ப்புத் தேடி வர்றவங்களுக்கு வடபழனி. அங்கே, ஒரு பெயின்ட்டர் என்னைப் பார்த்து விசாரிச்சார். 'என்னடா நோஞ்சான் மாதிரி இருந்துக்கிட்டு எப்படிடா சினிமாவுல போய்க் கதை வசனம் எழுதுவ...'னு கேட்டு எனக்குத் தங்குறதுக்கு இடம் கொடுத்தார். அவர் கூடமாடச் சேர்ந்து பெயின்ட்டர் வேலை பார்த்தேன். அந்த வேலையைப் பத்தி ஒண்ணும் தெரியாமலேயே அவங்க சொல்ற இடத்தில் பெயின்ட்டைப் பூசிக்கிட்டு இருப்பேன். என்னோட ஆர்வம் எல்லாம் சினிமாவைத் தவிர வேற எந்தப்பக்கமும் திரும்பலை. ஒரு வாரம் பூராம் வேலை பார்த்துச் சம்பளத்தை வாங்கிக்கிட்டு, அடுத்த வாரம் சினிமா வாய்ப்புத் தேடுவேன். அப்புறம் வேற வேலை பார்ப்பதும், சம்பளம் வாங்கி சினிமா வாய்ப்புத் தேடுறதும்னு காலம் போய்க்கிட்டு இருந்துச்சு. ஹோட்டல்ல சர்வல் வேலை பார்க்குறதுல, ஆரம்பிச்சு ஜல்லிக்கல் கொட்டுற லோடுமேன் வேலை வரைக்கும் அந்த நாலு வருசத்துல நான் பார்க்காத வேலையே இல்லை.'\n\" எதை இழந்தீர்கள் என்பதல்ல...\nஇப்போது என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்..\n'இப்படிப் போய்க்கிட்டு இருந்த வாழ்க்கையில் 'மலையன்', 'வேல்முருகன் போர்வெல்ஸ்' படங்களின் இயக்குநர் கோபியின் அறிமுகம் கிடைச்சது. கேமராமேன் ப்ரியனைப் பார்த்தேன். சினிமாவில் சாதிக்கத் துடிக்கிற சக நண்பர்களின் பழக்கம் மீண்டும் சினிமாவை நோக்கி உந்தித்தள்ள ஆரம்பிச்சிடுச்சு. சென்னைக்கு வந்த நாலு வருசத்துல தூரமாகிக்கிட்டே போன சினிமா இப்பதான் கொஞ்சம் கிட்ட வர ஆரம்பிச்சிச்சு. 'மலையன்' படம் எடுக்கும்போது நானும் சேர்ந்து வேலை பார்த்தேன். ஆனால், அந்தப் படம் நல்லா போகலை. அப்புறம் பொன்ராம் சார் கூடச் சேர்ந்ததுதான் எனக்குப் பெரிய திருப்புமுனை. அவரோட படங்களில் கதை, வசனத்தில் உதவி பண்ணினேன். 'ரஜினிமுருகன்' படத்தில் எதிர்பாராவிதமா நடிச்சது இப்போ என்னை எல்லோருக்கும் தெரியவும் வெச்சிடுச்சு.\nஎன் கடந்தகாலக் கவலையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு, இனி என் ஆசைகள் நிறைவேறும் காலம் வரும். வாழ்க்கை முழுக்கக் கஷ்டங்களை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்த நான் இப்போதான் வெற்றிங்கிற வெளிச்சத்தைப் பார்க்க ஆரம்பிச்சுருக்கேன். நான் சினிமாவில் பெரிய ஆளாகுறதுக்காக மெட்ராஸுக்குப் போறேனு சொல்லும்போது சிரிச்ச என் சித்தப்பா இப்போ டி.வி.யில் என் காமெடியைப் பார்த்துச் சிரிக்கிறாரு. வாழ்க்கை எம்புட்டு வினோதமானது பாருங்க..' என்கிறார் மெலிதாகச் சிரித்தபடி.\nஇப்படித்தான் சினிமாக் கனவுகளோடு வருபவர்கள் எல்லோரையும் வெச்சு செஞ்சு வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்புதான் அவர்களைச் செதுக்கவே தொடங்குகிறது இந்தக் கோடம்பாக்கச் சமூகம். ஓவர் நைட்டில் ஒபாமா ஆவதெல்லாம் ஒபாமாவுக்கும் கூடச் சாத்தியமில்லையே..\nஇன்றைய சென்னையின் இத்தனை அடர்த்திக்கும் சினிமாதான் காரணம் எனச் சொன்னால் நம்புவீர்களா.. எப்படி..\nபிரேக்கிங் நியூஸ் எதுவும் இல்லையா இந்த ஐடியாக்களை பாலோ பண்ணுங்க\nவிக்னேஷ் சி செல்வராஜ் Follow Following\nJournalist | Freelance Writer | அடர்வனத்தின் பசுமையை வேர்வரை அப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுகிற சிறுசெடி நான்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nகூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n'அன்னிக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சவங்க இப்ப என் காமெடிக்குச் சிரிக்கிறாங்க...' - கோடம்பாக்கம் தேடி..\n'என்னாச்சி' முதல் 'என்னம்மா இப்படி...' வரை.. - சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் சினிமா\nஇதைத் தவிர வேறென்ன சொல்வது... லவ் யூ ராஜா\nகேன்ஸ் விருது வென்ற பெண் இயக்குநருக்கும் ‘தி காட்ஃபாதர்’ படத்திற்கும் என்ன தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T00:25:13Z", "digest": "sha1:2F2NMNY25NEMGMDFPJF33O7QFIUMH6GI", "length": 11631, "nlines": 351, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உணவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉணவுகள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 35 துணைப்பகுப்புகளில் பின்வரும் 35 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உணவு அறிவியல்‎ (1 பகு, 21 பக்.)\n► இறைச்சி‎ (1 பகு, 11 பக்.)\n► இனிப்புகள்‎ (2 பகு, 23 பக்.)\n► இனிப்பூட்டிகள்‎ (10 பக்.)\n► உணவு அளவீடுகள்‎ (1 பக்.)\n► உணவு தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (21 பக்.)\n► உணவு வகைகள்‎ (4 பகு, 34 பக்.)\n► உணவுச் சேர்பொருட்கள்‎ (1 பகு, 31 பக்.)\n► உணவுப் பொருட்கள்‎ (19 பக்.)\n► உள்ளூர் உணவு‎ (5 பக்.)\n► ஊட்டச்சத்து‎ (4 பகு, 23 பக்.)\n► கடல் உணவுகள்‎ (9 பக்.)\n► காய்கறிகள்‎ (2 பகு, 36 பக்.)\n► கிழங்குகள்‎ (26 பக்.)\n► கூலங்கள்‎ (1 பகு)\n► கொட்டைகள்‎ (25 பக்.)\n► சமையல்‎ (4 பகு, 10 பக்.)\n► சர்க்கரை‎ (1 பகு, 9 பக்.)\n► சாக்கலேட்‎ (6 பக்.)\n► சுவைகள்‎ (1 பகு, 7 பக்.)\n► சுவைப்பொருட்கள்‎ (1 பகு, 20 பக்.)\n► தமிழர் சமையல்‎ (4 பகு, 18 பக்.)\n► தானியங்கள்‎ (4 பகு, 18 பக்.)\n► தின்பண்டங்கள்‎ (16 பக்.)\n► தென்னிந்திய உணவுகள்‎ (2 பகு, 9 பக்.)\n► தேன்‎ (3 பக்.)\n► நச்சு உணவுகள்‎ (2 பக்.)\n► நாடுகள் வாரியாக உணவுகள்‎ (15 பகு, 1 பக்.)\n► பருப்புகள்‎ (10 பக்.)\n► பழங்கள்‎ (5 பகு, 50 பக்.)\n► பனையிலிருந்து பெறப்படும் உணவுகள்‎ (11 பக்.)\n► பானங்கள்‎ (2 பகு, 28 பக்.)\n► மசாலாப் பொருட்கள்‎ (2 பக்.)\n► மாவு‎ (2 பக்.)\n► முதன்மை உணவுகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 64 பக்கங்களில் பின்வரும் 64 பக்கங்களும் உள்ளன.\nஉணவு பழக்க வழக்க முறைகள்\nஉலகின் பிரபல உணவுகள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2016, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்த��ப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/60-thukkam-vara-eliya-vazi.html", "date_download": "2018-07-19T00:06:08Z", "digest": "sha1:FEJKD5ASAAXK5LQ56B3SASFB2A5WISOJ", "length": 10945, "nlines": 68, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "தூக்கம் வராமல் துன்பப்படுபவர்களுக்கு 60 வினாடிகளில் எளிதாக உறங்கும் முறை! thukkam vara eliya vazi - Tamil Health Plus", "raw_content": "\nHome பொது மருத்துவம் தூக்கம் வராமல் துன்பப்படுபவர்களுக்கு 60 வினாடிகளில் எளிதாக உறங்கும் முறை\nதூக்கம் வராமல் துன்பப்படுபவர்களுக்கு 60 வினாடிகளில் எளிதாக உறங்கும் முறை\nதூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் 60 வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை ஒரு அறிவியலாளர் கண்டறிந்துள்ளார். விடியும்வரை தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுவதால் ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை தவிர்க்கும் விதமாக 60 வினாடிகளில் எளிதாக உறங்க ‘4-7-8டெக்னிக்’ முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்சுறியல் நிபுணரான மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த பயிற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.\nஇந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்கிறது. மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பா���ிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது. இந்த முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ணங்களால் நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் கூறியுள்ளார்.\nதூக்கம் வராமல் துன்பப்படுபவர்களுக்கு 60 வினாடிகளில் எளிதாக உறங்கும் முறை\nTags : பொது மருத்துவம்\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்...\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130284-my-kidney-stolen-in-private-hosptital-alleges-madurai-youth.html", "date_download": "2018-07-19T00:16:51Z", "digest": "sha1:P37SWP7M27QYXRU5KJWF75KMVJ75TMUX", "length": 21383, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "`இளைஞருக்குத் தெரியாமல் கிட்னி திருடப்பட்டதா?’ - மதுரை பரபரப்பு | My Kidney Stolen in private hosptital, alleges Madurai Youth", "raw_content": "\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\n`இளைஞருக்குத் தெரியாமல் கிட்னி திருடப்பட்டதா’ - மதுரை பரபரப்பு\nமதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பக்ரூதீன் என்ற இளைஞரிடம் அவர் உறவினர், ரத்தம் கொடுப்பதற்காக அழைத்துச்சென்று, அவருக்கே தெரியாமல் கிட்னியை எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம், தற்போது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாதிக்கப்பட்ட அந்த இளைஞர், நியாயம் கேட்டு மதுரை எஸ்.பி-யிடம் இன்று மனு கொடுத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பக்ருதீன், ''கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் என் வீட்டுக்கு வந்த என் உறவினர் ராஜாமுகமது என்பவர், தன்னோட அக்கா பையனுக்கு உடம்பு சரியில்லை, அவனுக்கு ரத்தம் தேவைப்படுதுன்னு சொல்லி என்னிடம் ரத்தம் எடுப்பதற்காக சாஸ்தா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அதற்கு முன்பு, சில பேப்பர்களில் என் அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் அந்த மருத்துவமனையில், எனக்கு ரத்தத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்றும், அதனால் என்னை அங்கு தங்கியிருந்து வைத்தியம்பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள். சில நாள்கள் கழித்து, என்னால் முன்புபோல இருக்க முடியவில்லை, அடிக்கடி மயக்கம் வரும், அப்போதுதான் இடுப்பில் இருந்த காயத்தைப் பார்த்த என் அம்மாவுக்கு சந்தேகம் வந்தது. உடனே அரசு ஆஸ்பத்திரிக்குப் போய் செக் பண்ணினோம். அப்போதுதான், என்னுடையை கிட்னியை எடுத்ததுவிட்டது தெரியும். உடனே, அந்த ராஜமுகமதுவிடம் என் அம்மா, `இப்படி பண்ணிட்டியே’ என்று சண்டை போட்டார். அதற்கு, பிரச்னை வேண்டாம், 10 லட்ச ரூபாய் பணம் வங்கித் தருகிறேன், உன் தங்கை திருமணச் செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்றார். அவர்மீது புகார் கொடுத்தோம், அதற்கு அவர் வரவில்லை. அதன் பின்னர்தான் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்துள்ளோம்'' என்றார்.\nஇப்படி, பக்ருதினும் அவரது தாயாரும் குற்றம் சாட்டினாலும், இவ்வளவு நாள்கள் கழித்து இவர்கள் புகார் எழுப்ப என்ன காரணம் பணத்துக்காக பக்ருதீன் குடும்பத்தினர் கிட்னி கொடுக்க சம்மதித்தார்களா, சொன்னபடி பணம் கொடுக்காததால் இப்போது புகார் கொடுக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்தபோது பக்ரூதீனுக்கு 17 வயது என்று சொல்லப்படுகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதற்கு கடுமையான விதிகள் இருக்கும் நிலையில், இதைச்செய்த அந்த மருத்துவமனை மருத்துவர்களும் விசாரிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\n‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்துக்காக... திவ்யபாரதியைத் தேடிவரும் போலீஸ்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`இளைஞர��க்குத் தெரியாமல் கிட்னி திருடப்பட்டதா’ - மதுரை பரபரப்பு\nகத்துவா வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம் ஆணை\n`அன்று ரூ.151 கோடி; இன்று 246 கோடி’ - எடப்பாடி பழனிசாமி வலதுகரத்துக்கு `ஸ்கெட்ச்’\nகுடிநீர் வேண்டி தள்ளுவண்டி, குடங்களோடு மனு அளித்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14499", "date_download": "2018-07-19T00:50:00Z", "digest": "sha1:OVGPFWR64OD653KE7UJ6SETMJMNMPOGA", "length": 5051, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Nachering: Parali மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nachering: Parali\nGRN மொழியின் எண்: 14499\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nachering: Parali\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNachering: Parali க்கான மாற்றுப் பெயர்கள்\nNachering: Parali எங்கே பேசப்படுகின்றது\nNachering: Parali க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nNachering: Parali பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்க���ற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-sabha.blogspot.com/2007/04/by-bekkari-pokkiri-starring-manohar.html", "date_download": "2018-07-18T23:58:55Z", "digest": "sha1:MW4PEOSZSLJ5BM4YTJY7AATVDC6BXOYT", "length": 6233, "nlines": 120, "source_domain": "lollu-sabha.blogspot.com", "title": "LolluSabha Comedies", "raw_content": "\nபேக்கரி - போக்கிரி by ஜீவா, சுவாமிநாதன், மனோகர்\nமிகச்சிறந்த லொல்லுசபா நகைச்சுவை தொகுப்பு\nபேக்கரி தூள் கிளப்பிருச்சு. நல்லாச் சிரிச்சேன்.\nஆமா... உங்க 'லொள்ளூ சபா' வையெல்லாம் விசிடி/டிவிடி பண்ணி விக்கலாமே.\nஎன்னைப்போல டிவி பார்க்காதவங்களுக்கு வசதியா இருக்குமுன்னுதானுங்கண்ணா\nபசங்க மனசுல யாரு, அந்த பிகருக்கு என்ன பேரு\nகிரிக்கெட் பஞ்சாயத்து - சுவாமிநாதன், மனோகர், ஜீவா ...\nwww.lollusabha.tk கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் ...\nகடனாய் கடனிருந்து ~ மனோகர், சுவாமிநாதன், ஜீவா Tha...\nwww.lollusabha.tk கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் ...\nபேக்கரி - போக்கிரி by ஜீவா, சுவாமிநாதன், மனோகர் மி...\nwww.lollusabha.tk கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் ...\nமனோகர், சுவாமிநாதன், ஜீவா கலக்கும் தகராறு - Bad Fa...\nwww.lollusabha.tk கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் ...\nமனோகர், சுவாமிநாதன், ஜீவா கலக்கும் நத்திங் நத்திங்...\nwww.lollusabha.tk கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் ...\nசந்தானம், மனோகர், பாலாஜி, ஷகிலா, குமரிமுத்து கலக்க...\nwww.lollusabha.tk கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் ...\nசந்தானம், மனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர், உதய் கலக்கு...\nwww.lollusabha.tk கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் ...\nபாலாஜி, சந்தானம், மனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர், உதய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2012_11_13_archive.html", "date_download": "2018-07-19T00:05:40Z", "digest": "sha1:5A7VFBIREMQJOZNM3YW3SDM6B2I6I2CE", "length": 20603, "nlines": 291, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 13 November 2012", "raw_content": "\nகடந்த மாதங்கள் களப்பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.\nசமுர்த்திக் கொடுப்பனவு,திவிநெகும,கமநெகும, புரநெகும போன்ற திட்டங்கள் கிராமங்கள் தோறும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அடிமட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டு எழுச்சிக்கு இத்திட்���ங்கள் அறிமுகப்படுத்தப்பட்;படாலும்,மேற்படி திட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடைகின்றதா என்பது கேள்விக்குறி.\nகிராம சேவகர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புறம்பாக அண்மையில் பொருளாதார அமைச்சினால் உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்களும் இச்சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மனைப் பொருளாதாரத்தை வீடுகள் தோறும் அறிமுகம் செய்யும் திவிநெகும திட்டத்தின் ஊடாக பயனாளிகளுக்கு அரசின் உதவிகள் சென்றடைவது கேள்விக்குரியாகவே உள்ளது.\nசில கிராம சேவகர்களும்,சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இந்த உவிகள் தகுதியான மக்களை சென்றடைவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததை அவதானித்தேன்.அவர்களுக்கு நெருங்கியவர்களின் வாசலுக்கு வலிந்து செல்லும் உதவிகள்,ஏழைகளின் குடிசைகளை திரும்பிப்பார்க்கவில்லை என்ற யதார்த்தம் என்னை விசனப்படுத்தியது. மக்களின் மனக்குமுறல்கள் என் முன் சிதறி வெடித்தன.\nவீடற்றவர்களுக்கென அரசாங்கம் உதவி செய்தது.வீடுகளை அமைத்துக்கொள்ள ஓர் இலட்சம் மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன.எமது பிரதேசத்தில் நானறிந்தவரை மூன்று கிராம சேவகர்களைத்தவிர மற்றவர்கள் ஏழைகளின் வயிற்றில் தாராளமாக அடித்திருக்கின்றார்கள். ஓர் இலட்சம் ரூபாயில் ஆளாளுக்கு அவர்களின் வசதிகளுக்கேற்றபடி பணத்தைப்பிடுங்கியதை நினைக்கும் போது இவர்களை விட கல் நெஞ்சக்காரர்கள் யாருண்டு என நினைக்கத்தூண்டியது.\nஒருவர் இருபதாயிரம், இன்னொருவர் பத்தாயிரம்,இன்னொருவர் ஐயாயிரம் என பறித்தெடுத்துள்ளார்கள்.வங்கிக்கணக்கில் பணம் வந்தவுடன் உரியவர்களுக்கு செய்திகளை இவர்களே கொண்டு சேர்ப்பிப்பார்கள்.வீடு கட்ட மானியத்திற்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிக்கு வந்தவுடன் கிராம சேவையாளரின் ஆள் வங்கியில் காத்திருப்பார். அல்லது நேரிடையாக கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு சென்று பேரம் பேசிய தொகையை கொடுத்து விட வேண்டும்.\nஅரசாங்கத்தின் எண்ணக்கருக்களுக்கு தடையாக நிற்பவர்கள் இத்தகைய இலஞ்சப்போர்வழிகள்தான்.வீடுகள் முடிக்கப்படாமல் அரையும் குறையுமாக காட்சி தருவதைக்கண்டேன். கேட்டால் ஜி.எஸ்மார்கள் மீது அப்பாவிச்சனங்கள் சாபம் விடுகிறார்கள். வீடுகளுக்கு கப்பம் பெறுவது மட்டுமல்ல அந்த வீட்டை நிருமாணிக்கும் க��ந்தராத்துப்பணியையும் சில கிராம சேவகர்கள் மேற்கொண்டுள்ளது தெரிய வந்தது.\nமலிவு விலைக்கு பொருட்களை வாங்கி வீடுகளை முடித்துக்கொடுத்திருக்கின்றார்கள். தரமற்ற பொருட்கள், பழைய இற்றுப்போன மரக்குற்றிகளை சில வீடுகளில் அவதானித்தேன். ஏனிப்படி ஏழைகளின் வாழ்வில் விளையாடுகின்றார்கள்.\nபாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டேன். நீங்கள் ஏன் இவர்களுக்கு எதிராக மேலிடத்திற்கு புகார் தெரிவிக்கக்கூடாது அதற்கு அவர்கள் சொன்ன பதில்\n‘என்ன செய்ய புலி வால புடிச்சதப்போல எங்கட நில, மேலிடத்திற்கு சொன்னா எதிர்காலத்தில் எங்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் மட்டுமல்ல பொதுத் தேவைகளுக்கு ஒரு கையொழுத்துக்கூட போட்டுத் தரமாட்டார்கள்.பலி வாங்குவார்கள்” என்று குமுறினார்கள்.\nமேலிடங்களுக்கு தேனும் கருவாடும் கொடுத்து மடக்கி வைத்துள்ளார்கள்.இங்குள்ள மேலதிகாரிகள் கூட இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தயங்குவதையும் மக்கள் கூறி விசனப்பட்டனர்.\nமேலதிகாரிகளுக்கு எழுத்து மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சி சொல்ல அஞ்சுவதால் அவர்களாலும் இந்த இலஞ்சப்பேய்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவோ, விசாரணை செய்யவோ முடியாது என்பதை பொது ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅப்பாவிகளுடைய இந்தப் பலவீனங்களை பயன்படுத்தி சில விதானைமார்கள் இலஞ்சத்திலும் முறைகேட்டுப்பங்கீட்டு விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். எதற்கெடுத்தாலும் இலஞ்சம் எதிர்பார்ப்பு என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கும் இந்நிலை கிராமங்களிலிருந்துதான் ஆரம்பிக்கப் படுகின்றது.\nசில கிராம சேவகர்கள் குறு நில மன்னர்களாக செயற்பட்டு வருகின்றர். சில கிராம சேவகர்கள் தாம் நியமிக்கப்பட்டிருக்கும் பிரிவுகளுக்கு வருவதே இல்லை என மக்கள் என்னிடம் முறையிட்டனர். எப்படி உங்கள் பணிகளை நிறைவேறு;றுகின்றீர்கள் எனக்கேட்டேன் .சில கிராம சேவகர்களால் நியமிக்கப்பட்ட உதவியாளர்கள். இவர்கள்தான் உத்தியோகப்பற்றற்ற கிராம நிலதாரிகளாக கடமையாற்றுவதையும் அவதானித்தேன்.\nஇது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணான செயற்பாடாகும்.அரசியல் செல்வாக்குத்திமிறினால் ஆளும் கட்சியினரின் ஆதரவு என்ற மமதையினால் சில கிராம சேவகர்கள் பொது மக்களின் வயிற்று நெருப்பை ஊதி ஊதி அணல் எழுப்ப�� சூடேற்றுவதை எதில் சேர்ப்பது. மக்கள் எழுச்சி கொண்டு இத்தகையவர்களுக்கு எதிராகப்போராடமல் இந்த திருடர்களின் அட்டகாசத்தை அடக்கவோ ஒழிக்கவோ முடியாது. ஏழைகளின் வயிற்றில் அடித்து தின்று பழகியவனுக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய கதையாக இருக்காது.\nநான் சந்தித்த பல ஏழைத்தாய்மார்களின் முடிவற்ற பிரார்த்தனை அநியாயம் செய்த கிராம சேவகர்களையும் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உடனடியாக தாக்காவிட்டாலும் நின்று கொல்லும் என்பது வலுவான நம்பிக்கை. சில நேரம் அவர்களின் மனைவி மக்களைக்கூட தெருவில் நின்று அந்தப்பிரார்;த்தனைகள் பிச்சை எடுக்க வைக்கலாம்.\nஇறைவனின் விதியை நாம் எப்படி சொல்ல முடியும்.ஏனெனில் அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைகள் இறைவனிடம் எந்தத்திரையுமின்றி நேரிடையாக சென்றடைகின்றது என்பதை இந்த இலஞ்ச மகா பாதகர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே சமூகத்திற்கு உய்வு உண்டு .\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_57.html", "date_download": "2018-07-18T23:52:13Z", "digest": "sha1:SSPCVEA7WJWBKNSKBQSN36EMRFEOMQSR", "length": 11743, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "இலங்கையில் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் - மின்சக்தி எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இலங்கையில் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் - மின்சக்தி எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா\nஇலங்கையில் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் - மின்சக்தி எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா\nஇலங்கையில் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குவதாக மின்சக்தி எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\nஎதிர்வரும் சித்திரைபுத்தாண்டுக்கு முன்பாக இலங்கையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இருள் அகன்று முழு நாடும் ஒளிமயம் தேசிய மின்வழங்கல் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nஇருள் அகன்று முழு நாடும் ஒளிமயம் தேசிய மின் வழங்கல் செயல்திட்டம் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மின் சக்தி எரி சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா , கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கைத்தொழில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசகர் கணேச மூர்த்தி மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம்பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் 25000ஆயிரம் பேர் உள்ளதாகவும் இவர்களில் 2080பேரின் கிராமத்திற்கே மின்சாரம் கிடைக்காத நிலையுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஇங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,\nநாங்கள் கிராமத்துக்கு மட்டும் மின்சாரத்தினை வழங்கிவிட்டு மின்சாரம் வழங்கிவிட்டோம் என்றுகூறிவந்தோம்.ஆனால் அந்த மின்சாரம் வீட்டுக்கு வழங்கப்படவில்லை.ஆனால் அதனை இன்று நாங்கள் செய்வதற்கு முன்வந்துள்ளோம்.இலங்கையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரத்தினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.\nஇன்று வறிய மக்கள் பலர் மின்சாரம்பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர்.அவர்களும் அந்த மின்ச���ரத்தினைப்பெற்றுக்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளோம்.வீட்டுக்கு வயரிங் செய்வதில் இருந்து அவர்கள் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்வதுவரையிலான செலவுகளை அரசாங்கம் வழங்கும்.வீட்டுக்கு மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்வதற்கு செலவுசெய்யப்படும் பணத்தினை ஆறு வருடங்களில் மாதாந்தம் 680ரூபா வீதம் குறைந்த தொகையினை மின்சார பட்டியலுடன் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.ஒரு வீட்டுக்கு மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து செலவினமாக சுமார் மூன்று இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா தேவைப்படுகின்றது.அதற்கான நிதியை நாங்கள் கொண்டுள்ளோம்.அதனை விரைவாக செயற்படுத்த அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம்.\nமின்சாரங்களை வழங்கும்போது சட்டரீதியான காணி,சட்ட ரீதியற்ற காணியென்று பார்க்கத்தேவையில்லை.அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படவேண்டு.அரச காணிகளில் 10 வருடங்களுக்கு மேல் குடியிருப்போருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஇந்த திட்டம் மூலம் இதுவரையில் இலங்கையில் 115000பேருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/09/100.html", "date_download": "2018-07-19T00:00:17Z", "digest": "sha1:CKP7RDQGITPUE5GEMQWIKL2JZ7BSD4K3", "length": 6159, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "100 மதுபான போத்தலை கடத்தியவருக்கு நீதிபதி வைத்த ஆப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 100 மதுபான போத்தலை கடத்தியவருக்கு நீதிபதி வைத்த ஆப்பு\n100 மதுபான போத்தலை கடத்தியவருக்கு நீதிபதி வைத்த ஆப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 100மதுபான போத்தல்களை சட்ட விரோதமான முறையில் கொண்டுசென்றவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா 40ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொ���ை மதுபான போத்தல்களை நேற்று திங்கட்கிழமை அதிகாலை வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.\nமட்டக்களப்பில் இருந்து தோணி ஊடாக இந்த மதுபான போத்தல்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ரி.நஸீர் தெரிவித்தார்.\nகுறித்த நபர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது 40ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/02/blog-post_4909.html", "date_download": "2018-07-18T23:30:03Z", "digest": "sha1:NXL3EQM6NXHUNWZMHYGGGS3KB5HMRX2U", "length": 11734, "nlines": 81, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "இயற்கைக்கு மாறுவது எப்படி? ~ தொழிற்களம்", "raw_content": "\nநிறைய நண்பர்கள் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்க எத்தனிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இயற்கைக்கு எப்படி மாறுவது என்று மீண்டும் அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு, மண்ணும், நமது உடலும் பாழான பிறகே நாம் இயற்கை விவசாயம், இயற்கை வழி விளைந்த (ஆர்கானிக்) பொருட்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த பொருட்களில் எவ்வித ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட மாட்டாது. இயற்கையாக நாம் கொடுப்பது மண்ணுக்கும், பயிர் வளர்வதற்கான சத்துக்களும் மட்டுமே. விளைச்சலில் சில இயற்கை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பூச்சிகள் மட்டுப்படுத்தப்படும் அவ்வளவே.\nஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நண்பர்கள் அந்த பொருட்களில் சுத்தமாக பூச்சிகளே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். எனில் நாம் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆர்கானிக் உணவுப் பொருட்களில் எப்படியும் ஒன்றிரண்டு பூச்சிகளாவது இருக்க கூடும். சில சமயங்களில் அதுவே எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கலாம். அவைகளை புடைத்து பூச்சியை வெளியேற்றலாம். அல்லது அரிசி, பருப்பு போன்றவற்றை தண்ணீரில் போட்டால், தானாகவே பூச்சிகள், வண்டுகள் மேலே வந்துவிடும். அவற்றை எடுத்தப் போட்டுவிட்டு பொருட்களை அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. நாம் சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களை போலவே ஆர்கானிக் பொருட்களும், பார்க்க பளிச்சென, பூசிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எனில் இயற்கை வழி விளைந்த பொருட்கள் என்பதற்கு என்ன பொருள்\nதவிர, வண்டுகளும், பூச்சிகளும் இருக்கும் உணவுப் பொருட்களே நாம் உண்ண தகுந்த பொருள். அவைகள்தான் அது உண்ணத்தகுந்த பொருள் என்று நமது முன்னோருக்கு உணர்த்தி இருக்கும். வண்டுகள் துளைக்காத மாம்பழத்தை நீங்கள் விரும்பி உண்ணலாம். ஆனால் அது உங்கள் உடலுக்கு கேடு. அதே வண்டு துளைத்த மாம்பழம், சுவையாகவும் இருக்கும். தவிர உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கும். எந்த உயிரும் வாழவே விரும்பாத ஒரு பொருளைத்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் என்ன வகை நாம் இயற்கையோடு மாற வேண்டிய அவசியத்தை புரிந்துக் கொள்வதோடு, அப்படி மாறுவதால் ஏற்படும் சில கூடுதலான வேலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் செய்தது போன்று, எல்லாப் பொருட்களையும், புடைத்து அல்லது வண்டுகளை பொருக்கி எடுத்துப் போட்டுவிட்டு பயன்படுத்தினால், அதுவே நமது ஆரோக்கியத்திற்கான உத்தரவாதம்.\nஇந்த ஐந்து நிமிட வேலைக்கு பயந்து, பூச்சிகள் கூட வாழ தகுதியற்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி நாம் ஏன் நம்மையும், நமது சந்ததிகளையும் அழிக்கும் வேலையை செய்யவேண்டும். நாம் வாழப் பிறந்தவர்கள்... அது இயற்கையோடு என்றால் பெருமிதம் கொள்வோம்.\nமுக நூலில் பகிரப்பட்ட தகவல்\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2018-07-18T23:52:08Z", "digest": "sha1:MKW5BQP34Z33B23FXJUX6WJLSGF4KJXY", "length": 18304, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது", "raw_content": "\nமுகப்பு News Local News தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது\nதேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது\nஅரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் தமக்கு வேண்டிய திருத்தங்களை கொண்டுவந்து அரசியலமைப்பு கடையை மூட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு இடம் கொடுக்க சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது.\nஇந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருக்கின்றது. இந்த எம் உறுதியான நிலைப்பாட்டை நாம் பலமுறை ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இரண்டு கட்சிகளுக்கும் தெரிவித்து விட்டோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் நிலவரம் தொடர்பில் கட்சி தமைமையகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து கூறிய ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,\nகடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற, ஸ்ரீலசுக, ஐதேக, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கவோ, அதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தவோ தாம் ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.\nபொது வாக்கெடுப்புக்கு செல்லாமல், பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தீர்மானிக்க கூடிய விடயங்களை மாத்திரமே முன்னெடுக்க தாம் உடன்பட முடியும் என அக்கட்சி பிரதிநிதிகள் கூறிவிட்டார்கள். அதை அந்த கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த, ஸ்ரீலசுக தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆமோதித்தார். ஐதேக தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய காலம் இதுவல்ல என்ற தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறிவிட்டார்.\nபொது வாக்கெடுப்புக்கு சென்றால், புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை மறந்து வேறு காரணங்களுக்காகவே சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள். இது அரசுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதுவே ஸ்ரீலசுக, ஐதேக கட்சிகளின் அச்சமாக தெரிகிறது. இதனாலேயே அவர்கள் புதிய அரசியலமைப்பு, பொதுவாக்கெடுப்பு இரண்டையுமே எதிர்க்கிறார்கள்.\nஆனால், ஏற்கனவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது திருத்தம் உயர் நீதிமன்றத்தில், ஒன்பது நீதியரசர்களில், ஐந்து பேர் அளித்த தீர்ப்பின் காரணமாக மயிரிழையில் நிறைவேறியது ஆகும். இந்நிலையில் இன்றைய சட்டரீதியான அதிகார பகிர்வு ஒரு அங்குலம் கூட்டப்பட வேண்டுமானால்கூட, புதிய ஒரு அரசியலமைப்பு தேவை. இந்த அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை. இந்த உண்மை மறுக்கப்பட முடியாதது.\nஇப்படியே போனால், ஒருபுறம், அதிகாரப்பகிர்வும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை. மனிதவுரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறலும் இல்லை. மறுபுறம் முஸ்லிம் மக்களின் பூர்வீக கிராமங்கள் வில்பத்து வன சரணாயலயம் என்று அபகரிக்கப்படுகிறது. மலையக மக்களின் காணி பகிர்ந்தளிப்பு விவகாரத்தில் அரச உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல் செய்ய அரச அதிகாரிகள�� அசிரத்தை காட்டுகிறார்கள். எனவே அரசிலும், எதிர்கட்சியிலும் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தம் பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை முன் வைக்க வேண்டிய வேலை வந்துவிட்டதாக நான் நினைக்கின்றேன்.\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது- சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது, அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா...\n“மோகினி“ த்ரிஷா- புகைப்படத்தொகுப்பு உள்ளே\nஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் ஜீலை 27ஆம் திகதி உலகளவில் வெளிவரவுள்ளது. ...\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும்...\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் தற்போதைய அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் பிரசவிக்கலாம் என்று எதிர்பாக்கக் கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-19T00:16:33Z", "digest": "sha1:HV3B7AQYFGAGSQCP4NG7QTYF7ODNFTLI", "length": 12626, "nlines": 137, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11 வது மாநில மாநாடு", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11 வது மாநில மாநாடு\nவாழ்வின் புனைவுகளுடன் உயிர்ப்பின் ரகசியம் தேடி வறுமையைப் புதைக்கும் உன்னதக் கனவுகளோடு உலகை அழகுபடுத்துகிரார்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களும்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உலகை அழகுபடுத்தும் இருபதாயிரம் (20,000) எழுத்தாளர்களையும், ஓவியர்களையும், கலைஞர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வருகிறது.\nநவீன எழுத்தாளர்கள் தமிழின் பாரம்பரிய எழுத்தாளுமையைப் பற்றிக் கொள்ளும் வகையில் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து சங்க இலக்கிய பயிலரங்குகளை நடத்தி வருகிறோம்.\nஉலக அரங்கின் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாய் முன் நிற்கும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியல் கோரிக்கையாகும் நலவாரியத்தைப் பெற்றுத் தந்து தொடர்ந்து அக்கலைஞர்களோடு இணைந்து நிற்கிறோம்.\nஆண்டுதோறும் தமிழின் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர் உள்ளிட்ட கலைஞர்களை கௌரவிக்கிறோம். உலகின் சிறந்த திரைப்படங்களைத் திரையிட்டு மக்களின் திரைப்பட ரசனையை மேம்படுத்துகிறோம்.\nஜனநாயக மாண்புகளை, மக்கள் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மக்கட்திரள் இயக்கங்களை நடத்தி வருகிறோம். எமது கலை இலக்கிய இரவுகள், கவிதை திருவிழாக்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் நாடக நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் ���ிரளுகிறார்கள்\nஎமது அமைப்பின் 11 வது மாநில மாநாடு 2008 டிசம்பர் 18,19,20 மற்றும் 21 தேதிகளில் சென்னை கோடம்பாக்கத்திலுள்ள பத்மராம் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து கலைஞர்களும் எழுத்தாளர்களும் சென்னையில் சங்கமிக்கிறார்கள்.\nஇம்மாநாட்டை நடத்தித்தர எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nநடிகரும், இயக்குனருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன், அமீர்கான், சமூகசேவகரும் திரைப்படக் கலைஞருமான சபனா ஹாஷ்மி, சமூகப்போராளியும், எழுத்தாளருமான ஆனந்த் தெல்டும்ப்டே, பண்பாட்டு அறிஞர் கே.என்.பணிக்கர் இவர்களுடன் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nமாநாடு வெற்றிபெற நீங்கள் துணைநிற்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம் பொருளுதவி, நிதியுதவி என உங்கள் பங்களிப்பைக் கோருகிறோம்.\nகாசோலைகள் மற்றும் வரைவோலைகளை \"TamilNadu Progressive Writers' Association' என்ற பெயரில் எடுக்க வேண்டும்.\nபுதிய எண்: 421, இரண்டாவது தளம்,\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முருகேசன் வழக்கு\nசென்றவாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கண்ணகி-முருகேசன் வழக்கில் விரைந்து நீதி வழங்குமாறும் பாதிக்கப...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர��வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.\nகடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநில மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி ம...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11 வது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2013/09/88.html", "date_download": "2018-07-19T00:20:40Z", "digest": "sha1:X52XVQN4RUCK3BWXDWV5WYOIE57HG377", "length": 21448, "nlines": 263, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "எதையாவது சொல்லட்டுமா.......88", "raw_content": "\nகவிஞர் ஆத்மாநாம் சில அற்புதமான கவிதைகளை எழுதி உள்ளார். ஆனால் அவரைப் பற்றி அவர் இருக்கும்போது யாரும் சொல்லவில்லை. இப்படித்தான் நாம் நம் படைப்பாளிகளைக் கொண்டாடுவதில்லை. அவர்கள் எழுத்தை அலட்சியப்படுத்துகிறோம். ஆத்மாநாம் ஒருமுறை ழ என்ற பத்திரிகையை வைத்துக்கொண்டு ஒரு இலக்கியக் கூட்டத்தில் எல்லோரிடமும் நீட்டிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து பத்திரிகையை வாங்கியவர்கள் யாரும் அந்தப் பத்திரிகைக்கு உரிய தொகையைக் கொடுக்கவில்லை. ஆத்மாநாம் யார் அவர் எப்படியெல்லாம் கவிதை எழுதுகிறார் என்பதையெல்லாம் யாரும் மதிப்பிடவில்லை. பங்களூரில் அவர் தங்கியிருந்தபோது, க.நா.சுவைப் போய் சந்தித்திருக்கிறார். தான் எழுதிய கவிதைகளைக் காட்டியிருக்கிறார். க.நா.சு அவர் கவிதைகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை. உண்மையில் க.நா.சு எல்லாவற்றையும் படித்துவிட்டு உடனே அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடியவர். ஏன் அவருடைய கடைசிக் கால கட்டத்தில் விக்கிரமாதித்யன் கவிதைகளைப் பற்றி கூட தினமணியில் எழுதியிருக்கிறார். ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.\nஆத்மாநாம் அவசரப்பட்டுவிட்டார். அவர் இப்போது இருந்திருந்தால் பெரிய அளவில் வாசகர் வட்டம் இருந்திருக்கும். ஏன் அவர் சினிமாவில் பாடல்கள் எழுத ஆரம்பித்திருந்தால், பேசப்படக் கூடிய சினிமா பாடலாசிரியராக மாறியிருப்பார். 1978 இறுதியில் அவர் எழுதிய பல கவிதைகள் இன்னும்கூட கவிதையை ரசிப்பவர்களின் ஞாபகத்தில் இருக்கிறது. இந்தக் கட்டுரை முடியும் தறுவாயில் அவருடைய கவிதை ஒன்றிலிருந்து ஒருசில வரிகளைக் குறிப்பிட நினைக்கிறேன். நான் எழுத வந்தது வேறு. ஏன் ஆத்மாநாம் கவிதை ஞாபகம் வருகிறது என்பதை சொல்ல வருகிறேன்.\nநான் சீர்காழியில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்வேன். நான் குடியிருந்த தெருவிற்கு எதிரிலுள்ள பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம் போகும் பல பஸ்கள் போய் வந்தவண்ணம் இருக்கும்.\nஅதில் தொற்றிக்கொண்டு போவேன். பஸ் ஒரே கூட்டமாக இருக்கும். நான் எப்போதும் ஏறும் பஸ் கிடைத்தால் அதில் பயணம் செய்யும் ஒருவர் எனக்கு உட்கார இடம் அளிப்பார். பஸ் குறிப்பிட்ட நேரத்திற்குக் கிளம்பி குறிப்பிட்ட இடத்திற்குப் போய்விடும். நான் பத்துமணி அலுவலகத்திற்கு 9 மணிக்கே கிளம்பி விடுவேன். நடுவழியில் பஸ்ஸில் போகும் அனுபவம் அற்புதமானது. இரண்டு பக்கங்களிலும் வயல்கள், மரங்கள் என்று பிரமாதமான தோற்றத்தில் இருக்கும். இப்போதெல்லாம் அந்த இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கான்கிரீட் கட்டடங்களாக மாறிக்கொண்டு வந்தாலும், இன்னும்கூட சென்னையில் பஸ்ஸில் போகும் மோசமான அனுபவம் அங்கில்லை. பஸ் வளைந்து வளைந்து போகும் பாதை அற்புதமானது.\nஒவ்வொருமுறை அலுவலகம் போகும்போது நினைத்துக்கொள்வேன்.இதுமாதிரி அனுபவம் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று. ஆனால் அலுவலகம் போனால் ஏன் மாட்டிக்கொண்டோம் என்று தோன்றும். பிழிய பிழிய வேலை. மூச்சு விடக்கூட முடியாது.\nவங்கியில் காலை நேரத்தில் கூட்டம் அப்பிக்கொள்ளும். ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். நான் அமெரிக்காவிற்கு சென்றபோது ஒரு வங்கி எப்படி இயங்குகிறது என்று பார்க்கச் சென்றேன். அங்குள்ள ஊழியர் ஒருவர் என்னைப் பார்த்தவுடன் புன்னகையுடன் உள்ளே அழைத்துச் சென்றார். பின் ஒரு இருக்கையில் அமரச் சொன்னார். அங்கு வருகிற வாடிக்கையாளர்களுக்கு காப்பி கிடைக்கும். அவர்களே போய் வேண்டுமென்றால் எடுத்துக் குடிக்கலாம். ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு சாக்லெட் கொடுப்பார். வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வங்கிக்குள் நுழைவதில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள வங்கிகளின் நிலைமை வேறுவிதம். வாடிக்கையாளர் கூட்டத்தைப் பார்த்ததும் ஊழியர்கள் அரண்டு போய் விடுகிறார்கள். ஒருவழியாக கூட்டத்தைச் சமாளித்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எல்லாக் கூட்டமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் போய்விடும். அதன்பின்னும் அலுவலகத்தில் உட்கார்ந்து அன்றைய பணியை முடிக்க வேண்டும்.\nவீடு திரும்பும்போது ஒவ்வொருமுறையும் இரவு ஒன்பது மணி ஆகிவிடும். பணியை முடித்தாலும் அவ்வளவு எளிதில் கிளை மேலாளர் வீட்டிற்குப் போக அனுமதிக்க மாட்டார். கிளை மேலாளர், நான், இன்னொரு அலுவலர் மூவரும் இரவு 9 மணிக்குமேல் சீர்காழியிலிருந்து பஸ் பிடித்து வீட்டிற்கு வரும்போது கிட்டத்தட்ட 10 மணிமேல் ஆகிவிடும்.கிளை மேலாளர் பஸ்ஸில் ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விடுவார். நானும் இன்னொரு அலுவலர் மட்டும் பேசிக்கொண்டே வருவோம். சோர்வின் எல்லைக்கு எங்கள் முகங்கள போய்விடும். அந்த நீண்ட பாதை வழியாக பஸ் செல்லும்போது இரவு நேரம் வேறுவிதமான தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருக்கும்.\nஒருமுறை நாங்கள் அப்படி பஸ்ஸில் வந்துகொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் நிற்க முடியாமல் அவதிப் பட்டார். கிட்டத்தட்ட 80 வயதிருக்கும். என் பக்கத்தில் உள்ள இருக்கையில் அவரை உட்காரும்படி சொன்னேன். பஸ் டிக்கட் கொடுக்க அவர் சில்லரைகளைத் தேடித் தேடி கொடுத்தார். அப்போதுதான் அவரை உற்றுக் கவனித்தேன். தொளதொளவென்று பேன்ட் அணிந்திருந்தார். சட்டை தாறுமாறாகப் போட்டுக் கொண்டிருந்தார்.\nஅவரைப் பார்த்து, ''எங்கே போகிறீர்கள்\n\"உங்களைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லையா\n\"ஒரு பையன் இருக்கான். அவன் என்னைப் பார்த்துக்கொள்ள மாட்டான்...என்னைத் துரத்தி விட்டான்..\"\nஅவரைச் சற்று உற்றுப் பார்த்தேன். \"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\nஅவர் சொன்னதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\n\"நான் மயிலாடுதுறை பஸ் நிலையம் பக்கத்தில்தான் பிச்சை எடுப்பேன். ஒரு மாறுதலுக்காக சீர்காழி வந்தேன்...\"\n\"ஒண்ணும் சரியாய் கிடைக்கலை...ஒருத்தன் என்னை அடிச்சிட்டான்...\"\nசீர்காழியில் யாரிடமோ அ��ியை வாங்கிக் கொண்டு என் பக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரரைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது.\nநான் குடியிருந்தது வள்ளலார் கோயில் தெரு. ஒவ்வொரு வியாழக்கிழமை குரு ஸ்தலம் என்பதால் கூட்டம் கூடியிருக்கும். அங்கு எப்போதும் காலை நேரத்தில் ஏழெட்டுப் பேர்கள் கையில் ஓடை வைத்துக்கொண்டு வரிசையாக உட்கார்ந்து இருப்பார்கள். எல்லோரும் பார்க்க பளிச்சென்று இருப்பார்கள். காவி உடை அணிந்திருப்பார்கள்.அவர்களைப் பார்க்கும்போது சிவனடியார்கள் இப்படித்தான் இருப்பார்களா என்று நினைத்துக்கொள்வேன். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும். எல்லோருக்கும் சரிசமமாக பிச்சை கிடைக்குமா என்ற சந்தேகம்தான். ஒருவரைப் பார்த்துக் கேட்டேன். \"உங்கள் எல்லோருக்கும் சரிசமமாகப் பிச்சைக் கிடைக்குமா\nஅவர்களில் ஒருவர் சொன்னார். \"எங்களுக்குக் கிடைப்பதை நாங்கள் சமமாகப் பிரித்துக்கொள்வோம்\" எல்லோரும் குடும்பத்தை விட்டு வந்தவர்கள். எந்த நோயும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. எப்போதும் நடிகர் நடிகைகளையே பேட்டி காணும் இந்த டிவிக்காரர்கள், இவர்களைப் போன்றவர்களை ஏன் பேட்டி காண்பதில்லை என்று தோன்றும்.\nஎனக்கு அடிக்கடி மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஆத்மாநாமின் பிச்சை என்ற கவிதை. அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ\nபிச்சை பிச்சை என்று கத்து\nஉன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை\nசில அரிசி மணிகளில் இல்லை\nசில சதுரச் செங்கற்கள் தவிர\nபஸ்ஸில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பிச்சைக்காரருக்கு நானும் அலுவலக நண்பரும் கொஞ்சம் பணம் கொடுத்தோம்.\n\"இனிமேல் மயிலாடுதுறையை விட்டு சீர்காழிக்கு பிச்சை எடுக்க இதுமாதிரி வராதீர்கள்,\" என்று அறிவுரை கூறினேன்.\n(அம்ருதா செப்டம்பர் 2013 இதழில் பிரசுரமானது)\nகுமரி எஸ். நீலகண்டன் said…\nநிதர்சனத்தில் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை... உலகில் அனைவரும் பிச்சைக்காரர்கள்தான்... ஆனால் எல்லோருக்கும் சமமாக எதுவும் கிடைக்கவில்லை\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஎதிரி காஷ்மீர் சிறுகதை - ஏ.ஜி. அத்தார் தமிழில் - எ...\nநீல பத்மநாபனின் 43 கவிதைகள் குறித்து.................\nநாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்' - ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2014_05_04_archive.html", "date_download": "2018-07-19T00:06:02Z", "digest": "sha1:RS27WS6MRLEUUYAGCZMJCE7DCAVTPKJY", "length": 8972, "nlines": 290, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 04 May 2014", "raw_content": "\nமகளிர் தின நிகழ்வு-கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம்\nஅலுவலக நண்பர்களுடன் காத்தான்குடி கடற்கரையில்\nமகள் மற்றும் தம்பியின் மகன் அஸ்கரி அஹ்மத்\nமகள் -அமாறா சிறீன் மட்டக்களப்பு வாவி\nஈஸ்ட் லகன் ஹோட்டல் முன்\nஇளைஞர் பயிற்சியில் பரிசில் வழங்கும் போது ஏறாவுா்\nமகள் -அமாறா சிறீன் திருகோணமலை அஷ்ரப் துறைமுகம் பின்னால் லோகேஸ் ஹேப் மிதக்கும் புத்தக கப்பல்\nலோகேஸ் ஹேப் மிதக்கும் புத்தக கப்பல்\nலோகேஸ் ஹேப் மிதக்கும் புத்தக கப்பலில் மகள்\nமகள்- பாலர் பாடசாலை வெளியேற்று விழா\nலோகேஸ் ஹேப் மிதக்கும் புத்தக கப்பலில்\nமகள்- பாலர் பாடசாலை வெளியேற்று விழா\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nமகளிர் தின நிகழ்வு-கோரளைப்பற்று மத்தி பிரதேச செய...\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=20", "date_download": "2018-07-19T00:13:16Z", "digest": "sha1:QUIMO2NNGY2LTLDQNYRCMY43WFNRXA56", "length": 3946, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "வீரக் கண்ணகி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவீரக் கண்ணகி – சிலம்புச் செல்வர் ம.பொ.சி\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/07/blog-post_22.html", "date_download": "2018-07-19T00:29:17Z", "digest": "sha1:6BXZI7HX3G2LTGIAZ3A6ZS4AFHQZKB3U", "length": 41330, "nlines": 224, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: என் மலையாள ஆசான் டி.என்.வி.", "raw_content": "\nஎன் மலையாள ஆசான் டி.என்.வி.\n1986-ஆம் ஆண்டு கோவில்பட்டியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட செடியாக நான் வேளானந்தல் ஸ்டேஷனில் போய் விழுந்து கிடந்தேன். வாடி வதங்கி ஒரு துளி உயிர்நீருக்காகத் தவித்துக் கொண்டிருந்தேன். மதுரையைத் தாண்டி வெகுதூரம் போனதில்லை. திருச்சிக்கே ஸ்டேஷன் மாஸ்டர் பயிற்சிக்காகப் போனது தான். அப்போதும் யாருடனும் சகஜமாகப் பழகவில்லை. காரணம் எனக்கு அவ்வளவு சகஜமாக யாருடனும் பழகத் தெரியாது என்பது தான். பயிற்சி முடிந்து மேலும் வடக்கே போஸ்டிங் போட்ட போது இன்னும் உள்ளுக்குள் சுருங்கிப் போனேன். எப்போதும் தனிமை என்னைச் சூழ்ந்து இருளெனக் கவிந்திருந்தது. புதிய ஊர், புதிய மக்கள், புதிய மொழி என்னை மேலும் கலவரப்படுத்தியது. தமிழ் தான் என்றாலும் அந்த மக்களின் மொழியே எனக்குப் புரியவில்லை. அதைப் புரிந்து கொள்ளவே கொஞ்ச நாட்களாகியது. எல்லோரும் முரட்டுத்தனமானவர்களாக தெரிந்தார்கள். அதெல்லாம் என் மனப்பிரமை தான். அது மட்டுமல்லாமல் அன்றாடம் இலக்கியம், அரசியல், தத்துவம் என்று பேசித் திரிந்து கொண்டிருந்த நாட்கள் என் கண்ணிலேயே நின்று கொண்டிருந்தது. ஆனால் ரயில்வே ஸ்டேஷன் என்பது வேறு ஒரு உலகமாக இருந்தது.\nரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எந்தப் பொது விஷயங்களையும் பேசுவதில்லை. நான் தாகத்தால் தவித்துப் போனேன். இப்படியே ஒரு மாதம் கழிந்து விட்டது. யாரோடும் ஒட்ட முடியாமல் நான் தனியாகவே இருந்தேன். உடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் என் மீது அநுதாபம் காட்டினர். அதற்கு மேல் அவர்களால் எதுவும் செய்ய ���ுடியவில்லை. அப்போது தான் பக்கத்து ஸ்டேஷனான தண்டரையிலிருந்து வாராந்திர ஓய்வு தருவதற்காக டி.என்.வெங்கடேஸ்வரன் என்ற ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். காலையில் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை செல்லும் வண்டி எண்.646 பாசஞ்சர் ரயிலில் வந்திறங்கி முகமன் கூறி அறிமுகப்படுத்தியவர் மேஜை மீது இருந்த கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலைக் கையில் எடுத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதுவரை நான் எந்தப் புத்தகம் வைத்திருந்தாலும் யாரும் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. அவர் தொழிற்சங்கத் தலைவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். கேரளாவில் திருச்சூருக்கருகில் உள்ள முள்ளூர்க்கரையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் ரயில்வே நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபரில் தண்டரை வந்திருந்தார். அவருக்குத் தமிழ் தெரியும் என்பது மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியப்பரிச்சயமும் இருந்ததைக் கண்டு வியந்து போனேன்.\nபிறகென்ன அவர் புதுமைப்பித்தனின் கதைகள், ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள், கு.சின்னப்பாரதியின் தாகம், டி.செல்வராஜின் மலரும் சருகும், மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள் என்று பேச, நான் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்த பஷீரின் இளம் பருவத்தோழி, பாத்தும்மாவின் ஆடு, என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, நாவல்களையும், தகழியின் செம்மீனையும், கேசவதேவின் கண்ணாடியையும், அந்தச் சமயத்தில் வெளிவந்திருந்த நவீன மலையாளச் சிறுகதைத் தொகுப்பான சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் புத்தகத்தைப் பற்றிப் பேச அந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாளாக ஆகி விட்டது. அது மட்டுமல்லாமல் ஊர் ஊராக மக்களிடமிருந்து பணம் பெற்று ’ அம்ம அறியான் “ என்ற மக்கள் சினிமா எடுத்த மகத்தான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரகாமுக்கு திருச்சூரில் பண உதவி செய்த தகவலையும் அவர் சொன்னார். தண்ணீரிலிருந்து எடுத்துப் போட்ட மீனாகத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு டி.என்.வி. பெருங்கடலாகத் தெரிந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் வேளானந்தல் வரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினேன். அவர் வந்து விட்டால் அவரை விட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நகர்வதில்லை. அரசியல், தொழிற்சங்கம், இலக்கியம், எல்லாவற்றிலும் ஞானமுடையவராக இருந்தார் டி.என்.வி. அவருடைய அநுபவங்களைக் கேட்டாலே ஒருவன் விவேகமும் தைரியமும் உடையவனாக ஆகி விடுவான்.\n 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதனால் 1978-ஆம் ஆண்டு வரை பணி நீக்கம் கோட்டம் விட்டு கோட்டம் டிரான்ஸ்ஃபர்கள் கோட்டம் விட்டு கோட்டம் டிரான்ஸ்ஃபர்கள் இன்னொருவராக இருந்தால் இதற்குள் போராடியதின் எந்தச் சுவடும் இல்லாமல் முடங்கிப் போயிருப்பார்கள். ஆனால் டி.என்.வி. அயராத போராளியாக இருந்தார். அவரிடமிருந்த தீரத்தில் கொஞ்சமாவது எனக்கு இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அவர் என்னை விட பதினைந்து வருடங்களுக்கு மூத்தவர். ஆனால் தான் வயதிலோ, அநுபவத்திலோ, முதிர்ச்சியிலோ பெரியவன் என்று காட்டிக் கொள்ளாத அருங்குணம் கொண்டவர். என் வயதிலுள்ள இளைஞர்களுக்கு இணையாக கேலியும் கிண்டலுமாக பேசுவார். எனக்கு அவரை விட்டுப் பிரிய மனமேயில்லை. அதனால் எனக்கு ஓய்வாக இருக்கும் போது நான் தண்டரை போய் விடுவேன்.\nஅப்போது விழுப்புரம்- காட்பாடி செக்‌ஷனில் நிறைய மலையாளிகள் ஸ்டேஷன் மாஸ்டர்களாகப் பணி புரிந்தார்கள். அவரவர் ஓய்வு நாளில் தண்டரை ஸ்டேஷனைப் பார்த்து புற்றீசல் போல புறப்பட்டு விடுவார்கள். அன்று முழுவதும் கொண்டாட்டம் தான். குடம் நிறைய குடிக்கக் கள்ளு, வாத்துக்கறி, மீன் குழம்பு, மாட்டுக்கறி வறுவல், என்று விருந்து தயாராகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டே மலையாளக் கவிதைகளைப் பாடுவார்கள். அதிலும் எமர்ஜென்சி காலத்தில் மலையாளக்கவி கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் எழுதிய “ நிங்ஙள் எண்ட கருத்த மக்கள கொன்னு தின்னல்லோ..” என்ற கவிதையை அவர்கள் கோரஸாகப் பாடும்போது ஆக்ரோஷம் பொங்கும். உண்மையில் அவர்கள் வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தார்கள். எனக்குப் பொறாமையாக இருந்தது. அவர்கள் யாரும் தீவிர இலக்கிய வாசகர்கள் கிடையாது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் வள்ளத்தோல், தொடங்கி பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றேகாட்,மலையாற்றூர் ராமகிருஷ்ணன், உரூபு, கமலாதாஸ், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி., முகுந்தன், காக்கநாடன், என்று அத்தனை எழுத்தாளர்களையும் சாதாரணமாக வாசித்திருந்தார்கள். அவர்களுக்கு அவர்களுடைய மொழியின் மீது உண்மையான பெருமை இருந்தது. தமிழை அரசியல் லாபத்துக்காக மட்டும் மொழியைப் பற்றிப் பேசுகிற தமிழக அரசியல்வாதிகளைப் போலவோ, மொழியைப் பற்றி எந்தப் பெருமிதமுமில்லாத தமிழ் மக்களைப் போலவோ அவர்கள் இல்லை. அநேகமாக தமிழ்மக்கள் சினிமாக்களால் மட்டுமே வளர்க்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது. கலை, இலக்கியம், அறிவியல் எல்லாம் இரண்டாம்பட்சம் தான். இங்கே சாதாரணமாக படித்தவர்களிடமே தமிழ் இலக்கியத்தைப் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி அறிவியலாளர்களைப் பற்றி கேட்டால் என்ன தெரியும் என்பது கேள்விக்குறியே.\nஎனக்கு வந்த பொறாமையில் நான் மலையாளம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். என் ஆசையை டி.என்.வி.யிடம் சொன்ன போது உற்சாகமாக எனக்கு அட்சரம் எழுதிக் கொடுத்து உடனே என் ஆசானாகி விட்டார். மற்ற மலையாளத் தோழர்களும் அவரவருக்கு முடிந்த அளவில் எனக்குப் புத்தகங்கள் கொடுத்தும், விளக்கம் சொல்லியும், வாசிக்கச் சொல்லிக் கொடுத்தும் என்னை ஊக்குவித்தனர். அஜய்குமார், ரியாஸ் அலிகான், ராஜன் வர்கீஸ், கேசவ பணிக்கர், என்று எத்தனை நண்பர்கள் நான் இப்போது ஒரு பத்து புத்தகங்களுக்கு மேல் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து நானும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற தகுதியோடு இருப்பதற்கு என் ஆசான் தோழர் டி.என்.வி. தான் காரணம்.\nமிகச் சிறந்த பேச்சாளரான டி.என்.வி. ரயில்வே தொழிலாளர்களின் விசாரணையில் டிஃபென்ஸ் கவுன்சிலராகவும் போவார். என்ன தான் அவர் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அவரைக் கண்டால் அதிகாரிகளுக்குப் பயம் தான். ஏனெனில் அவரால் யாரையும் தன் வசப்படுத்தி விடமுடியும்.யார் சொன்னாலும் கேட்காத, மூக்கய்யர் என்று புகழ் பெற்ற பரமேஸ்வர அய்யரையே வசப்படுத்தியவர் என்ற கதை தெற்கு ரயில்வே முழுவதும் பேசப்படுகிற கதை.\n1974- ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட டி.என்.வி. தன் குடும்பத்தைக் கொண்டு செலுத்த ஊட்டியிலிருந்து தேயிலைத்தூளை மொத்தமாக வாங்கி திருச்சூரில் வினியோகம் செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் போட்டோ ஸ்டுடியோக்களில் நெகடிவ் கழுவி முடித்த ரசாயனத்தை வாங்கி அதிலிருந்து சில்வர் நைட்ரைட்டைப் பிரித்து விற்பனை செய்திருக்கிறார். எப்படியோ ஜனதா ஆட்சிக் காலத்தில் மீண்டும் வேலையில் சேர்ந்த டி.என்.வி. ஒரு வருட காலத்துக்குள்ளே அடுத்த வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்டார். அப்போது முள்ளூர்க்கரை ஸ்டேஷனில் மூக்கய்யர் தான் ஸ்டேஷன் மாஸ்டர். மூக்கு நீண்டு முன்னாடி வளைந்திருந்ததால் அவர் பரமேஸ்வர அய்யர் மூக்கய்யர் ஆகி விட்டார். ஆனால் ஆளு டெர்ரர். அவருக்குக் கீழே பணி புரியும் அத்தனை பேருக்கும் அவர் ஒரு பார்வை பார்த்தாலே போதும் வயிறு கலங்க ஆரம்பித்து விடும். ஆபீசர்களையே பெயர் சொல்லித் தான் கூப்பிடுவார். அவர் ஆபீஸுக்குக் கடிதம் எழுதினார் என்றால் அதற்கு அப்பீலே கிடையாது. அதிகம் பேச மாட்டார். நிர்வாகத்தில் கில்லாடி. எப்போதும் மேலிடத்துக்குச் சாதகமாகவே நடந்து கொள்பவர் என்றெல்லாம் அவரைப் பற்றிப் பல ஒளிவட்டங்கள் சுழன்று கொண்டிருந்தன. அவருக்கு டி.என்.வி.யை பிடிக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. பிடித்திருந்தது என்றும் சொல்ல முடியாது. ஆனால் டி.என்.வி.யைப் பற்றி எல்லாம் விசாரித்து வைத்திருந்தார். அதனால் டி.என்.வி.யிடம் சற்று மரியாதையுடனும் நடந்து கொண்டார். 1978- ஆம் ஆண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களின் சங்கமான ஆல் இந்தியா ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் தங்களுடைய யூனிஃபார்ம், பணி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக கூட்ஸ் வண்டிகளை வாங்கவோ, அனுப்பவோ போவதில்லை என்று வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர். வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த வேலைகளை டி.என்.வி. செய்து கொண்டிருந்தார். பிரச்சாரப்பயணம், துண்டுப்பிரசுரம், போஸ்டர், என்று வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் அவ்வப்போது ஆபீஸுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் மூக்கய்யர். அந்த மாதத்தில் அவர் பணி ஓய்வு பெறப் போகிறார். அதனால் இன்னும் அதிகமான விசுவாசத்தோடு நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நினைத்தார்.\nவேலை நிறுத்தத்துக்கு முதல் நாள் டி.என்.வி. டூட்டி முடியும் போது மூக்கய்யர் தான் அவரை மாற்றி விட வந்திருக்கிறார். அவரிடம் நாளைக்கு வேலை நிறுத்தம் என்பதைச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டர்களின் கோரிக்கைகளின் நியாயம் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசியிருக்கிறார். மூக்கய்யர் கேட்டாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் டி.என்.வி. சொல்லி விட்டு கடைசியாக அவரும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு விட்டு நம்பிக்க���யில்லாமல் வீட்டுக்குப் போய் விட்டார்.\nவேலை நிறுத்தநாளன்று காலையில் டூட்டிக்கு வந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே கூட்ஸ் வண்டியை அனுப்ப மறுத்திருக்கிறார் டி.என்.வி. ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்த நிர்வாகம் உடனே அவரை சஸ்பெண்ட் செய்து விட்டு மூக்கய்யரை டூட்டியில் சேர அழைப்பு விடுத்தது. நிர்வாகத்திலிருந்து இன்ஸ்பெக்டர்கள், மூக்கய்யர் வந்து டூட்டி எடுத்து கூட்ஸ் வண்டியை அனுப்பக் காத்திருந்தார்கள்.\nகுவாட்டர்ஸிலிருந்து ஃபுல் யூனிஃபார்மில் தலையில் தொப்பியுடன் ஸ்டேஷனுக்கு வந்தார் மூக்கய்யர். உள்ளே நுழைந்தவுடன் இன்ஸ்பெக்டர்களிடம் பேசி அலுவலக சஸ்பெண்ட் ஆணையை டி.என்.வி.க்கு கொடுத்து விட்டு அவரை டூட்டியிலிருந்து விடுவித்தார். அதற்குள் இன்ஸ்பெக்டர்கள் சார் முதல்ல கூட்ஸை அனுப்புங்க சார்.. என்று வற்புறுத்தினார்கள். மூக்கய்யர் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு டூட்டியில் ஜாயின் பண்ணுவதற்கான எல்லாஃபார்மாலிட்டிகளையும் முடித்து விட்டு, நாற்காலியில் உட்கார்ந்து தலையில் இருந்த தொப்பியை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு அந்த இன்ஸ்பெக்டர்களைப் பார்த்து நானும் கூட்ஸை அனுப்ப மாட்டேன் என்றாரே பார்க்கலாம். யாருமே மூக்கய்யரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அந்த கூட்ஸ் வண்டியையே ரத்து செய்யவேண்டியதாயிற்று. அந்த வேலை நிறுத்தமும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால் டி.என்.வி.யை டிரான்ஸ்ஃபர் செய்து விட்டார்கள். அவ்வளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார் டி.என்.வி.\nவேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் டி.என்.வி. ஆனால் இப்போதும் தொழிலாளர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும், அவர்களுக்கு வருகிற சார்ஜ் மெமோக்களுக்குப் பதில் எழுதிக் கொடுக்கவும், விசாரணையில் தொழிலாளர் தரப்பில் ஆஜராகவுமாக இருக்கிறார். இன்னமும் இலக்கியம் வாசிக்கவும், எழுத்தாளர் வைசாகனோடு கள்ளு குடிக்கவும், கவிதைகள் பாடவும் செய்கிறார் டி.என்.வி. என் ஆசானே என் தோழரே டி.என்.வி. உங்களோடு கழித்த அந்த நாட்களை என் நினைவிலிருந்து அழிக்கவே முடியாது. உங்களை என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தோழரே\nநன்றி – மீடியா வாய்ஸ்\nLabels: அனுபவம், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, டி.என்.வெங்கடேஸ்வரன், தகழி சிவசங்கரம்பிள்ளை, நினைவுகள், பஷீர், புதுமைப்பித்தன், மலையாளம், ரயில், ரயில்வே ஸ்டேஷன்\nஅருமையான தகவல் .. இவரைப் பற்றி நிறைய தெரிந்துக் கொண்டோம்.\nநல்ல அறிமுகம்.அவருடன் தாங்கள் பகிர்ந்து கொண்ட இலக்கியங்களை விட அவரைப்பற்றி கூறிய போராட்ட வரலாறே மந்தில் நிற்கிறது,\nஒரு பொது எதிரி வேண்டும் என்று மலையாளிகளை எதிரிகளாக சித்தரித்து அவர்களின் நல்ல பண்புகளை பற்றி நாம் அறியாமல் இருக்கிறோம் என நினைக்கிறேன்.அதில் //அநேகமாக தமிழ்மக்கள் சினிமாக்களால் மட்டுமே வளர்க்கப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது// இதற்கும் முக்கிய பங்கு உண்டு.மலையாளிகளுடன் சம்சாரித்த பின்னே தான் தேமதுர தமிழில் உள்ள மதுரத்தின் அர்த்தமே எனக்கு புரிந்தது.\nதமிழை அரசியல் லாபத்துக்காக மட்டும் மொழியைப் பற்றிப் பேசுகிற தமிழக அரசியல்வாதிகளைப் போலவோ, மொழியைப் பற்றி எந்தப் பெருமிதமுமில்லாத தமிழ் மக்களைப் போலவோ அவர்கள் இல்லை\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகலையின் இயங்கியல் – சிறு குறிப்பு\nசிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்\nகனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஅடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்\nஎன் மலையாள ஆசான் டி.என்.வி.\nசாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1\nபறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன\nசாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t49601-topic", "date_download": "2018-07-19T00:25:12Z", "digest": "sha1:7PCINZT3P6B7LLJVHSPVVOQUBO66H3H6", "length": 27899, "nlines": 352, "source_domain": "usetamil.forumta.net", "title": "ந.க. துறைவன் புதுக்கவிதைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஓயாத வெடிச் சத்தங் கேட்டுப்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nதகிப்பின் தீவிரம் இன்னும் தணியவில்லை.\nஎங்கும் மேயப் போகாமல் மரநிழலில்\nசிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் சத்தம்.\nதேனீர் அருந்தி பசியடக்கிக் கொண்டு\nஅடம்பிடித்துக் கேட்டு வாங்கிப் போய்\nதட்டுகளில் பலகாரம் பூ பழங்கள் கயிறு\nஎல்லாம் அடுக்கி வைத்துப் பின்னர்\nஅழகான புதியப் பட்டுப் புடவையில்\nபட்டாசு வெடிச் சத்தத்தை மிஞ்சியது.\nகோயிலுக்குப் போனவர்கள் வரும் வரை\nபசி தாங்க முடியாத சிறுவர்கள்\nமுடியப் போகிறது நோம்பு விரதம்….\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nஆதாம் – ஏவாள் என்ற\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nமரம் என்பது மனிதமே என்ற\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--��லி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-18T23:50:50Z", "digest": "sha1:TNJENFEZBRVNXYTV2COBP3JVG4N4ATD7", "length": 23231, "nlines": 271, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: பங்கு வணிகத்தில் நட்டம் ஏன்?", "raw_content": "பங்கு வணிகத்தில் நட்டம் ஏன்\nவர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியான தொலைநோக்கு பார்வை வேண்டும். பெரும்பாலோர் புரிந்து கொள்ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித்த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்பது. எந்த வர்த்தகத்தில் இது சாத்தியம் பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங்கள் எதிர் பார்க்கும் லாப சதவிகிதம் தான் உங்கள் ரிஸ்க் சதவிகிதமும்.\nநீங்கள் பூ விற்கலாம், உணவு பொருள் விற்கலாம், பிளாஸ்டிக் பொருள் விற்கலாம். பூ ஒரே நாளில் கெட்டுவிடும், உணவு பொருள் இரண்டு நாள் வரை தாங்கலாம், பிளாஸ்டிக் பொருள் அழியாமல் இருக்கும். அதே அளவு லாப அளவும் இருக்கும் என்பது தான் வியாபார உண்மை. நீங்கள் என்ன வியாபாரம் செய்ய போகிறிர்கள் என்பதில் தான் உங்கள் தொலைநோக்கு பார்வை இருக்கிறது. இன்றே லாபம் வேண்டுமென்றால் அதற்கான ரிஸ்கையும் புரிந்து கொள்ளவேண்டும்.\nமார்கெட் குறியீட்டு எண் சரிந்த போதும் பல நிறுவன பங்குகள் நல்ல முறையில் ஏறி கொண்டிருந்தது. தினம் பல செய்தி தளங்களில் அந்த செய்தியும் வருகிறது, அதையெல்லாம் படிக்க நமக்கு ஒரு மணிநேரம் போதுமானது. நான் ஏற்கனவே இந்த பதிவில் சொன்னது போல் உங்கள் முதலீட்டை ஒரு வருடத்தில் இரட்டிப்பாக்கினாலே போதும் பத்தாவது வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர். தெளிவான பார்வை போதும். சரியான திட்டமிடல் போதும்.\nசில ஆலோசகர்கள் சரியில்லை அதனால் தான் நட்டமடைந்தேன் என்கிறார்கள். நான் அலோசகார இருந்த பொழுது வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு சொல்வேன். நான் 5 கால் தருகிறேன் ஒவ்வொன்றும் 1000 லாபம் அதே நேரம் ஸ்டாப்லாஸ் 200௦௦ இருக்கும். 4 கால் தோல்வி அடைந்தாலும் ஒரு காலில் 1000௦௦௦ லாபம். ஆக மொத்தம் 200௦௦ லாபம் தான். ஸ்டாப்லாஸ் போடாமல் நீங்கள் செய்யும் வர்த்தகம் ரிஸ்கானது. அதை புரிந்து கொண்டால் உங்களால் தினசரி வர்த்தகத்திலும் லாபம் பார்க்க முடியும்.\nஆலோசனைக்கு தொடர்பு கொள்க : 9994500540\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அனுபவம், கமாடிடி, தொழில், பங்கு வணிகம், பங்குகள்\nஸ்டாப் லாஸ் என்ற பத���்தைப் பற்றி கொஞ்சம் விளக்க இயலுமா\nஜாலிய எதனா படிக்கலாம்னா இங்கயும் பணமா\nபீ.ஜேவிடம் காசு வாங்கி கொண்டு நாத்திக கருத்து எழுதுவதை நிறுத்திய ராஜன்\nகமாடிட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள் \nஎன்னுடைய வலை பூவிற்கும் வாருங்கள்\nநீங்கள் சொல்வது சரியான ஒன்று.\nகட்டாயம் ரிஸ்க் எடுக்க வேண்டும் :\nஓட்டுனர் எப்படி ரிஸ்க் எடுக்கிறார் பார்த்தீர்களா தன் உயிரையே அடமானம் வைக்கிறார் தன் தொழிலுக்காக,மாணவன் தன் படிப்பிற்காக(தொழில்), தன் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் தியாகம் செய்கிறார்கள், இதுவும் ஒருவகை ரிஸ்க் தான், நோயாளி தன் வியாதி சரியாகத் தன் உடம்பையே ஒரு டாக்டரிடம் கொடுக்கிறார் அறுவை சிகிச்சைக்காக, இதுவும் ஒருவகை ரிஸ்க் தான். சாப்பிடும் போது கூட அடைத்துக் கொண்டு இறந்தவர் உண்டு, ஆனாலும் நாம் சாப்பிடாமலா இருக்கிறோம் தன் உயிரையே அடமானம் வைக்கிறார் தன் தொழிலுக்காக,மாணவன் தன் படிப்பிற்காக(தொழில்), தன் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் தியாகம் செய்கிறார்கள், இதுவும் ஒருவகை ரிஸ்க் தான், நோயாளி தன் வியாதி சரியாகத் தன் உடம்பையே ஒரு டாக்டரிடம் கொடுக்கிறார் அறுவை சிகிச்சைக்காக, இதுவும் ஒருவகை ரிஸ்க் தான். சாப்பிடும் போது கூட அடைத்துக் கொண்டு இறந்தவர் உண்டு, ஆனாலும் நாம் சாப்பிடாமலா இருக்கிறோம் விமானம், ரயில், வாகனத்தில் செல்கிறோம் ஒருவரை நம்பித்தானே ரிஸ்க் எடுக்கிறோம் விமானம், ரயில், வாகனத்தில் செல்கிறோம் ஒருவரை நம்பித்தானே ரிஸ்க் எடுக்கிறோம் ஆனால் இந்தவகை ரிஸ்க் எல்லாம் தேனில் நனைத்த மருந்து மாதிரி, ரிஸ்க் ரிஸ்க் தான் . எடுத்துதான் ஆக வேண்டும்.\nஅதுபோல்தான் மார்க்கெட்டிலும் கட்டாயம் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும். ரிஸ்க் இல்லாமல் இவ்வளவு எடுக்கலாம், அவ்வளவு எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் தயவு செய்து...மறுபடியும் உங்கள் மேல் அக்கறையோடு சொல்கிறேன், தயவு செய்து நம்பாதீர்கள். ரிஸ்க்கின் அளவைக் குறைக்கலாமே ஒலிய, கண்டிப்பாக ரிஸ்க் எடுக்காமல் டிரேடில் பணம் சம்பாதிக்கவே முடியாது.\nஒரே வரியில் சொன்னால் வரலாம்,வராமலும் போகலாம், நடக்கலாம் நடக்காமலும் போகலாம்,படித்தவுடன் வேலை கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்,காப்பாற்றலாம் இல்லை காப்பாற்றாமல் கூடப் போகலாம். இது தான் ரிஸ்க்.\nநீங்கள் ஒரு லட்சம் ரூபா���் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 30% ரிஸ்க் என்பது 30,000 ரூபாய். இந்த 30,000 ரூபாய், 31,000.....32,000....33,000...40,50,60, 70,000 ரூபாய் லாபமாகக் கூட மாறலாம் அல்லது 29,000...28,0000....27,20,15,5000.....500...100...என்று நஷ்டத்தின் மேல் நஷ்டம் வந்து 30,000 ரூபாயும் இல்லாமல் கூட போகலாம். ஓபன் ஆகச் சொன்னால் இதுதான் ரிஸ்க் என்பது. நான் ஓபன் ஆகச் சொல்லிவிட்டேன், மற்றவர்கள் தேன் கலந்து கொடுப்பார்கள் நம்ப வேண்டாம்.\nஇதுதான் ரிஸ்க் என்பது, நீங்கள் முதலீடு செய்யும் போதே கட்டாயம் இவ்வளவு சதவீதம் தான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லவும், இவ்வளவு ரிஸ்க் எடுத்தால் என்ன லாபம் கிடைக்கலாம் என்பதைக் கேட்கவும் கட்டாயம் மறக்கக் கூடாது. இதை விட முக்கியமான விஷயம் உங்கள் முதலீடு உங்கள் பெயரில் தான் 100% இருக்க வேண்டும்,நிறைய பேர் ஏமாருவது இங்குதான். என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம். பாஸ்வோர்ட் விபரங்கள் கண்டிப்பாக உங்களிடமும் இருக்க வேண்டும், மெயில் ஐ டி ( MAIL ID ) உங்களுடையதாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் கண்காணிக்க முடியும். ஒருவேளை அவர்கள் பாஸ்வோர்ட் மாற்றினால் கூட உங்கள் மெயில் ஐ டி-க்கு வந்து விடும். உங்கள் மெயில் ஐ டி பாஸ்வோர்ட் கட்டாயம் கொடுக்கக் கூடாது. காண்டாக்ட் நம்பர் கூட உங்கள் நம்பராகத் தான் இருக்க வேண்டும். நான் ஏன் சொல்கிறேன் என்றால் அக்கௌன்ட் உங்கள் பெயரில் இருந்தால் தான்,பணம் எடுக்கும் பொழுது உங்கள் பேங்க் அல்லது டி மேட் அக்கௌன்ட்க்கு பணம் வரும். அது மட்டுமின்றி, உங்களால் தினமும் கண்காணிக்க முடியும், ஒருவேளை உங்கள் டிரேடர் 30% க்கு மேல் ரிஸ்க் எடுத்தால் நீங்கள் போதும் என்று நிறுத்தி,உங்கள் மீதம் உள்ள 70% பணத்தையாவது மேலும் நஷ்டம் இல்லாமல் காப்பாற்ற முடியும். சந்தேகம் இருப்பின் என்னை மொபைலில் அழைக்கலாம். முடிந்தவரை அவர்களின் ஆலோசனையுடன் நீங்களே டிரேடு செய்வதே நல்லது. இல்லையெனில் நீங்கள் கற்கும் வரை அவர்கள் டிரேடு செய்ய அனுமதிக்கலாம். ஆனால் தினம் தோறும் கண்காணிக்க வேண்டும்.\nநான் மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க் இல்லாமல் டிரேடு செய்வதோ, லாபம் பெறுவதோ கட்டாயம் முடியாவே முடியாது. ஆனால் உங்கள் ரிஸ்க் அளவை 100% முன்கூட்டியே நிர்ணயம் செய்யலாம்.\nநீங்கள் ஒரு 30% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் என்னால் ஒரு மூன்று முதல் நான்கு வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.\n50% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் இரண்டு முதல் மூன்று வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் மாதம் மாதம் இவ்வளவு கிடைக்கும் என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மார்க்கெட் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது என்னைப் பொறுத்த வரை மட்டுமே . மற்ற டிரேடர் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்ப வில்லை. ஆனால் நீங்கள் தான் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். ரிஸ்க் இல்லாமல் பணம் கொட்டும் என்று யார் தேன் குழைத்து சொன்னாலும் நம்பவேண்டாம்.\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nவா மு கோமுவின் நாவல்கள் வெளியீட்டு விழா\nமுல்லைப் பெரியாறு - மெரீனாவில் ஒன்றுகூடல்..\nபங்கு வணிகத்தில் நட்டம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=3&Itemid=169&lang=en", "date_download": "2018-07-19T00:26:54Z", "digest": "sha1:APNP7HJ35TW73ON5NO3QE3Q3LNIESM4I", "length": 4181, "nlines": 58, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - News & Events", "raw_content": "\nமாவட்ட செயலக ஒளிவிழா நிகழ்வுகள் - 2017\nஒளி விழா நிகழ்வில் அருளுரை அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அவர்களும், மெதடிஸ்த திருச்சபையின் பயிற்சி நிலையத்தின் தலைவர் சுகிர்தன் சிவநாயகம் அவர்களும் ஆசிவழங்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்க உதயகுமார் அவர்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் அவர்கள் உட்பட பல அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் பங்கேற்புடன் இனிதே நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், நடன நிகழ்வுகள் அதித���களின் உரை, கரோல் கீதங்கள், இயேசு பாலனின் பிறப்பை நினைவூட்டும் நிகழ்வுகளும், நத்தார் பாப்பாவின் நடனம் மற்றும் சிறுவர்களுக்கு பரிசு வழங்கலும் இடம்பெற்றது.\nமட்டு. மாவட்ட விவசாய உற்பத்திகள் குறித்து கிழக்குப் பல்கலைக்கழகம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய உழவர் திருநாள் விழா\nமட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் உற்பத்திகள் விற்பனை மையத் திறப்பு விழா\nமட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்னரங்க அலுவலகத் திறப்பு விழா\nமட்டக்களப்பில் பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி\nமக்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமைந்திருக்கிறது - மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/04/%E0%AE%A8%E0%AE%B5.-6-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-775700.html", "date_download": "2018-07-19T00:17:33Z", "digest": "sha1:POUCN5WTJJGY6SBV7O3RMA2YGJQMD3LO", "length": 6042, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நவ. 6-ல் திருக்குடை ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nநவ. 6-ல் திருக்குடை ஊர்வலம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 9-வது ஆண்டு திருக்குடை ஊர்வலம் புதன்கிழமை (நவம்பர் 6) நடைபெறுகிறது.\nசென்னை க.பல்லாவரம், ஸ்ரீஅருணாச்சலா ஆன்மிக சேவா சங்கம் சார்பில் இவ் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து திருக்குடைகள் ஊர்வலம் புதன்கிழமை (நவம்பர் 6) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.\nவியாழக்கிழமை (நவம்பர் 7) மதியம் 1 மணிக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகத்திடம் குடைகள் ஒப்படைக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை ஸ்ரீஅருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/071017-inraiyaracipalan07102017", "date_download": "2018-07-19T00:06:12Z", "digest": "sha1:GS54IEOFUO72THSSW5XQ4OCEZHQTXJCF", "length": 9347, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.10.17- இன்றைய ராசி பலன்..(07.10.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அசுவினி நட்சத்திரக்காரர் கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்:விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பரிவாக பேசுங்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமிதுனம்: ஆன்மிகப் பெரி யோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியா பாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்க ளின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். இனிமையான நாள்.\nகடகம்:சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் பொங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத் தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உற வினர்கள் ஒத்துழைப்பார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத��தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nதுலாம்:சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சி கள் பலிதமாகும். வேற்றுமதத்தவர் அறிமுக மாவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்:எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதனுசு:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள் வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். எதிர்ப்புகள் அடங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந் தரவு குறையும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக் கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. முகப் பொலிவு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_99.html", "date_download": "2018-07-18T23:45:46Z", "digest": "sha1:U3KO62K3PUVQQPEHCRDNPEZR6ZKPJT4P", "length": 6851, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் நாட்டில் நிரந்த�� அமைதியேற்பட தேவாலயங்களில் சிறப்பு புத்தாண்டு வழிபாடுகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் நாட்டில் நிரந்தர அமைதியேற்பட தேவாலயங்களில் சிறப்பு புத்தாண்டு வழிபாடுகள்\nமட்டக்களப்பில் நாட்டில் நிரந்தர அமைதியேற்பட தேவாலயங்களில் சிறப்பு புத்தாண்டு வழிபாடுகள்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தினை வலியுறுத்தியும் புத்தாண்டு தின சிறப்பு வழிபாடுகள் தேவாலயங்களில் நடைபெற்றன.\nபுதிய ஆண்டு பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு விசேட பூஜைகள் நடைபெற்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான புத்தாண்டு பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.\nபேராலயத்தின் பங்குத்தந்தை தேவதாசன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டு புதுவருட விசேட திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.\nஇந்த வழிபாடுகளின்போது நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும்,சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் விடுதலை வேண்டியும் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படவும் விசேட பிரார்த்தனைகள் ஆயரினால் நடாத்தப்பட்டது.\nஇந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://youthline.in/LL-Thavarugalai%20maraikum.html", "date_download": "2018-07-18T23:39:41Z", "digest": "sha1:7UHVLBYWYQVFJMYERQRKM6PCSKI7WN35", "length": 22609, "nlines": 16, "source_domain": "youthline.in", "title": "Youthline", "raw_content": "மோசேயின் செய்த காரியத்தில் புதைந்துள்ள மற்ற காரியங்களையும் நாம் காணத் தவறக்கூடாது. மோசே தன் சகோதரனை அடித்த எகிப்தியனை கொலைசெய்ததோடு மாத்தரமல்லாமல், தான் செய்த அந்த காரியத்தை மறைத்துவிடவேண்டும் என்றும் நினைத்தான். தவறு செய்யத் துணிந்த மோசேயின் மனம் அந்த தவற்றை மறைக்கவும் முனைந்து நின்றது, தவறுகளை மறைப்பது தலைவர்களுக்கு அழகல்லவே. இந்த குணம் காணப்படுமாயின் தலைமைத்துவத்தில் ஒரு தலைவன் நிச்சயம் நிலைத்துநிற்கமுடியாது. பாவஞ் செய்யாத மனிதன் இந்தப் பூமியில் இல்லையே சாதாரண விசுவாசியாயிருந்தாலும், மிகப்பெரிய தலைவனாக இருந்;தாலும் எதாவது சில விஷயங்களில் தவறுவது மனித இயற்கையே; பாவங்களில் அல்ல. என்றாலும் தான் செய்த காரியம் தவறு என்று தன் மனதே தன்னை வாதிக்கும் போது, அதனைச் சரிப்படுத்த முடியாமல், வெளிமக்களோடும் அதனைக்குறித்து ஆலோசனை கேட்க இயலாமல் அதனை மறைத்துவிடவேண்டும் என்ற மனப்பாங்கே அநேகரிடம் காணப்டுகின்றது. இப்படிப்பட்டோர் தலைவராயிருப்பது எப்படி சாதாரண விசுவாசியாயிருந்தாலும், மிகப்பெரிய தலைவனாக இருந்;தாலும் எதாவது சில விஷயங்களில் தவறுவது மனித இயற்கையே; பாவங்களில் அல்ல. என்றாலும் தான் செய்த காரியம் தவறு என்று தன் மனதே தன்னை வாதிக்கும் போது, அதனைச் சரிப்படுத்த முடியாமல், வெளிமக்களோடும் அதனைக்குறித்து ஆலோசனை கேட்க இயலாமல் அதனை மறைத்துவிடவேண்டும் என்ற மனப்பாங்கே அநேகரிடம் காணப்டுகின்றது. இப்படிப்பட்டோர் தலைவராயிருப்பது எப்படி மற்றொரு கூட்டத்தினர், தான் தவறு செய்தாலும், அது வேதத்திற்கு விரோதமானது என்று நன்றாக அறிந்திருந்தும், தன்னைப் பின்பற்றுபவர்களுக்க முன்பாக தன்னுடைய ஆவிக்குரிய எடை குறைந்துபோய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில், அதை எப்படியாவது நியாயப்படுத்தவே முயற்சிசெய்கின்றனர். வேதத்திற்கு ஒத்ததாக தனது செயல்கள் காணப்படாவிட்டாலும், சில வேத வசனங்களையாவது எடுத்துக்காட்டி தனது செயல்களுக்கு வசனங்களை ஒத்துப்போகவைக்கின்றனர். தவறுகளை மறைத்துவிடவேண்டும் என்று ஒரு தலைவன் நினைப்பானாகில் அவனது தலைமைத்துவம் தகுதியுள்ளதாயிராது. தனது பிரசங்கத்தில் குறை காணப்படுமாயின் அதை ஒத்துக்கொள்ள எத்தனை தலைவர்கள் இன்று ஆயத்தம் மற்றொரு கூட்டத்தினர், தான் தவறு செய்தாலும், அது வேதத்திற்கு விரோதமானது என்று நன்றாக அறிந்திருந்தும், தன்னைப் பின்பற்றுபவர்களுக்க முன்பாக தன்னுடைய ஆவிக்குரிய எடை குறைந்துபோய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில், அதை எப்படியாவது நியாயப்படுத்தவே முயற்சிசெய்கின்றனர். வேதத்திற்கு ஒத்ததாக தனது செயல்கள் காணப்படாவிட்டாலும், சில வேத வசனங்களையாவது எடுத்துக்காட்டி தனது செயல்களுக்கு வசனங்களை ஒத்துப்போகவைக்கின்றனர். தவறுகளை மறைத்துவிடவேண்டும் என்று ஒரு தலைவன் நினைப்பானாகில் அவனது தலைமைத்துவம் தகுதியுள்ளதாயிராது. தனது பிரசங்கத்தில் குறை காணப்படுமாயின் அதை ஒத்துக்கொள்ள எத்தனை தலைவர்கள் இன்று ஆயத்தம் ஏதாவது யாராவது அவர்களது பிரசங்கத்தில் சந்தேகங்களைக் கேட்டால், தேவன் பேசினார், அது அப்படித்தான் என்று வாயடைக்கச் செய்துவிடுவார்கள். தேவன் தேவவசனத்திற்கு விரோதமாய் எப்படி பேசுவார். வேதவசனங்களுக்ளு ஒத்துப்போகாத வார்த்தைகளை தேவன் எப்படி பேசுவார். அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல, அந்த ஊழியரின் வாயிலிருந்து வந்த வார்த்தையே. வசனத்தை போதிக்கும் ஊழியரல்ல, வசனமே நமக்கு முக்கியம். ஊழியரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளல்ல, ஊழியரின் வாழ்க்கையும் மக்களிடத்தில் வேதத்திற்கு ஒத்ததாயிருக்கவேண்டியது அவசியம். மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத்தேயு 5:15). பவுல் இளம் ஊழியனாகிய தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக தான் எழுதிய நிருபத்தில், உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (1தீமோத்தேயு 4:12) என்று எத்தனை அழகாய் எழுதியிருக்கின்றார். மாதிரியாயிருக்க இயலாத தலைவர்கள், தேவன் தங்களிடத்தில் கொடுத்த மந்தைக்கு எப்படி நேர்த்தியான மேய்ப்பர்களாயிருக்க இயலும்.\nதவறுகளைச் செய்து சிக்கிக்கொள்வதில் மற்றுமொரு வகையிலும் தலைவர்கள் பிடிபட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மோசே தன்னைக் காப்பாற்றுவதற்காக அந்த எகிப்தியனைக் கொலை செய்யவில்லை, அந்த எகிப்தியனுக்கும் இவனுக்கும் எந்தவித பகையும் இல்லை. தன் சகோதரனுக்கு உதவினதினாலேயே இந்த பெரும் இன்னலில் மோசே சிக்கிக்கொண்டான். மோசே அந்த மனிதனைக் கொல்லும்போது அங்கு அந்த இஸ்ரவேலனைத் தவிற யாரும் இல்லையே. அப்படியிருக்கையில் மோசேயின் செய்கை எப்படி வெளியே வந்தது இதை வெளியில் அறிவித்தது யார் இதை வெளியில் அறிவித்தது யார் தவறு செய���த மோசே நிச்சயம் தனது தவறை மற்ற யாருக்கும் அறிவித்திருக்கமாட்டான், அப்படி அவன் செய்வதற்கு வாய்ப்பே இல்லலை. இப்படியிருக்க வேறு யாராக இருக்கமுடியும் தவறு செய்த மோசே நிச்சயம் தனது தவறை மற்ற யாருக்கும் அறிவித்திருக்கமாட்டான், அப்படி அவன் செய்வதற்கு வாய்ப்பே இல்லலை. இப்படியிருக்க வேறு யாராக இருக்கமுடியும் நிச்சயமாக மோசே உதவிசெய்த இஸ்ரவேலனாகிய அவனது சகோதரனே. சகோதரனுக்கு உதவி மோசே சங்கடத்தில் மாட்டிக்கொண்டான். மோசே தன் சகோதரன் தனது இந்த செயலை வெளியிலே அறிவிக்கமாட்டான், தெரியப்படுத்தமாட்டான் என்று நினைத்திருப்பான். ஆனால் அவனது நினைவு பொய்த்துவிட்டது. தன் சகோதரனுடைய உயிரைக்குறித்து மோசே கவலைப்பட்டு காப்பாற்றினான், ஆனால், இதை நான் வெளியிலே அறிவித்தால் மோசேயின் உயிருக்கு ஆபத்து வருமே என்று அந்த இஸ்ரவேலனாகிய சகோதரன் கவலைப்படவில்லை. மோசேயின் செயல் இஸ்ரவேல் மனிதர்களிடத்தி;ல் பரவியதோடு மாத்திரமல்லாமல், இஸ்ரவேல் மனிதர்களிடமிருந்து எகிப்தின் மனிதர்களுக்கு பரவி, எகிப்தின் மனிதர்கள் வாயிலாக எகிப்தின் அரண்மனைக்கும் சென்று அரசனின் செவியிலும் ஏறிவிட்டது.\nஸ்தாபனங்களிலோ அல்லது சபைகளிலோ அல்லது எந்தவிதமான கிறிஸ்தவ ஊழியங்களிலோ தலைவர்களாயிருப்பவர்கள் தங்கள் குடையின் அடியில் இருக்கும் ஒரு சகோதரனின் பார்வையில் செய்யும் தவறுகள், வேதத்திற்கு விரோதமான காரியங்கள் நாளடைவில் அவரது முழு ஐக்கியத்தையும் பாதிக்குமளவிற்கு உருவெடுத்துவிடும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. உடன்படிக்கையோடு தவறுகள் செய்யும் தலைவர்களாகவும் நாம் காணபபடக்கூடாது. நான் செய்த இந்த காரியத்தை சபையில் நீ வெளியிட்டுவிடாதே என்ற தேவையில்லாத உடன்படிக்கை அவசியமில்லை. அப்படிப்பட்ட உடனபடிக்கை ஒன்றை தன் தவறைக் கண்டுவிட்ட சகோதரன் ஒருவனோடு உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் தேவனிடத்திலிருந்தல்ல, சாத்தானிடத்திலிருந்தே வருகின்றது. இப்படிப்பட்ட உடன்படிக்கையினால் கட்டப்பட்டவர்களாயிருக்கும் ஊழியர்கள் உண்டு. கைகள் கட்டப்பட்டவர்கள் எப்படி கட்டிட வேலை செய்யமுடியும். யாரின் முன்னிலையில் அவர் தவறு செய்தாரோ, அல்லது யாருடன் தவறு செய்தாரோ அவரைக் கண்டவுடன் அவருக்கு நிச்சயம் நடுக்கம் உண்டாகுமே. அவரையே நான் முதலில் பிரியப்��டுத்தவேண்டும் என்கிற எண்ணமும் சிந்தையும் உண்டாகுமே. அவரை நான் இழந்துவிடக்கூடாது, அவர் என்னைவிட்டு பிரிந்துபோய்விடக்கூடாது, அப்படி அவர் பிரிந்துபோய்விட்டால் நான் அவருடன் அல்லது அவரது முன்னிலையில் செய்த அநேக பாவங்கள் வெளியில் வந்துவிடுமே என்ற அந்த குறிப்பிட்ட நபரைக்குறித்த கவனமும் கரிசனையுமே அதிகமாய் அவருடை வாழ்க்கையில் காணப்படும். தேவனல்ல அந்த குறிப்பிட்ட நபரே இவரை ஆளுகிறவராக காணப்படுவார். தேவனது வார்த்தைக்கல்ல, அந்த நபரின் வார்த்தைக்கே இவர் முதலிடம் கொடுக்கும் தலைவராக மாறிப்போய்விடுவார். சபையில் அல்லது ஸ்தாபனத்தில் உயர்ந்த, நல்ல பொருப்பான பதவியைக் கொடுத்து அவரை அதிகம் கவனிக்கின்றவராக அந்த தலைவர் மாறிப்போய்விடுவார். இப்படிப்பட்ட தலைவரின் ஆவிக்குரிய வாழ்வும் வர வர நிச்சயம் சரிந்தேபோய்விடும். அந்த நபர் யாரோடு பேசினாலும், இவருக்கு பயம் ஆட்டத்தொடங்கிவிடும். ஏனெனில் தனது பிழைகளை அவர் அவரிடம் பகிரங்கப்படுத்திவிடக்கூடாதே என்பதே. சகோதரர்களின் முன்பாகவோ, அல்லது நெருங்கியிருக்கும் நபர்களிடமோ தவறான செயல்களில் தலைவர்கள் சிக்கிக்கொண்டால் அது அவரது தலைமைத்துவத்தையே அழித்துவிடும். தவறுகளை ஒப்புக்கொள்ளாத தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத்தை இழந்தே நிற்பார்கள் அல்லது தங்களது தலைமைத்துவத்தின் மக்களை பிரிவினைக்குள் நடத்திவிடுவார்கள். தங்களது தவறுகளை தலைவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், மக்கள் முன் தெரியும்படி செய்த தவறான செயல்களை மக்கள் முன்னதாகவே அறிக்கையிட்டு தங்களை சுத்திகரித்துக்கொள்ளத் தவறினால், மக்கள் அப்படிப்பட்ட தலைவர்களை பின்பற்றத் தவறிவிடுவார்கள்.\nகுடும்ப வாழ்விலும் கூட தலைவர்கள் தலைவர்களாகவே இருக்கவேண்டும், குடும்ப வாழ்வும் தலைமைத்துவத்தை வர்ணிக்கும் நல்ல மாதிரி. ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான் (1தீமோத்தேயு 3:5). தலைவராயிருப்போர் தங்கள் குடும்ப வாழ்க்கையின் மேல் அக்கரையுள்ளோராயிருக்கவேண்டும். குடும்ப வாழ்வில் செய்யும் தவறுகளும் தலைமைத்துவம் கவிழ்ந்துபோவதற்கும், கறைபட்டுப்போவதற்கும் வழிவகுத்துவிடும். மனைவியோடுகூட சரியான உறவு இல்லாத ஒரு மனிதன் தனது மனைவி அமர்ந்திருக்கும் சபையில் எப்��டி உறக்க பிரசங்கிக்கமுடியும். தனது தவறுகளை அறிந்த மனைவி அங்கே அமர்ந்திருக்கிறாளே. தான் எத்தனை மணிக்கு எழுப்புகிறேன் (1தீமோத்தேயு 3:5). தலைவராயிருப்போர் தங்கள் குடும்ப வாழ்க்கையின் மேல் அக்கரையுள்ளோராயிருக்கவேண்டும். குடும்ப வாழ்வில் செய்யும் தவறுகளும் தலைமைத்துவம் கவிழ்ந்துபோவதற்கும், கறைபட்டுப்போவதற்கும் வழிவகுத்துவிடும். மனைவியோடுகூட சரியான உறவு இல்லாத ஒரு மனிதன் தனது மனைவி அமர்ந்திருக்கும் சபையில் எப்படி உறக்க பிரசங்கிக்கமுடியும். தனது தவறுகளை அறிந்த மனைவி அங்கே அமர்ந்திருக்கிறாளே. தான் எத்தனை மணிக்கு எழுப்புகிறேன் எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கின்றேன் எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கின்றேன் யாரோடு எப்படிப்பட்ட உறவு வைத்திருக்கின்றேன் யாரோடு எப்படிப்பட்ட உறவு வைத்திருக்கின்றேன் பிள்ளைகளோடு எப்படி நேரம் செலவழிக்கின்றேன் பிள்ளைகளோடு எப்படி நேரம் செலவழிக்கின்றேன் பிள்ளைகளை எப்படி நடத்துகின்றேன் அவர்களுக்கு எப்படி ஆலோசனை அளிக்கின்றேன் வீட்டு காரியங்களை நான் எப்படி நடத்துகின்றேன் வீட்டு காரியங்களை நான் எப்படி நடத்துகின்றேன் பணத்தை எப்படி செலவழிக்கின்றேன் ஊழியத்தின் பணத்தை எப்படி பயன்படுத்துகின்றேன் போன்ற பல காரியங்களை அறிந்த அவரது மனைவி அங்கே செய்தி கேட்க அமர்ந்திருக்கும்போது, அவரது செய்தி தேவனைச் சார்ந்ததாயிருக்குமோ போன்ற பல காரியங்களை அறிந்த அவரது மனைவி அங்கே செய்தி கேட்க அமர்ந்திருக்கும்போது, அவரது செய்தி தேவனைச் சார்ந்ததாயிருக்குமோ மனைவியைச் சார்ந்ததாகவே இருக்கும். ஒரு காரியத்தை தேவன் சபைக்கு பேசு என்று அவரை ஏவும்போது, அவரது மனைவி அங்கே அமர்ந்திருந்தால், தேவன் சொல்லுகின்ற குறிப்பிட்ட காரியத்தில் தன்னுடைய வாழ்க்கை மாதிரியாயில்லை என்பதை பிரசங்கியார் அறிந்திருப்பாராயின், ஆண்டவரே சொன்னாலும் இவருக்கு பேச துணிச்சல் வருவதில்லை; அதை அப்படியே மறைத்துவிடுவார்கள். இப்படி மனைவியிருக்கையில் தன்னால் பேச இயலாத தலைப்புகள் என்று அந்த பிரசங்கியாரிடம் ஏராளமானவைகள் இருக்கும். பிரசங்க பீடத்தில் பயமில்லாமலும், குற்ற மனமில்லாமலும் தேவன் அருளும் வார்த்தைகளை தைரியமாய் அறிவிக்க தலைவன் ஒருவன் விரும்புவானென்றால், அவன் நிச்சயம் தன்னுடைய குடும்ப வாழ்க்க��யில் பழுதில்லாதவனாக இருக்கவேண்டும். மனைவியிடம் மாத்திரமல்ல, நெருங்கிய வட்டத்திலுள்ள அத்தனைபேருடனும் தலைவன் ஒருவன் தன்னை எல்லாவிதத்திலும் தலைவனாக அடையாளம் காட்டத்தவறக்கூடாது.\nஉன் வழிகள் என் வழிகள் அல்ல\nபத்திரிக்கை செய்தி தியானங்கள் பாடல்கள் அனுபவம் கேள்வி-பதில் சிறுகதை கவிதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/young-days-pictures-techies-who-changed-the-world-009487.html", "date_download": "2018-07-19T00:04:30Z", "digest": "sha1:MKIO56KY373ZFMVMDCIDZDFSP3FKCPGU", "length": 8967, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Young days pictures of Techies Who Changed The World - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது யார்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி \nஇது யார்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி \nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nநாம குழந்தையா இருக்குறப்போ எடுத்த போட்டோவை எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது. \"ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\"னு மண்டைக்குள்ள ஒரு ஓரமா பாட்டு ஓடிக்கிட்டே இருக்கும்.\nஅதுல இன்னும் ஒரு பெரிய சுவாரசியம் என்னனா.. \"நீங்களா இது..\" என்ற ஆச்சரியமும், \"இது நீங்கதானே.. நல்ல தெரியுது..\" என்ற ஆச்சரியமும், \"இது நீங்கதானே.. நல்ல தெரியுது..\" என்று கண்டுபிடிப்பது தான்..\nஇவரு பெரிய கப்பல் வியாபாரி, விளம்பரம் கொடுக்குறாரு..\nசரி இங்க வர்ற ஸ்லைடர்களில் இருப்பது உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த மாபெரும் தொழில்நுட்ப வல்லுநர்களின் இளமை கால புகைப்படங்கள், அது யார் யாருனு கண்டு பிடிக்கலாம் வாங்க..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் துணை தலைவர் :\nலேரி பேஜ் மற்றும் சேர்கே பிரின்.\nட்விட்டர் மற்றும் ப்ளாக்கர் :\nடபல்யூ டபல்யூ டபல்யூ (WWW)\nஆப்பிளின் இன்னொரு ஸ்டீவ் :\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்கு��ன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2010/04/flash.html", "date_download": "2018-07-19T00:19:44Z", "digest": "sha1:4NUQ4I2KHGKOWMGHK7JHGDKTTZCEYWGN", "length": 46917, "nlines": 435, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: FLASH:குமுதம் எம்.டி. கைது", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகுமுதம் - என்ன நடந்தது\nசில மணி நேரம் முன்பு குமுதம் இதழ் மேனேஜிங் டைரக்டர் வரதராஜன் கைது என்று சன் டிவியில் ஃபிளாஷ் நியூஸ் ( தற்போது நிபந்தனை ஜாமீன், நாளை காலை திரும்பும் ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள். கடைசித் தகவல்: ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனை ரகசிய இடத்துக்குப் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனராம்).\nஇந்த பிரச்சனை என்ன என்று தெரிந்துக்கொள்ள எஸ்.ஏ.பி க்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nகுமுதம் நிறுவன முதல் ஆசிரியர் எஸ்.ஏ.பியும், பதிப்பாளர் பார்த்தசாரதியும் நல்ல நண்பர்கள். அவர்களை போலவே அவர்கள் பிள்ளைகளும் - ஜவஹர் பழனியப்பன், மற்றும் வரதராஜன். பழனியப்பன் அமெரிக்காவில் பிரபல மருத்துவர். அவருக்கு குமுதத்தில் கிடைக்கும் வருமானம் பாக்கெட் மணி போன்றது. ஆனால் அவர் அப்பா நேசித்த பத்திரிக்கையை இவரும் நேசித்தார். அதை நடத்தும் முழு பொறுப்பும் தன் உற்ற நண்பர் வரதராஜனிடம் கொடுத்து வைத்தார்.\nவரதராஜன் நாம் தான் குமுதத்தை முழுவதும் கவனித்துக்கொள்ளுகிறோம். இவர் வருடத்துக்கு ஒரு முறை இந்தியா வருகிறார் என்று அதை முழுவதும் அபகரிக்கப் பார்த்தார். இது ஜவஹருக்கு அரசல் புரசலாக தெரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.\nசுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர் தங்கை கிருஷ்ணா சிதம்பரம் குமுதத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் வந்த சில நாட்களிலேயே அவரை வரதராஜன் விரட்டினார் என்று சொல்லப்படுகிறது. இவரையே இப்படி விரட்டினால், மற்றவர்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள்.\nசரி, இப்போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். நித்தியா���ந்தா மாட்டிய போது குமுதம் மற்ற பத்திரிக்கையைவிட இதற்கு முக்கியத்துவம் கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்தது. ஜவஹர் மற்றும் அவரது தாயார் நித்தியானந்தாவின் பக்தர்கள். அதனால் வரதராஜன் ஜஹவரை வெறுப்பேத்த இதைச் செய்தார் என்று சொல்லுகிறார்கள்.\nஇதை தொடர்ந்து ஜவஹர் பழனியப்பனுக்கு ‘வேண்டபட்ட ஆள்’ என்று அவர் நினைத்த குமுதம் ஊழியர்கள் பலருக்கு டார்ச்சர் கொடுக்க துவங்கினார். கொஞ்ச நாள் முன்னால் பா.ராகவன் எழுதிய தொடர் சொக்கன் எழுதிய தொடர் இரண்டும் ரிப்போர்ட்டரில் தீடீர் என்று நிறுத்தப்பட்டது நினைவிருக்கும். அப்படி நிறுத்திய போது பல வெளியூர்களில் தொடரும் என்று இருந்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் முற்றும். இதுவும் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே என்று பேசிக்கொண்டனர்.\nதிருவேங்கிமலை சரவணன் ஜவஹர் குருப் என்று நினைத்து அவர் மீது பாலியல் குற்றசாட்டை பதிவு செய்தார் என்று சொல்லுகிறார்கள். இதற்கு அப்பறம் திருவேங்கிமலை சரவணன் வரதராஜனின் மீது பல குற்றசாட்டுக்களை பதிவு செய்தார். இது வெளியே வரவில்லை. அதனால் இன்று தன்னை வரதராஜன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திருவேங்கிட சரவணன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கு இடையில் வரதராஜன் தான் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் இன்று ஜஹவர் கேஸ் பதிவு செய்ய இத்தனை டிராமாவும் நடந்திருக்கு. இந்த விளையாட்டில் பல கோடிப் பணம் கையாடல் நடந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது.\nமுதல்வர் இந்த வழக்கின்மீது தனி அக்கறை செலுத்துவார் என்று நம்பலாம்.\nதினமலர் : நிதி முறைகேடு செய்ததாக வந்த குற்றசாட்டின் பேரில் குமுதம் வாரஇதழின் பதிப்பாசிரியர் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.குமுதம் வார இதழின் பதிப்பாசிரியராக இருப்பவர் வரதராஜன். இவர் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக குமுதம் இதழின் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வரதராஜன் மீது 323, 344, 341, 342, 365, 307, 25(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது விசாரித்தனர். பின்னர் வரதராஜன் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nகுழுமத்தின் குழுவின் எம்.டி வரதராஜன் தற்போது காவ���் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுமுதம் குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜவஹர் பழனியப்பனுக்கும், வரதராஜனுக்கும் இடையிலான பிரச்சனையே இந்த ‘திடீர்’ நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nஒரு வாரத்திற்கு முன் குமுதம் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான சிநேகிதி இதழின் ஆசிரியர் லோகநாயகி, சக ஊழயரான திருவேங்கிட சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கே சென்று பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் அளித்துள்ளார்.\nஅது தொடர்பாக குமுதம் அலுவலகத்திற்கு வந்து காவல் துறையினர் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். இன்றும் அவ்வாறு வந்த காவல் துறையினருடன் குமுதம் குழுமத் தலைவர் வரதராஜன் பேசியுள்ளார். பிறகு அவர்களோடு கீழிறங்கிவந்து புறப்படும் போதுதான் அவரை காவல் துறையினர் ஏது ஒரு காரணத்தையும் தெரிவிக்காமல் ‘அழைத்து’ச் சென்றுள்ளனர்.\nஇன்று தன்னை வரதராஜன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திருவேங்கிட சரவணனை அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஎங்கெல்லாம் கோடிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கேடிகள் இருப்பார்கள் போல..\nஎதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது, என்றாலும் வருத்தமான செய்தி.\nஅன்று சுஜாதா போன்றவர்களால் வளர்க்கப்பட்ட குமுதம்\nமிக நல்ல செய்தி இந்த மஞ்சள் பத்திரிகை இழுத்து மூடப் படுமானால் தமிழர்களுக்கு ஒரு சின்ன விடிவு காலம். அதே போல மற்றொரு மஞ்சள் பத்திரிகையான விகடன் அடித்துக் கொண்டு மூடப் போகும் நாளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nசாரூ ஒரு இடத்துக்கு போனாலே அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்களே ஏன்\nஅரசியலும், ஆக்கிரமிப்பும் இல்லாத இடமே இல்லை போல...நட்பின் மரணம்..\nகுமுதம் நிகழ்வுகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.\nடா டா ஸ்கை நிறுவனத்தின் எதேச்சதிகாரப் போக்கை எப்படி திருத்துவது என்று யோசனை கூறுங்கள்.\nமுன்பு பொதிகை ஒரு தனி சானலாக வந்துகொண்டு இருந்தது.\nபிறகு அதை ஆக்டிவ் தூர்தர்ஷன் சானலுக்கு மாற்றினார்கள்.\nநான்கு நாட்களுக்கு முன்னாள் ஆக்டிவ் தூர்தர்ஷன் - வரவே இல்லை. பிறகு, நேற்று அது ஆக்டிவ் ஸ்டார் நியூஸ் ஆனது. இன்று மறுபடியும், ஆக்டிவ் தூர்தர்ஷன் வருகிறது.\nநெட் ரிசல்ட் - வேளுக்குடி கிருஷ்ணனின் 'கண்ணனின் கதையமுது' இரண்டு மூன்று பகுதிகள��� பார்க்கமுடியவில்லை.\nடா டா ஸ்கை ஏன் இப்படி வாடிக்கையாளர் அதிருப்தியை அடிக்கடி சம்பாதிக்கிறது\n//சாரூ ஒரு இடத்துக்கு போனாலே அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்களே ஏன்\nசாருவோட ராசி கலக்குது. உங்க வீட்டுக்கு அவர் வராம பாத்துக்குங்க\n//சாரூ ஒரு இடத்துக்கு போனாலே அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்களே ஏன்\nசாருவோட ராசி கலக்குது. உங்க வீட்டுக்கு அவர் வராம பாத்துக்குங்க\n//சாரூ ஒரு இடத்துக்கு போனாலே அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்களே ஏன்\nசாருவோட ராசி கலக்குது. உங்க வீட்டுக்கு அவர் வராம பாத்துக்குங்க\n'முதல்வர் இந்த வழக்கின்மீது தனி அக்கறை செலுத்துவார் என்று நம்பலாம்.'\nஇதெல்லாம் முன்பே எதிர்பார்த்ததுதான். எங்கோ உட்கார்ந்து கொண்டு ஒரு பெரிய பத்திரிகையின் பொறுப்பை நண்பராகவே இருந்தாலும் நம்பி விட்டால் இப்படித்தான். சில ஆண்டுகளுக்கு முன்னரே பிரச்சனை வெடித்தது. ஆச்சி தலையீட்டால் சமாதானமானது. இப்போது வெளியே வந்திருக்கிறது. ஆனால் இதுமாதிரி என்றாவது ஒருநாள் பிரச்சனை வரும் என்பது குமுதத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.\nசீக்கிரமே புல்லுருவிகள் அகற்றப்பட்டு தரமான முறையில் ’ஜங்ஷன்’ பாணியில் இதழ் வெளிவர ’அனந்தரை’ பிரார்த்திக்கிறேன்.\nகுமுதம் மூடப்படுவதால் தமிழ்நாட்டின் நடுத்தர மக்களுக்கு மிகநல்லது.. பர்சுக்கும், மனசுக்கும்.. இதைவிட மோசமாக மஞ்சள் பத்திரிக்கையைக் கூட நடத்த முடியாது.. அவ்வளவு மட்டம்..போய்த்தொலையட்டும்\nஇந்த உட்கட்சி போராட்டம்தான், மாலன் அங்கிரிந்து வெளியேற காரணமா \nகுமுதம் ஜோதிடத்துல இத ஏஎமார் முன்னமே சொல்லலையா\nகுமுதம் சர்ச்சையின் பிண்ணனியில் சர்ச் என்று தமிழ்ஹிந்துவில் ஸ்டோரி எதிர்பார்க்கலாம் :).\nபழனியப்பன் அமெரிக்காவில் பிரபல மருத்துவர். அவருக்கு குமுதத்தில் கிடைக்கும் வருமானம் பாக்கெட் மணி போன்றது.\n//கொஞ்ச நாள் முன்னால் பா.ராகவன் எழுதிய தொடர் சொக்கன் எழுதிய தொடர் இரண்டும் ரிப்போர்ட்டரில் தீடீர் என்று நிறுத்தப்பட்டது நினைவிருக்கும். அப்படி நிறுத்திய போது பல வெளியூர்களில் தொடரும் என்று இருந்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் முற்றும். இதுவும் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே என்று பேசிக்கொண்டனர்.//\nஹி...ஹி... ரொம்ப காமெடியாக இருக்கிறது நீங்கள் சொல்வது. மொட்டைத் தலைக்க���ம் முழங்காலுக்கும் ஏன் ஐயா, முடிச்சுப் போடுகிறீர் ராகவன், சொக்கனின் தொடர் நிறுத்தப்பட்டதற்குக் காரணம், அது சுவாரஸ்யமில்லாமல் பக்கங்களை நிரப்புவதாய் இருந்ததும், வேறு ஒரு க்ரைம் தொடரை ஆரம்பிக்க எண்ணம் இருந்ததும்தான். வெளியூர செல்லும் இதழ்கள எல்லாம் முன்னமேயே பிரிண்ட் ஆகிப் போய் விடும் என்பது உமக்குத தெரியாதா ராகவன், சொக்கனின் தொடர் நிறுத்தப்பட்டதற்குக் காரணம், அது சுவாரஸ்யமில்லாமல் பக்கங்களை நிரப்புவதாய் இருந்ததும், வேறு ஒரு க்ரைம் தொடரை ஆரம்பிக்க எண்ணம் இருந்ததும்தான். வெளியூர செல்லும் இதழ்கள எல்லாம் முன்னமேயே பிரிண்ட் ஆகிப் போய் விடும் என்பது உமக்குத தெரியாதா இதற்கும் குமுதத்தின் தற்போதைய பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமுமில்லை ஐயா...\nமுதல் காரணம் ஸ்டாலினின் பேட்டி சென்னை இதழ்களில் மட்டுமே வெளியாகி, தமிழகம் முழுமையும் வெளியாகாமல் இருந்ததுதான். பேட்டி எடுத்தவருக்கு அது கோபத்தைத் தந்து இந்த அளவிற்கு பிரச்சனையாகி விட்டது. இரண்டாவது திருவேங்கிமலை சரவணனை ரொம்ப சாதாரணமான ஆளாய் நினைத்தது. அவர் யாருக்கு நெருக்கமானவர் என்பது பத்திரிகை உலகிற்கே தெரிந்த விஷயம். அவர் எழுதிய தொடரை நிறுத்தினால்.... அவர் மீது போய் புகார் அளித்தால்....\nஇதுதவிர தவிர சில உட்கட்சிக் குழப்பங்கள், கோஷ்டி மோதல்கள் எல்லாமும் தான் இப்போதைய பிரச்சனைகளுக்குக் காரணம். இவை வெகு விரைவிலேயே தீர்க்கப்பட இருக்கின்றன. முதல்வரும் ஓகே சொல்லி விட்டார். ஆகையால கவலைப்பட வேண்டாம்.\nஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் இருக்கிறது உங்கள் செயல். வாழ்க வளமுடன் நீவிர்\n//குமுதம் ஜோதிடத்துல இத ஏஎமார் முன்னமே சொல்லலையா\n”குமுதம் ஜோதிடம்” இதழுக்கு ஒரு போஸ்ட் கார்டில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஜாதங்களோடு, கேள்வி கேட்டால் பதில் சொல்லி இருப்பார்.\nகுமுதம் குழுமத்தில் இருந்து வருகிற ஒரே ஒரு நல்ல பத்திரிக்கை “குமுதம் ஜோதிடம்” மட்டுமே. சாதி, மதம், வயது வித்தியாசங்கள் இல்லாமல் அனைவரும் படிக்கும் இதழ்.\nஅது மட்டும் நல்லபடியாக வெளிவர ஆசைப்படுபவர்கள் தமிழ்நாட்டில் அனேகம்.\nஏ எம் ஆர் ரசிகர் மன்றத் தலைவர்,\n// எங்கெல்லாம் கோடிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கேடிகள் இருப்பார்கள் //\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஆனந்த்-டொபலோவ் Game 3 & 4\nஆனந்த்-டொபலோவ் முதல் இரண்டு ஆட்டங்கள்\nமண்டேனா ஒன்று - 26/4/2010\nஐபிஎல் ஜெயிக்க போவது யாரு \nடாப்-10 ஐபில் 3'ல்லர் ஆல்பம்\nஐ.பி.எல் பற்றி துக்ளக் சோ\nமுடிவல்ல ஆரம்பம் – நாடகம் – மினி விமர்சனம்\nமண்டேனா ஒன்று - 19/4/2010\nலக்ஷண இலச்சிணையும், அவலக்ஷண ஜால்ராக்களும்.\nக ஒ கு, ஆ கு க இ\nஐ.பி.எல் மோடி வித்தை - பத்ரி சேஷாத்ரி\nமண்டேனா ஒன்று - 12/4/2010\nமண்டேனா ஒன்று - 5/4/2010\nஉத்திரப் பிரதேசம் எங்கே செல்கிறது\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கிய��் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் ��மெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/list-articles/pt-magazine-february-02-2017", "date_download": "2018-07-19T00:00:21Z", "digest": "sha1:XHEPY43SGJYPLXMUKJ3IRRHAT6CDPWB2", "length": 18134, "nlines": 147, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\n பொதுமக்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரும் செய்தி இது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதட்டிக் கேட்க சட்டம் இருக்கிறது\n‘வயசான காலத்துல ஒக்கார வெச்சு கஞ்சி ஊத்துவாங்கன்னு நெனச்சுதான் சொத்தையெல்லாம் அவங்க பேருக்கே எழுதி வெச்சொம். சொத்த வாங்குன கையோட சோறு போடாம விரட்டி அடிச்சுட்டாங்க’\nபரவும் புரளிகள் பாயும் வதந்திகள்\nவாட்ஸ்-அப் உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப் படும் மெசேஜிங் ஆப், அண்மைக்காலமாக இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறிவருகிறது.\nதனியார் கையில் டிஎன்ப்பிஎஸ்சி தேர்வுகள் அரசுப் பணி கனவுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.\nபாஜகவின் தலைவர் அமித் ஷா ஒரு நாள் பயணமாக கடந்த 9-ஆம் தேதி தமிழகம் வந்தார். கட்சியின் மாநில பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி, பின்னர் சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார்.\nதமிழகம் உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் இந்த சாதனையில் கல்விக் கடனுக்கு முக்கியப் பங்குண்டு. கல்விக் கடன் மூலமாகவே தமிழகத்தில் பல மாணவர்கள் இன்று பட்டதாரிகளாகியுள்ளனர்.\nஇதழின் நிறுவனரும், தமிழ்த் தேசியத் தந்தையுமான அயோத்திதாசப் பண்டிதர் (1845 - 1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி முதல் குரல் கொடுத்த முன்னோடி.\nநாங்க ஒண்ணா இருக்குறோம் காடு முன்னேற\nஆப்ரிக்கா நாடுகள், ஆச்சரியமான இயற்கை வளங்களையும், அதிசயமான வன உயிர்களையும் கொண்ட அழகு பூமி. தான்சானியா மற்றும் கென்யா ஆகிய இருநாட்டு எல்லையில் உள்ள காடுகளும் அப்படித்தான் பிரமிப்பூட்டுகின்றன\n பறக்கும் விமானத்தில் நடக்கும் திருமணத்தை பார்த்திருப்பீங்க; மிதக்கும் கப்பலில் நடக்கும் திருமணத்தை பார்த்திருப்பீங்க; ஏன், பாராசூட்டில் நடந்த திருமணத்தைக்கூட பார்த்திருப்பீங்க.\nபுன்னகை பாதி புதையல் பாதி\nவாழ்க்கை என்பதே விசித்திரமான ஒன்றுதான். யாராலும் அதை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், ஒரு மனிதனை அவன் கற்றுக்கொள்ளும் அனுபவங்கள்தான் முழுமையடையச் செய்கிறது.\nவாழ்வில் முன்னேற வேண்டும், உயர்ந்த, உன்னத நிலையை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஒவ்வொரு மனிதனும், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆரின் வாழ்வியல்\nபுன்னகை பாதி புதையல் பாதி\nபுத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது. நம்மை ஏமாற்றாத சிறந்த நண்பன் புத்தகம்தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்;\nமக்கள் கேள்விகள் பிரபலங்கள் பதில்கள்\nபாக்கெட் நாவல், பல்சுவை நாவல், க்ரைம் நாவல், குடும்ப நாவல்களுக்கு எல்லாம் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா\nதன்னம்பிக்கை நிறைந்த நெம்புகோல் வார்த்தைகளும், சமூகம், பெண்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையும் அனுக்ரீத்தியின் அ��்மார்க் சிறப்புகள்.\nஅன்று வெடித்தது குண்டு நின்று காட்டினார் இன்று அஸ்னா\n27 செப்டம்பர் 2000... இரண்டு அரசியல் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் நடமாடும் வீதியில் கடுமையாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு தரப்பினர் வீசிய வெடிகுண்டு வெடித்துச் சிதறுகிறது.\nநம்ம ஊரு நம்ம கெத்துன்னு தொடங்கிவிட்டது டி.என்.பி.எல். திருவிழா. கடந்த 11-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன், ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவடையும்\nகவனம் ஈர்த்த கால்கள் நான்கு\nக்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது பிஃபா. இந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்டார் வீரர்கள் முத்திரை பதிக்காத நிலையில் தங்கள் ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பி புதிய சூப்பர் ஸ்டார்களாக அவதரித்துள்ள இளம் வீரர்கள் பற்றிய பார்வை இதோ...\nகத்துக் குடுக்கும் கத்துக் குட்டிகள்\nஉலக கால்பந்து போட்டியில் முன்னாள், இந்நாள் சாம்பியன்களான ஜாம்பவான் அணிகளிடம், ரேங்க்கிங் பட்டியலில் கடைக்கோடியில் இருக்கும் கத்துக்குட்டி அணிகள் செம ‘உதை’ வாங்கும் என்ற கணிப்பை தவிடுபொடியாக்கி பலம் பொருந்திய\nபள்ளிக்கூடம் போகாத சிரிப்பு பல்கலைக்கழகம்\nவடிவேலு திரையில் வந்தாலே உதடுகள் வெடிக்கும்..... சிரித்துச் சிரித்து வெடிச் சிரிப்பு, வசீகரிக்கும் உடல்மொழி இரண்டும் ஒருசேரப் பெற்ற ஒப்பற்ற கலைஞன்.\nஎனர்ஜி ரஜினி டார்ஜிலிங்கில் லேண்ட் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த். தியானத்திற்காக அல்ல, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக. குளுகுளு லொகேஷனலில் சூடு பறக்கும் சண்டைக் காட்சியில் டிஷ்யூம் போட்டு வருகிறார்.\nகுருவிக் கூடு ஹேர் ஸ்டைலும், குபீர் சிரிப்பை வரவழைக்கும் டைமிங் காமெடியும் யோகிபாபுவின் அடையாளம். ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா காம்பினேஷனில் யோகிபாபு நடித்திருக்கும் ‘எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சுடி’\nஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் உச்சநீதிமன்றத்தில் தாக்கு பிடிக்குமா\nசென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் 23-ம் தேதி போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கையில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.\nசுதந்திர போருக்குப் பிறகு இந்திய வரலாற்றில் பொது மக்களின் முழுமையான பங்கேற்புடன் நடந்த போராட்டம் மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் தான்...\nதமிழகம் பலவீன நிலையில் பஞ்சாயத்து உரிமைகள்\nஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து தமிழகமே தகித்துக் கொண்டிருந்த போது, ‘அலங்காநல்லூர் ஊராட்சி கிராமசபை தீர்மானம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்யலாம்.\nஇனி இங்கே அரசியல் பலிக்குமா\nதமிழகம் முழுக்க தன்னெழுச்சியாகத் திரண்டு அறப்போர் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள் இளைஞர்கள்.\n“அது ஓர் அணா காலம்”\nஅந்தக் காலத்துப் பணப்புழக்கம், அதன் மதிப்பு பற்றி மூத்தக் குடிமக்கள் சிலரது நினைவலைகள்...\nசர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் வனவியல் போட்டோகிராபர்களில் ராதிகா ராமசாமியும் முக்கியமானவர்.\nஇந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே உடல், மன ஆரோக்கியம் சார்ந்த மாற்று வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வளர்ந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2011/06/42.html", "date_download": "2018-07-19T00:24:42Z", "digest": "sha1:FTBPOPTNIHBU5NRBW6RA6KOBUM3OVU3R", "length": 21539, "nlines": 231, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "எதையாவது சொல்லட்டுமா........43", "raw_content": "\nமுன்பெல்லாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது அவ்வளவு சுலபமாக இருந்தது. உடம்பும் ஒத்துழைப்பு கொடுத்தது. இப்போது பயணம் என்றால் சற்று அச்சமாகவே இருக்கிறது. அதுவும் பஸ்ஸில் பயணிப்பது, வெகு தூரம் செல்வது என்பதை கற்பனை செய்ய முடியவில்லை. அதற்கு ஒரு காரணம் சீர்காழியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் பயணம் இன்னமும் செய்து கொண்டிருப்பதால்தான் இந்த அவதியை உணர முடிந்தது. ஆனால் ரயிலில் வருவது சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயம். பெரும்பாலும் டிக்கட் கிடைப்பது ரொம்பவும் கஷ்டமான விஷயமாகிவிடும். என் உறவினர் ஒருவர் 2 மாதத்திற்குமுன் ரிசர்வ் செய்தாலும் கடைசி நிமிடத்தில் டிக்கட் காத்திருக்கும் நிலையிலிருந்து மாறாது.\nகாலச்சுவடு கண்ணன் அவர்கள் சு.ரா. 80 நிகழ்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். கன்னியாகுமாரியில் நடக்கும் இந்த நிகழ்வுக்கு வர எனக்கும் விருப்பம். ஆனால் நான் இருக்கும் மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வரைக்கும் ஒரு ரயிலைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும். பின் திருச்சியிலிருந்து கன்னியாகுமாரி போக வேண்டும்.\n2 நாள் லீவு எனக்குக் கொடுப்பதே ஏதோ வங்கியே நின்றுவிடுவதா��� நினைப்பவர் வங்கி மேலாளர். வெள்ளிக்கிழமை கூட்டம் என்றால் விழாக்கிழமை 4 மணிக்கு சுமாருக்கு அலுவலகம் விட்டு கிளம்ப வேண்டும். அதேபோல் திருச்சியில் உரிய நேரத்தில் வண்டியைப் பிடிக்க வேண்டும். பஸ்ஸில் சென்றால் கால் நிச்சயம் வீங்கி விடும். இது சரிப்படாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன.\nநான் இந்தக் கட்டுரையில் சுராவைப் பற்றிதான் எழுதவேண்டும். எப்போதும் தமிழில் சிறு பத்திரிகை சூழலில் எதிர் எதிர் அணிகளாக எல்லோரும் இருப்பார்கள். கு.ப.ரா, ந.பி ஒரு பக்கம் என்றால், க.நா.சு புதுமைப்பித்தன் இன்னொரு பக்கமாக இருப்பார்கள். சி சு செல்லப்பாவிற்கும், க.நா.சுவிற்கும் எப்போதும் சண்டையே நடந்து கொண்டிருக்கும். க.நா.சு இரங்கல் கூட்டத்தில் கூட சி சு செல்லப்பா அவரைப் பற்றி உயர்வாக சொன்னதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தக் காலத்தில் நடந்த சண்டை ஒருவிதத்தில் நாகரிகமாக நடந்த சண்டையாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பின்னால் வந்தவர்களிடம்தான் சண்டை முற்றி விட்டது. நாகரிகத்தை மீறி விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழில் தீவிரமாக எழுதுபவர்கள் எல்லோரும் தவளைக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலே முன்னேற ஒரு தவளை நகர்ந்தால் கீழிருந்து ஒரு தவளை பிடித்து இழுக்கும்.\nசுரா என்னை எதிர் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைத்துக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. நான் சிலருடன் பழக்கம் வைத்துக்கொண்டிருப்பதை அறிந்து அவர் அவ்வாறு நினைத்திருக்கலாம். நான் அவருக்குத் தொடர்ந்து விருட்சம் பத்திரிகை அனுப்பிக்கொண்டிருப்பேன். அதைப் பார்த்துவிட்டு கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார். கட்டாயம் சந்தா அனுப்பாமல் இருக்க மாட்டார். எந்தப் புத்தகம் அனுப்பினாலும் அவர் பணம் அனுப்பி விடுவார். ஒரு முறை பல ஆண்டுகளாக அவர் விருட்சம் சந்தா அனுப்பாமல் இருந்து விட்டார். நானே விருப்பப்பட்டு அவருக்கு விருட்சம் பத்திரிகையை அனுப்புவதால் எப்படி அவரிடம் கேட்பது என்பது எனக்கு சங்கடமாக இருந்தது. அந்தச் சமயத்தில் மையம் பத்திரிகை திரும்பவும் வர ஆரம்பித்தது. அதையும் நான்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். மையம் பத்திரிகையை சுராவிற்கு அனுப்பினேன். உடனே வாழ்த்துத் தெரிவித்து கடிதம் வந்ததோடல்லாமல், சந்தாவும் உடனடியாக வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'நான் தொடர்ந்து தங்களுக்கு பத்திரிகை அனுப்பி வருகிறேன். ஏன் எனக்கு சந்தா அனுப்பவில்லை' என்று. உடனடியாக ஒரு கடிதம் அவரிடமிருந்து வந்தது. எத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு சந்தா அனுப்ப வேண்டுமென்று கேட்டு. நான் ஆண்டுக் கணக்கைச் சொன்னேன். உடனே அவர் அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து பணம் அனுப்பி விட்டார். இதை ஏன் இங்கு சொல்கிறேன். சுராவிடம்தான் இதுமாதிரி உரிமையாகக் கேட்க முடியும்.\nஎனக்கு அவரிடம் அதிகம் பழக்கம் இல்லை. ஒரு முறை குடும்பத்தோடு நாகர்கோயில் சென்றேன். அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நினைத்து, காரை நிறுத்தினேன். என் வீட்டிலுள்ளவர்களுக்கு ஏன் அங்கு நிறுத்தினேன் என்பது தெரியாது. அவர் வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால் அன்று சுரா வீட்டில் இல்லை. எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. அவரைப் பற்றி சொல்லும்போது, விருந்தோம்பலில் அவர் சிறந்தவர் என்று கேள்விபட்டிருக்கிறேன். பல எழுத்தாளர்கள் அவர் வீட்டில் தங்கி விட்டுச் செல்வார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நகுலனை திருவனந்தபுரத்தில் அவர் வீட்டில் வந்து சந்திக்கிறேன் என்று நகுலனிடம் சொன்னேன். இதைக் கேட்டவுடன் நகுலன் சங்கடப்பட்டுவிட்டார். 'என் வீட்டில் வசதி இல்லை.' என்று பயத்துடன் சொன்னார். நான் சொன்னேன்: 'நீங்கள் கவலைப் படாதீர்கள். ஒரு ஓட்டலில் போய் தங்கி உங்களைப் பார்க்க வருகிறேன்,' என்றேன். அப்போது கூட அவர் மனது சமாதானம் ஆகவில்லை. ஆனால் என்னால் அங்கு போகவே முடியவில்லை. நகுலன் இறந்தபிறகுதான், திருவனந்தபுரம் சென்றேன். அப்போது பூட்டியிருந்த அவர் வீட்டை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்தேன்.\nவிருட்சம் இலக்கியக் கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தி வந்தேன் (நான்தான் நடத்தினேனா என்பது இப்போது சந்தேகமாக இருக்கிறது) கூட்டத்திற்கு ஆட்கள் வரமாட்டார்கள். இந்திரன் ஒரு முறை கூட்டத்திற்குப் பேச ஒப்புக்கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல்தான் கூட்டம் நடக்கும் இடம். அவர் வந்து விட்டார் பேச. பின் நான் வந்தேன். இந்திரன் சங்கடப்பட்டார். 'நாம இருவர்தானா பேச,' என்று. கவலைப்படாதீர்கள். மெதுவாக எல்லோரும் வருவார்கள். அப்படித்தான் மெதுவாக கூட்டம் சேர்ந்தது. நான் இலக்கியக் கூட்டம் நடத்தப் போகிறேன் என்று சொன்னபோது, பிரமிள் ஒரு கடிதம் எழுதியிருந்தார். It is dangerous. Don't do it. பல ஆண்டுகளாக கூட்டம் நடத்தியும் அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது.\nநான் ரொம்ப நாட்களாக சுராவை வைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்று எண்ணினேன். ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்போது, என் பரபரப்பு தாங்க முடியாமல் போய்விடும். சுரா சென்னையில் இருந்தபோது, நான் நடத்தும் கூட்டத்திற்கு வந்து பேசுவதாக சொன்னார். வழக்கம்போல் எல்லோருக்கும் ஏற்பாடு செய்தேன். என் பக்கத்தில் சிபிச்செல்வன் உதவிக்கு இருந்தார். சிபிச்செல்வன் வீட்டிற்கு சுராவும், அவர் மனைவியும் வருவதாக இருந்தது. 'என் வீட்டிற்கு வர முடியுமா' என்று சுராவைக் கேட்டேன். நான் நினைத்தது. அவர் வர விரும்ப மாட்டார் என்றுதான். ஆனால் அவர் வருகிறேன் என்று சொல்லி, என் வீட்டிற்கும் வந்துவிட்டார். எனக்குத்தான் சுரா யார் என்று தெரியும். என் வீட்டில் உள்ள யாருக்கும் அவ்வளவாய் தெரியாது. வீட்டிலுள்ளவர்களிடம் அறிமுகப்படுத்தியும் அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு அவர் குடும்பத்தோடு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.\nசுரா கூட்டத்தை மயிலாப்பூரில் வைத்திருந்தேன். அந்த இடத்திற்கு அவரை அழைத்துக்கொண்டு போக அவர் காரிலும், நான் டூ வீலரிலும் சென்றேன். சிபிச்செல்வன் அவருடன் காரில் ஒட்டிக்கொண்டார். ஒரு இடத்தில் என் டூ வீலர் ஒரு பள்ளத்தில் (மழையால்) மாட்டிக்கொண்டு விட்டது. காரில் சென்று கொண்டிருந்த சுரா இதைக் கவனித்துவிட்டார். சிபியை அனுப்பி எனக்கு உதவும்படி சொன்னார். இதெல்லாம் கூட்டம் நடக்க வேண்டுமென்ற பரபரப்பால் நிகழும் நிகழ்ச்சி.\nஅன்று கூட்டதில் எதிர்பார்த்தபடி பலரும் வந்திருந்தார்கள். அவருடைய நண்பர்கள் வந்திருந்தார்கள். காலச்சுவடு அலுவலகத்திலிருந்து அரவிந்தன் வருவார் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. விருட்சம் கூட்டம் என்பதால் வரவில்லையா என்று நினைத்தேன். அந்தக் கூட்டத்தில் சுரா சிறப்பாகப் பேசினார். அவர் பேசியதை தனியாக காசெட்டில் பதிவு செய்தேன். அந்தக் காசெட்டை சீடியில் பதிவு செய்து காலச்சுவடு கண்ணனிடம் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த சில தினங்களாக அந��தக் காசெட்டை எங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். நான் பணிபுரியும் சீகாழி கிளையில் உள்ள மேலாளருக்கும் சுரா யார் என்று தெரியவில்லை.\nகுமரி எஸ். நீலகண்டன் said…\nசுராவுடனான சுவராசியமான அனுபவங்கள் நன்றாக இருந்தன. இன்னும் சொல்லுங்கள்...\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nகை பேசி கடவுள்களின் கோட்டோவியங்கள்\nஒரு நூறு ஒளி வருடங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-07-19T00:13:47Z", "digest": "sha1:OM5KUOBMASPPCEZE5HUXX7U42KE4J3PK", "length": 11314, "nlines": 247, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: பரிணாமம் - சான்றுகள்", "raw_content": "\nகுறிப்பு - பரிணாமம் பற்றிய தொடர் முழுக்க முழுக்க எனது புரிதல் மட்டுமே, நான் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அதிலுள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை நமது உரையாடல் தீர்மானம் செய்யும்\nபரிணாமம் என்பது ஒரு உயிர் தன்னை சூழலுக்கு தகுந்தாற்போல் மேம்படுத்திக்கொள்ளும் தன்மை. அவற்றின் சான்றுகள் நம் கண்முன் ஆயிரம் காணகிடைத்தாலும் படைப்புவாத கொள்கையுடைவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை\nஎலும்மிச்சை, கொழுமிச்சை, சாத்துகுடி, ஆரஞ்ச் அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்பது நமக்கு தெரியும். ஒரே குடும்பமாக இருந்தாலும் அதன் தன்மையும் சுவையும் மாறுபடும். அதே போல் தான் உயிரனங்கள் இருக்கும் சூழலுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் பொழுது அதன் தன்மை மற்றும் உருவம் மாறுபடும். அவற்றில் இருக்கும் ஒற்றுமைகளை கொண்டு நம்மால் அவைகளின் மூலத்தை அறிய முடியும்\nஎலி வகைகள் பெரும்பாலும் மணலுக்கடியில் வாழும், தரையில் கிடைக்கும் உணவு பற்றாக்குறையால் அவைகள் மரம் ஏறதொடங்கின. அப்படி பிரிந்தது ஒரு வகை\nஅவைகளுக்கு மேல் இருக்கும் உயிர்களை உதாரணமாக சொல்லலாம்\nதரையில் சிறப்பாக கற்றுக்கொண்டவை பெரிய உருவம் பெற்றது. அதற்கு உதாரணம் மேல் இருக்கும் குனியாபிக் மற்றும் எலி வகைகளில் பெரிதான கேத்திபாரா\nடியர்மெளஸ் என்ற உயிரினம் எலி போன்ற சிறிய உருவம் கொண்டது ஆனால் தோற்றத்தில் மான் போல இருக்கும். இவைகள் எலிகளுக்கும், மான்களுக்கும் இடையில் இருக்கும் உயிரினங்கள்\nஇவைகள் பெரிதாக வளர்ந்த மான்கள். பரிணாமமத்த��ல் எலியிலிருந்து மாற்றம் பெற்ற உயிரினங்களின் படங்கள் மூலம் உங்களால் உணர முடியும்.\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அறிவியல், படங்கள், பரிணாமம்\nமிகவும் பயனுள்ள பதிவு .\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nவாஞ்சிநாதனும், வெளியே தெரியும் குடுமியும்\nஎதிர் கருத்துடையவன் எதிரி அல்ல\nஅவசரம் - இந்திய ஆண்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vizhiyil.blogspot.com/2009/05/blog-post_22.html", "date_download": "2018-07-18T23:56:21Z", "digest": "sha1:AH4BURPX2QA7QR5VFV6EXZEF6OSYCJZ5", "length": 14107, "nlines": 158, "source_domain": "vizhiyil.blogspot.com", "title": "விழியில் விழுந்து...: நக்கீரன் அட்டைப்படமும் முதல்வன் திரைப்படமும்", "raw_content": "\nநக்கீரன் அட்டைப்படமும் முதல்வன் திரைப்படமும்\nஇந்த பதிவுக்கு \"நக்கீரன் அட்டைப்படமும் சில கேணக்கிறுக்கனுங்களும்\" என்று தலைப்பு வைக்கத்தான் நினைத்தேன். அந்த அளவுக்கு சில நண்பர்களின் பதிவுகள் உள்ளன.\nசத்யம் திரையரங்கில் முதல்வன் திரைப்படத்தில் முதல்வனே பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது, என்னருகில் ஒருத்தர் அடித்த கமெண்ட் \"என்ன மாப்ளே லூசுத்தனமா எடுத்திருக்கானுங்க..இவ்ளோ பெரிய பாம்பு இந்தியாவிலேயே இல்லையே\".\nஇந்த கமெண்ட் அடித்தவர்கள்தான் பதிவுலகில் உலாவருகிறார்களோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. யாரோ சொன்னமாதிரி, தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது என்பது உண்மைதான் போலும்.\nLabels: ஈழம், கடுப்பு, பத்திரிகை\nநீங்க சொல்றதையும் நம்புறோம் அவுனுங்க சொல்றதையும் நம்புறோம். நாங்க கேணையனுங்கதானுங்க. உண்மைய யாரு சொல்லுவாங்கன்னு ஒரு வார்த்தைய சொல்லிருங்க\nதவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் சொல்லவருவது, செய்தி உண்மையா பொய்யா என்பதல்ல. அந்த அட்டைப்படம் மிக மிக ஜனரஞ்சகமான ஒன்று கடந்த ஒரு வாரகாலமாக மன உளைச்சலில் உள்ள என்னைப்போன்றோர் ரசிக்க, திருப்திப்பட மட்டுமே கடந்த ஒரு வாரகாலமாக மன உளைச்சலில் உள்ள என்னைப்போன்றோர் ரசிக்க, திருப்திப்பட மட்டுமே அட்டைப்படத்தையே உண்மையென்று எடுத்துக்கொண்டு (முதல்வன் பாம்பைப் போல :-)) விவாதிப்பதைப் பற்றித்தான் சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன்.\n'The Hindu' வை விடவா நக்கீரன் கேவலமாக நடந்துகொள்கிறது\nநக்கீரனின் இந்த செய்திக் கட்டுரை+ கார்ட்டூனால் செய்தி விரைவாய்ப் பரவியது பலருக்கு பிடிக்கவில்லை போல. காசு பார்த்தாராம் அண்ணாச்சி நக்கீரனின் மேல் எவ்வளவு வழக்குகள் இருக்கு தெரியுமா நக்கீரனின் மேல் எவ்வளவு வழக்குகள் இருக்கு தெரியுமா அத்தனையும் அரசியல் காழ்ப்புணர்வால் தொடுக்கப்பட்டவை; வெடிகுண்டு வைத்திருந்தது தொடக்கம் நக்கீரன்-கோபாலை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரிக்கும் வழக்குகள். காசு பார்த்து தமிழினத் தலைவர் மாதிரி கள்ள ஓட்டா வாங்க முடியும் அத்தனையும் அரசியல் காழ்ப்புணர்வால் தொடுக்கப்பட்டவை; வெடிகுண்டு வைத்திருந்தது தொடக்கம் நக்கீரன்-கோபாலை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரிக்கும் வழக்குகள். காசு பார்த்து தமிழினத் தலைவர் மாதிரி கள்ள ஓட்டா வாங்க முடியும் ஏதோ கோர்ட்டுக்கும், வக்கீலுக்கும் அழத்தான் முடியும்\nநக்கீரனின் இந்த செய்திக் கட்டுரை+ கார்ட்டூனால் செய்தி விரைவாய்ப் பரவியது பலருக்கு பிடிக்கவில்லை போல\n//'The Hindu' வை விடவா நக்கீரன் கேவலமாக நடந்துகொள்கிறது\nhindu பாதையில நக்கீரன் ஏன் போகனும்னுதான் கேள்வியே.\nஎல்லோருக்கும் ஒரு ஆறுதல் தேவைதான். இல்லைன்னு சொல்லலைங்க. ஆனா அதை உண்மைன்னு நம்ப வைக்க எத்தனை பதிவுகள்\nஉண்மைய யாரு சொல்லுவாங்கன்னு ஒரு வார்த்தைய சொல்லிருங்க\nஆசையப்பாரு..உண்மை அதுக்குள்ள வெளியே வந்துடுமா(வாரா).\nஆனால் அதுவரை சசி சொல்வதே சரியென்று படுகிறது.\nஇதுதாங்க சேதி வந்தவுடன் நான் போட்ட பதிவு\nஇதுதாங்க சேதி வந்தவுடன் நான் போட்ட பதிவு\nஅந்த பதிவை முன்பே படித்திருந்தேன். ஆனால் மறந்துவிட்டேன். அருமையான பதிவு அது இவ்வளவு தெளிவாகவுள்ள நீங்கள் ஏன் அட்டைப்படத்தைப் பார்த்து கொந்தளித்தீர்கள்\nநீங்களாவது வெறும் படத்தைப்போட்டு பதிவிட்டிருந்தீர்கள். ஆனால் அந்தப்படத்தை வைத்து கூறுகெட்டத்தனமாக அலசி பதிவு போட்ட மற்ற சிலருக்காகத்தான் இந்த பதிவு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nகாரணம் தெரியலைங்க. அவுங்க பண்றாங்கன்னு இவுங்களும் பண்றாங்களேன்னு ஒரு ஆதங்கம்தான்.\nஎன்னையா டெம்ப்ளேட்டு மாத்துங்கய்யா கண்ணு வலிக்குது படிக்கிறதுக்குள்ள\nஅவுங்க பண்றாங்கன்னு இவுங்களும் பண்றாங்களேன்னு ஒரு ஆதங்கம்தான்.\nஇவர்கள் செய்ததுகூட ஒரு பதிலடியாகத்தான் பார்க்கிறேன்:-)\n/தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் சொல்லவருவது, செய்தி உண்மையா பொய்யா என்பதல்ல. அந்த அட்டைப்படம் மிக மிக ஜனரஞ்சகமான ஒன்று கடந்த ஒரு வாரகாலமாக மன உளைச்சலில் உள்ள என்னைப்போன்றோர் ரசிக்க, திருப்திப்பட மட்டுமே கடந்த ஒரு வாரகாலமாக மன உளைச்சலில் உள்ள என்னைப்போன்றோர் ரசிக்க, திருப்திப்பட மட்டுமே அட்டைப்படத்தையே உண்மையென்று எடுத்துக்கொண்டு (முதல்வன் பாம்பைப் போல :-)) விவாதிப்பதைப் பற்றித்தான் சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன்.//\nமிக சரி நானும் அன்று ஆனந்த பட்டேன்.. அது கிராப்கிஸ் என்பது ;) குழந்தைக்கு கூட தெரியும்\nபூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.\nஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்\nஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்\nஆயினும் போரது நீறும், புலி\nஆடும் கொடி நிலம் ஆறும்.\nபேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்\nபாசறை ஆயிரம் தோன்றும், கருப்\nமத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை\nமாபெரும் வெற்றிகள் சூடும், அந்த\nஇவனுங்க சரியான லூசுப் பயலுவ.. நக்கீரன் அந்த படம் தாங்க கிராபிக்ஸ் செய்தது என்று உள்ளே போட்டிருக்காங்களே அப்புறமும் ஏன் இப்படி லூசுத்தனமா பதிவு போடுறாங்க\nஇன்டர்நெட்டில புத்தகத்தை படிக்கும் மேதாவிகளே கடையில அந்த நக்கீரன் பத்திரிகையை வாங்கி பாருங்க.. உள்ள அதை வடிவமைச்சது நக்கீரன்னு போட்டிருக்காங்க\nநக்கீரன் அட்டைப்படமும் முதல்வன் திரைப்படமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta", "date_download": "2018-07-19T00:22:07Z", "digest": "sha1:4TRVDY7SCUVY3RJ3PU57AOSFINR4BH7A", "length": 17991, "nlines": 164, "source_domain": "www.army.lk", "title": "Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇராணுவ பாடல் மற்றும் வரிகள்\nஇலங்கை இராணுவத்திற்கு மேலும் 142 புதிய சிப்பாய் வீரர்கள்\nபோர் வீரனான ஹசலக காமினியின் நினைவு தினம் அவரின் சொந்த ஊரில் அனுஷ்டிப்பு\n22 ஆவது படைப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு திட்டம்\nஇராணுவ துணை பதவி நிலை பிரதாணியின் மதிப்பாய்வில் பனாகொடை விளையாட்டு மைதான வளாகத்தில் கட்டுமான பணிகள்\nஇராணுவத்தினரால் கோவில் வளாகத்தில் சிரமதான பணிகள்\nகொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு பணிகள்\nகிளிநொச்சி சிவில் மக்கள் மற்றும் படையினர்களுக்கு எல்.இ. டி த திரையில் உலக கிண்ணக கால் பந்து போட்டியை பார்க்க வாய்ப்பு\nஐ.நா ஆசிய பசிபிக் அரசியல் விவகார துறை குழுவினர் இராணுவ தளபதியை சந்திப்பு\nகனடாவிலிருந்து வருகை தந்த யுவதிகளினால் கிளிநொச்சி மாணவர்களுக்கு நன்கொடைகள்\nஇராணுவ ஒருங்கிணைப்புடன் புதிய விடுகள் நிர்மானிக்கும் திட்டம்\nகம்பட் சுழியோடிகளின் பயிற்சி நிறைவு விழா\nமுல்லைத்தீவு நாயாரு பிரதேசத்திலுள்ள இராணுவ கம்பட் சுழியோடிகள் பயிற்சி பாடசாலையில் 38 இராணுவ கம்பட் சுழியோடிகள் பயிற்சியை நிறைவு செய்த படையினர்களது பயிற்சி நிறைவு விழா (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.\nமேலும் புகைப்பட செய்திகள் >>\nஐ.நா ஆசிய பசிபிக் அரசியல் விவகார துறை குழுவினர் இராணுவ தளபதியை சந்திப்பு\nநியூயோர்கில் உள்ள ஐக்கிய நாட;டு அரசியல் விவகார துறையின் ஆசிய-பசிபிக் பிரிவின் பணிப்பாளர் திருமதி மாரி யமஷிடா அவர்கள் (16) ஆம் திகதி திங்கட் கிழமை மதியம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகா...\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றுவதாக வெளியிடும் ஊடக அறிக்கை தொடர்பாக இராணுவத்தினால் வெளியிடும் அறிக்கை\nஇலங்கை இராணுவம் அனைத்து நேரங்களிலும் நாட்டில் இடம்பெறும் பாதுகாப்பு தேவைகளுக்கு தயாராகவுள்ளது. யுத்த....\nஒன்ப���ு புதிய வீடுகள் நிர்மானிப்பதற்கான இராணுவத்தினரின் உதவிகள்\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியுதவியுடன் ஒன்பது வீடுகள் 65 ஆவது படைப் பிரிவின் படையினரால் துனுக்காய் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தாருக்கு வீடுகள் புணரமைத்து வழங்குவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.\nமேலும் செய்திகள் சிறப்பம்சங்கள் >>\nஇலங்கை இராணுவத்திற்கு மேலும் 142 புதிய சிப்பாய் வீரர்கள்\nகேகாலையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சிங்க படையணி பயிற்சி முகாமில் பயிற்சி 25 ஆம் இலக்கத்தின் கீழ் நான்கு மாத கால ஆரம்ப பயிற்சியை பாடநெறியை நிறைவு செய்த 142 பயிலுனர்களின் அணிவகுப்பு வெளியேறும் நிகழ்வானது (14) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.\nபோர் வீரனான ஹசலக காமினியின் நினைவு தினம் அவரின் சொந்த ஊரில் அனுஷ்டிப்பு\nநாட்டிற்காக தம்மை உயிர் தியாகம் செய்த 6 ஆவது இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் கோப்ரல் ஹசலக காமினி குலரத்ன அவர்கள் ஆனையிறவு அவரது முகாமில் தங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயர்ந்த உயிர் தியாகத்தை செய்தவர்....\n22 ஆவது படைப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு திட்டம்\nநாடெங்கிலும் டெங்கு ஒழிப்பு திட்டத்திட்கு இணையாக 22 ஆவது படைப்பிரிவின் படையினர், திருக்கோணமலை மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதனை அதிகாரிளுடன் இணைந்து திருக்கோணமலை நகரத்திலும் அதன் புறநகர் பகுதியிலும் – ஜூலை 13 ஆம் திகதி....\nமேலும் செய்தி அம்சங்கள் >>\nவடக்கு : மிதிவெடி அகற்றும் படையினரால் (12) ஆம் திகதி வியாழக் கிழமை விழுதிக்குளம் பிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 63 குண்டுகளும் 60 மிமீ 2 வெடி குண்டுகளும் யுத்த டாங்கிகளை அழிக்கும் குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nசிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி\n58 அவது படைப் பிரிவின் படையினர்களால் அனர்த்த மீட்பு பணிகள்\nஇராணுவத்தினரால் காணாமல் போனோரை தேடும் நடவடிக்கை\nமத்தய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி மற்றும் 2 ஆவது (தொண்டர்) இலங்கை ரயிபல் படையணியினர் இணைந்து பெராதெனிய பிலிமந்தலாவை பிரதேசத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகளில் (25) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஈடுபட்டனர்.\nபடையினர் மற்றும் உலியன்குலம் கிராம வாசிகள் இ��ைந்து 2800 மணல் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் பணிகளில்\nகிளிநொச்சி துனுக்காய் பிரதேச செயலக பிரிவின் உலியன்குலம் குளத்தின் கட்டு வெள்ளத்தினால் பதிக்கப்பட்டதை தொடர்ந்து கிராமவாசிகளினால் கொடுத்த தகவலை தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது மற்றும் 19 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் 150....\nமேலும் திட்டங்கள் மேலும் விவரங்களுக்கு\nஸ்பெயினில் இருந்து புகழ்பெற்ற முஹை தாய் பயிற்சியாளரான அர்ஜான் பெட்ரோ சோலனா வில்லலொபோஸ் இலங்கை இராணுவத்திலுள்ள முஹாயி தாய் குத்துச்சண்டை வீரர்களுக்கு தன்னார்வ பயிற்சிகளை வழங்கவுள்ளார். இலங்கை இராணுவ முஹாய் தாய் சங்கத்தின் வேண்டுகோளின்படி ஜூலை 21 ஆம் திகதி தனது சொந்த செலவில் இவர் இலங்கைக்கு வரவுள்ளார்.\nஇராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் கருத்தரங்கு\nவீடியோவை பார்கவும் மேலும் வாசிக்க\n2ஆவது வருடாந்த மருத்துவ சேவை நிகழ்வுகள் ஆரம்பம்\nமேலதிக விபரங்களுக்காக மேலும் வாசிக்க\nபாடசாலை அனுமதிகளுக்கான இறுதி விண்ணப்பம் - 2018 1ஆம் தரம்\nமேலதிக விபரங்களுக்காக மேலும் வாசிக்க\nஇராணுவத்தில் படை வீரர்களை இணைக்கும் நடவடிக்கைக்கள் ஆரம்பம்\nமேலதிக விபரங்களுக்காக மேலும் வாசிக்க\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_63.html", "date_download": "2018-07-19T00:08:09Z", "digest": "sha1:UW3R63DE3LJVGXLN4BEC72DYCCGMJFKE", "length": 15984, "nlines": 75, "source_domain": "www.maddunews.com", "title": "நான் யாரையும் அச்சுறுத்தியோ,படுகொலைசெய்தோ பதவிகளுக்கு வரவில்லை - ஜனா சாட்டை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » நான் யாரையும் அச்சுறுத்தியோ,படுகொலைசெய்தோ பதவிகளுக்கு வரவில்லை - ஜனா சாட்டை\nநான் யாரையும் அச்சுறுத்தியோ,படுகொலைசெய்தோ பதவிகளுக்கு வரவில்லை - ஜனா சாட்டை\nஒரு தடைவகூட தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரை எனது செல்வாக்கினை பயன்���டுத்தி பதவி விலகுமாறு பயன்முறுத்தியோ அச்சுறுத்தியோ அல்லது தெரிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினரை படுகொலைக்கு இரையாக்கி அவரின் குருதியில் பாதம் பதித்து பாராளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ நான் செல்லவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஎனது சகோதரன் கோவிந்தன் கருணாநிதி அவர்களின் மரணம் குறித்தும் அவரது கடந்தகாலம் குறித்தும் எனது விடுதலை இயக்க போராட்ட காலத்தினை தொடர்புபடுத்தி தமது கற்பனைகயை கலந்து அரசியல் விமர்சனம் என்ற பெயரில் என்னை குறிவைத்து தாக்கியுள்ளார்கள்.நான் அடுத்த மாகாணசபைக்கு போட்டியிடக்கூடாது என்பதே இந்த சாராம்சமாகும்.\nகுறிப்பாக இரு இணையத்தளமும் அதன் பின்னணியில் உள்ள சில அரசியல்வாதிகளும் அவர்களது சில ஆதரவாளர்களும் இந்த நடவடிக்கையின் சூத்திரதாரிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த பகிரங்க இரகசியம்.\nஎனது தம்பி ரெலோவில் இணைந்தது நான் ரெலோவில் இணைந்தது,இருவரும் கலந்துரையாடி கூடிகுலாவி நடந்தவிடயமல்ல எதேச்சயான விடயமாகும்.அக்கால அரசியல் களநிலவரம்,விடுதலை எழுச்சியின் ஒரு அங்கமே இந்த விடயமாகுமே தவிர இது திட்டமிட்டு நடந்த நிகழ்வல்ல.\nஅதன் பின்னர் தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களுக்கிடையே உடன்பாடுகள்,முரண்பாடுகள்,இயக்களுக்கிடையிலான மோதல்கள்,இயக்க ஆதரவாளர்களை அடுத்தவர்கள் போட்டுத்தள்ளும் செயற்பாடுகள் எல்லாம்’ தமிழ் தேசிய விடுதலை போராட்டகாலத்தில் நடந்த சமகால நிகழ்வுகள்.இவையாவும் பகிரங்கமானதேயாகும்.இது ரெலோவுக்கு மட்டும் பொதுவானது அல்ல.தமிழ் தேசிய விடுதலைப்பரப்பில் இருந்த அனைத்து இயக்கங்களுக்கும் பொருந்தும்.\nஇது தொடர்பில் பின்னையகாலத்தில் சகல இயக்க தலைவர்களும் கவலையடைந்ததும்,கவலை தெரிவித்ததும்,சில சமயங்களில் நேரடியாகவும் சில சமயங்களில் சூசமாகவும் தெரிவித்தமை கூட வரலாறுகளாகும்.\nஅக்காலத்தில் நான் கட்டளை தளபதியாகவும் எனது சகோதரன் என் அருகில் இருந்ததாகவும் நான் படுகொலை மனோவியாதியில் இருந்து போட்டுத்தள்ளும் உத்தரவை பிறப்பித்ததாகவும் அபாரமான கற்பனையை அந்த இணையத்தளமும் காட்சிப்படுத்தி காழ்ப்புணர்வினை வாந்தியெடுத்து மகிழ்ந்துள்ளது.\nஇந்திய இராணுவத்தின் காலம்,அதன் பின்னரான காலங்களில் இலங்கை இராணுவத்துடன் பல்வேறு விடுதலை இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் குழுக்களாக இயங்கியமை கூட பகிரங்கமானதே.அந்த நடவடிக்கைகள் கூட தமிழ் தேசிய விடுதலை வரலாற்றில் விரும்பத்தகாத நடவடிக்கைகளாகவே நான் பார்க்கின்றேன்.\nஅவற்றிற்கும் எனக்கும் முடிச்சுப்போட்டு மகிழ்வதும் அவற்றிற்காக என்னைப்பழிவாங்குவதும் ஆடிக்கு ஒரு தரம் ஆவணிக்கு ஒருதரம் தமது இணையத்தளம் மூலமும் தமது முகநூல் மூலமும் பகிர்ந்து மகிழ்வதும் எனது மக்கள் செல்வாக்கு பற்றிய பயப்பிராந்தியின் வெளிபாடுகளே.\nஏனெனில் இவர்களின் கவலைகள் எல்லாம் எதிர்வரும் மாகாணசபை தேர்தலிலோ வேறு எந்த தேர்தல்களிலோ ஜனாவுக்கு நியமனம் வழங்கக்கூடாது என்பதாகும்.\nஎனது மக்கள் செல்வாக்கு,அரசியல் செயற்பாடு எனது அரசியலுக்கு அப்பாலான சமூகசேவை எல்லாம் இவர்களுக்கு அடிவயிறு கலக்கும் செயற்பாடுகளேயாகும்.இந்த இணையத்தளமும் அதன் பின்னணி அரசியல்வாதிகளும் என்னைக்குறிவைப்பது இது முதன்முறையல்ல.நான் தேர்தல்களில் போட்டியிடும்போதும் எனது வெற்றிவாய்ப்பு கைகூடும்போதும் இணையத்தளம் மூலமும் முகநூல் மூலமும் ஆரைப்பற்றை முதல் அம்பிளாந்துரை வரையில் நடைபெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் நான்தான் காரணம் என மறைந்திருந்து தாக்கி மகிழும் கீழ்த்தரமான அரசியல் விபச்சாரத்தனமான விமர்சனங்களை செய்வதையே வழக்கமாக கொண்டவர்கள்.இதுவே இவர்களது நடவடிக்கை.\nமக்கள் இவர்களைவிட பண்பட்டவர்கள், பக்குவப்பட்டவர்கள், முதிர்ச்சியடைந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்கள். அரசியல்புரிந்தவர்கள். அதனால்தான் இவர்களது இத்தகைய கற்பனை கலந்த கீழ்தரமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் என்னை பாராளுமன்றத்திற்கும் பல வருடகால அரசியல் அஞ்ஞாத வாசத்திற்கு பின்னர் மாகாணசபைக்கும் மனமகிழ்ந்து தெரிவுசெய்தார்கள்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட இவர்களது உள்குத்துவெட்டுகளே எனது வெற்றியை இறுதியில் பறித்தது.இதுகூட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்கு அறிந்த வரலாறு.\nஅன்று நான் விடுதலை போராளியாக இருந்தபோதும் மக்கள் விரும்புக்குரிய போராளியாகவே இருந்தேன்.பாராளுமன்றம் கூட மக்���ள் தெரிவிலேயே சென்றேன்.மாகாணசபைக்கு கூட மக்களே என்னை அனுப்பிவைத்தனர்.\nஒரு தடைவகூட தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரை எனது செல்வாக்கினை பயன்படுத்தி பதவி விலகுமாறு பயன்முறுத்தியோ அச்சுறுத்தியோ அல்லது தெரிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினரை படுகொலைக்கு இரையாக்கி அவரின் குருதியில் பாதம் பதித்து பாராளுமன்றத்திற்கோ மாகாணசபைக்கோ நான் செல்லவில்லை என்பதை துணிவுடன் தலை நிமிர்ந்து கூறுகின்றேன்.\nமக்கள் என்னை ஏற்கும் வரையில் எனது பணி தொடரும்.அதேபோல் மக்கள் என்னை புறக்கணித்த அன்றே அதையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்குள்ளது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/11/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2018-07-18T23:51:34Z", "digest": "sha1:63CLEP2FBGWFFNJFWTTXSP4JEETEAFGA", "length": 9884, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையால் மீண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது | tnainfo.com", "raw_content": "\nHome News உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையால் மீண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது\nஉறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையால் மீண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது\nஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் கோரியுள்ள இரண்டு வருட கால அவகாசத்திற்கு ஆதரவு வழங்குவதா அல்லது இல்லையா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் நான்கு மணிநேரத்திற்கு மேலாக கடும் வாதங்கள் இடம்பெற்று வருகின்றது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nஜெனீவா விவகாரம் மற்றும் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் இன்று காலை முதல் கூடி ஆராய்ந்து வருகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதன்போது ஜெனீவாவில் கால அவகாசம் வழங்குவது தொடர்பில் முதலில் விவாதிக்கப்பட்டது.\nஇதன்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈபி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சிய���ன் சில உறுப்பினர்களும் திட்டவட்டமாக அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க நாம் ஆதரவு வழங்க முடியாது.\nஏற்கனவே வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையால் மீண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது என தெரிவித்திருந்தனர்.\nஇதன்போது 2009 முதல் இதுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் விளக்கமளித்திருந்ததுடன், தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், அக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில மாகாணசபை உறுப்பினர்களும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்.\nஎனினும் பெரும்பான்மையானவர்கள் கால அவகாசம் வழங்கப்பட கூடாது எனவும், ஏற்கனவே கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் காலஅவகாசம் வழங்கக் கூடாது என கடிதம் அனுப்பியதனை நியாயப்படுத்தியுமிருந்தனர்.\nஇதனையடுத்து உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படாது மதிய சாப்பாட்டு இடைவேளை 1.30 இற்கு விடப்பட்டு மீண்டும் 2 மணிக்கு ஆரம்பமாகிய கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.\nPrevious Postகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் வருகைக்காக காத்திருக்கின்ற ஒரு மிக முக்கியமான காலம் - சிவஞானம் சிறிதரன் . Next Postஐ.நா தீர்மானத்தின் நிலை குறித்து ஆராயப்பட்டவுள்ளது: எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/raw-materials-wholesale-lots", "date_download": "2018-07-18T23:59:51Z", "digest": "sha1:F22PX5H4GNALHKOVJC2CFAQSOV3DR3RH", "length": 4923, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "மூலப்பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்கள்; விற்பனைக்கு களுத்துறை", "raw_content": "\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகளுத்துறை, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகளுத்துறை, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்களுத்துறை, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகளுத்துறை, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகளுத்துறை, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnalaya50.wordpress.com/2014/04/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:04:44Z", "digest": "sha1:RPIWWYW75H6ZNAZK37PSRNKQM46ZDJLT", "length": 33744, "nlines": 105, "source_domain": "krishnalaya50.wordpress.com", "title": "கொங்கணர் | புன்னகை!", "raw_content": "\nகாலம்: கொங்கணர் முனிவர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 16நாள்கள்.\nதிருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை தாக்கியது.ஆம்…அதே தான் எனக்கு தேவையான அஷ்டமாசித்திகளை அருளும் தேவதை அங்கு தான் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஒளி கிளம்பியதோ, அந்த இடத்துக்கு நான் சென்றாக வேண்டும். அந்த தேவதையின் தேஜஸே, இப்படி ஒரு வெளிச்சமாக என் கண்களில் பரவியிருக்க வேண்டும். புறப்படுவோம். என் ஆன்மிக சந்தேகங்கள் அனைத்துக்கும் அங்கு தான் விடை கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ந் தான் அந்த இளைஞன்.இன்றைய கேரளத்தில், கொங்கணப்பிரதேசம் என்று சொல்லக்கூடிய பகுதியிலுள்ள காட்டில் அவனது குடில் இருந்தது. அவனது பெற்றோர் வேட்டைக்காரர்கள். வேடர் பரம்பரையில் பிறந்தவன் அந்த இளைஞன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இரவோடு இரவாக காட்டை விட்டு கிளம்பியவன், நாட்டுப்புறத்துக்குள் நுழைந்தான். உலகமக்கள் ஆசையில் மூழ்கி, செல்வத்தை சேர்க்க அங்குமிங்கும் ஓடுவதைக் கண்ட அவனுக்கு சிரிப்பும், அழுகையுமாய் மாறிமாறி வந்தது.அட உலகமே எனக்கு தேவையான அஷ்டமாசித்திகளை அருளும் தேவதை அங்கு தான் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஒளி கிளம்பியதோ, அந்த இடத்துக்கு நான் சென்றாக வேண்டும். அந்த தேவதையின் தேஜஸே, இப்படி ஒரு வெளிச்சமாக என் கண்களில் பரவியிருக்க வேண்டும். புறப்படுவோம். என் ஆன்மிக சந்தேகங்கள் அனைத்துக்கும் அங்கு தான் விடை கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ந் தான் அந்த இளைஞன்.இன்றைய கேரளத்தில், கொங்கணப்பிரதேசம் என்று சொல்லக்கூடிய பகுதியிலுள்ள காட்டில் அவனது குடில் இருந்தது. அவனது பெற்றோர் வேட்டைக்காரர்கள். வேடர் பரம்பரையில் பிறந்தவன் அந்த இளைஞன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இரவோடு இரவாக காட்டை விட்டு கிளம்பியவன், நாட்டுப்புறத்துக்குள் நுழைந்தான். உலகமக்கள் ஆசையில் மூழ்கி, செல்வத்தை சேர்க்க அங்குமிங்கும் ஓடுவதைக் கண்ட அவனுக்கு சிரிப்பும், அழுகையுமாய் மாறிமாறி வந்தது.அட உலகமே நீ செல்வத்தை சேர்த்து என்ன சாதிக்கப் போகிறாய். சித்திகளை படித்து தேர்ந்தால், இறைவனை அடைந்து விடலாமே நீ செல்வத்தை சேர்த்து என்ன சாதிக்கப் போகிறாய். சித்திகளை படித்து தேர்ந்தால், இறைவனை அடைந்து விடலாமே இறைவனிடம் சென்று விட்டால், உனக்கேது பசி, பட்டினி, ஆசை, தூக்கம், துக்கம் இதெல்லாம்… எதன் மீதுமே பற்றின்றி வாழலாமே, என சிந்தித்தபடியே, ஒளி வந்த திசை நோக்கி நடந் தான் அந்த இளைஞன்.தமிழகத் துக்குள் நுழைந்த ���வன், தஞ்சாவூர் இருக்கும் பகுதியைத் தாண்டி வந்த போது, திருவாவடுதுறை என்ற புண்ணிய தலம் தென்பட்டது. அங்கே, தன் மீது ஒளியைப் பாய்ச்சிய ஒரு சித்தர் தவத்தில் அமர்ந்திருந்தார். அவரது பாதங்களில் விழுந்து, அவர் கண் விழிக்கட்டுமே என காத்திருந்தான்.அவர் கண்களைத் திறந்தார். வா இளைஞனே இறைவனிடம் சென்று விட்டால், உனக்கேது பசி, பட்டினி, ஆசை, தூக்கம், துக்கம் இதெல்லாம்… எதன் மீதுமே பற்றின்றி வாழலாமே, என சிந்தித்தபடியே, ஒளி வந்த திசை நோக்கி நடந் தான் அந்த இளைஞன்.தமிழகத் துக்குள் நுழைந்த அவன், தஞ்சாவூர் இருக்கும் பகுதியைத் தாண்டி வந்த போது, திருவாவடுதுறை என்ற புண்ணிய தலம் தென்பட்டது. அங்கே, தன் மீது ஒளியைப் பாய்ச்சிய ஒரு சித்தர் தவத்தில் அமர்ந்திருந்தார். அவரது பாதங்களில் விழுந்து, அவர் கண் விழிக்கட்டுமே என காத்திருந்தான்.அவர் கண்களைத் திறந்தார். வா இளைஞனே நீ இங்கு வருவாய் என்பதை நான் அறிவேன். உன் பெயர் இன்னதென்று கூட எனக்குத் தேவையில்லை.\nநீ கொங்கண தேசத்தில் இருந்து வந்தவன் என்பதால், உன்னை நான் கொங்கணா என்றே அழைப்பேன். அஷ்டமாசித்திகளை அடைய விரும்பி நீ வந்துள்ளாய், அவையே உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் என நம்புகிறாய். அஷ்டமாசித்திகள், என்பவை மனித குலத்துக்கு நீ பல பயனுள்ளவற்றைச் செய்யவும் பயன்படும் என்பதை மறக்காதே, என்றதும், தான் வந்த நோக்கத்தை அப்படியே இந்த சித்தர் புட்டுபுட்டு வைக்கிறாரே என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த அந்த இளைஞன், குருவே என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த அந்த இளைஞன், குருவே தங்களை யாரென நான் அறிந்து கொள்ளலாமா தங்களை யாரென நான் அறிந்து கொள்ளலாமா தங்களுக்கு சித்தமானால், இந்த சிறியவனிடம் அதுபற்றி சொல்லுங்கள், என்றான் இளைஞன்.சித்தர் கலகலவென சிரித்தபடியே, கொங்கணா தங்களுக்கு சித்தமானால், இந்த சிறியவனிடம் அதுபற்றி சொல்லுங்கள், என்றான் இளைஞன்.சித்தர் கலகலவென சிரித்தபடியே, கொங்கணா இந்தக் கட்டையை போகர் என்று அழைக்கிறது இந்த உலகம், என்றதும், ஆ…போகரா இந்தக் கட்டையை போகர் என்று அழைக்கிறது இந்த உலகம், என்றதும், ஆ…போகரா தாங்கள் சித்தர்களிலேயே உயர்ந்தவர் அல்லவா தாங்கள் சித்தர்களிலேயே உயர்ந்தவர் அல்லவா உமையவளின் கட்டளைக் கிணங்க, அவளது மகனுக்கே சிலை செய்தவராயிற்றே ���ாங்கள். நானும் அம்பாள் உபாசகன்… என்று தொடரும் போதே, இடைமறித்த போகர், கொங்கணா உமையவளின் கட்டளைக் கிணங்க, அவளது மகனுக்கே சிலை செய்தவராயிற்றே தாங்கள். நானும் அம்பாள் உபாசகன்… என்று தொடரும் போதே, இடைமறித்த போகர், கொங்கணா அதையும் நான் அறிவேன். அம்பிகையின் பல வடிவங்களை நேரில் தரிசிக்க நீ எண்ணுகிறாய். அது நடக்குமோ நடக்காதோ என கலங்குகிறாய். அதற்காக அஷ்டமாசித்திகளைக் கற்று, அவற்றில் ஏதேனும் ஒரு வழிமூலம் அவளைப் பார்த்து விடத் துடிக்கிறாய். ஒன்றை மட்டும் மறந்து விடாதே. அம்பிகையை நேரில் காண ஒரே வழி தவம். நீ மனிதர்களே இல்லாத இடத்துக்குச் செல். அங்கே அமர்ந்து தவம் செய். இவ்வுலக சஞ்சாரத்தை மறந்து விடு. அம்பிகை உன்னைக் காண நேரில் வருவாள், என ஆசியருளினார். போகரிடம் பிரியாவிடை பெற்ற கொங்கணர், ஒரு மலைக்குச் சென்றார். அனைவரும் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ தான் தவம் செய்வர். ஆனால், கொங்கணர் ஒரு மலை உச்சியிலுள்ள பாறையில் படுத்து விட்டார். படுத்த நிலையிலேயே கண்மூடினார். அப்படியே, தவத்தில் ஆழ்ந்து விட்டார். போகர் சொன்னபடியே நடந்தது. அம்பாளின் பல வடிவங்களை அவர் நேரில் கண்டார்.அம்பிகையின் வடிவங்களை நேரில் கண்டதன் மூலம், தனது சக்தி அதிகரித்தது போல உணர்ந்த கொங்கணர், தவத்தில் இருந்து எழுந்தார். அவர் கண் திறக்கவும், தன் முன் ஒரு சமாதி இருப்பதைப் பார்த்தார். அந்த சமாதியை மூடியிருந்த பாறை தானாக உருண்டது. அதன் உள்ளிருந்து ஒரு முனிவர் வெளிப்பட்டார். அவரை கொங்கணர் வணங்கினார்.\n அம்பிகையின் ஒரு சில வடிவங்களைப் பார்த்ததுமே உன் சக்தி அதிகரித்து விட்டதாக., நீயாகவே கருதிக் கொண்டு, தவத்தைக் கலைத்து விட்டாயே அம்பிகைக்கு விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமான வடிவங்கள் உண்டு. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டாய். மீண்டும் தவம் செய். அவற்றை நீ காண்பாய், என்றார். அந்த முனிவர் யாரென கொங்கணர் விசாரித்த போது, நான் தான் கவுதமர் என்றார் அம்முனிவர். கண் விழித்து தவம் கலைந்ததால், அம்பிகையின் இன்னும் பல வடிவங்களைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்தாலும், ரிஷி தரிசனமாவது கிடைத்ததே என ஆறுதல் கொண்ட கொங்கணர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால், அந்த தவம் சில காலமே நீடித்தது. சித்திகளை அடைய வேண்��ும் என்ற மனஉணர்வு, தவத்தைக் கெடுத்து விட்டது. கொங்கணர் அங்கிருந்து புறப்பட்டு, தில்லையம்பதியான சிதம்பரத்தை அடைந்தார். இறைவன் ஆகாயமாக எழுந்தருளியிருக்கும் அந்த புண்ணிய பூமியில் அஷ்டமாசித்திகள் வேண்டி யாகம் தொடங்கினார்.அப்போது, யாக குண்டத்தின் முன்னால், இதற்கு முன்னதாகப் பார்த்த கவுதமர் தோன்றினார். கொங்கணா அம்பிகைக்கு விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமான வடிவங்கள் உண்டு. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டாய். மீண்டும் தவம் செய். அவற்றை நீ காண்பாய், என்றார். அந்த முனிவர் யாரென கொங்கணர் விசாரித்த போது, நான் தான் கவுதமர் என்றார் அம்முனிவர். கண் விழித்து தவம் கலைந்ததால், அம்பிகையின் இன்னும் பல வடிவங்களைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்தாலும், ரிஷி தரிசனமாவது கிடைத்ததே என ஆறுதல் கொண்ட கொங்கணர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால், அந்த தவம் சில காலமே நீடித்தது. சித்திகளை அடைய வேண்டும் என்ற மனஉணர்வு, தவத்தைக் கெடுத்து விட்டது. கொங்கணர் அங்கிருந்து புறப்பட்டு, தில்லையம்பதியான சிதம்பரத்தை அடைந்தார். இறைவன் ஆகாயமாக எழுந்தருளியிருக்கும் அந்த புண்ணிய பூமியில் அஷ்டமாசித்திகள் வேண்டி யாகம் தொடங்கினார்.அப்போது, யாக குண்டத்தின் முன்னால், இதற்கு முன்னதாகப் பார்த்த கவுதமர் தோன்றினார். கொங்கணா மீண்டும் தவறு செய்கிறாய். அஷ்டமாசித்திகளை அடைவதால் பலனேதும் இல்லை. அவற்றைப் பயன்படுத்தினால், நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற ஆணவமே உன்னுள் வளரும். தவமே இறைவனை அடைய உயர்ந்த பாதை. தவம் என்றால் கண்மூடி ஓரிடத்தில் அமர்வது என பலரும் தவறாகப் பொருள் புரிந்து கொண்டிருக்கின்றனர். தவத்தின் உண்மைப் பொருளை நீ தெரிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும். காத்திரு, என சொல்லிவிட்டு மறைந்தார். கவுதமரின் இந்த விமர்சனம், கொங்கணரைக் கவலை கொள்ளச் செய்தது. நாம், ஏன் இந்த பூமிக்கு வந்தோம். தவத்தின் பொருள் தெரிய சந்தர்ப்பங்கள் வரும் என்றாரே கவுதமர். அதை அறிந்து கொள்ள எங்கே செல்ல வேண்டும் மீண்டும் தவறு செய்கிறாய். அஷ்டமாசித்திகளை அடைவதால் பலனேதும் இல்லை. அவற்றைப் பயன்படுத்தினால், நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற ஆணவமே உன்னுள் வளரும். தவமே இறைவனை அடைய உயர்ந்த பாதை. தவம் எ���்றால் கண்மூடி ஓரிடத்தில் அமர்வது என பலரும் தவறாகப் பொருள் புரிந்து கொண்டிருக்கின்றனர். தவத்தின் உண்மைப் பொருளை நீ தெரிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும். காத்திரு, என சொல்லிவிட்டு மறைந்தார். கவுதமரின் இந்த விமர்சனம், கொங்கணரைக் கவலை கொள்ளச் செய்தது. நாம், ஏன் இந்த பூமிக்கு வந்தோம். தவத்தின் பொருள் தெரிய சந்தர்ப்பங்கள் வரும் என்றாரே கவுதமர். அதை அறிந்து கொள்ள எங்கே செல்ல வேண்டும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் இப்படி பல சிந்தனைகள் அவரைக் குழப்பின. ஆனால், தவத்தின் பொருளை அவருக்கு உணர்த்த, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியில் காத்திருந்தாள் ஒரு பெண்.\nஒருமுறை தியானத்தில் அமர்ந்திருந்த கொங்கணர் மீது, உயரே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று எச்சம் போட்டது. பறக்கும் போதே எச்சமிடுவது பறவை களின் இயல்பு தான். நாம் கூட மரத்தடிகளில் நின்றால், பறவைகள் எச்சமிட்டு நம் உடைகள் அழுக்காகும். அதை துடைத்து விட்டு நடையைக் கட்டுவோம். கொங்கணர் சகல வல்லமை படைத்தவர் இல்லையா ஆணவத்துடன் அவர் கொக்கை நோக்கிப் பார்த்தார். அவரது பார்வையின் தீட்சண்யம் தாளாமல் கொக்கு சாம்பலாகி உதிர்ந்து விட்டது.தன் தியானத்தைக் கெடுத்த கொக்கை சாம்பலாக்கிவிட்டதில் கொங்கணருக்கு பரமதிருப்தி, அகந்தை எல்லாம் ஏற்பட்டது. தான் தியானம் செய்யும் போது, யாராவது தனக்கு இடைஞ்சல் செய்தால், அவர்களுக் கும் இதே தான் கதி என்பது போல அவரது செய்கை அமர்ந்தது. இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள், அவர் திருவள்ளுவரின் இல்லத்துக்குச் சென்றார்.யார் உள்ளே ஆணவத்துடன் அவர் கொக்கை நோக்கிப் பார்த்தார். அவரது பார்வையின் தீட்சண்யம் தாளாமல் கொக்கு சாம்பலாகி உதிர்ந்து விட்டது.தன் தியானத்தைக் கெடுத்த கொக்கை சாம்பலாக்கிவிட்டதில் கொங்கணருக்கு பரமதிருப்தி, அகந்தை எல்லாம் ஏற்பட்டது. தான் தியானம் செய்யும் போது, யாராவது தனக்கு இடைஞ்சல் செய்தால், அவர்களுக் கும் இதே தான் கதி என்பது போல அவரது செய்கை அமர்ந்தது. இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள், அவர் திருவள்ளுவரின் இல்லத்துக்குச் சென்றார்.யார் உள்ளே எனக்கு பிச்சைப் போடு, பசிக்கிறது. நிறைய வேலை இருக்கிறது, என்று அதட்டலாகப் பேசினா��். வள்ளுவரின் மனைவி வாசுகி, வெளியே இருந்து வந்த குரலைக் கேட்டார். அதிகார தோரணையுள்ள முகத்துடன் ஒரு துறவி நிற்பதைப் பார்த்தாள். அவர் கோபத்தில் பேசினாலும், அவள் அடக்கமாக, துறவியே எனக்கு பிச்சைப் போடு, பசிக்கிறது. நிறைய வேலை இருக்கிறது, என்று அதட்டலாகப் பேசினார். வள்ளுவரின் மனைவி வாசுகி, வெளியே இருந்து வந்த குரலைக் கேட்டார். அதிகார தோரணையுள்ள முகத்துடன் ஒரு துறவி நிற்பதைப் பார்த்தாள். அவர் கோபத்தில் பேசினாலும், அவள் அடக்கமாக, துறவியே பொறுக்க வேண்டும், எனது கணவருக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். பர்த்தாவுக்கு பரிமாறும் போது, இடையில் எழுந்து வந்ததே தவறு. இருப்பினும், நீர் ஒரு துறவி என் பதால், என் பர்த்தா இதை பொருட்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். சற்று நேரம் திண்ணையில் அமரும். அவர் சாப்பிட்டதும், உமக்கு உணவெடுத்து வருகிறேன், என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென வீட்டுக்குள் நடந்தாள். கொங்கணருக்கோ கோபம் எல்லை மீறி விட்டது. மீண்டும் கத்த ஆரம்பித்தார். ஏ பெண்ணே பொறுக்க வேண்டும், எனது கணவருக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். பர்த்தாவுக்கு பரிமாறும் போது, இடையில் எழுந்து வந்ததே தவறு. இருப்பினும், நீர் ஒரு துறவி என் பதால், என் பர்த்தா இதை பொருட்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். சற்று நேரம் திண்ணையில் அமரும். அவர் சாப்பிட்டதும், உமக்கு உணவெடுத்து வருகிறேன், என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென வீட்டுக்குள் நடந்தாள். கொங்கணருக்கோ கோபம் எல்லை மீறி விட்டது. மீண்டும் கத்த ஆரம்பித்தார். ஏ பெண்ணே துறவிகளுக்கு அன்னமிடுவது முதல் கடமை என்பது உனக்குத் தெரியாதா துறவிகளுக்கு அன்னமிடுவது முதல் கடமை என்பது உனக்குத் தெரியாதா அதிலும் நான் யார் சகல சித்திகளும் கைவரப்பெற்றவன். என் தவத்தின் வலிமையை அறியாமல் பேசுகிறாய். உம்… இப்போது, உணவெடுத்து வருகிறாயா இல்லை… உன்னையும்… என்று அவர் சொல்லி முடிக்கவும், கோபமடைந்த வாசுகி, மீண்டும் வெளியே வந்தாள்.\n உமக்கு மரியாதை தந்தது தவறாகப் போயிற்றே என்னை என்ன செய்து விட முடியும் உம்மால் என்னை என்ன செய்து விட முடியும் உம்மால் பதிபக்தியே ஒரு பத்தினிப் பெண்ணுக்கு உயரிய குணம் என்பத��� கூட உணராத துறவியே பதிபக்தியே ஒரு பத்தினிப் பெண்ணுக்கு உயரிய குணம் என்பதை கூட உணராத துறவியே என்னைக் கொக்கென்று நினைத்துக் கொண்டீரா என்னைக் கொக்கென்று நினைத்துக் கொண்டீரா என்றதும், கொங்கணருக்கு தூக்கி வாரிப்போட்டது. இவளுக்கு எப்படி தெரிந்தது என் பெயர் கொங்கணன் என்று என்றதும், கொங்கணருக்கு தூக்கி வாரிப்போட்டது. இவளுக்கு எப்படி தெரிந்தது என் பெயர் கொங்கணன் என்று அத்துடன், இவள் கொக்கை எரித்த விஷயத்தை எப்படி அறிந்தாள் அத்துடன், இவள் கொக்கை எரித்த விஷயத்தை எப்படி அறிந்தாள் அவர் அதிர்ச்சியுடன் அவள் முகத்தை ஏறிட்ட போது, கொங்கணரே அவர் அதிர்ச்சியுடன் அவள் முகத்தை ஏறிட்ட போது, கொங்கணரே உம் சிந்தனை எனக்குப் புரிகிறது. ஒரு பெண் இறைவனை அடைய வேண்டுமானால், தவம் எதுவும் செய்யத் தேவையில்லை, பூஜை, புனஸ்காரங்கள் தேவையில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதே ஒரு பெண்ணுக்கு உயரிய தவம். நீர் தவம் என்றால் என்ன என்பது பற்றி அறியத்தானே இப்படி சுற்றித் திரிகிறீர் உம் சிந்தனை எனக்குப் புரிகிறது. ஒரு பெண் இறைவனை அடைய வேண்டுமானால், தவம் எதுவும் செய்யத் தேவையில்லை, பூஜை, புனஸ்காரங்கள் தேவையில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதே ஒரு பெண்ணுக்கு உயரிய தவம். நீர் தவம் என்றால் என்ன என்பது பற்றி அறியத்தானே இப்படி சுற்றித் திரிகிறீர் என்னையும் விட உயர்ந்த ஒரு தபஸ்வி இந்த ஊரில் இருக்கிறார், என்றதும் கொங்கணர் அவள் முகத்தை ஆர்வத்துடன் நோக்கினார். தாயே என்னையும் விட உயர்ந்த ஒரு தபஸ்வி இந்த ஊரில் இருக்கிறார், என்றதும் கொங்கணர் அவள் முகத்தை ஆர்வத்துடன் நோக்கினார். தாயே நீ என் அறிவுக்கண்ணை திறந்தது போல் இருக்கிறது. என் ஆணவம் அழிந்தது. அந்த தபஸ்வியை நான் பார்க்க வேண்டும். தவம் பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் தவம் செய்து கொண்டிருப்பார் நீ என் அறிவுக்கண்ணை திறந்தது போல் இருக்கிறது. என் ஆணவம் அழிந்தது. அந்த தபஸ்வியை நான் பார்க்க வேண்டும். தவம் பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் தவம் செய்து கொண்டிருப்பார் என்றதும், வாசுகி கலகலவென சிரித்தாள். சுவாமி என்றதும், வாசுகி கலகலவென சிரித்தாள். சுவாமி அவர் தாடியும், ஜடாமுடியும் தரித்து கண்மூடி தியானத்தில் இருப்பார் என நினைக்கிறீரா அவர் தாடியும், ஜடாமுடியும் தரித்து கண்மூடி தியானத்தில் இருப்பார் என நினைக்கிறீரா இல்லை…இல்லை…ஊர் எல்லையில் ஒரு இறைச்சிக்கடை இருக்கிறது. அந்தக்கடையின் உரிமையாளர் வீட்டில் போய் பிச்சை கேட்பது போல் நடியும், தவம் பற்றி இன்னும் தெரிந்து கொள்வீர், என்றாள். அவளிடம் பிச்சை வாங்கி அருந்திவிட்டு, அவர் ஆச்சரியத்துடன் இறைச்சி வியாபாரி வீட்டுக்குச் சென்றார். அதே அதிகாரத்தோரணையுடன், பிச்சை போடு எனக்கூவினார். வியாபாரி வெளியே வந்தான்.\nஐயா, கொக்கை எரித்த கொங்கணரே வாசுகி அம்மையார் உம்மை அனுப்பினாரா வாசுகி அம்மையார் உம்மை அனுப்பினாரா சத்தம் போடாதீரும். உள்ளே என் வயோதிகப் பெற்றோர் நோயின் கடுமையால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கை, கால்களை அமுக்கிவிட்டு, விசிறி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உமக்கு தெரியாதா சத்தம் போடாதீரும். உள்ளே என் வயோதிகப் பெற்றோர் நோயின் கடுமையால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கை, கால்களை அமுக்கிவிட்டு, விசிறி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உமக்கு தெரியாதா பெற்றவர்களுக்கு சேவை செய்வதே ஒரு மகனின் முக்கிய கடமையென்று. ஆணாகப் பிறந்த ஒருவன், தன்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை அடைந்து விடலாம். அதை விட உயர்ந்த தவம் ஏது பெற்றவர்களுக்கு சேவை செய்வதே ஒரு மகனின் முக்கிய கடமையென்று. ஆணாகப் பிறந்த ஒருவன், தன்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை அடைந்து விடலாம். அதை விட உயர்ந்த தவம் ஏது என்று அவன் சொன்னதும், கொங்கணருக்கு சுரீர் என முதுகெலும்பில் உறைத்தது போல் இருந்தது. ஆஹா என்று அவன் சொன்னதும், கொங்கணருக்கு சுரீர் என முதுகெலும்பில் உறைத்தது போல் இருந்தது. ஆஹா இவனுக்கு எப்படி நம்மைத் தெரிந்தது இவனுக்கு எப்படி நம்மைத் தெரிந்தது வாசுகி வீட்டுக்குப் போய் வந்ததை இவன் எப்படி அறிந்தான் வாசுகி வீட்டுக்குப் போய் வந்ததை இவன் எப்படி அறிந்தான் என சிந்தித்தவர், உன் பெயர் என்ன என சிந்தித்தவர், உன் பெயர் என்ன என்றார். தர்மவியாதன் என்று பதிலளித் தான் அவன். தர்மா என்றார். தர்மவியாதன் என்று பதிலளித் தான் அவன். தர்மா என்னை எப்படி உனக்குத்தெரியும் என்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதைய�� உயரிய தவமாக நினைக்கிறேன். அந்த தவப்பலனால், முக்காலமும் உணரும் சக்தி எனக்கு இயற்கையாகவே வந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன். அதனாலேயே உம்மை எளிதில் அடையாளம் காண முடிந்தது, என்றான்.ஹா…ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையைச் செய்வதே தவத்திற்கு சமமானது, இதைப்புரிய இவ்வளவு நாளாகி இருக்கிறதே என்றவர், தனக்கு நேர்ந்த அனுபவங்கள் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில், அவற்றை நூல்களாக எழுதி வைத்தார். பின்னர் அவர் ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதிக்குச் சென்றார். அங்கே வலவேந்திரன் என்ற மன்னன் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு தவம் என்றால் கடமை என்பது பற்றி விளக்கினார். இது அவனுக்குப் பிடித்துப் போகவே, அவரது சீடன் ஆனான். அங்கேயே சிலகாலம் தங்கியிருந்து பல நூல்களையும் எழுதிய அவர் திருப்பதி திருமலையில் கோயில் குளத்தின் தெற்குப் பகுதியில், எட்டாம் படிக்கட்டில் அடக்கமாகி இருக்கிறார். அங்கே செல்பவர்கள் கொங்கணர் ஏற்படுத்தும் அதிர்வுகளை உணர முடியும்.\nகொங்கணவர் ஞான சைதன்னியம் -109\nகொங்கணவர் சரக்கு வைப்பு -111\nகொங்கணவர் கற்ப சூத்திரம் -100\nகொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் -80\nகொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் -49\nகொங்கணவர் ஆதியந்த சூத்திரம் -45\nகொங்கணவர் முப்பு சூத்திரம் -40\nகொங்கணவர் உற்பத்தி ஞானம் -21\nகொங்கணவர் சுத்த ஞானம் -16 என்பவை ஆகும்.\nஸ்ரீ கௌதமரின் தரிசனம் கண்டவரே\nசித்தர்களின் மூல மந்திரம். →\nபதிவுகள் Select Category astrology அம்மன் ஆலயங்கள் ஆன்மிகம் ஆலயங்கள் இலக்கிய நூல்கள் கணபதி ஆலயங்கள் கவிதை காணொளி கீதை சித்தர் பாடல்கள் சிறுகதை சிவாலயங்கள் தசாவதாரம் தெரிந்து கொள்வோமே நட்சத்திரங்கள் பரிகாரக் குறிப்புகள் மந்திரங்கள் மந்திரம் முருகர் ஆலயங்கள் யோகம் யோகா வள்ளலார் பாடல்கள் விருட்ச சாஸ்திரம் விஷ்ணு ஆலயங்கள் FACEBOOK SHARES general health Self-Confidence Uncategorized\n​ஆங்கில மருந்துக்கு தாயாகும் ஆயுர்வேதம் March 22, 2017\nதமிழ்ர்கள் சூரியனை எப்படி ஆய்வு செய்தார்கள்.. March 21, 2017\nசித்தர்களின் மூல மந்திரம். April 13, 2014\nகிரகங்களின் பார்வை: April 13, 2014\nகாரகத்துவங்கள் – பத்தாம் பாவம் – பகுதி 2 February 1, 2014\nகாராகத்துவங்கள் – பத்தாம் பாவம் January 31, 2014\nசில குறிப்புகள் January 28, 2014\nகிரகம் - பகை, உச்சம், ஆட்சி\nநட்சத்திரம் - ஏற்ற காலம்\nநட்சத்திரம் - புனர் பூசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2010/11/2.html", "date_download": "2018-07-19T00:14:14Z", "digest": "sha1:ZIZU5NAT7SGCHMCQUJOP2PM5EDLMVPUZ", "length": 21989, "nlines": 280, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: கமெண்டு மாஸ்டர்..", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nஉங்களுக்கு தினமலர் பத்திரிக்கை டவுட் தனபாலு தெரிஞ்சிருக்கலாம்.. அவரோட கமெண்ட்ட நீங்க, படிச்சிருக்கலாம், அந்த பாணியில் இங்கே என்னோட கமெண்ட்டுகள். ( இங்கிட்டு டவுட்டு தனபாலு.... நான்தானுங்கோ.. )\n// அதிக விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது //\nவிற்பனையை அதிகமாக்கி லாபத்தை பெருக்கணும்னு சொன்னத தப்பாப் புரிஞ்சிகிட்டான்களோ என்னவோ \n// எதிர்கட்சி்கள் அமளி:பார்லி., முடங்கியது //\nஹி.. ஹி.. கும்மியோ கும்மி... எங்கேயும்.. எதிலேயும்..\n// தங்கம் விலை சற்று அதிகரிப்பு //\nரெண்டு பைசா ஏறி இருக்குமோ \n// கள்ளத்தொடர்பு : பாக்., பெண்ணின் மூக்கு அறுப்பு //\nஅதே இலங்கை பெண்ணா இருந்தா ஆரம்பத்துலேயே அன்னிக்கு கோடு போட்ட 'தம்பி' நடத்தி இருப்பாரு..\n//சி.பி.ஐ., புதிய இயக்குநராக ஏ.பி.சிங் நியமனம் //\nஅப்படியே, ஹீரோ, ஹீரோயின், வசனகர்த்தா யாராரு.... படம் எப்ப ரிலீசாகும்னு சொன்னாக் கூட நல்லாத்தான் இருக்கும்..\n// மதுரையில் சரக்கு அனுப்புவது திடீர் நிறுத்தம் //\n'டாஸ்மாக்க' அங்கிட்டு அனுப்புவத நிறுத்திட்டாங்களா \n// சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை //\nபுவியீர்ப்பு சக்திய கண்டு பிடிக்கலேன்னா இப்படி நடந்திருக்காதோ \n// மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் //\nஆயுள் : அப்பனுக்கு ஸ்ட்ராங்கு.... மகனுக்கு கம்மி .....\n// பதவி விலகுகிறார் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் //\nயாரோ அவர 'கண்காணிச்சத', அவரு சரியா 'கண்காணிக்கல' போலருக்கு.....\n// ஜப்பானில் நிலநடுக்கம் //\nஅங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே\nடிஸ்கி : செய்தி தினமலர் -- கமெண்ட்டு மாதவன்....\nஎன்ன இது சரியா புரியலையே\nபங்கு சந்தையில் ஏதாவது பிரச்சினையா\nசி.பி.ஐ., புதிய இயக்குநராக ஏ.பி.சிங் நியமனம்\nஅப்படியே, ஹீரோ, ஹீரோயின், வசனகர்த்தா யாராரு.... படம் எப்ப ரிலீசாகும்னு சொன்னாக் கூட நல்லாத்தான் இருக்கும்..//\nஆமா தலைப்பு எங்க அய்யா\n//அங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே //\n8 கமெண்ட்ஸ் இருக்கு. ஆனா ஓட்டு 4, 1 தான் இருக்கு என்னான்னு பாருங்க.\nபதிவை எழுதிக் கொண்டிருக்கும் போதே தவறுதலாக, 'என்டர்' பட்டனை தட்டிவிட்டேன்.. பதிவு பாஞ்சு ஒங்க கிட்ட வந்துடிச்சு..\nஅப்புறமா எல்லாத்தையும் சரியா () தலைப்போட எழுதிட்டு இப்ப திரும்ப போட்டேன்...\nபுரியுதா பாருங்க, நண்பர்களே.. (எஸ்.கே., இனியவன், மோகன், அருண், சரவணன்.)\nபாசக் காரப் பசங்க.. என்கிட்டேருந்து ஏதாவது மேஜெசுனா பாஞ்ஜோடி வந்துடுறாங்க..\nஇங்கிட்டு வாக்கு (கமெண்டு) கொடுத்துட்டு..\nஓட்ட அங்கிட்டு வேற யாருக்காவது போட்டுடராங்களோ \nஏதோ சதி நடக்குது.... வாங்க.. ஆர்ப்பாட்டம் பண்ணுவோம்.... ஒங்களத்தான் எம்.எல்.ஏ சார்..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\n//டிஸ்கி : நன்றி தினமலர்.//\nஇதுக்கு நான் தினமலரையே படிப்பேனே. எதுக்கு உங்க பிளாக் வரணும்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\nசரி இதில் நீர் குதற ச்சீ கூற வந்த கருத்து என்னவோ\n//ஆயுள் : அப்பனுக்கு ஸ்ட்ராங்கு.... மகனுக்கு கம்மி .....//\nநல்ல comment. ஹி ஹி\nபோயி படி.. நானா வேனாங்குறேன்..\nஆனா.. அங்கிட்டு.. என்னோட 'கமெண்டு' இருக்காது..\nமுக்கியமா இந்த டிஸ்கியும் இருக்காது.. ஜாக்குரத்தை.. சொல்லிப்புட்டேன்..\n//ரெண்டு பைசா ஏறி இருக்குமோ \nஉங்க ஊர்ல இரண்டு பைசா ஏறினா கூட செய்தில சொல்லுவாங்களா அண்ணா ..\n//புவியீர்ப்பு சக்திய கண்டு பிடிக்கலேன்னா இப்படி நடந்திருக்காதோ \nஇந்தக் கண்டுபிடிப்பு நல்லா இருக்கு ..\n//ஆயுள் : அப்பனுக்கு ஸ்ட்ராங்கு.... மகனுக்கு கம்மி ...../\nஅட அட ., என்ன ஒரு தத்துவம் ..\n// சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை //\nபுவியீர்ப்பு சக்திய கண்டு பிடிக்கலேன்னா இப்படி நடந்திருக்காதோ \n//அங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே\nஎப்படி அண்ணா உங்களால மட்டும் இப்படியெல்லாம் ..\nஅருண் பிரசாத் said... [Reply]\nஓவரா பிளாக் படிக்கறீங்களோ... பார்த்து உங்க மனைவி திட்டுறதுக்கும் கமெண்ட் போட்டுட போறீங்க\nபெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]\nஇம்சைஅரசன் பாபு.. said... [Reply]\nநான் காலைல தான் தினமலர் பேப்பர் படிச்சேன் .......திரும்பவும் .........ஐயோ சாகடிகிரான்களே ..........முடியலே\nஎன்னாது.. என்னோட கமெண்டையும் சேத்து போட்ருக்காங்களா தினமலருல..\nஇயக்குனர், கதாநாயகன் கமெண்ட் ரசித்தேன்.\n// ஜப்பானில் நிலநடுக்கம் //\nஅங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே\nபெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]\nஎல்லாமே அருமை, ஏது, ரொம்ப யோசிக்கறாப்ல இருக்கு, அப்ப இந்த வார தமிழ் மணம் லிஸ்ட்ல வரா மாதிரி தெரியுது\n// அதிக விலை���்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது //\nவிற்பனையை அதிகமாக்கி லாபத்தை பெருக்கணும்னு சொன்னத தப்பாப் புரிஞ்சிகிட்டான்களோ என்னவோ \nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nஎனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 10\nநான் பார்த்து பேசிய ஆவி\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/tie-dye-harem-pants", "date_download": "2018-07-19T00:17:00Z", "digest": "sha1:2KNYHCY2UYKAOAVMGQWXT3BQDVA2HY3S", "length": 11990, "nlines": 236, "source_domain": "ta.buddhatrends.com", "title": "மல்டிகோலர் டை சாயே ஹரேம் பேன்ட்ஸ் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nமல்டிகோலர் டை சாயே ஹரேம் பேன்ட்ஸ்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉங்கள் அடுத்த திருவிழா அலங்காரத்தை தேடுகிறீர்களானால், இந்த தளர்ச்சியான டை-சாய் ஹரேம் பேண்ட்ஸ் உங்களை மகிழ்விக்கும் பாலாஸ்ஸோ பாணி, மிகக் குறைவான நடுக்கங்கள், மற்றும் டை சாய்ந்த துடிப்பான நிறங்கள் ஆகியவை உங்களுக்கு ஒரு உண்மையான ஹிப்பி தோற்றத்தை அளிக்கின்றன.\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nX மதிப்பாய்வு அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nநான் *** ஒரு பி\n தரம் பிடித்திருந்தது. அளவு பொருந்தும்))\nஒரு *** ஒரு எல்\nOtimo தயாரிப்பு, வேகமாக கப்பல்.\nX செ.மீ. செ.மீ. செ.மீ. புகைப்படங்கள் மீது குறைவானது, X செ.மீ. செ.மீ. வளர்ச்சிக்கு நல்லது\nஎஸ் *** ஒரு ஏ\nடி ***** ஒரு டி.\nநன்றி. பேண்ட் மிகவும் அழகாக இருக்கிறது. படத்தில் வண்ணம்.\nஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தை விநியோகித்தல், பாதையில் கண்காணிக்கப்படுகிறது. அளவு நெருங்கிவிட்டது. ஒழுங்காக மகிழ்ச்சியுடன்.\n மற்றும் seams நல்ல மற்றும் வாசனை இல்லை\nஎண்ணிக்க *** ஒரு எம்\nமிக திருப்தி. இன்பம் நல்லது மற்றும் விற்பனையாளர் செயல்முறை போது மிகவும் கவனத்துடன். மீண்டும் வாங்குதல்.\nவிரைவாக வந்து, மிக மகிழ்ச்சியாக இருக்கிறது (:\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட��டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/what-happens-if-you-stop-drinking-milk-017322.html", "date_download": "2018-07-18T23:43:07Z", "digest": "sha1:QY6LEDYGFVE6MEILC4VPXXRLGUV5QJAS", "length": 12224, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "திடீரென பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் என்னவாகும் தெரியுமா? | what happens if you stop drinking milk - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திடீரென பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் என்னவாகும் தெரியுமா\nதிடீரென பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் என்னவாகும் தெரியுமா\nஇந்தியர்களாகிய நாம் மாட்டுபாலை மிகவும் விரும்பி பருகுகிறோம். நாம் பிறந்தது முதல் பால் இன்றுவரை பால் குடிக்காத நாட்கள் என எண்ணிப்பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு பால் நமக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. பால் குடித்தால் தான் முகம் அழகாக மாறும்.\nபால் குடித்தால் மட்டுமே எலும்புகள் வலுவாக இருக்கும் என்பது போன்ற சில கண்மூடித்தனமான சில விஷயங்களை நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீங்கள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் என்னவாகும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிகப்பெரிய கட்டுக்கதை என்னவென்றால், எலும்புகள் வலுவாக இருக்க பால் பருக வேண்டும். பால் குடிக்கவில்லை என்றால் தசைகள் குறைவாக இருக்கும் என்பது தான். பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வானது எலும்புகள் வலுவாக இருக்க கட்டாயம் பால் குடிக்க வேண்டும் என்பதில்லை என்று நிரூபித்துள்ளது.\nஅதிஷ்டவசமாக, கால்சியம் பால் பொருட்களில் மட்டுமே காணப்படும் ஒன்றாக இல்லை. நமது உடலுக்கு தேவையான கால்சியம், பழங்கள், பச்சை கீரைகள், பீன்ஸ், நட்ஸ் போன்றவற்றில் உள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.\nபால் அனைத்து ஜீரண கோளாறுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது. லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்கள் பாலை தவிர்த்தல் நல்லது.\nகடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலில் குறைந்த அளவு கொழுப்பும், அதிகளவு சர்க்கரையும் உள்ளது. இது உங்களுக்கு சீக்கிரம் சர்க்கரை நோய் வர காரணமாக அமையும். எனவே இதனை பருகாமல் இருப்பதே சிறந்தது.\nசருமத்தின் அழகிற்கும் பாலிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இந்தியாவில் பால் நிறைய குடித்தால் சருமம் பளபளபாக இருக்கும் என்ற கட்டுக்கதை நிலவி வருகிறது.\nஉடல் எடையை குறைக்க கண்டிப்பாக பால் குடிக்க வேண்டும் என்று எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இருந்தால், சோயா பீன்ஸ் பால் அல்லது பாதாம் பால் ஆகியவற்றை பருகலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஎலுமிச்ச பழத்த துருவி அப்படியே பால்ல போட்டு... அப்புறம் என்ன செய்யணும் தெரியுமா\n... தடவினா எனன ஆகும்\nகர்ப்ப காலத்தில் பாலுடன் மஞ்சள் சேர்த்து குடிக்கலாமா... குடிச்சா என்ன நடக்கும்\nநாட்பட்ட அசிடிட்டி வலியை உடனே நிறுத்த இத குடிங்க\nபசும்பால், எருமைப் பால் தெரியும் ஆலமர, அரசமர பால் தெரியுமா ஆலமர, அரசமர பால் தெரியுமா\nபால் குடிப்பதால் 20 வயதிற்கு மேல் உயரத்தை அதிகரிக்க முடியுமா\nகுங்குமப் பூ கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன \nகாய்ச்சல்,சளியை உடனடியாக போக்க எளிய வீட்டு மருத்துவம்\nதூங்கும் போது குறட்டை விட்டதால் வந்த வினை\nவேகமாக கொழுப்பை கரைக்கும் மஞ்சள் பால் பற்றித் தெரியுமா\nபொலிவான சருமத்திற்கு பால் மட்டும் பயன்படுத்தினாலே போதும்\nஇந்த 10 வகை உணவுகள் உங்க தைராய்டு நோயை குணப்படுத்தும்\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130216-a-chaiwala-like-him-could-become-prime-minister-says-mallikarjun-kharge.html", "date_download": "2018-07-19T00:01:05Z", "digest": "sha1:GQDYYTRQCXZJHFGW4N25UMNORP6LAVE4", "length": 18973, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்களால்தான் மோடி பிரதமரானார்’ - பா.ஜ.க-வை சீண்டும் மல்லிகார்ஜூன கார்கே | A chaiwala like him could become Prime Minister, says Mallikarjun Kharge", "raw_content": "\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்\n`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள்\nபைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்... மாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு\n`எங்களால்தான் மோடி பிரதமரானார்’ - பா.ஜ.க-வை சீண்டும் மல்லிகார்ஜூன கார்கே\n`70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை நாங்கள் காப்பாற்றியதால்தான் டீ விற்றவர்கள் பிரதமராக முடிந்திருக்கிறது' என்று நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார் மகாராஷ்டிரா காங்கிரஸ் பொதுச் செயலாளர் மல்லிகார்ஜூன கார்கே.\nஇந்திரா காந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தைப் பற்றி அண்மையில் பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்துப் பேசினர். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் வலைப்பக்கத்தில், 1975-ம் நடந்த அவசரக்கால பிரகடனம் குறித்து மூன்று தொடர் கட்டுரைகள் வெளியிட்டார். அதில், `இந்திரா காந்தியும், ஹிட்லரும் அரசியலமைப்பை ஒருபோதும் ரத்து செய்ததில்லை. அவர்கள் குடியரசு அரசியலமைப்பைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைச் சர்வாதிகாரமாக மாற்றினர்' என்று குறிப்பிட்டு இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டார். இது காங்கிரஸ் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது.\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே, `பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், நாட்டுக்காக கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார். நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றியதால்தான், அவரைபோன்று டீ விற்றவர்கள் பிரதமராக முடிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 43 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த எமர்ஜென்சியைப் பற்றி பேசிவருகிறார் பிரதமர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பற்றி அவரின் கருத்து என்ன விவசாயிகள் தற்கொலை; விவசாய திட்டங்கள் தோல்வி; விவசாயக் கடன் பெற முடியாத சூழல்; மேலும், வர்த்தகத்தின் வேகம் குறைந்துள்ளது' என்று மோடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.\n`இந்திய பொருளாதாரம் பிரகாசமாக உள்ளது’ - அருண் ஜெட்லி விளக்கம்\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`எங்களால்தான் மோடி பிரதமரானார்’ - பா.ஜ.க-வை சீண்டும் மல்லிகார்ஜூன கார்கே\n`இந்துத்துவா மட்டுமே பா.ஜ.க-வுக்கு உதவும்' - சுப்ரமணியன் சுவாமி ஓபன் டாக்\nஉயரும் குழந்தைக் கடத்தல் எண்ணிக்கை.. - அதிர்ச்சி தரும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை\nஆறுதல் கூறச்சென்ற இடத்தில் செல்ஃபி எடுத்து சர்ச்சைக்குள்ளான சுரேஷ்கோபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/172782", "date_download": "2018-07-19T00:18:13Z", "digest": "sha1:DUMOG5AVGQQSNN7NCQEWGHRHOEVPY4G4", "length": 8947, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "தென்கொரியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த வடகொரியா - Canadamirror", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ\nவீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்\nமந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்\nஅகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை\nஇசை வீடியோ படப்பிடிப்பின்போது எதிர்பாராமல் படம் பிடிக்கப்பட்ட மரண வீடியோ\nஉலகமே உற்று நோக்கிய குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்களின் பிரத்தியேகப் பேட்டி\n ஜப்பானுடன் உடன்படிக்கை - ஐரோப்பாவினூடாக உக்ரேனுக்கு எாிவாயு ஏற்றுமதி\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் ���ங்கேற்பு\nகனடா பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nதென்கொரியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த வடகொரியா\nகொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.\nகடந்த மாதம் 27ம் திகதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.\nஇந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (16) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தெ��்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cinema-news/65928/special-report/3-Movies-clash-in-Pongal-race.htm", "date_download": "2018-07-19T00:14:02Z", "digest": "sha1:Q24OUVOSUFMSDM4KLA5WUFCFU6W4OPZQ", "length": 23066, "nlines": 163, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? - பொங்கல் படங்கள் ஓர் பார்வை - 3 Movies clash in Pongal race", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொன் மாணிக்கவேல் ஆன பிரபு தேவா | துணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி | எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது : ஸ்ரீரெட்டி | ஒருபக்கமாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ; துல்கர் சல்மான் | காளிதாஸுக்கு கைகொடுக்க தயாராகும் ஜீத்து ஜோசப் | சிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் - கமல் | இறுதிக்கட்டத்தில் திமிரு புடிச்சவன் | போர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான் | அறுத்தெறியுங்கள் - பார்த்திபன் ஆவேசம் | சிவாஜி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nமும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார் - பொங்கல் படங்கள் ஓர் பார்வை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2018ம் ஆண்டு பொங்கலுக்கு ஐந்துக்கும் அதிகமான படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே தயாராகி, மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.\nஇந்த பொங்கலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோர் இல்லை. அவர்களுக்கு அடுத்து ஒரு கட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட விக்ரம், சூர்யா ஆகியோர் இந்தப் பொங்கலில் நேரடியாக மோதுகிறார்கள். அதே சமயம் நடிப்பதை ஏறக்குறைய விட்டுவிட்ட பிரபுதேவா 'தேவி' படம் தந்த வரவேற்பால் மீண்டும் முன்னணிக் களத்திற்கு வந்து, இந்த பொங்கலில் மோதலில் இறங்கிவிட்டார்.\n'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கல் வெளியீடு என எப்போதோ அறிவித்தனர். அதன் பின் 'குலேபகாவலி' படத்தை பொங்கல் வெளியீடு என அறிவிப்பு செய்தனர். கடைசியில் அந்தப் போட்டியில் யாருக்கோ 'ஸ்கெட்ச்' போட்டு போட்டியில் குதித்தது 'ஸ்கெட்ச்'. பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் பலம் என���ன, பலவீனமாக என்ன இருக்கும் என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம், இதோ...\nநடிப்பு - சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, பிரம்மானந்தம், நந்தா, ஆர்.ஜே. பாலாஜி, ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், சத்யன், யோகி பாபு, நிரோஷா, சுதாகர், வினோதினி, சிவசங்கர் மாஸ்டர்...\nதயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன் - கே.ஈ.ஞானவேல் ராஜா\nஇயக்கம் - விக்னேஷ் சிவன்\nபடம் வெளியாகும் தேதி - 12 ஜனவரி 2018\nபடத்தின் நேரம் - 2 மணி நேரம் 18 நிமிடம்\n'நானும் ரௌடிதான்' வெற்றிப் படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம். 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படம் ஆரம்பமானது. சூர்யாவை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்றதும் திரையுலகமும் ஆச்சரியத்தில் பார்த்தது. ஆனால், படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ஹிட்டான பிறகு அந்த ஆச்சரியம் பறந்து போனது.\nஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழுக்கு ஏற்றபடி பல மாற்றங்களைச் செய்து படத்தை ரீமேக் செய்துள்ளார்கள்.\nபத்து வருடத்திற்கு முன்னர் இருந்ததைப் போல மிகவும் இளமையை, எனர்ஜியாக இந்தப் படத்தில் இருக்கிறார் சூர்யா. அவரின் ரசிகையாக இருந்து அவருடனேயே ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.\nகார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்களும், பல நகைச்சுவை நடிகர்களும் படத்தில் இருப்பதால் சுவாரசியத்திற்கும், நகைச்சுவைக்கும் இந்தப் படம் தானாகவே ரசிகர்கள் கூட்டத்தை தியேட்டருக்கு வரவழைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிக்னேஷ் சிவன், 'நானும் ரௌடிதான்' படத்தைப் போல ஒரு கலகலப்பான படமாக இதைக் கொடுத்திருப்பார் என நம்பிக்கை இருக்கிறது. அதுதான் படத்திற்குப் பலம். சூர்யாவின் முந்தைய சில படங்களுக்கு சரியாகக் கிடைக்காத வரவேற்புதான் இந்தப் படத்திற்குப் பலவீனம்.\nநடிப்பு - விக்ரம், தமன்னா, சூரி, ராதாரவி மற்றும் பலர்.\nதயாரிப்பு - மூவீங் பிரேம்\nஇயக்கம் - விஜய் சந்தர்\nபடம் வெளியாகும் தேதி - 12 ஜனவரி 2018\nபடத்தின் நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்\n2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பமான படம். சிம்பு நடித்த 'வாலு' படத்தை இயக்கிய விஜய் சந்தர், அந்தப் படத்தின் தாமதமான வெளியீட்டால் மிகவும் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டெழுந்து 'ஸ்கெ��்ச்' படத்தை ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள் முடித்துவிட்டு படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துவிட்டார்.\n'ஸ்கெட்ச்' என்ற பெயரைக் கேட்டதுமே இது ஒரு அடிதடி, ஆக்ஷ்ன் படம் என்பதைப் புரிய வைக்கும். விக்ரம் நடித்த 'இருமுகன்' படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், 'ஸ்கெட்ச்' படத்தை தயாரிப்பாளர் தாணு வெளியிடுவதால் படத்திற்குத் தியேட்டர்கள் கிடைப்பதிலும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதால் தான் சில சிறிய படங்கள் வெளியாக முடியவில்லை என கோலிவுட்டிற்குள்ளேயே கொஞ்சம் குழப்பம்.\nஎந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் விக்ரம். அவர்தான் இந்தப் படத்திற்குப் பலம். படத்தைப் பற்றி இதுவரை எந்த ஒரு நிகழ்வும், இசை வெளியீட்டு விழாவும் நடக்காதது பலவீனம். பாடல்கள் ரசிகர்களை சென்றடையவில்லை என்பதும் படத்திற்கு மைனஸ். அவற்றையெல்லாம் மீறி 'ஸ்கெட்ச்' படத்தின் சக்சஸ், பிக்ஸ் ஆகிவிடுமா என்பதுதான் பெரிய கேள்வி.\nநடிப்பு - பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்தராஜ், சத்யன், ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் பலர்.\nதயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ் - கோட்டபாடி ஜே. ராஜேஷ்\nஇசை - விவேக் மெர்வின்\nவெளியாகும் தேதி - 12 ஜனவரி 2018\nபடத்தின் நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்\nதமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் பிரபுதேவா. விஜய், அஜித் ஆகியோருக்கு முன்பாகவே அதிக சம்பளம் வாங்கிய ஹீரோக்களில் முக்கியமானவர். திடீரென நடிப்பதை குறைத்துக் கொண்டு படங்களை இயக்க ஆரம்பித்தார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அவர் இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி வசூலைக் குவித்தன. நடிப்பதையே ஏறக்குறைய விட்டுவிட்டவர் 'தேவி' படத்தின் மூலம் திரும்பி வந்துவிட்டார். இந்த ஆண்டில் பிரபுதேவா நடிக்கும் மேலும் சில படங்கள் வெளிவரலாம்.\nஇப்படத்தை கல்யாண் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் காதலும், நகைச்சுவையும், கலந்த ஒரு பேன்டஸி, ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து படமும் சீக்கிரமே வெளிவர உள்ளது.\nபிரபுதேவா இயக்கிய 'என்றென்றும் காதல்' படத்தில் நாயகியாக ந���ித்த ஹன்சிகா, பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். படத்தின் டீசரும், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் நகைச்சுவைப் படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 'குலேபகாவலி' அந்தக் குறையை இந்த ஆண்டில் தீர்த்து வைத்தால் அது வரப்போகும் பல நகைச்சுவைப் படங்களுக்கும் உதவியாக இருக்கும்.\nஎந்த எதிர்பார்ப்பும் அதிகம் இல்லாதது தான் இந்தப் படத்தின் பலம். 'ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்' அளவிற்கு இந்தப் படத்தின் பிரமோஷன் இல்லை. அதுவே, படத்தின் பலவீனம்.\n2018ம் ஆண்டு பொங்கல், தங்களது தனித் திறமைகளால் உயர்ந்த மூன்று ஹீரோக்களுடன் ஆரம்பமாகிறது. உண்மையான திறமையை மட்டுமே பார்த்து ரசிகர்கள் ஆதரவளிக்கும் காலம் இது. இந்த மூன்று தனித் திறமைசாலிகளில் யார் வெற்றி பெறப் போகிறார்கள், எந்த ஸ்கெட்ச்சும் இல்லாமல் யார் கூட்டத்தைச் சேர்க்கப் போகிறார்கள் என்பதற்கு இன்னும் 48 மணி நேரத்தில் தெரிந்துவிடும்.\nரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் ... யு டியுப் தமிழ்ப்படப் பாடல், யார் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nரஜினி, விஜய், அஜித் செய்யாததை செய்த ஸ்ரீதேவி மகள்\nரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி\nசீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் ...\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஅதிர்ச்சி தந்த 2018 அரையாண்டு : ஓர் பார்வை\nஎதிர்பார்த்ததும், எதிர்பாராததும்... - ஜூன் மாதப் படங்கள் ஓர் பார்வை\n\"நாளைய தீர்ப்பு\" டூ விஜய்யின் \"சர்கார் ராஜ்ஜியம்\" : பிறந்தநாள் ஸ்பெஷல்\nதமிழ் சினிமா - கோடையில் கோடிகள் கிடைத்ததா \nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லாலுக்காக போடப்பட்ட 25 ஸ்கெட்ச்\nஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம்\nஸ்கெட்ச் ரிசல்ட் நிலவரம் என்ன\n'சக்சஸ் மீட்' நடத்தும் இரண்டு படங்கள்\nஸ்கெட்ச்' என்னுடைய கதை” : புலம்பும் குறும்பட இயக்குனர்..\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம�� வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=10277", "date_download": "2018-07-18T23:56:41Z", "digest": "sha1:HCK5QTQSUD3KOMTC3SVKRVFJRJ53FFXP", "length": 2716, "nlines": 53, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » மதர் விசுவல் மீடியா அகாடமி மற்றும் ஹைடெக் மாடலிங் ஸ்டூடியோ திறப்புவிழா", "raw_content": "\nமதர் விசுவல் மீடியா அகாடமி மற்றும் ஹைடெக் மாடலிங் ஸ்டூடியோ திறப்புவிழா\nமதர் விசுவல் மீடியா அகாடமி மற்றும் ஹைடெக் மாடலிங் ஸ்டூடியோ திறப்புவிழா இன்றுவளசரவாக்கம் நாயுடு ஹால் எதிரில் நடை பெற்றது .இவ்விழாவிற்கு திரைப்பட இயக்குனர் திரு .வசந்த் அவர்கள் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.R.K.சுரேஷ் அவர்கள்,திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு.M.சுகுமார் அவர்கள்,தொழிலதிபர் திரு .R.செல்வராஜ் அவர்கள் மற்றும் திரைப்பட நடிகர் ,விளம்பரப்பட நடிகர் திரு .K.J.அம்ருத் கலாம் கலந்து கொண்டனர் .திரைப்பட கேமேராமேன் திரு .செந்தில் நாதன் அவர்கள் எல்லோரையும் வரவேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2014/02/blog-post_23.html", "date_download": "2018-07-18T23:58:01Z", "digest": "sha1:PCPSYNB2Q277K54NIWLQVKFBEFM4RPKL", "length": 135786, "nlines": 169, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: தமிழ்ப் புத்தகம் - மக்களின் கைகளில் மார்க்ஸ்...!", "raw_content": "\nஞாயிறு, 23 பிப்ரவரி, 2014\nதமிழ்ப் புத்தகம் - மக்களின் கைகளில் மார்க்ஸ்...\nபுதிய புத்தகம் அறிமுகம் : என்.குணசேகரன்\nமார்க்சின் ''மூலதனம்'' மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி. அவ்வாறு வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜூலியன் போர்ச்சார்ட் மக்களின் மார்க்ஸ் என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான 1919 முதல் உலகம் முழுவதும் ஏராளமான மார்க்சிய இயக்க ஊழியர்களுக்கு மூலதனத்தின் சாராம்சத்தை உட்கிரகிக்க பேருதவியாக விளங்கி வருகிறது. இந்த நூலை தமிழில் தோழர். கி.இலக்குவன் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. மூலதனம் மூன்று தொகுதிகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 2200 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய நூல். இந்த மூன்று தொகுதிகளிலும் இருக்கிற சில அடிப்படை கோட்பாடுகளையும் கருத்து��்களையும், 400 பக்க அளவில் இந்த நூல் எளிய தமிழில் விளக்குகிறது. இந்த நூலை வாசிக்கிற போது மூன்று தொகுதிகளையும் மார்க்சின் விரிந்து பரந்துள்ள சிந்தனை ஓட்டத்தையும் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது.\nமூன்று தொகுதிகளிலிருந்து கருத்துக்களை தொகுக்கிற போது ஒழுங்கற்றுப்போகும் அபாயம் உள்ளது. ஆனால்,ஜூலியன் போர்ச்சார்ட் தர்க்கவியல் ரீதியாக ஒரு ஒருங்கிணைப்புடன் மார்க்சின் சிந்தனைக்கு எவ்வித பாதிப்பும் நேராமல் மிகத் திறமையாக தொகுத்து விளக்கியுள்ளார். ஜூலியன் போர்ச்சார்ட்டர் 30 ஆண்டு காலமாக மார்க்சின் மூலதனத்தை வாசித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர். அந்த கடும் உழைப்பு இந்த நூலின் தெளிவான விளக்கங்களில் இழையோடுகிறது. தீவிர களச் செயல்பாட்டாளராக விளங்கிய ஜூலியன் போர்ச்சார்ட்டர் முதல் உலக யுத்தம் நடந்தபோது மார்க்சிய இயக்கத்திற்கு ஜெர்மனியில் ஒரு தேக்கம் நிலவிய சூழலில் கிடைத்த ஓய்வினைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதி முடித்தார்.\nநூலின் உள்ளடக்கத்தின் முதல் அத்தியாயமே மூலதனத்தின் மூன்றாவது தொகுதியிலிருந்து துவங்குகிறது. முதல் அத்தியாயத்தில் பண்டங்கள், விலைகள், இலாபங்கள் என்கிற தலைப்பில் சில அடிப்படைகள் விவரிக்கப்படுகிறது. குறிப்பாக முதலாளியின் உற்பத்தி செலவு கொண்டுள்ள மூன்று பிரிவுகளான, 1. உற்பத்தி சாதனங்கள், 2. நில வாடகை, 3.கூலி ஆகியனவற்றை விளக்கி இதற்குள்ள தொடர்புகள், முரண்பாடுகள் விவரிக்கப்படுகின்றன.\nஅதன் பிறகு, சரக்கு சுற்று, மூலதன சுற்று அவற்றையொட்டி உருவாகிற இலாபம் போன்ற விசயங்கள் எல்லாம் விளக்கப்படுகிறது. சரக்கின் உள்ளே புதைந்துள்ள பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றிற்குரிய தொடர்புகள் விளக்கப்படுகிறது. பிறகு, பொருட்களின் மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்கிற அடிப்படைக் கேள்வி எளிமையாக விளக்கப்படுகிறது. இயற்கையின் மீது மனித உழைப்பு செலுத்தப்படுவதுதான் உற்பத்தி நிகழ்வு. அனைத்து உற்பத்திப் பொருட்களிலும் மனித உழைப்பு உறைந்து கிடக்கிறது. பொருட்களின் மதிப்பை நிர்ணயிப்பது,அதில் சமூக ரீதியில் அவசியான உழைப்பு நேரம் என்பதை ஏற்கனவே மார்க்ஸ் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.\nமுதலாளித்துவ சமூக அமைப்பில் உழைப்பு சக்தியும் ஒரு சரக்காகவே சந்தையில் விற்பனைக்கு கிடைக்��ிறது. முதலாளி கூலி என்கிற விலையைக் கொடுத்து உழைப்பு சக்தியை வாங்குகிறார். இது உற்பத்தி நிகழ்வு நடப்பதற்கு முன்பே இந்த பேரம் முடிவடைந்து உழைப்பாளி தனது உழைப்பை செலுத்த முனைகின்றார்.\nஉழைப்பு சக்தியை வாங்குதல்-விற்றல் என்ற அத்தியாயத்தில் உற்பத்தி நிகழ்வின் போது புதிய மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஜூலியன் போர்ச்சார்ட் விளக்குகிறார். இந்த அத்தியாயம் முதலாளிக்கு கிடைக்கிற இலாபம் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் உருவாகிறது என்கிற கட்டுக்கதையை உடைத்தெறிகிறது. உற்பத்தி நிகழ்வின் போது தொழிலாளி செலுத்துகிற உழைப்பு சக்திதான் ஏற்கனவே இருக்கிற மூலப்பொருட்கள், இடுபொருட்கள் உள்ளிட்டவற்றில் செயலாற்றி புதிய மதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உற்பத்தி நிகழ்வின்போது ஏற்படும் உபரி மதிப்புதான் முதலாளிக்கு இலாபமாக கிடைக்கிறது.\nமுதலாளித்துவ உற்பத்தியில் இரு துருவங்களாக இயங்குவது முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும். மூலதனம்,கச்சாப் பொருட்கள், இடுபொருட்கள், உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கக் கூடிய பணம், உற்பத்தி சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உடைமையாகக் கொண்டது முதலாளி வர்க்கம். ஆனால், தொழிலாளி வர்க்கத்திற்கு இதுபோன்ற எந்த உடைமையும் இல்லை. அவர் தன்னிடம் உள்ள திறமையால் இயக்குகிற உற்பத்திக் கருவிகளும் அவருக்கு உடைமை இல்லை. அவருக்கு இருக்கிற ஒரே உடைமை அவரிடம் இருக்கிற உழைப்புச் சக்தி. இதைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிற போது அவர் சுதந்திரமானவர் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். யாரிடம் வேண்டுமானாலும் தன்னுடைய உழைப்பு சக்தியை விற்பதற்கு அவர் தயார் நிலையில் இருக்கக் கூடியவர். இந்த உழைப்பு சக்தியை சந்தையில் விலை கொடுத்து பொருள் வாங்குவது போல, கூடியவரை குறைந்த விலையில் வாங்கிட முதலாளி முயற்சிக்கிறார்.\nஉற்பத்திக் கருவிகள், மூலப்பொருட்கள், இடுபொருட்கள் உள்ளிட்ட முதலாளியின் மூலதனத்தை மார்க்ஸ் மாறா மூலதனம் எனப் பெயரிடுகிறார். ஏனென்றால் இதில் எதுவும் புதிய மதிப்பை உருவாக்குவதில்லை. உற்பத்திப் பொருள் உருவாவது உழைப்பாளி தனது உழைப்பு சக்தியை செலுத்தி மதிப்பை ஏற்படுத்துகிற போதுதான் உற்பத்திப் பொருள் சந்தை விற்பனைக்கு செல்வதற்கு ஏற்றவாறு தயாராகிறது. அதாவது பரிவர்த்தன�� மதிப்பு கொண்ட உற்பத்திப் பொருள் உழைப்பாளியின் உழைப்பு சக்தியால் படைக்கப்படுகிறது. இந்தப் பொருள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு முதலாளி ஏற்கனவே வைத்திருக்கிற மாறா மூலதனத்தில் கூடுதல் மதிப்பு ஏற்றப்படுகிறது. உதாரணமாக முதலாளியின் மாறா மூலதன மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்றால் சந்தையில் பொருள் விற்பனைக்குப் பிறகு பத்து கோடி லாபம் சேர்க்கப்பட்டு ஆயிரத்து பத்து கோடி முதலாளிக்கு கிடைக்கிறது. தனது ஏனைய செலவுகள் போக அந்த லாபத்தில் கணிசமான பகுதியை ஏற்கனவே உள்ள மூலதன மதிப்போடு முதலாளி சேர்த்து விடுகிறார். இவ்வாறு உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பாளியின் உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற புதிய மதிப்பு உபரி மதிப்பு எனவும் அந்த உபரி மதிப்பு இலாபமாக முதலாளிக்கு சென்று சேர்கிறது என்பதையும் மார்க்ஸ் விளக்குகிறார். இந்த லாபம் மேலும் மேலும் மூலதனம் பெருகவும், மூலதனக் குவியலுக்கும் வித்திடுகிறது. மார்க்சின் இந்த கண்டுபிடிப்புக்களை ஜூலியன் போர்ச்சார்ட் கோர்வையாக எடுத்துரைத்து விளக்குகிறார்.\nஇதில் உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிற கூலி ஏற்கனவே பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதாவது, உற்பத்தி நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாகவே கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற உபரி மதிப்பு பற்றி அப்போது பேரத்தில் பேசப்படுவதில்லை.\nஇதனை விளக்குகிற போது மார்க்ஸ் உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலவிடப்படுகிற உழைப்பு நேரத்தை இரு வகையாகப் பிரிக்கின்றார். ஒன்று அவசியான உழைப்பு நேரம், மற்றொன்று உபரியான உழைப்பு நேரம். இந்த இரண்டும் சேர்ந்தாக உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலுத்தப்படுகிறது. முதலாளி அளிக்கும் கூலித் தொகை அவசியான உழைப்பு நேரத்திற்கு மட்டுமே. உபரியான உழைப்பு நேரம் முதலாளிக்கு இலவசமாக கிடைக்கிறது. அறிவியல்பூர்வமாக முதலாளித்துவ அமைப்பினுடைய இந்த விதிகளை மூலதனத்தில் மார்க்ஸ் விளக்குகிறார். அந்த விளக்கத்தின் சாராம்சத்தை ஜூலியன் போர்ச்சார்ட் அன்றைய பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாக்கி விளக்குகிறார்.\nஉபரி மதிப்பு என்பது மூலதனக்குவியலுக்கான உயிர்நாடி. எனவே, இலாப வேட்டை நடத்த எப்போதுமே முதலாளி துடித்துக் கொண்டிருப்பார். முதலாளித்துவம் பட்டறைத் தொழில் துவக்க காலத்திலிருந்து தொழில்துறை உருவாகியுள்ள இக்காலம் வரை இந்த இலாப வேட்டைக்கான மூலதனத்தைக் குவிக்கும் வெறியுடன் செயல்பட்டு வருகிறது. மூலதனக் குவியலுக்கு உபரி மதிப்பை அதிகரிக்க வேண்டும். இது நேரடி உபரி மதிப்பை அதிகரிப்பது,சார்பு உபரி மதிப்பை அதிகரிப்பது என்ற வழிகளில் நடைபெறுகிறது. இதை போர்ச்சார்ட் விளக்குகிறார்.\nவேலை நாள் 10 மணி நேரத்துக்கு நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் உழைப்புச் சக்தியின் மதிப்பை இட்டு நிரப்புவதற்கு 6 மணி நேரம் செலவிடப்படுகிறது என்றால், எஞ்சியுள்ள 4 மணி நேரத்தில் ஒரு திட்டமான அளவில் உபரி மதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வேலை நாளின் கால அளவை 11 மணி நேரத்துக்கு நீட்டிக்க முடியுமானால், அல்லது உழைப்பின் உற்பத்திப் பொருளை 10 மணி நேரத்துக்குள் அதிகரிக்க முடியுமானால், அல்லது இந்த இரண்டு செயல்பாட்டு முறைகளையும் இணைத்துக் கொள்ள முடியுமானால் உபரி மதிப்பு அதே விகிதாசாரப்படி அதிகரிக்கும். இதன் மூலம் உபரி மதிப்பு அறுதி அதிகரிப்பைப் பெற முடியும்.\nபட்டறைத் தொழில் துவக்க காலத்தில் இலாபத்தை அதிகரிக்க முதலாளித்துவத்தின் முயற்சிகள் நூலில் பத்தாவது அத்தியாயத்திலிருந்து விளக்கப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தினர் முன்பு தொழில்துறை முன்னேற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்கிற தலைப்பில் ஒரு விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்படுகிறது. அதில் உபரி மதிப்பை அதிகரிக்க தொழிலாளியின் உழைப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் கூலியை மேலும் மேலும் குறைக்க முயற்சி செய்கிறார்கள். கூலியை குறைப்பது இலாபத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. இதற்கு ஆண் தொழிலாளிகளை குறைத்து பெண்கள், குழந்தைகளின் உழைப்பைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். பிடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்கிற நூலில் பெண்களையும் குழந்தைகளையும் முதலாளித்துவம் சுரண்டுகிற குரூரங்களை விளக்கியிருக்கிறார். பல சட்டங்கள் மக்களின் நிர்பந்தத்தால் கொண்டுவரப்பட்டாலும் அந்தச் சுரண்டல் நீடித்தது.\nவேலை நாளின் நீட்டிப்பு என்கிற அத்தியாயத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் தங்களது இலாபத்தை அதிகரிக்க முதலாளிகள் செய்த கொடூரங்களை அவர் விளக்குகிறார். எடுத்துக்காட்டாக, தீக்குச்சியில் பாஸ்பரசை பொருத்துகின்ற வேலையில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள், அரைப் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் விதவைகள் ஆகியோரை ஈடுபடுத்தினர். இரவு நேரப் பணி, முறையற்ற உணவு நேரங்கள், பாஸ்பரசின் நெடியினால் சூழப்பட்டுள்ள அறைகளில் சாப்பாட்டை உட்கொள்வது போன்ற படுபயங்கரமான சூழலில் அவர்கள் சுரண்டப்பட்டனர்.\nநீராவி வண்டி இயங்கத் துவங்கிய காலத்தில் அது முதலாளிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல பெரும் உதவியாக இருந்தது. உற்பத்திப் பொருட்களை அதிகப்படுத்த வேண்டுமானால் அதிக நேரம் நீராவி எந்திரம் இயங்க வேண்டும். 1866 இல் ஒரு பெரும் விபத்து நேரிட்டு ஒரு கார்டு, ஒரு எஞ்சின் ஓட்டுநர், ஒரு சிக்னல் ஊழியர் ஆகிய மூன்று ரயில்வே ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். அதில் வந்த முக்கியமான ஒரு உண்மை வெளிவந்தது. தண்டிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் இடைவெளியின்றி 40 அல்லது 50 மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மூளை சிந்திப்பதை நிறுத்திக் கொள்வதும், கண்கள் பார்ப்பதை நிறுத்திக் கொள்வதும் நிகழ்ந்து அவர்கள் செயலிழந்த நிலையில் விபத்துக்கள் அதிகரித்தது. இவ்வாறு ஏராளமான வழிமுறைகளில் தொழிலாளிகளின் உழைப்பு சூறையாடப்பட்டது. ஆடை தயாரிப்பு போன்ற தொழில்களில் இடைவேளை இன்றி 26 மணி நேரம், 30 மணி நேரம் பெண்கள் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் எல்லாம் அடுக்கடுக்காக சொல்லப்படுகின்றன.\nஎனவே, மூலதனக் குவியலுக்கு வேலை நாள் நீட்டிப்பு ஒரு முக்கியமான வழிமுறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கட்டத்தில் கடுமையான எதிர்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் நடந்தன. அதனால், முதலாளித்துவம் இந்த வழிமுறையை குறைத்துக் கொண்டு வேறு ஒரு வழியை கையாளத் துவங்கியது. இது உழைப்பை மும்முரமாக்குதல் என்கிற அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது. வேலை நேரத்தை நீட்டிக்காமல் சில சமயம் குறைத்தும் வேலை வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் இயந்திரங்களை மேம்படுத்துவது, இயந்திரங்களின் வேகத்தை அதிகமாக்குவது போன்ற பல நடவடிக்கைகள் மூலமாக உழைப்பு நேரத்தை குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தார்கள். இப்படிப���பட்ட முயற்சிகள் இங்கிலாந்தில் எந்த அளவிற்கு முதலாளிக்கு உற்பத்தியை பெருக்கி இலாபத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்பதை பல விளக்கங்களோடு ஜூலியன் விளக்குகிறார்.\nஆனால், இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்திய வேறு சில விளைவுகளும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதீத வேகம் காரணமாக தொழிலாளிகள் விபத்துக்கு உள்ளாவது அதிகரித்திருக்கிறது. உதாரணமாக துணி ஆலைகளில் சக்கரங்களும், உருளைகளும், ஊடுநூல் ஓட்டங்களும் விரைவாக செலுத்தப்படுகிற போது உழைப்பாளியின் விரல்கள் முன்னிலும் துரிதமாக திறமையுடனும் இயங்க வேண்டும். தயக்கமோ, கவனக்குறைவோ இருந்தால் விரல்கள் பலியாகிற சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. வேலையை விரைவாக செய்து முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தினால், தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு ஆளாகிற நிலை ஏற்பட்டது.\nஎனவே, முதலாளித்துவ இலாப வேட்டை உழைப்பு நேர குறைப்பு இருந்த போதும், அதற்கு மாறாக வேலை நேரத்தை குறைத்து உழைப்பின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துகிற போதும் அதிக ஆபத்துக்கும் அவதிக்கும் ஆளானது உழைப்பாளி மக்களே. இந்த முதலாளித்துவ கொடூரச் சுரண்டல் இன்று வரை நீடிப்பதைக் காண்கின்றோம்.\nமுதலாளித்து வளர்ச்சியின் வரலாறே பெருவாரியான உழைப்பாளி மக்கள் சுரண்டலிலும், கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் மரணத்திலும் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தங்களது நூலிலும் தொகுத்துள்ளனர்: அந்த அடிப்படையில் போர்ச்சார்ட்டும் தனது நூலில் விளக்கியுள்ளார். இதனைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் பெரும்பகுதி மக்களின் மரண ஓலத்திலும், கொலைக்ளத்தலும் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ முறை இன்னமும் நீடிக்க வேண்டுமா என்கிற ஆவேசத்தை நிச்சயமாக ஏற்படுத்திடும்.\nவேலைநேரம் அதிகப்படுத்துவது அதன் பிறகு இயந்திர மேம்பாடு என்ற இந்த தொடர்ச்சியின் அடுத்தகட்டமாக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தோன்றுகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி முறையை புரட்சிகரமான முறையில் மாற்றி பெரும் முன்னேற்றங்களை சாதிக்கிறது. அதேநேரத்தில் இதுவும் இரண்டு விளைவுகளை ஏக காலத்தில் ஏற்படுத்துகிறது.\nஇப்போது முதலாளிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளிகள் தேவையில்லை. மாறும் மூலத���ம் என்று மார்க்சினால் அழைக்கப்பட்ட உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிறது தொகையை இப்போது முதலாளி மிச்சப்படுத்துகிறார். தொழிலாளிகளின் தொழில்நுட்ப ரீதியான திறன் மேம்பட்ட நிலையில் அவரால் அதிக அளவில் உற்பத்தி பொருட்கள் மீதான மதிப்பினை உயர்த்த முடிகிறது. உபரி மதிப்பின் அளவு கூடுகிறது. இன்றைய நிலையில் பிரமாண்டமான சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன வளர்ச்சிக்கு அறிவியல்-தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உபரி மதிப்பு அதிகரித்ததன் விளைவே ஆகும். இந்த நிகழ்வுப் போக்கு இயக்கவியல் ரீதியாக மார்க்சின் மூலதனத்திலும் மக்களின் மார்க்ஸ் நூலிலும் விளக்கப்படுகிறது. இத்துடன் ஒட்டிய நிகழ்வாக பெருமளவு உழைப்பாளிகள் வேலையிலிருந்து விரட்டப்படுகிற நிலை உருவாகிறது. தயார் நிலையில் உள்ள வேலையில்லா ராணுவப் பட்டாளம் என்கிற சொற்றொடரை மார்க்ஸ் பயன்படுத்துகிறார். இந்தப் பட்டாளம் சமூகத்தில் இருப்பது ஏற்கனவே வேலையிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பின்மையை அதிகரித்து அவர்களுக்கு ஊதியத்தைக் குறைக்கவும் அதிகமாக உழைப்பைச் சுரண்டியும் முதலாளிகளுக்கு வாய்ப்பினை உருவாக்குகிறது. ஆக, இந்த நவீன யுகத்திலும் முதலாளித்துவத்தில் ஏராளமான மாற்றங்கள் உருவான பிறகும் பெருவாரியான உழைப்பாளி மக்கள் நிம்மதியற்ற வாழ்கையை தொடர வேண்டிய நிலையுள்ளது. இன்றைய அறிவியல்-தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சரியாக பயன்படுத்தப்பட்டால் மனித குலம் அனைத்திற்கும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திட உதவிடும். ஆனால் இது தனியொரு கூட்டத்திற்கு, முதலாளிகளின் இலாப வேட்டைக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையும் ராஜபாட்டையில் நடைபோடுவதில்லை. தொடர்ச்சியான நெருக்கடிகளை முதலாளித்துவம் சந்திக்கிறது. ஜூலியன் போர்ச்சார்ட் தற்கால வணிக நடவடிக்கை, வணிக மூலதன வளர்ச்சி,வங்கிகளின் செயல்பாடு ஆகியவற்றை விரிவாக விளக்கிய பிறகு முதலாளித்து பாதை எதிர்நோக்கும் நெருக்கடிகளை தனியொரு அத்தியாயத்தில் விளக்குகிறார். உண்மையில் நுகர்வுத் தேவைகளுக்கும் பரிவர்த்தனைத் தேவைகளுக்கான முரண்பாட்டில் நெருக்கடி உருவாகிறது. ஒருபுறம் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கேற்ற உற்பத்தி திட்டமிடப்படாமல் மக்கள் வறுமையாலும் வாழ்வாதாரங்கள் இழந்தும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அதீத உற்பத்தி நிகழ்ந்து பொருட்கள் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டு உற்பத்தித் தேக்கம் மற்றும் வேலையின்மையை அதிகரிக்கிற நிலைமை ஏற்படுகிறது. உற்பத்தியில் ஏற்படும் இந்த அராஜகத்தோடு வேறு சில நிகழ்வுகளும் சேர்ந்துவிடுகிறது. முதலாளிகள் தங்களுடைய உபரி மதிப்பை அதிகரிப்பதற்காக எடுக்கிற முயற்சிகள் எவ்வாறு வீழ்ச்சியடையும் இலாப விகிதம் என்கிற சிக்கலை ஏற்படுத்துகிறது என்கிற விளக்கத்தை போர்ச்சார்ட் கடைசிப் பக்கங்களில் விளக்கியுள்ளார். இன்று 2008-க்கு பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அன்று மார்க்ஸ் விளக்கிய நெருக்கடி பற்றிய கோட்பாடுகள் சரியானது என்பதை நிரூபித்துள்ளன.\nஇதைப்போன்று முதலாளித்துவம் தொடர் நெருக்கடிகளால் ஆளாவதும் அதன் எதிர் விளைவுகளாக உழைப்பாளி மக்களின் வாழ்க்கை மீது தொடர் தாக்குதல் நீடிப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனித சமூகம் தற்போது சிக்கியிருக்கிற இந்த முதலாளித்துவ வலைப்பின்னல் மனித சமூகத்தின் எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. முதலாளித்துவ இலாப வேட்டை சுற்றுச் சூழலையையும் பாதித்து வருகிறது. இந்நிலையில் முதலாளித்துவ வரலாற்று வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணத்தில் மனித சமூகம் வந்திருக்கிறது. ஏற்கனவே, மார்க்ஸ் கூறிய அடிப்படையில் இந்த முற்றுப்புள்ளி வைக்கிற படலத்தின் கதாநாயனாக தொழிலாளி வர்க்கம் விளங்குகிறது. தொழிலாளி வர்க்கமே முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுகிற வர்க்கம்.\nஆனால், கோடானுகோடி உழைப்பாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ சுரண்டல் முறை குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளன. இந்த விழிப்புணர்வு உருவாக்கும் பணிக்கு சிறந்த கருவியாக ஜூலியன் போர்ச்சார்ட்டின் ''மக்களின் மார்க்ஸ்'' விளங்குகிறது.\nமூலதனத்தின் மூன்று தொகுதிகள் : சுருக்கமான மக்கள் மதிப்பு:\nவெளியீடு: பாரதி புத்தகாலயம் ஜூலியன் போர்ச்சார்ட்\nபக்கங்கள்: 400 தமிழில்: கி.இலக்குவன்\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 2/23/2014 07:07:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பாரதி புத்தகாலயம், புதிய புத்தகம���, மார்க்சின் ''மூலதனம்''\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n“ஏழாம் அறிவு” திரைப்படம் மறைக்கும் ''உயிரியல் யுத்த'' வரலாறு...\nபுதியதோர் உலகம் செய்வோம் - புதிய ஆண்டில் உலக அமைதி காப்போம்...\nமலாலா - துப்பாக்கிகளுக்கு மத்தியில் ஒரு வெள்ளை புறா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nமோடி ஒரு ''மங்குனி'' என்பதை அடிக்கடி நிரூபித்துக்க...\nஉணவே மருந்து - மீன்\nபாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது....\nஐ.டி .கம்பெனி பணி பெண்களுக்கு பாதுகாப்பற்றது - ஆப...\n வேலை கொடு - ஓய்வுபெறும் வயதை உயர்த...\nஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம் - மதவெறி பாஜகவை தடுப...\nஉள்ளத்தில் ‘இந்து ராஷ்ட்ரா’, உதடுகளில் வளர்ச்சி மந...\nஇத்தனைக் காலம் ''குட்டித்தலைவர்'' ராகுல் எங்கே போய...\nதமிழ்ப் புத்தகம் - மக்களின் கைகளில் மார்க்ஸ்...\nஏழுபேரையும் விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில...\nராஜீவ் கொலையாளிகளை பழி தீர்த்துக்கொள்ளத் துடிக்கும...\nநீதியரசரும், முதலமைச்சரும் உயர்ந்து நிற்கிறார்கள்....\nதிருச்சி மாநாடு - திமுகவின் இரட்டை வேடம்....\nஆட்சிக்கே வரவில்லை அதற்குள்ளே மிரட்டலும் அடாவடித்...\nகுணம் மாறா பார்ப்பணியமும் மதம் மாறிய யுவனும்...\nதேசத்தை மாற்றப்போகும் மாற்றுக்கொள்கை - எழுச்சியுடன...\nகாங்கிரஸ் கட்சியும், பிஜேபி-யும் முகேஷ் அம்பானியை ...\nஇன்றைய தலைமுறைக் கலைஞர்களின் ஆசான் பாலுமகேந்திரா.....\nமுதலைக்கண்ணீர் வடிக்கும் மன்மோகன் சிங்...\nபெண்களை இழிவுப்படுத்தும் மோடியின் ஆபாச விளம்பரம்.....\nமதவெறி ஆர்.எஸ்.எஸ் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்....\nமன்மோகன் சிங் - ராகுல் காந்தி - கருணாநிதி - இவர்கள...\nநடிகர் விஜயகாந்த் ஒரு தேர்ந்த அரசியல் வியாபாரி...\nஇன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்ட...\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியி��் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முதலீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்டுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் திருட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக்கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆண்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆயுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சி��ள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந்திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்துத்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நேரப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்சனை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார��� (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மயம் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழுத்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வரதராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவ���் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நிர்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயது (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாடக நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மாறன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் பணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிர��் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்திக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்தபட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சாமிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்சோழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகல�� (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம் (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கேரள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) சீதாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்டுப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.���ாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் சாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ஆஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணிக்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் விழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்ந���டு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) திரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு தொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நாள் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோ��ா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரியர் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் அழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீ��ிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. சிதம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்றம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக்யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்சி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார்ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிரதமர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்து (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம் (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோய் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண் விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருளாதாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) போர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளிர் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு கூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மருத்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மருத்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை ��ெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மாநிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொள்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும்பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழிப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்��ுவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் தளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1) ரீகேன்சி செராமிக்ஸ் (1) ரூபாய் மதிப்பு (1) ரூபாய் மதிப்பு வீழ்ச்சி (1) ரெஹானா ஜப்பாரி (1) ரேகா (1) ரேஷன் கடை (1) லஞ்சம் - ஊழல் (1) லட்சுமண் சவதி (1) லத்தீன் அமெரிக்க நாடு (1) லதா மங்கேஷ்கர் (1) லலித் மோடி (1) லாகூர் (1) லாசுப்பேட்டை தொகுதி (1) லாலு பிரசாத் யாதவ் (1) லிகாய் (2) லிங்கா (1) லிபியா (1) லைன் ஆப் கண்ட்ரோல் (1) லோக்பால் மசோதா (2) வ.சுப்பையா (1) வங்க தேச விருது (1) வங்கி கொள்ளை (1) வங்கி சேமிப்பு (1) வங்கிக் கணக்கில் மானியம் (1) வங்கிக்கடன் (1) வங்கிப் போட்டித்தேர்வு (1) வசந்த மாளிகை (1) வஞ்சியர் காண்டம் (1) வடகொரிய மக்கள் குடியரசு (1) வடகொரியா (2) வதந்தி (1) வந்தேமாதரம் (1) வர்டன் பள்ளி பல்கலைக்கழகம் (1) வரலாற்றுப் பிழை (1) வரலாற்றுப்பதிவுகள் (2) வரி வசூல் (1) வரிச்சலுகைகள் (1) வரிச்சுமை (1) வருத்தப்படும் வாலிபர்கள் (1) வருமான வரி (1) வருமானவரி (1) வலைப்பூ (1) வழக்கறிஞர் ஆர்.வைகை (1) வழிபாடு (1) வழியனுப்பு விழா (1) வளர்ச்சி (1) வளர்ச்சியின் நாயகர் (1) வறுமைக்கோடு (2) வன்கரி மாதாய் (1) வன்முறை (2) வன்னியர் சங்கம் (2) வாச்சாத்தி (1) வாரணாசி (3) வாரணாசி தொகுதி (1) வாராக்கடன் (1) வால் மார்ட் (1) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (1) வால் ஸ்டிரீட் (1) வால்மார்ட் (2) வாழ்க்கைநிலை (1) வாழ்த்துக் கடிதம் (1) வாஜ்பாய் (1) வாஷிங்டன் (1) வி. ஆர். கிருஷ்ண அய்யர் (2) வி.ஆர்.கிருஷ்ணய்யர் (1) வி.கே.சிங் (1) விக்கிலீக்ஸ் (1) விக்னேஸ்வரன் (2) விசுவாசம் (1) விடுதலை (1) விண்வெளி அலைக்கற்றை ஊழல் (1) வித்தியாசமான சிந்தனைகள் (1) விந்தியதேவி பண்டாரி (1) விநாயகசதுர்த்தி (1) விநாயகர் சதுர்த்தி (2) வியட்நாம் (1) வியத்நாம் (1) வியத்நாம் போர் (1) வியாபம் ஊழல் (1) விலையுயர்ந்த கோட்டு (1) விலைவாசி (1) விவசாயக் கடன் (1) விவசாயிகள் தற்கொலை (4) விவாதத்தில் பங்கெடுப்பு (1) விளம்பரப்போட்டி (1) வினை விதைத்தவன் (1) வினோதினி (5) விஜய் டி வி. (1) விஜய் தொலைக்காட்சி (1) விஜய் மல்லையா (2) விஜயகாந்த் (1) விஜயதசமி (1) விஷ்ணுவர்த்தன் (1) விஸ்வரூபம் (6) வீ.இராமமூர்த்தி (1) வீடியோ கான்பரன்சிங் (1) வீடுகளில் மாற்றங்கள் (1) வீரம் (1) வீரவணக்கம் (1) வெங்கடேஷ் ஆத்ரேயா (2) வெட்கக் கேடானது (1) வெண்டி டோனிகர் (1) வெண்மணி (4) வெள்ளி விழா (1) வெள்ளிப்பிள்ளையார் (1) வெள்ளையனே வெளியேறு (1) வெளி நோயாளி (1) வெளிநாட்டுப் பயணம் (3) வெளிநாட்டுப்பயணம் (2) வெளியுறவு அமைச்சர் (1) வெளியுறவுக் கொள்கை (1) வெற்று கோஷம் (1) வென் ஜியாபோ (1) வெனிசுலா (7) வெனிசுலா ஜனாதிபதி (1) வே.வசந்தி தேவி (1) வேலூர் (1) வேலூர் சிப்பாய் புரட்சி (1) வேலை தேடும் பட்டதாரி (1) வேலைநிறுத்தப் போராட்டம் (2) வேலையில்லா பட்டதாரி (1) வேலைவாய்ப்பு (1) வேலைவாய்ப்பு பயிற்சி (1) வைகோ (1) வைரமுத்து (1) வைரவிழா (1) வைஷ்ணவ பிராமணர்கள் (1) வோ கியென் கியாப் (1) ஜப்பான் (1) ஜம்மு & காஷ்மீர் (1) ஜன கன மன (1) ஜனதா பரிவார் (1) ஜனநாயகத்தில் கோளாறு (1) ஜனநாயகம் (1) ஜனாதிபதி தேர்தல் (2) ஜனாதிபதி ரபேல் கோரியா (1) ஜனாதிபதித் தேர்தல் (1) ஜஸ்வந்த்சிங் (1) ஜாமீன் விடுதலை (1) ஜான் பென்னிகுயிக் (1) ஜி. இராமகிருஷ்ணன் (2) ஜி. ராமகிருஷ்ணன் (4) ஜி.கே.வாசன் (1) ஜி.ராமகிருஷ்ணன் (11) ஜிஎஸ்எல்வி-டி5 (1) ஜித்பகதூர் (1) ஜிப்மர் (1) ஜூலை 10 (1) ஜூலை 30 தியாகிகள் (1) ஜூனியர் விகடன் (1) ஜெய்பால் ரெட்டி (1) ஜெயகாந்தன் (1) ஜெயலலிதா (32) ஜெயலலிதா கைது (3) ஜெயலலிதா தண்டனை (1) ஜெயாப்பூர் (1) ஜெர்மன் அணி (1) ஜெர்மனி (1) ஜெனரேட்டர் (1) ஜே.கே. (1) ஜே.பி.கேவிட் (1) ஜோதிடம் (1) ஜோதிபாசு (1) ஜோர்ஜ் பெர்கோக்ளியோ (1) ஷப்னம் ஹாஷ்மி (1) ஷீலா தீட்சித் (1) ஸ்காட்லாந்து (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்தாபன பிளீனம் (3) ஸ்மார்ட் சிட்டி (1) ஸ்வெட்லானா (1) ஹசன் முகம்மது ஜின்னா (1) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (1) ஹரேன் பாண்டியா (1) ஹிட்லர் (3) ஹியூகோ சாவேஸ் (1) ஹிலாரி கிளிண்டன் (1) ஹுகோ சாவேஸ் (9) ஹெலிகாப்டர் ஊழல் (1) ஹேம்ராஜ் (1) ஹேமமாலினி (1) ஹோமாய் வ்யாரவாலா (1) ஹோலி சிட்டி (1) ஹோஸே முயீகா (1) A.Soundarajan (1) Abdur Rezzak Mollah (1) AIDWA (1) aiiea (3) Amanulla Khan (1) Amartya Sen (1) American Socialist (1) Amway's India (1) Anti-Imperialist Day (1) arrested (1) Arun Prosad Mukherjee (1) Assassination of the 20th century (1) AXIS bank (1) Bag-less School (1) Bangladesh (1) BEFI. (1) Birth Centenary Celebration (2) BJP. (1) Black money (1) Bolivarian Republic of Venezuela (2) CAPTAIN LAKSHMI (1) Central Budget 2015 (1) chairman and CEO (1) Com. P Sundarayya (1) Communist Party of Greece (1) Comrade Samar Mukherjee (1) Comrade Samar Mukherjee (1) Congo (1) Congress (1) Congress Party (1) CPI-M (1) CPI(M) (24) CPI(M) 21st All India Congress (1) CPIM (3) CPIM. (1) CPRF (1) Criminal Law Amendment Bill (1) Cuba (1) Cuban Medical Team (1) Dr.அம்பேத்கர் பயிற்சி மையம் (2) Ebola virus (1) Economic crisis (1) Economist (1) Election Meeting (1) farmers suicides (1) FDI (2) Female workers' strike (1) Fidel Castro (3) Food Security Bill (1) Foreign Direct Investment (1) G.Ramakrishnan (1) Gender-based equality (1) General Insurance (1) General Secretary (1) GIVEITUP (1) Golden Jubilee Celebration (1) Granma (1) Gujarat (1) Gujarat riot (1) Gujarat state (1) HDFC. (1) health service (1) Hindustan (1) Hindustan Times (1) Hindutva (1) Homage (2) Hugo Chavez (2) ICICI Bank (1) INA. (1) Insurance Bill (1) Insurance Corporation Employees Union (1) Insurance Sector (1) International forum of communist parties (1) International Meeting of the Communist and Workers parties (1) International Women's Day (1) Justice Markandey Katju (1) Justice Rajindar Sachar (1) Justice Verma Committee (1) Jyoti Basu (6) Kerala (1) Kids School (1) Kolkata (1) LDF. (1) Left democratic Fromt (1) Left Front (2) Left Front govt 35th anniversary (1) Left Parties (2) Liberation War Honour (1) LIC of India (2) LIC. (1) Lok sabha election (1) Make in India (1) Mamtha (1) Manik Sarkar (1) missed call (1) Money laundering (1) MP. (1) MSV. (1) Municipal bodies elections (1) N. Ram (1) Narendra Modi (5) Net Neutrality (1) New Book (1) New York (1) Nicolas Maduro (1) Order of CPRF (1) P. ராஜீவ் (1) P. B. ஸ்ரீநிவாஸ் (1) p.sainath (2) paid news (1) Patrice Lumumba (1) People's Democracy (1) PK (1) Prabhat Patnaik (1) Prakash Karat (6) Prakash Karat. CPIM (1) Press Council of India (1) Prof. Amartya Sen (1) Rajiv Gandhi (1) Reliance (1) Reserve Bank Employees Association (1) RSS. (1) Rupee value (1) Sangharh Sandesh Jatha (1) Sangharsh Sandesh jatha (3) School Bag (1) Sexual Assaults (1) SFI. (1) Shabnam Hashmi (1) Shining India (1) Sitaram Yechury (5) Socialism (1) Somnath Chatterjee (1) South African Communist Party (1) Sudipta Gupta (1) Suffering India (1) TCS (1) Teesta Setalvad (1) The Government (1) The Hindu (3) third alternative (1) Third Front (1) TMC (2) Trade unions (1) Tripura (1) Tripura Assembly Elections-2013 (1) Tripura State (1) United Bank of India (1) UPA-II (1) Vanzara (1) Verma Committee Report (1) Video (2) West Bengal (5) YOUTUBE (2)\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-19T00:03:34Z", "digest": "sha1:VXFDXYZKVMO7UI2T3Q26RTN6TJI37JCB", "length": 8036, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "செங்கயல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on May 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 4.கண்ணகி கோயிலைக் காண வந்தார்கள் அலம் வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில்தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுன்ன காவலன் றன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர்கண்டு மன் னரசர் பெருந்தோன்றல் உண்ணீரற் றுயிரிழந்தமை மாமறையோன் வாய்கேட்டு மாசாத்துவான் தான்றுறப் பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந் … தொடர்ந்���ு வாசிக்க →\nTagged அடித்தோழி, அயர்ந்த, அற்று, அலம், இழை மீமிசை, உள்நீர், காவற்பெண்டு, குறுமகன், கோமகள், சிலப்பதிகாரம், செங்கயல், சேயிழை, சேய், திறம், புக்கு, புதைப்ப, பெருந்தோன்றல், மாமறையோன், மிசை, மீ, முகில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on August 26, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 15.செல்வர்,அரசர் வீதி வையமும்,சிவிகையும்,மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும்,தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130 பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து, செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைப்பை, அமளி, உய்யானம், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, எட்டுக்கு, எண்வகை இடம், கடிந்து, கண்ணார், கவரி, காவி, கிளவி, கொழுங்கடை, கோமான், சிலதியர், சிலப்பதிகாரம், சிவிகை, செங்கயல், செவ்வாய், செவ்வி, தமனியம், தீந்தேறல், தேறல், நகைபடு, நுதல், நுனை, புலவி, புல்லுதல், பொற்றொடி, மடந்தையர், மதுரைக் காண்டம், மாந்தினர், வறிதிடம், வறிது, வள்ளம், வியர், வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vquarter.blogspot.com/2009/03/", "date_download": "2018-07-19T00:11:35Z", "digest": "sha1:KR62TFHQIZFPWE52EACX6APOVQ44E3HD", "length": 7850, "nlines": 63, "source_domain": "vquarter.blogspot.com", "title": "V quarter: March 2009", "raw_content": "\nஇந்த அஞ்சு விரலும் அஞ்சு மாதிரி யோ(அம்பது மாதிரியோ\nசுண்டு விரல் எனக்கு நினைவு தெரிஞ்சு ஒரே ஒரு தரம் கல்யாணத்துல மட்டும் use ஆச்சு - இதுவரைக்கும் ஒரு முறை��ூட கல்யாணம் ஆகாதவங்க / புரியாதவங்க / replyto: வச்சு இ-மெயில் எழுதுனா பதிலும் முடிஞ்சா கல்யாண சி டி பதிப்பும் அனுப்பி வைக்கப்படும் ( அப்புறம் எப்பிடிதான் அந்த சி டி யை தள்ளி விடறது\nஎதுனால இதை போய் \"சுண்டும்\" விரல் ன்னு சொன்னாங்கன்னு தெரியில - இந்த ஒரு விரலால்தான் ஸூண்ட முடியலன்னு சொல்லிட்டாங்களோ\nஅடுத்து வருவது மோதிர விரல், ரெண்டும் கெட்டான் அப்பிடீங்கறது இந்த விரலுக்குதான் பொருந்தும். பெருசும் இல்ல, சின்னதாவும் இல்ல - அதனால தானோ என்னவோ பெரியவங்களே இத ஒரு அழகு பொருளா வச்சிட்டாங்க - வெறும் மோதிரம் மாட்டுற ஸ்டாண்டு மாதிரி - முக்கியமா மோதிரம் அடி படாது - பத்திரமா இருக்கும், அதான் இந்த விரல் தனியா எதுவும் செய்யவே முடியாதே\nஅடுத்து வர்றார் - ஆண்டவன் படைப்பில ஒரு சிறு தவறு - UAT bug - ஒரு வினோதம் - பேரு என்னமோ பாம்பு விரல் - ஆனா இந்த விரலாலே தனியா நெளிய முடியாது - கூட அக்கம் பக்கம் விரல்களும் சேந்து ஆடும்\nஅதுவாவது பரவா இல்ல; ரொம்ப பெரிய விரலா இருக்கே - இத தனியா தூக்கி காமிக்கலாம் அப்பிடின்னு நெனைச்சா அதுக்கு மேல ஆபத்தா இருக்கு சரி - இத மடக்கி வச்சுக்கலாம் அப்பிடின்ன அது தன்கூட மிச்ச விரலையும் கீழ இழுக்குது\nஅடுத்து வருவது ஆள் காட்டி விரல் - பேர் ஒன்றே போதும் - இது என்ன வேலைக்கு லாயக்குன்னு - சின்ன வயசுல ஸ்கூல்ல யார் பேசினாங்கன்னு காமிக்க ஆரமிச்சு, ரகசியமா காலேஜுல போட்டு குடுக்கறதுல இருந்து இந்த விரல் நிச்சயம் நரகத்துக்குதான் போகும்னு நினைக்கிற அளவுக்கு பாவமான விரல்\nகட்டை விரல் - இதுவும் என்னமோ தனக்குதா எல்லாம் அப்பிடிங்கிற மாதிரி மிச்ச விரல விட்டு ஒதுங்கி தனியா நிக்கிது - அதுலயும் எல்லா விரலும் வடக்க பாத்தா இது மட்டும் கொஞ்சம் ஒருகளிச்சு வடமேற்கு பாக்க வேண்டியது - அத ஒழுங்கா நிக்க கூட முடியிலென்ன அப்புறம் எதுக்குதான் ஒத்துமையா இருக்கும் அதான் இந்த விரல் ரேகை அழியாதுன்னு இத பத்திரத்துல வாங்கி வெச்சுட்டாங்க - இதுலே வேற இந்த விரல் தனிய நிக்கிறப்ப தலை மட்டும் தனியா வானத்த பாத்து வளையும் - தலை கணம் அப்பிடிங்கறது இதுதான் போல\nஎன்னடா இந்த கையே வேஸ்ட் அப்பிடின்னு நினைக்க வெச்சாலும் (எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை no pun intended) விரல் மட்டும் இல்லன்னா எந்த படைப்புமே இல்ல - கூர்ந்து கவனிச்சா, வியத்தகு செயல்கள் செய்�� ஒன்னோட ஒன்னு இணைந்து செயல் பட்டா மட்டுமே முடியும்னு தெரியுது. (மீண்டும் ஒருமுறை மேல் அடைப்புகுறி வாக்கியத்தை படிக்கவும் - எந்த அரசியல் ...)\nகிட்டத்தட்ட இந்த மாதிரித்தான் கருத்து கணிப்புக்கள் சீரிய முறைநோக்கு இல்லாமல் உள்நோக்குடன் உழற்றுகின்றன - அது அரசியல், எகனாமிகள், வேலை என்று எங்கே சென்றாலும் உள் இருத்தி உரைகள் நிறைய உள்ளன\nஎன்னதான் கை முன்னோக்கி மட்டுமே நகர்ந்தாலும் விரல்கள் பின்னோக்கி நகர்வதால் முழு பயன் பெற முடியுதுன்னு சொல்லி இந்த உரையை இத்துடன் முடித்து விடை பெறுகிறேன் - நன்றி வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/22/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2018-07-19T00:00:18Z", "digest": "sha1:446YVMSGMKYEWN5OPQ32YSBJDGQ4WGRP", "length": 9136, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "வவுனியா புதிய பஸ் நிலையத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆனந்தன் எம்பி கோரிக்கை! | tnainfo.com", "raw_content": "\nHome News வவுனியா புதிய பஸ் நிலையத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆனந்தன் எம்பி கோரிக்கை\nவவுனியா புதிய பஸ் நிலையத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆனந்தன் எம்பி கோரிக்கை\nவவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சுக்கள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபுதிய பஸ் நிலையத்தை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியா யாழ் வீதியில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.\nஎனினும் தனியார் போக்குவரத்து சபைக்கும், இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக புதிய பஸ் நிலையம் கடந்த மூன்று மாதங்களாக செயற்படாமலுள்ளது.\nஇந்நிலையில் புதிய பஸ் நிலையம் கடந்த 3 மாதங்களாக செயற்பாடாமை தொடர்பாக இளைஞர்குழுவொன்றுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது செயற்படாமலுள்ள புதிய பஸ் நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சுக்கள் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postபலாலி படைத்தளம் விஸ்தரிக்கப்படுவதால் காணி விடுவிப்பு சாத்தியப்படாது – சுமந்திரன் Next Postகாக்கை வன்னியன் போன்றவர்களால் தமிழர் சமுதாயம் அழிகின்றது. – சி.வி.\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-18T23:39:00Z", "digest": "sha1:MM2HOOK37QK6AWH4ZNRGM4SA3PYHEGSE", "length": 10408, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "கடந்த ஆட்சி போலவே மீண்டும் வாகரைப் பிரதேசத்தில் அட்டகாசம்! | tnainfo.com", "raw_content": "\nHome News கடந்த ஆட்சி போலவே மீண்டும் வாகரைப் பிரதேசத்தில் அட்டகாசம்\nகடந்த ஆட்சி போலவே மீண்டும் வாகரைப் பிரதேசத்தில் அட்டகாசம்\nகடந்தகால ஆட்சியில் மேற்கொண்ட பாணியிலே வாகரை பிரதேசசபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம் மேற்கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.\nவாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nதேர்தல் நிரந்தரமாக பகைகளை உருவாக்குவதாகவோ, எதிரிகளை உருவாக்குவதாகவோ ஒரு சில்லறைத்தனமான செயற்பாட்டை ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடக்கூடாது.\nஎனவே தேர்தலை மறந்து அடுத்த கட்டமாக வட்டாரத்தின் அபிவிருத்திக்காக ஒன்றுபட்டு இயங்க வேண்டும்.\nவாகரைப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்தமைக்காக வாகரை பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன் என்பவரது படகு மற்றும் வலைகளை எரித்து பழிவாங்கிய செயற்பாடு இடம்பெற்றுள்ளது.\nஇந்த செயற்பாட்டை போட்டி போட்டு தோற்றவர்கள் செய்ததாக அறியக் கூடியதாக இருக்கின்றது, உழைப்புக்குரிய உபகரணத்தினை அழித்து விட்டதாக பெருமிதம் கொண்டாலும் கூட அவரது உழைப்பின் மூலமாக 25 பேர் வாழ்வாதாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.\nதான் மட்டும் வாழாது கிராமத்தை சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் படகும் வலைகளும் எரிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 23 இலட்சம் ரூபா நஷ்ட்டத்தை எதிர்நோக்கி உள்ளார்.\nஅடாவடித்தனம், அட்டகாசம், அராஜகம் என்பன கடந்த கால ஆட்சியில் அரங்கேற்றப்பட்டது, அதன் பிற்பாடு இவ்வாறு அட்டகாசம் இல்லாமல் இருந்தாலும் பழைய பாணியில் இந்த அட்டகாசத்தை ஒரு கீழ்த்தரமான செயற்பாட்ட��க செய்துள்ளனர்.\nதோல்வி ஏற்படும்போது அதனை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும், வெற்றிப்பெற்றால் பட்டாசு கொழுத்துவதோ அல்லது தோல்வி ஏற்பட்டால் வெற்றி பெற்றவர்களின் உடமைகளை நாசம் செய்வதோ கூடாத காரியமாகும்.\nதோல்வி ஏற்பட்டால் மற்றவர்களுக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டால் இவர்கள் நிரந்தரமாக மக்கள் மத்தியில் நிலைக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிஷ்டத்தின் மூலம் கிடைத்த நீதி: செல்வம் அடைக்கலநாதன் Next Postசர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு Next Postசர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு சம்பந்தன் குழு எடுத்துள்ள முடிவு\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/49tnpsc_14.html", "date_download": "2018-07-18T23:57:37Z", "digest": "sha1:K4ZXIRXEKE3RHIH5DHBBWYGZZTAFADPA", "length": 9444, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "49.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n71.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'மை\"\n72.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'வி\"\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n73.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'மே\"\n74.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கற்போம்\"\n75.வேர்ச்சொல்லை தேர்வு செய்க: 'வென்றது\"\n76.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'இயற்றினான்\"\n77.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'தொடர்பு\"\n78.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'தொடர்பு\"\n79.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கடந்தான்\"\n80.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'அயின்றான்\"\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொ���்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/06/07.html", "date_download": "2018-07-19T00:03:29Z", "digest": "sha1:3O7TOFS5PXRN7DSYTLU3OMVYDHOAVDNX", "length": 56823, "nlines": 425, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கே யைத்தேடி 07 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅத்தியாயம் 07: \"யார், யார், யார் அவர் யாரோ\nசோபனா எலெக்ட்ரானிக் சாமியாரை, அலைபேசியில் அழைத்து, உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குக் காரை எடுத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டு, தானும் ஒரு ஆட்டோ பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வாசலில் எ சா வரும்வரைக் காத்திருந்தார்.\nஎ சா வந்தவுடன், \"என்ன சாமீ ஏதாவது ஃபோட்டோ எடுத்த���ங்களா\n\"எடுத்தேன் சோபனா - வீதியை, வீட்டை, வீட்டுப் பக்கம் வந்தவர்களை, கார்த்திக்கின் வீட்டுப் பக்கம் பார்த்தபடி வீதியில் நடந்து போனவர்களை எல்லோரையும் படம் பிடித்துள்ளேன். எல்லாவற்றையும் பிரிண்ட் போட்டுக் கொடுக்கின்றேன். உள்ளே போகலாமா\nகார்த்திக்கின் உடல் நிலையைப் பரிசோதிக்க, மற்றும் மயக்கம் தெளிவிக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இருந்த டாக்டர் வரவழைக்கப்பட்டார். டாக்டர் கார்த்திக்கின் உடல் நிலையை நன்றாகப் பரிசோதித்துவிட்டு, 'அதிர்ச்சியினால் வந்த மயக்கம்தான். வேறு பயப்படும்படி ஒன்றும் இல்லை. ஓரிரு நாட்கள் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.' என்றார்.\nகார்த்திக் மயக்கம் தெளிந்து சுய நினைவு திரும்பும் நேரத்தில் சோபனாவும், எலெக்ட்ரானிக் சாமியாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்தனர். அவர்களை கார்த்திக்குக்கு அறிமுகப் படுத்தினார் இன்ஸ்பெக்டர் ரங்கன். சோபனாவிடமும், சாமியாரிடமும், \"இவர் பெயர் கார்த்திக். வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பில் சேதமானது இவருடைய கார்தான். பாவம் - அந்த விவரம் தெரிய வந்ததும், அதிர்ச்சியில் மயக்கமாகிவிட்டார்\" என்றார். சோபனாவும் சாமியாரும், தங்கள் காரிலேயே கார்த்திக்கை அவர் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுவதாகக் கூறினர்.\nஎலெக்ட்ரானிக் சாமியார், ரங்கனைத் தனியே அழைத்துப் போய், மிகவும் ரகசியமான குரலில், \"ரங்கன் சார் - கார்த்திக் ஏன் மயக்கமானார் அவரை முட்டிக்கு முட்டி தட்டி விட்டீர்களா அவரை முட்டிக்கு முட்டி தட்டி விட்டீர்களா\" என்று கேட்டார். ரங்கன் லேசாக சிரித்து, \"அட ஏன் சாமீ நீங்க வேறே\" என்று கேட்டார். ரங்கன் லேசாக சிரித்து, \"அட ஏன் சாமீ நீங்க வேறே அவரு ஏற்கெனவே காரை இழந்த சோகத்தில் இருக்கிறார்\" என்றார்.\nஅதற்கு சாமியார், \"காரை இழப்பதாவது அவர்தான் ஏற்கெனவே முள்ளங்கிப் பத்தை மாதிரி தொண்ணூறு ஆயிரம் ரூபாய் வாங்கி பைக்குள்ளே போட்டுக்கிட்டாரே அவர்தான் ஏற்கெனவே முள்ளங்கிப் பத்தை மாதிரி தொண்ணூறு ஆயிரம் ரூபாய் வாங்கி பைக்குள்ளே போட்டுக்கிட்டாரே\nரங்கன், \"சாமீ - என்னதான் பணம் வாங்கி இருந்தாலும், தன்னுடைய கார் எங்கேயோ சௌக்கியமாக இருக்கிறது என்று தெரிந்தால் மனதுக்கு ஒரு நிறைவாக இருக்கும். ஆனால், கண்ணாடியும் கதவுமாக, பளப்பள என்று ��ார்த்த தன்னுடைய கார் பீஸ் பீஸாகி விட்டது என்று தெரிந்தால், அதுவும் ஒரு குண்டு வெடிப்பில், ஒருவருடைய மரணமும் அதில் புதைந்திருக்கிறது என்றால், நிச்சயம் மனது ரொம்பவும் கஷ்டப்படும்\" என்றார், ரங்கன்.\n\"நீங்கள் சொல்வதிலும் ஓர் உண்மை இருக்கிறது\" என்று சொல்லிவிட்டு, காரை நோக்கி நடந்தார், சாமியார். ஏற்கெனவே கார்த்திக்கும் சோபனாவும் காரில் ஏறியமர்ந்து சாமியாரின் வருகைக்காகக் காத்திருந்தனர். \"சாமீ காரை நீங்க ஓட்டுங்க. கார்த்திக் சார் நீங்க உங்க வீட்டுக்குப் போகும் வழியைச் சொல்லுங்க. நான் கார்த்திக் சாருடன் பேசிக்கொண்டே வருகிறேன்\" என்றார் சோபனா.\n\"சரி\" என்று சொல்லி, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, காரைக் கிளப்பினார், எலெக்ட்ரானிக் சாமியார். அப்பொழுது கார்த்திக்கின் அலைபேசி ஒலித்தது. சோபனா உடனே, \"நீங்க ரெஸ்ட் எடுங்க சார். அலைபேசியில் யார் அழைத்தாலும் நான் பதில் சொல்கிறேன்\" என்றார். மறுபேச்சு கூறாமல், தன அலைபேசியை சோபனாவிடம் கொடுத்தார், கார்த்திக்.\nசோபனா, அலைபேசியைத் தன காதில் வைத்துக்கொண்டு, \"ஹல்லோ\" என்றார். மறுமுனையில் பேசியவர் \"கா .. கார்த்திக் சார் இல்லையா\n\"இருக்காரு. ஓய்வு எடுத்துகிட்டு இருக்காரு. நீங்க யாரு என்ன வேணும்\n\"அவருடைய கார் விற்பனைக்கு உள்ளது என்று போன வாரம் விளம்பரம் கொடுத்திருந்தார். அதைப் பார்க்க வரலாமா என்றுதான்...\"\n\"ஓ எஸ் - காரைப் பார்க்க நீங்க வரலாம். கார் மாருதி வொர்க் ஷாப்பில் இருக்கிறது. காரைப் பார்க்க நீங்க எப்போ வரீங்கன்னு சொல்லுங்க. அவருடைய உதவியாளர் உங்களுக்குக் காரைக் காட்டுவார்.\"\nகார்த்திக் அதிர்ந்து போய், ஏதோ சொல்ல முற்படுவதற்கு முன்பு அவரிடம் சைகையிலேயே, பேசாமல் இருக்கும்படி சொன்னார் சோபனா. மறுமுனையில் பேசியவர் கூறிய நேரத்தை தன்னுடைய சிறு குறிப்புகள் எழுதும் நோட்டில் குறித்துக் கொண்டு, நன்றி கூறி, அலைபேசியின் சிவப்புப் பொத்தானை அமுக்கி பேச்சைத் துண்டித்தார், சோபனா. அதன் பின் கால் லாக் பார்த்து, அது எந்த ஃபோனிலிருந்து வந்த அழைப்பு என்பதையும் குறித்துக் கொண்டார் சோபனா.\n என்னுடைய கார்தான் பூந்தி ஆயிடுச்சே எதுக்கு இப்போ காரைப் பார்க்க யாரையாவது வரச் சொல்லுறீங்க எதுக்கு இப்போ காரைப் பார்க்க யாரையாவது வரச் சொல்லுறீங்க\n\"கார்த்திக் சார், கார் 'பூந்தி' ஆயிடுச்சுன்னு சொல்லி 'காந்தி' வழியில் சத்தியம் பேசிக் கொண்டிருந்தால், இந்த சதிக் கூட்டத்தால் உயிர் இழந்தவர்களின் ஆன்மா 'சாந்தி' பெறாது\n\"ஹூம் - டி ஆர் படம் ரொம்பப் பார்க்காதே என்று நான் தலை தலையாய் அடிச்சுகிட்டேன். கேட்டால்தானே\" என்றார் எ சா.\n\"சாமீ - கொஞ்சம் சும்மா இருக்குறீங்களா கார்த்திக் சார், இனிமேல் காரைப் பற்றி யார் கேட்டாலும், உங்க உதவியாளர்களைத் தொடர்பு கொள்ளும்படி சொல்லுங்க. எங்கள் இருவரின் அலைபேசி எண்களும் இதோ இந்த பேப்பரில் உள்ளது. உங்கள் கார் வெடிகுண்டினால் சேதம் அடைந்தது என்பது போலீசுக்கும், உங்களுக்கும், குண்டு வைக்க ஏற்பாடு செய்தவருக்கும்தான் தெரியும். அவர் யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்க இந்த உதவியை, போலீசுக்கும் எங்களுக்கும் செய்யவேண்டும். அப்பொழுதுதான் பிரச்னைகளிலிருந்து உங்களை மீட்க முடியும்\" என்றார் சோபனா.\nஅப்பொழுது சோபனாவின் அலைபேசி, 'டுண்டுண்டுண்டுன் டும் டும் ... பேசுவது கிளியா இல்லை, பெண்ணரசி மொழியா\nசோணகிரியிடமிருந்து அழைப்பு. \"பாஸ், காரை ரமேஷ் சாரிடம் ஒப்படைத்துவிட்டேன். நான் கிளம்பலாமா\n\"ரமேஷ் சார் நீங்க செய்த உதவி ரொம்பப் பெரியது. உங்களுக்கு நன்றி. இன்னும் ஓர் உதவி வேண்டும்.\"\n\"இப்போ கொண்டு வந்து கொடுத்த காரில், (கார்த்திக் உங்க கார் நம்பர் சொல்லுங்க) இந்த நம்பர் கொண்ட நம்பர் ப்ளேட்களைப் பொருத்துங்கள். பிறகு, அதை வொர்க் ஷாப்பின் ஓர் ஓரத்தில் நிறுத்தி வையுங்கள். அந்தக் காரினுடைய சொந்தக்காரர் அமெரிக்கா சென்றிருப்பதாகக் கூறினீர்கள். சரிதானே) இந்த நம்பர் கொண்ட நம்பர் ப்ளேட்களைப் பொருத்துங்கள். பிறகு, அதை வொர்க் ஷாப்பின் ஓர் ஓரத்தில் நிறுத்தி வையுங்கள். அந்தக் காரினுடைய சொந்தக்காரர் அமெரிக்கா சென்றிருப்பதாகக் கூறினீர்கள். சரிதானே\n\" இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்.\"\n\"அவர் கேட்டிருந்த மாற்றங்கள், பழுது பார்த்தல் எல்லாம் செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும்\n\"ஒரு வாரம் போதும். அவர் வெளிநாடு செல்லும் சமயங்களில் எல்லாம், இந்த வொர்க் ஷாப்பில், அவருடைய காரைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டுச் சென்று விடுவார். கார் துருப்பிடிக்காமல் பார்த்துக் கொண்டு, மெயிண்டினன்ஸ் செய்து, துடைத்து வைத்து, அவர் கூறும் சிறிய ரிப்பேர் வேலைகளை நாங்க பண்ணி தயாரா வெச்சிருப்போம்.\"\n\"நல்லது. இன்னும் ஒரு உதவி தேவை. இந்தக் காரைப் போன்றே இருக்கின்ற, ஆனால் கருப்பு நிறக் கார் ஒன்று தேவை. கிடைக்குமா\n\"கொஞ்சம் லைன்ல வெயிட் பண்ணுங்க - வொர்க் ஷாப்பில் ஒரு ரவுண்ட் அடித்துப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்.\"\n\"சரி. அதுவரை செல் ஃபோனை, சோணகிரியிடம் கொடுங்கள்.\"\n\"சோணகிரி சார், இன்னும் ஒரு வாரத்திற்கு உங்களுக்கு அந்த மாருதி வொர்க் ஷாப்பில்தான் டூட்டி. நீங்கள் ஓட்டிக் கொண்டு போன அந்தக் கார் விற்பனைக்கு என்று விளம்பரப் படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் செய்யவேண்டியது இப்போதைக்கு என்ன என்றால், யார் வந்து அந்தக் காரைப் பார்க்கவேண்டும் என்று கூறினாலும், நீங்கள் ரமேஷிடம் சாவி வாங்கி, அந்தக் காரைத் திறந்து, அவர் அதன் உள்ளும் புறமும் பார்க்க அனுமதி கொடுங்கள். அதே நேரத்தில், அவர்களை இரகசியமாக, உங்கள் செல் காமிராவால் படம் எடுங்கள். அவர்களுடைய தொடர்பு எண், விலாசம் போன்ற விவரங்களை உங்கள் செல்லிலோ அல்லது குறிப்புப் புத்தகத்திலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சரியாக, குழப்பமில்லாமல் செய்யவேண்டும். நீங்கள் கொடுக்கின்ற ஏ டி ஆர் (A T R = Action taken report) எவ்வளவு தூரம் உதவியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுக்கு போனஸ் கொடுப்பேன்.\"\n\"சரிங்க பாஸ். ரமேஷ் சார் வந்துவிட்டார்.\"\n\"ஹலோ மேடம் நீங்க கேட்ட மாதிரி வண்டி எதுவும் இப்பொழுது வொர்க் ஷாப்பில் இல்லை. வந்தால் உடனே உங்களுக்குச் சொல்கிறேன். அப்படி ஒரு வண்டி கிடைத்தால் உங்களுக்காக அதை எவ்வளவு நேரம் நிறுத்தி வைப்பது\n\"மூன்று மணி நேரம் இருந்தால் போதும். ஆனால் காரின் சொந்தக்காரர் அப்பொழுது பக்கத்தில் இல்லாமல் இருப்பது நல்லது.\"\n\"சரி. அந்த வகையில் ஏதாவது ஒரு வண்டி கிடைத்தால், உடனே உங்களுக்குச் சொல்கிறேன்.\"\n\"நன்றி. ஆனால் வண்டி நாளைக்குள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.\"\n\"உங்க வொர்க் ஷாப்பில் சோணகிரி சாருக்கு ஒரு வாரத்திற்கு ஒரு வேலை போட்டுக் கொடுங்க. அவருக்கு நாங்க சம்பளம் கொடுக்கிறோம். உங்க வேலை போக, மீதி நேரத்தில் அவர் என்ன செய்யவேண்டும் என்று அவருக்குச் சொல்லி இருக்கின்றேன். அது என்ன என்று அவர் உங்களுக்குச் சொல்லுவார். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே\nசெல் ஃபோன் இணைப்பைத் துண்டித்தார், சோபனா.\nஅப்பொழுது கார்த்திக்கின் அலைபேசிக்கு, ஓர் அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பார்த்த கார்த்திக், \"இப்போ நானே பேசறேன், நான் பேசுவது சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்க.\" என்று சொல்லி, அலைபேசியில் \"ஹலோ\n\"ஆமாம் இருக்கு. நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். காரை மாருதி வொர்க் ஷாப்பில் விட்டிருக்கின்றேன். அங்கே என்னுடைய செக்ரட்டரி இருப்பார். அவருடைய செல் நம்பர் தருகின்றேன், அவரைக் காண்டாக்ட் செய்து, அவரோடு பேசி, காரைப் போய்ப் பார்க்கின்ற நேரத்தை சொல்லிவிட்டு, போய்ப் பாருங்க. பிடித்திருந்தால், விலை விவரங்களை, என்னோடு பேசுங்க, நாம முடிவு செய்துகொள்வோம். என்னுடைய செக்ரட்டரியின் செல் நம்பர் .............. என்று சோபனா கொடுத்த பேப்பரில் இருந்த எண்களில் ஒன்றைப் பார்த்துக் கூறி, \"சரியா\" என்று ஃபோனில் சொன்னவாறு, சோபனாவைப் பார்த்தார்.\n\"ரொம்ப சரி. இதையே எல்லோருக்கும் மெயின்டைன் பண்ணுங்க.\" என்றார் சோபனா.\nமீண்டும் கார்த்திக்கின் அலைபேசியில் ஒரு அழைப்பு. 'H.A Calling' என்று செல் ஃபோனின் சின்னத் திரையில் ஒளிர்ந்தது. அதை சோபனாவும் பார்த்தார்.\nஅவசரமாக செல் ஃபோனை எடுத்து, பேசத் தொடங்கினார் கார்த்திக்.\nசோபனா நல்ல மேனேஜரா டேமேஜரா கார்த்திக் அனியாயத்துக்கு அடி படப் போகிறார்.\nஇம்முறை ATRக்கெல்லாம் விளக்கம் கொடுத்தாச்சு\nஏன் நீங்கள் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” பகுதி 2 & பகுதி 3 க்கு வருகை தந்து கருத்துக்கூறவில்லை. ஊரில் இல்லையா நீங்கள் வருகை தந்த பிறகே அடுத்த கதை வெளியிடுவதாக உள்ளேன். அன்புடன் vgk\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"செல்வப் பெருமாளும், கணேஷும்\" (கே 09)\nஇந்தி(ய) இசைப் புயல் ஆர் டி பர்மன்\nஅண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே ...\nகண்ணதாசன் பிறந்த நாளில் ...\nஉள் பெட்டியிலிருந்து... 2011 06\nகுமரன் குன்றம் - சில படங்கள்.\nகே யைத் தேடி 06\nகே யைத் தேடி 05\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்த��ிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி ��து சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வார��்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராத�� வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2014/11/blog-post_12.html", "date_download": "2018-07-18T23:43:46Z", "digest": "sha1:2MCYLPDV6KQEX32ZD3BTVDWAIGGWJITP", "length": 10366, "nlines": 97, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த..", "raw_content": "\nஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த..\nமென்பொருளின் பெயர் : Blue Stacks\nஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்பயூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்த பயன்படுகிறது இந்த மொன்பொருள். இந்த மென்பொருள் windows, mac இயங்குதளங்களில் இயங்கக்கூடிய கட்டமைப்பை பெற்றுள்ளது.\nஇந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் வைத்துக்கொண்டால், ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய கேம்ஸ், மெசேஜிங் அப்ளிகேஷன்கள் போன்ற அனைத்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களையும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும்.\nஉதராணமாக ஆண்ட்ரா���்ட் போன்களில் எத்தனையோ புத்தம் புதிய கேம்ஸ்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் மென்பொருள் இயங்கூடிய சாதனங்களில் அவற்றை விளையாடி மகிழ்வோம். அந்த கேம்களையே கம்ப்யூட்டரில் விளையாட நினைப்போம். அவ்வாறு விளைவாடுவதற்கு நேரடியாக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாது.\nகம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நிறுவம் பயன்படும் ஒரு முக்கியமான மென்பொருள்தான் இந்த Blue Stacks. இந்த மென்பொருளைப் போல வேறு சில மென்பொருள்களும் இருக்கின்றன. என்றாலும் இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானதும், இலவசமானதுமாகும்..\nஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை bluestacks மென்பொருள் மூலம் பயன்படுத்துவது எப்படி\nமுதலில் புளூஸ்டாக் மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுடைய கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.\nஅடுத்து உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.\nதரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை நிறுவ, புளூஸ்டாக் மென்பொருளைத் திறந்து அதில் உள்ள search box -ல் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரைக் கொடுத்து சர்ச் செய்ய வேண்டும்.\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனின் சரியான பெயரை கொடுத்து தேடினால் அந்த அப்ளிகேஷன் புளூஸ்டாக் மென்பொருளில் காட்டும். காட்டுகிற அந்த ஆண்ட்ராய் அப்ளிகேஷன் மீது கிளிக் செய்தால் தானாகவே அந்த அப்ளிகேஷன் ரன் ஆகத்தொடங்கிவிடும்.\nஅல்லது நீங்கள் தரவிறக்கம் செய்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் மீது ரைட் கிளிக் செய்து ஓப்பன் வித் ப்ளூஸ்டாக் என்பதைத் தேர்ந்தெடுக்க அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இன்ஸ்டால் ஆகிவிடும்.\nலிங்கா, ஐ, என்னை அறிந்தால் தமிழ் சினிமாவின் அடுத்த...\nஉலகில் உள்ள பல வியப்பூட்டும் வித்தியாசமான சட்டங்கள...\nCAPTCHA TEXT என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும...\nஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்...\nகணினியில் தரவு COPY ஆகும் வேகத்தை அதிகரிகலாம் வாங்...\nவிண்டோஸ் 10 இயங்குதளம் - முழு தகவல்\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்றம் செய்தல்...\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/3-4-batwing-sleeve-plus-size-long-robe", "date_download": "2018-07-19T00:25:36Z", "digest": "sha1:5P3GCVJGELNPA2HRCSMMOPVTPR4QTUGG", "length": 21899, "nlines": 263, "source_domain": "ta.buddhatrends.com", "title": "3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் சைட் லாங் ராபே - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n$ 38.50 $ 77.00 நீங்கள் சேமித்து வைக்கும் 50% ($ 38.50)\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L பச்சை / 5L நீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ப்ளூ / XXXL நீல / 4L நீல / 5L வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nதேர்ந்த பருத்தி கலவையிலிருந்து தயாரிக்கப்பட்ட, 3 / 4 Batwing Sleeve Long Robe உங்கள் தோலின் நிறத்தை உறிஞ்சும் ஒரு திடமான வடிவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அலங்கார வடிவமைப்பானது, ஸ்டைலான பெண்களுக்கு, சிறப்பு சந்தர்ப்பங்களில், இந்த அழகிய மேலங்கியை ராக் செய்வதற்காக ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.\nபொருள்: பருத்தி சேர்க்கப்பட்ட கலவை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nஅது அழகாக இருக்கிறது. நல்ல தரமான மற்றும் விரைவான விநியோக. நான் இந்த விற்பனையாளரை பரிந்துரைக்கிறேன்\nசூப்பர் டெய்ல் பர்பஃபைட் ... ஒரு பாஸ் ஹீசைட்டர் ஒரு தளபதி\nஆடை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வண்ணம், அளவு & பொருள் போன்றவற்றை பார்க்க பெரியது விளக்கப்படம் & படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. எதிர்காலத்தில் மேலும் ஒழுங்குபடுத்தவும்.\nதயாரிப்பு நன்றாக உள்ளது மற்றும் பொருள் கூட ....... எனக்கு பிடித்திருந்தது\n06.03.18 சதுரங்கத்தில், 28.03.18 சதுரங்கத்தில் மாஸ்கோவில். Платье очень клёвое, полностью соответствует описанию, есть кармашки. எக்ஸ், XXL, XX, XX, XX, XX, XX, XXII, XXII, XXII, XXL ю ю ю,,,,,,))))). Платье лёгкое, на лето самое то. Честно, не знаю отслеживается ли трек номер, не проверяла, с продавцом тоже не ощщалась. நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது.\nமிகவும் நல்லது, உண்மையில் எனக்கு அது பிடிக்கும் நன்றி\nஒரு அமெரிக்க அளவு 10 மற்றும் 3L இன்னும் இறுக்கமான மற்றும் தளர்வான போது செய்தபின் பொருந்துகிறது. பொருள் நீட்டவில்லை.\nஎக்ஸ் டுரின் டுரிஜ் 44 மற்றும் ஓபன் கிராண்ட் 100 - XL லெவல் \nஉருப்படி விளக்கம் சரியாக பொருந்துகிறது. தயாரிப்பு சிறிது நேரம் கழித்து வந்தது. நல்ல தரமான. முதலில் அதை சுத்தம் செய்து பின்னர் ஒரு கூடுதல் கருத்துக்களைப் பெறுவீர்கள். ஒட்டுமொத்த திருப்தி\nவிற்பனையாளர் நன்றி என் பார்சல் கிடைத்தது. உண்மையில் அழகாக . வெறுமனே அதை விரும்புகிறேன். வேகமாக கப்பலில். மீண்டும் நன்றி. ☆☆☆☆☆. கடைக்கு இன்னும் அதிக நம்பிக்கை\nபுகைப்படம் எடுக்கும் பிளஸ் கோட், புகைப்படம் எடுத்தல் மற்றும் மறுபிரவேசம் Livraison அல்ட்ரா rapide\nஉங்கள் ஆதரவுக்காக மீண்டும் நன்றி, என் மனைவி சந்தோஷமாக இருப்பார்\nஇது ஒரு நல்ல ஆடை. ஃபேப்ரிக் சூடான வானிலை மற்றும் ஒரு நல்ல தரமான போதுமான ஒளி. நிறம் ஒரு உண்மையான சிவப்பு. பாணி மிகவும் வருகிறது. நான் பரிந்துரைக்கிறேன்.\nஎனக்கு வேலை செய்யவில்லை. இரவுநேரத்திற்கு மகளுக்குக் கொடுத்தார்.\n நான் இந்த விற்பனையாளரிடமிருந்து ஆர்டர் தருகிறேன்\nஒரு பிட் மெல்லிய பொருள் ஆனால் நேரம் மிகவும் மற்றும் நன்றாக இருக்கிறது\nதயாரிப்பு புகைப்படம், விளக்கம் மற்றும் அவரது விலையில் தயாரிப்பு சரிசெய்கிறது. எல்லாம் சரியாகி விட்டது.\nஹூட் உண்மையானது, ஆனால் மெல்லிய பருத்தி (லினன்) ஆகும். மாடல் அழகாக இருக்கிறது, பெண்மையை, என்னை வீட்டில். மகிழ்ச்சி மாதிரி. ஆனால் துணி மெல்லியதாக இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஒரு வீட்டை சுமந்து ஒரு சிறந்த வழி. விரைவான விநியோகம் நன்றி\nநான் உடைகளுடன் திருப்தி அடைந்தேன். நன்றி.\nஆடை நன்றாக இருக்கிறது ஆனால் என் அம்மா மீது நன்றாக இல்லை, பக்கங்களிலும் இந்த பகுதிகளில் நன்றாக இல்லை, அது ஏதோ இருக்கிறது போல் தெரிகிறது. ஆனால் துணி மற்றும் நிறம் மிகவும் நன்றாக இருக்கிறது.\n ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும். 14 октября, получили 14 ноября - Россия, Пермь.\nஆடை இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நல்ல வடிவமைப்பு. லவ்லி\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/page/2/", "date_download": "2018-07-19T00:27:11Z", "digest": "sha1:VPXEZSMHEXDQTOJEIQTVKIGZ7EPAEGPI", "length": 7293, "nlines": 131, "source_domain": "www.inidhu.com", "title": "இனிது - Page 2 of 362 - இணைய இதழ்", "raw_content": "\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\n2018 கணக்கெடுப்பின்படி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இந்தியாவிலும் சீனாவிலும் அமைந்துள்ளன.\nContinue reading “அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018”\nமாசிலாபுரம் என்ற ஒரு ஊரில் முனிவர் ஒருவர் தனது சீடர்களுடன் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார்.\nமுனிவரின் ஆசிரமம் நிறைய மரங்கள், செடி கொடிகளுடன் பசுமையாகவும் அழகாகவும் இருந்தது. Continue reading “திருட்டுக் காக்கை”\nமனித வாழ்க்கைக்காக ஏன் இல்லை Continue reading “ஏன் இல்லை\nமாபாதகம் தீர்த்த படலம் இறைவனான சோமசுந்தரர் தந்தையைக் கொன்றதால் மகனுக்கு மாபாதகமான பிரமகத்தி தோசத்தை நீக்கி அவனுக்கு நற்கதி அளித்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “மாபாதகம் தீர்த்த படலம்”\nபெண்கள் வாழத் தகுதியில்லாத தேசமா இந்தியா\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nபெண்கள் வாழத் தகுதியில்லாத தேசமா இந்தியா\nஇல்லை : 62% (40 வாக்குகள்)\nஆம் : 38% (25 வாக்குகள்)\nமக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில்\nபனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்\nபருப்பு வடை செய்வது எப்படி\nடாப் 10 கார்கள் – ஜுன் 2018\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-18T23:55:26Z", "digest": "sha1:W6YWEAGISEIZKTSIQFSOLETTRMYNRT7P", "length": 17589, "nlines": 142, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: மிஸ்டு கால்களும் மாறிவந்த அஞ்சு திர்ஹாமும்!", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nமிஸ்டு கால்களும் மாறிவந்த அஞ்சு திர்ஹாமும்\nவெளிநாடுகளில் வசிப்பவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இங்கே அமீரகத்தில் அநேகரிடம் பேசும்போது, இந்த ஆதங்கம் அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்படும்.\nஊரிலிருந்து உறவுக்காரங்க யாராவது இங்கே பேசணும்னா,அவங்க ஃபோனிலிருந்து ரெண்டு மூணு ரிங் குடுத்துட்டு, அவசர அவசரமா 'கட்' பண்ணிடுவாங்க. கொஞ்சம் தாராள மனசுக்காரங்கன்னா, call me immediately... ன்னு சொல்லி, மிரட்டுரமாதிரி சின்னதா ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் குடுப்பாங்க.(இத்தனைக்கும் நம்ம ஊர்லதான் சார்ஜ் கம்மி)\nஅதுவும், ஊருக்கு வருகிறோம்னு சொல்லிட்டோம்னா அந்த சீசன்ல, இதுபோல நிறைய மிஸ்டு கால்களை எதிர்பார்க்கலாம். இது வாங்கிட்டுவா அது வாங்கிட்டுவான்னு சொல்றவங்ககூட, அவங்க காசில் பேசமாட்டாங்க. நாம கூப்பிட்டோம்னா, நாய்க்குட்டிக்கு சுகமில்லைங்கிறது வரைக்கும் நேரம் ஓடுதேன்னு கவலைப்படாம பேசிட்டுதான் வைப்பாங்க.இங்கே பேரீச்சை மரமெல்லாம் பணமாகக் காய்க்கிதுன்னு யாரும் சொல்லியிருப்பாங்களோ என்னவோன்னு சொல்லி வயித்தெரிச்சல் படுவாங்க தோழிகள் பலர்.காசிருக்கிறவங்களுக்காவது பரவாயில்லை. ஆனா, மிகக் குறைவான சம்பளத்தில் வேலைபார்க்கிறவங்களுக்கு இந்தச் செலவு சமாளிக்கமுடியாததாகத்தான் இருக்கும்.\nபோன வெள்ளிக்கிழமை... விடுமுறை நாளென்பதால் சாவகாசமா உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டிருந்தேன். ஏதோ ஒரு மெஸேஜ் வந்ததை குக்கூன்னு கூவிச்சொன்னது என்னுடைய ஃபோன். அடிக்கடி etisalat(இங்குள்ள தொலைத் தொடர்புத்துறை)இல் இருந்தும், மற்ற வியாபார நிறுவனங்களிலிருந்தும் அடிக்கடி ஆஃபர் மெஸேஜ்கள் வருமென்பதால் அலட்டிக்கொள்ளவில்லை நான். அடுத்தபடியாக ரெண்டுமூணு நிமிடத்தில், ரிலையன்ஸ் ரிங்டோனில் கத்தி அழைத்தது ஃபோன்.\nஎடுத்துப்பார்த்தேன், உள்ளூர் நம்பர்தான்...ஆனால் எனக்குத் தெரியாத நம்பர். சரி எடுப்போம்னு எடுத்து ஹலோ சொன்னேன். அங்கிட்டு இருந்து கிடைச்சதோ சுந்தரத் தெலுங்கு...\"மேடம், ஃபைவ் திர்ஹாம்\" இந்த ரெண்டு வார்த்தையைத்தவிர எதிர்முனையிலிருந்து பேசிய எதுவும் புரியல எனக்கு. 'Sorry, i don't know telugu,Please,speak in english ன்னு நான் சொல்ல, என்னன்னு புரிஞ்சுதோ தெரியல,உடனே ஹிந்திக்கு மாறியது எதிர்பக்கம். என்னடா இது சோதனைன்னு, இந்தியும் தெரியாதுன்னு இறக்கமான குரலில் சொல்லிட்டு வச்சிட்டேன்.\nஅடுத்தும் உடனே அதே நம்பரிலிருந்து அழைப்பு. இதுக்குமேல நம்மால முடியாதுன்னு ஃபோனை என் கணவர்கிட்ட கொடுத்தேன். அவங்க இந்தியில் பேச அப்புறம்தான் விளங்கியது விஷயம். ஊருக்குப் பேசணும்னு நண்பர்கிட்ட அவரோட ஃபோனுக்கு அஞ்சு திர்ஹாம் பணம் அனுப்பச்சொன்னாராம். அந்த நண்பர் அனுப்பின பணம்தான் ஏதோ ஒரு நம்பர் மாறினதால என்னோட நம்பருக்கு வந்திருக்குன்னு சொல்ல, சட்டுன்னு ஃபோனை வாங்கி மெஸேஜ்களைப் பார்த்தேன். அஞ்சு திர்ஹாம் வந்ததற்கான மெஸேஜ் ஒண்ணு இருந்தது.\nஐயோன்னு ஆகிப்போச்சு எனக்கு...முதலிலேயே மெஸேஜைப் பாத்திருந்தா அதை உடனே திருப்பி அனுப்பியிருக்கலாமேன்னு தோண, உடனடியாக அந்த அஞ்சு திர்ஹாமை அவரோட நம்பருக்கு அனுப்பினேன். காசு போய்ச் சேர்ந்துடுச்சு. ஆனா,அஞ்சு திர்ஹாம்...வெள்ளிக்கிழமை...யார் மிஸ்டு கால் குடுத்தாங்களோ, என்ன அவசரத்தில் நண்பர்கிட்ட பணம்கேட்டாரோ என்ற எண்ணம் ரொம்ப நேரமாக மனசைவிட்டுப்போகவில்லை.\nLabels: அனுபவம், வெளிநாட்டு வாழ்க்கை\n//ஊரிலிருந்து உறவுக்காரங்க யாராவது இங்கே பேசணும்னா,அவங்க ஃபோனிலிருந்து ரெண்டு மூணு ரிங் குடுத்துட்டு, அவசர அவசரமா 'கட்' பண்ணிடுவாங்க. கொஞ்சம் தாராள மனசுக்காரங்கன்னா, call me immediately... ன்னு சொல்லி, மிரட்டுரமாதிரி சின்னதா ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் குடுப்பாங்க.(இத்தனைக்கும் நம்ம ஊர்லதான் சார்ஜ் கம்மி)//\nநம்மூர்ல இருந்து அழைப்பதுதான் பொருளாதார சிக்கனம்.அதென்னமோ தெரியலை,காசு கொடுக்கிறேன்,அங்கிருந்து பேசுங்கன்னு சொன்னாலும் யாரும் கேட்கிறபடியா இல்லை.\nஇந்த மிஸ்டு கால் வசதியை கண்டம் விட்டு கண்டம் பயன்படுத்துறதுல நம்ம ஆள்கள்தான் முதலிடம்.... :((\nஎன் புலம்பலையும் சேர்த்து பதிவு செஞ்சதுக்கு நன்றி.. :) ஹிஹி...\n//காசு கொடுக்கிறேன்,அங்கிருந்து பேசுங்கன்னு சொன்னாலும் யாரும் கேட்கிறபடியா இல்லை.//\nமுன்பணமே கொடுத்தாலும் இந்த மிஸ்டுகால் வழக்கம் மாறாதுன்னு நினைக்கிறேன் :)\nஇந்த மிஸ்டு கால் வசதியை கண்டம் விட்டு கண்டம் பயன்படுத்துறதுல நம்ம ஆள்கள்தான் முதலிடம்....\nஎதுக்கும், எகிப்து ராஜான்னு பேரை மாத்திப்பாருங்க :)\nஎன் புலம்பலையும் சேர்த்து பதிவு செஞ்சதுக்கு நன்றி.. :) ஹிஹி...//\nநான் மிஸ்டுகால் பண்ணும்போது கூப்பிட்டாப்போதும் :)\n\\\\இந்த மிஸ்டு கால் வசதியை கண்டம் விட்டு கண்டம் பயன்படுத்துறதுல நம்ம ஆள்கள்தான் முதலிடம்.... :((\\\\\nநான் மிஸ்டுகால் பண்ணும்போது கூப்பிட்டாப்போதும் :)\nநல்லவேளை நான் ரொம்ப பாதிக்கப்படலை இந்த மிஸ்டு காலால\nஅஞ்சு திர்ஹம் - எனக்கும் இதே நடந்துது. அஞ்சு திர்ஹம் என்பது இறையருளால் நமக்கு ஒரு negligible amount. ஆனால், அந்த அஞ்சு திர்ஹம் ஒருவருக்கு எவ்வளவு அவசியமாக இருந்தால், அழைத்துத் தரும்படிச் சொல்வார்\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள��� டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nவெள்ளுடைத் தேவதைகள் சொல்லிச்சென்ற கதைகள்\nஎழுபதுகளின் அழகியும், இரக்கமில்லாத கடவுளும்\nமிஸ்டு கால்களும் மாறிவந்த அஞ்சு திர்ஹாமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/05/2_31.html", "date_download": "2018-07-19T00:12:46Z", "digest": "sha1:WHHDKAAHOHHDZUM3JHVOFROE5DI3TAKR", "length": 16112, "nlines": 445, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: சமாதானப்புறா நம்பர் 2", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nக்வாண்டனமோவில் சவூதி நாட்டு கைதி தற்கொலை\n'ஹிந்து அல்லாதவர்கள் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல...\n - மாயாவதி மூலம் தெரியும்\nஃப்ரெஞ்ச் ஓபன்: சானியா வெளியேறினார்\nச: ஆயிரம் கோழிகள் தீக்கிரை\nச: NDTV expose': தில்லி உயர்நீதிமன்றம் விசாரணை\nச: இருட்டில் ஆடிய டென்னிஸ்: பெடரர் கோபம்\nச:இணையத்தில் 'குப்பைமின்னஞ்சல்கள் மன்னன்' கைது\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின.\nவிமானப்பணி பெண்களிடம் ரகளை - சென்னையர் கைது\nஅர்ஜுன் சிங்குக்கு மஹாத்மா காந்தி விருது\nவறுமை ஒழிப்புக்கு $2.6 பில்லியன்-OIC\nஜெத்தா கொலை சம்பவம்: இந்தியர் உட்பட எட்டுபேர் கைது...\nநாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்.\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சி வகுப்பு ...\nஅமெரிக்க குடியுரிமைக் கட்டணம் கடும் உயர்வு\nதினம் 10 மரக் கன்றுகள் நடும் ஒரிசா பெண்\nராஜஸ்தானில் அமைச்சர், 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா\nஇடைத்தேர்தலால் அரசுக்கு பண விரயம்: புதிய தமிழகம்\nஅறை எண் 305ல் கடவுள் - சிம்புதேவன்\nமுதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள்: பிரும்மா...\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nநார்வே நாட்டுக்குப்பிறகு ���ரிசையில் நிற்கும் சமாதானப் புறாக்களில் முதலிடம் நியூஸிலாந்து'ன்னு இன்னிக்கு வெளியான Global Peace Index (GPI)சொல்லுது.\nஇன்னும் விளக்கமாப் பார்க்கணுமுன்னா இங்கே:\nஉங்களுடன் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்பவர்:\nஉங்களைப் போன்ற குடிமக்களைப் போலவே நாடும் அமைதி காக்கிறது\nபுறா அப்படின்னு எல்லாம் சொல்லாதீங்க. புறாக் கறி கிலோ என்ன விலைன்னு கேட்கற ஆளுங்கதான் இங்க அதிகம்.\nஅப்புறம் நான் பூட்டானில் குடியேறப் போறேன்.\nதமிழ்மணம் பக்கம் வந்திருப்பாங்க. பயந்து ஓடினவங்க, நம்ம பக்கத்து ஊர் எதையுமே சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.\n'சண்டை ஒத்து நைனா, சமாதானங்கா போத்தே மஞ்சிதி'\n நேரு போனவுடன் அவரோட புறாவும் பறந்துருச்சு போல(-:\nஉள்ளூர் சண்டைகள் ஓய்ஞ்சதும் புது லிஸ்ட் போடும்போது ஒருவேளை வரலாம்.\nநான் 1 ன்னா நீங்க 19 தா\nஅமெரிக்காவைக் காணோமே என்று தேடியபோது... :P\nஅது எப்படி நம்ம பக்கத்துல இருந்துட்டு இந்த பூட்டான் மட்டும் தப்பிச்சிடுச்சி...\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/06/blog-post_73.html", "date_download": "2018-07-18T23:42:54Z", "digest": "sha1:SQUKIRHUHBRJNXMVMA6TX4FXA2TG3GO3", "length": 32875, "nlines": 529, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: கனடாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nகனடாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nனேடிய நேரப்படி நேற்று முன்தினம் 9.42 மணியளவில் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.\n27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக அவரது உறவினரான காண்டீபன் சுப்பையா அடையாளம் காட்டியுள்ளார்.\nகனடா கடலோர காவல்படை இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொரொண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.\nகடலோர பொலிஸார் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுப்ரமணியம் தனது 10 வயதில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார். சுப்ரமணியத்துடன், அவரது சகோதரன் தீபன் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.\nசுப்ரமணியம் சிறப்பாக நீந்த கூடியவர் அல்ல எனினும் நண்பர்களுடன் வெளியே செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கவசம் எதுவும் அவர் அணிந்திருந்தாரா என தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுப்ரமணியம் எனது மகன் போன்றவர் என அவர் கூறியுள்ளார். அவர் மிகவும் திறமையான ஒருவராகும். DJ இசை மூலம் தமிழ் சமூகத்தில் அவர் மிகவும் பிரபல்யமடைந்த ஒருவராகும். அவர் ஒரு சிறந்த DJ இசை கலைஞராகும்.\nஇன்று அதிகாலை 1.30 மணியளவில் சுப்ரமணியத்தின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து, சுப்ரமணிம் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கப்பலில் இருந்து விழுந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனை இலங்கையில் உள்ள சகோதரனுக்கு அறிவித்ததாக சுப்பையா தெரிவித்துள்ளார்.\nஅவர் என்னை மிகவும் நேசித்தார். என்னிடம் எந்த நேரமும் பேசி கொண்டே இருப்பார் என சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.\nஎப்படியிருப்பினும் சுப்ரமணியம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் க��றிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\n சிறுமி பலாத்கார சம்பவமே நடக்கலியா ஊழல் ரெயிட் திசை திருப்பு நாடகமா ஊழல் ரெயிட் திசை த��ருப்பு நாடகமா\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன் தீவிரமடைகின்றது\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஎதிலும் அடி எடுத்து வைக்கும் முன் அறிந்திருக்க வேண்டிய நாகரிகங்கள்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஇலங்கை - யு.எஸ்.ஆர்.ஆர்.சி. உறுப்பினராக இருக்காத வரையில் யுத்தம் முடிவுக்கு வரக்கூடாது .\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-18T23:55:48Z", "digest": "sha1:SQJ4C7IOIXDJS4CDYTTD36L3QW3QJBL3", "length": 6987, "nlines": 126, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "திருநெல்வேலி | THF Islamic Tamil", "raw_content": "\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nதென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த...\nநவாப் சாகிப் பள்ளிவாசல் – நெல்லை\nநவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் . இந்த...\nசிந்தா பள்ளிவாசல் – நெல்லை\nசிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து...\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\nமேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல்​. ​ இதற்கு மீரா பள்ளிவாசல்...\nபஷீர் அப்பா தர்கா – நெல்லை\nமேளப்பாளையம் – பத்தமடை ரோட்டில் அமைந்துள்ளது​ ​இந்த தர்கா...\nஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை\nமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப்...\nபத்தமடை ​ நெல்லையில் இருந்து​ ​சுமார்​ 29​ ​கிலோமீட்டர்...\nதிருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும்...\nஞானியார் அப்பா தர்கா – நெல்லை\nஞானியார் அப்பா தர்காஇடம்:​ ​மேலப்பாளையம் கிழக்கில்...\nகாயல்பட்டினம் – ஓர் இசுலாமிய வணிகத்தலம்\nஇன்றைய, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-18T23:47:08Z", "digest": "sha1:JCJRTAWELPTZ6BI5AKZREC7RC2YU5KQO", "length": 21438, "nlines": 250, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: புதிய சபாநாயகர்!", "raw_content": "\nவாமு.கோமுவிடம் நண்பராகி பேசிக் கொண்டிருந்த பொழுது ஒருநாள் சொன்னார், இப்பகுதியில் அருந்ததியர் சமூகம் அதிகம் என்று, அப்படின்னா என்னான்னே எனக்கு தெரியாதுங்க என்றேன். பார்பனீயத்தின்(கவனிக்க-பார்பனீயம், பார்ப்பான் அல்ல) அடையாளம் தவிர்த்த மற்றவர்கள் பெரும்பாலும் சக மனிதராக தான் தெரிகிறார்கள், அதில் ஏன் பெரும்பாலும்னு பின்னாடி சொல்றேன்\nபழைய சபாநாயகர் எதன் காரணமாகவோ ராஜினாமா செய்து புது சபாநாயகர் பொறுப்பேற்று இருக்கிறார், அவரும் அருந்ததியினர் சமூகமாம், சட்டசபையில் அவுங்க பேசியபொழுது தான் எனக்கே தெரிந்தது. பேசியவர்களில் புதிய தமிழகம் கட்சியையும், மனிதநேய மக்கள் கட்சியையும்(இது இஸ்லாம் கட்சி) விட்டுருவோம், இரண்டிலும் பெரும்பாலும் தாழ்த்தபட்டவர்களும் அல்லது முழுமையாகவே தாழ்த்தப்பட்டவர்களும் தான் உள்ளனர்.\nதி.மு.க என்ற கட்சி என்றைக்காவது ஒரு தொகுதியில் ஆதிக்க சாதியில்லாத சமூகத்தில் இருந்த ஒருவரை வேட்பாளாராக நிறுத்தியுள்ளதா. சரி அது பழம் தின்னு கொட்டை போட்ட கட்சி. வெற்றிபெறும் வேட்பாளரை தான் நிறுத்தனும்னு நினைக்கும். தே.மு.தி.க வேட்பாளரை தேடிய கதை நமக்கு தெரியாதா. சரி அது பழம் தின்னு கொட்டை போட்ட கட்சி. வெற்றிபெறும் வேட்பாளரை தான் நிறுத்தனும்னு நினைக்கும். தே.மு.தி.க வேட்பாளரை தேடிய கதை நமக்கு தெரியாதா. இதை விட கொடுமை தமிழகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது.\nகொஞ்சநாளைக்கு முன்னர் தான் நாட்டைகாலி பண்ணும் (காடுவெட்டி) குரு, மாற்று சாதியில் கல்யாணம் பண்ணா வெட்டுங்க என்று மேடை போட்டு கத்தினான், இப்போ கவுண்டர்கள் பின்புறம் அழுக்காகாமல் பாதுகாக்கும் இன்னொரு பரதேசி கலப்பு மணத்தை எதிர்ப்போம்னு நாமக்கல்லில் கூட்டம் போடுறானாம், இதற்கு கெளரவகொலை என்ற பெயர் வேறு, கொலைக்கு கொலை தண்டனையாகாதுன்னு நாம பேசிகிட்டு இருக்கோம், கெளரவகொலை செய்யும் இந்த மனநோயாளிகளை நாட்டில் வைத்து கொண்டு இங்கே சமதர்ம ஆட்சி எங்கிருந்து நடத்துவது\nபார்வேர்ட் ப்ளாக், கவுண்டர்கள் கட்சி, சரத்குமார் நடத்தும் நாடார்கள் கட்சி, தாழ்த்தபட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் சபாநாயகரை வரவேற்குதாம், அட பரதேசி நாய்களா உங்க வீட்டு பெண்ணையோ, பையனையோ ஒரு தாழ்த்தபட்ட சமூகத்தினருக்கு மணம் முடித்து வைப்பீர்களா காதலித்தாலும் கூட. நாடார் சமூகமெல்லாம் ஒருகாலத்தில் ரவிக்கை அணியாமல் செல்ல வேண்டும் என்ற சட்டம் உயர்சாதியினரால் போடப் பட்டிருந்ததாம், ஆனா இன்னைக்கே அவனே கொஞ்சம் உயர்ந்து விட்டதால் போடும் ஆட்டம் என்ன காதலித்தாலும் கூட. நாடார் சமூகமெல்லாம் ஒருகாலத்தில் ரவிக்கை அணியாமல் செல்ல வேண்டும் என்ற சட்டம் உயர்சாதியினரால் போடப் பட்டிருந்ததாம், ஆனா இன்னைக்கே அவனே கொஞ்சம் உயர்ந்து விட்டதால் போடும் ஆட்டம் என்ன திருநெல்��ேலி தாழ்த்தபட்ட மக்களிடம் கேட்டுபாருங்கள் தெரியும். நண்டு கொழுத்தா வலை தங்காது என்ற பழமொழி இந்த மாதிரி தீடிர்னு ஒருபடி ஏறுனுவங்களுக்குத்தான் போல, ஒருகாலத்தில் நம்தோழில் அமர்ந்து நம் காதில் தாண்டா ஏறுஓட்டி கொண்டிருந்தார்கள் என்பது மறந்து தொலைக்கும் மானங்கெட்ட ஜென்மங்கள்\nஇந்த பணிதல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nஇந்த பார்வேர்ட்ப்ளாக். பார்பணீயத்தின் தற்கால வாரிசுன்னே சொல்லலாம், பரமக்குடி துப்பாக்கிக்சூடு நடந்த போது நாய்கள் செத்ததற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு என ஃபேஸ்புக்கில் சிரித்த தமிழ்நாட்டு ஹிட்லர்கள், ராஜபக்ஸேக்கள். அந்த கட்சியில் ஒருஆள் எந்திரிச்சு ஆத்துறான் பாரு, யம்ம்மம்மாம்மா முடியல. இவனுங்க மூணு பேருமே ஏன் எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்தானுங்கன்னு சத்தியமா எனக்கு தெரியல. அ.தி.மு.க காரன் போடும் ஜால்ராவை விட சத்தம் அதிகமாக இருந்தது.\nஇறுதியாக சபாநாயகர் பேசினாரய்யா, அங்க தான் பெரிய காமெடியே. மத்த கட்சியினரை அழைக்கும் பொழுது பெயர் சொல்லி அழைத்தவர் இங்கே மாண்புமிகு அம்மா பேசுவார் என்றார்,( சபாநாயகருக்கு அம்மாவா, இல்ல நாலு குழந்தைங்க பெத்தவரா) இனி எங்கிருந்து சட்டசபை நடுநிலை பெறும், அதுமட்டுமா. தமிழகத்தின் விடிவெள்ளி, புரட்சித்தலைவரின் ஒரே வாரிசு(வாரிசுன்னா மக தானே, உறவே மாறுதேய்யா) அடுத்த பிரதமர் அதுவும் இந்திய தாழ்த்தபட்ட மக்கள் இவருக்கு லெட்டர் போட்டு எப்படியாவது அவரை பிரதமர் ஆக்கிருங்கன்னு கேட்டா மாதிரியே பேசினார்.\nதாழ்த்தபட்ட சமூகத்தினர் ஒருவர் நல்ல பதவியில் வருவது மிகவும் வரவேற்கதக்கது, ஆனால் உயர்சாதியாக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் இருந்த மாதிரியே இன்னொரு அடிமை சபாநாயகராக வருவது எந்த அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும், என் உயிர் அம்மா போட்ட பிச்சை, அவுங்க வந்து தான் நான் பார்த்துக்கிறேன்னு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னாங்க என்று வெளிப்படையாக சொன்ன சபாநாயகர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்தவர் பெயரை ஏன் சொல்லவில்லை. பணம் யாரு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஏன் அந்த புரட்சிதலைவியே அறுவை சிகிச்சை செய்திருக்கலாமே. பணம் யாரு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஏன் அந்த புரட்சிதலைவியே அறுவை சிகிச்சை செய்திர��க்கலாமே, அல்லது இவர் தான் நீங்களே பண்ணிருங்க, நீங்க தான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிங்களேன்னு சொல்லியிருக்களாமே\nஒருமனதாக தேர்ந்தெடுத்ததின் காரணம் தனபால் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பது தான் என்று தெரிந்தும், அம்மா போட்ட பிச்சை என்றே கடைசி வரை சொன்னவர் எங்கிருந்து மக்களின் நலனுக்காக எதிர்கட்சிகள் பேசுவதை ஏற்கவோ, ஆதரிக்கவோ அல்லது பேச நேரம் ஒதுக்கவோ போகிறார். மக்களின் நலன் காக்கும் அம்மாவின் பொற்கால ஆட்சி என்ற புகழாரம் வேற. எது பொற்கால ஆட்சி. மக்களின் நலன் காக்கும் அம்மாவின் பொற்கால ஆட்சி என்ற புகழாரம் வேற. எது பொற்கால ஆட்சி பேருந்து கட்டணத்தை உயர்த்தியதும், மின்சார கட்டணத்தை உயர்த்தியதுமா பேருந்து கட்டணத்தை உயர்த்தியதும், மின்சார கட்டணத்தை உயர்த்தியதுமா அப்படினா சந்திரகுப்தமெளரியர் நடத்தியது கற்கால ஆட்சியா\nவரலாறு இனி நாசமாய் போகட்டும்\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அ.தி.மு.க., அரசியல், சமூகம், சாதி, பார்பனீயம்\nஎது எப்படியோ. சட்டசபை வைரவிழா காணும் இந்த நேரத்தில் இவர் அந்த பதவியை அலங்கரிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே...\nபதிவு எழுத நேரம் இருக்கிறது போன் அட்டெண்ட் பண்ண நேரம் இல்லை\nநல்ல விதமா சொன்னீங்க தல\nநான் இவ‌ருக்கு ஓட்டு போட‌லைன்னாலும், எங்க‌ள் ராசிபுர‌ம் எம் எல் ஏ ச‌பாநாய‌க‌ர் ஆகி இருக்கிறார் என்ற‌ அள‌வில் என‌க்கு ம‌கிழ்ச்சியே... இவ‌ரை எதிர்த்தி போட்டியிட்ட‌ வி பி துரைசாமி போன‌ ச‌ட்ட‌ச‌பையில் துணை ச‌பாநாய‌க‌ர். எங்க‌ ஊர் \"ச‌பாநாய‌க‌ர்க‌ளின் தொகுதி\" ஆகிடுச்சி :)\nஅடிமைகளும் அரக்கர்களும் அப்பாவிகளும் விதிவிலக்கின்றி அனைத்துச் சாதிகளிலும் உள்ளனர்..மேலும் 'பதவி வரும்போது பணிவும் துணிவும் வரவேண்டும்' என்ற பாடல் வரிகளை பின்பற்றுவோர் இங்கு வெகு அரிது...அதனால் பொத்தாம்பொதுவாக அனைத்துச் சாதியினரையும் வளைத்துவளைத்துத் திட்டுவதற்குப்பதில் இயன்றவரை கல்வியை வலியுறுத்துங்கள்...அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே ஓரளவு உள்ளது...இறுதியாக ஒன்று சொல்கிறேன்...மனிதன் கோழை ஆனால் மனிதர்கள் வீரர்கள்...அதுவே வன்முறையின் வித்து...\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nபெட்ரோல் பங்க் - எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4831-3-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-028-100-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2018-07-19T00:09:45Z", "digest": "sha1:FSNNP272XUW2IFZ2ED7WI6R5LNONEPBJ", "length": 7325, "nlines": 232, "source_domain": "www.brahminsnet.com", "title": "3. அழகர் அந்தாதி - 028/100 சிலரே சோலைமலை எம்பிராற்", "raw_content": "\n3. அழகர் அந்தாதி - 028/100 சிலரே சோலைமலை எம்பிராற்\nThread: 3. அழகர் அந்தாதி - 028/100 சிலரே சோலைமலை எம்பிராற்\n3. அழகர் அந்தாதி - 028/100 சிலரே சோலைமலை எம்பிராற்\n3. அழகர் அந்தாதி - 028/100 சிலரே சோலைமலை எம்பிராற்கு உள்ளம் காதலரே \nதனத்துக்கராவிய வேல்விழிக்கு ஏக்கற்று தையலரால்\nதினந்துக்கராகித் திரிவார் பலர் ; சிலர் செங்கமல-\nவனத்துக்கராசலம் காத்தாற்கு சோலைமலையில் நின்ற\nகனத்துக்கராவணையார்க்கு எம்பிராற்கு உள்ளம் காதலரே\nபதவுரை : தனத்துக்கு + அராவிய\nதினம் + துக்கர் + ஆகி\nதனத்துக்கு அராவிய வேல் விழிக்கு கொங்கைக்கும் , கூரிய வேல் போன்ற கண்களுக்கும்\nஏக்கற்று தையலரலால் ஏங்கி , பெண்களால்\nதினம் துக்கர் ஆகி எந்நாளும் துன்பம் உடையவர்களாய்\nபலர் திரிவார் பலர் வீணே அலைவார்கள்\nசெங்கமல வனத்து தாமரைகள் மலர்ந்த தடாகத்தில்\nகராசலம் காத்தாற்கு கஜேந்திரனைக் காப்பாற்றியவரும் ,\nசோலைமலையில் நின்ற திரு மாலிருஞ்சோலையில் நிற்பவரும் ,\nகனத்துக்கு கரிய மேகம் போன்ற நிறம் உடையவரும் ,\nஅரா அணையாற்கு ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டவருமான\nஎம்பிராற்கு உள்ளம் காதலரே எம்பிரானை மனத்தால் விரும்புவார்கள் .\n« 3. அழகர் அந்தாதி - 027/100 அன்னைமார் அழகர் மீதுள்ள | 3. அழகர் அந்தாதி - 029/100 இட வெற்பா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/koppapilavu-makkal.html", "date_download": "2018-07-19T00:00:04Z", "digest": "sha1:MQTYIUX3A6KHHACR5BW56OD4KPC55E4T", "length": 18396, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "மக்கள் வாழ்விடங்களை அபகரிப்பதுதான் நல்லாட்சியா? கேப்பாப்பிலவில் சு.பசுபதிப்பிள்ளை சீற்றம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமக்கள் வாழ்விடங்களை அபகரிப்பதுதான் நல்லாட்சியா\nby விவசாயி செய்திகள் 10:13:00 - 0\nமக்கள் வாழ்விடங்களை அரச படைகளான இராணுவம் அபகரித்து இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களை வீதியில் மனிதாபிமானமின்றிப் பரிதவிக்க விடுவதுதான் நல்லாட்சியா\nஇதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் பதில் சொல்லியாக வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்.\nகேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் வாழ்விடங்களை மீட்பதற்கான மனிதாபிமான மக்கள் போராட்டம் இன்றைய தினத்துடன் 13 வது நாளாகத் தொடர்கின்ற நிலையில் அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடைய போராட்டத்தில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் அங்கு சென்று போராட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறுகையில், இந்த மக்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. இந்த மக்கள் தாங்கள் காலங்காலமாக வாழ்ந்த தமது சொந்த வாழ்விடங்களைத்தான் கேட்கிறார்கள். இவர்கள் யாருடைய நிலத்தையும் அடாத்தாக அபகரிக்க முயலவில்லை. இங்குள்ள மக்களின் வாழ்விடங்களை அரச படைகளான இராணுவம் அடாத்தாக அபகரித்துள்ளமையானது தமிழ் மக்களை என்னவும் செய்யலாம் ���ன்ற மன நிலையில் இந்த அரசு இருப்பதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது.\nஇந்த மக்கள் வாழ்விடத்தில் காணப்படும் மக்களுக்குரிய ஆரம்ப சுகாதார நிலையத்தையே இராணுவம் அபகரித்து படைமுகாமாக்கியுள்ளமையானது தமிழ் மக்களை மனிதர்களாகவே இந்த அரசு நோக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.\nமக்களுடைய சுகாதார நடவடிக்கைகளுக்காக உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்றன பெருமளவு நிதியை எதற்காக வழங்குகின்றன மக்களுடைய சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தான். ஆனால் இந்த அரசாங்கள் கேப்பாப்பிலவு மக்களுக்குச் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தையே தனது அரச படைகளான இராணுவத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளமையானது தமிழ் மக்களுக்கு சுகாதார மருத்துவ வசதிகள் கிடைக்கக் கூடாது இவர்களை அழிக்க வேண்டும் இவர்களது இனத்தை அழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இப்போதும் செயற்பட்டு வருவதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது.\nஎமது மக்களுடைய வாழ்விடங்களை அரச படைகளான இராணுவத்தைப் பயன்படுத்தி இராணுவ முகாம்களையும் இராணுவக்குடியிருப்புக்களையும் அமைத்து அபகரித்துக்கொண்டு வெளியில் பகட்டாக நல்லிணக்கம் பேசுவதால் என்ன பயன் ஏற்படும்\nதமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை அபகரித்து மக்களை வீதியில் பரிதவிக்க விடும் ஆட்சிதான் நல்லாட்சியா இதைத்தான் நல்லாட்சி என்று நாகூசாமல் சொல்கிறீர்களா இதைத்தான் நல்லாட்சி என்று நாகூசாமல் சொல்கிறீர்களா இந்த மக்களின் அவலங்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் உரிய பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த மக்கள் இன்றுடன் பதின்மூன்றாவது நாளாக இந்த இடத்தில் தமது குழந்தை குஞ்சுகளுடன் பரிதவித்து நிற்கின்றார்கள். இதனை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கருத்திலும் எடுக்காமல் கண்மூடி இருக்கின்றார்கள். இவர்கள் தமிழர்கள் என்பதாலா இந்த மக்களின் இந்த நிலை உங்கள் கவனத்திற்கு வரவில்லை இந்த மக்களின் அவலங்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் உரிய பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த மக்கள் இன்றுடன் பதின்மூன்றாவது நாளாக இந்த இடத்தில் தமது குழந்தை குஞ்சுகளுடன் பரிதவித்து நிற்கின்றார்கள். இதனை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கருத்திலும் எடுக்கா���ல் கண்மூடி இருக்கின்றார்கள். இவர்கள் தமிழர்கள் என்பதாலா இந்த மக்களின் இந்த நிலை உங்கள் கவனத்திற்கு வரவில்லை இதற்கு இந்த ஆட்சியாளர்கள் தகுந்த பதிலளிக்க வேண்டும். இந்த மக்களின் வாழ்விடங்களை உடனடியாக விடுவித்து இந்த மக்களும் நிம்மதியாக வாழ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதனை கருத்திற்கொள்ளாது அரசு தொடர்ந்தும் கண்மூடி இருக்குமாகவிருந்தான் இதனால் ஏற்படவுள்ள விளைவுகள் அனைத்துக்குமான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட���டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/another-big-gossip-on-rajini-next-061107.html", "date_download": "2018-07-19T00:22:18Z", "digest": "sha1:ZPYRKH6C3WS4ZEMFUHI2E2RRRBTS5XAM", "length": 10759, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தி ரீமேக்கில் ரஜினி? | Another big gossip on Rajini's next! - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்தி ரீமேக்கில் ரஜினி\nஇந்தியில் உருவாகியுள்ள 'ஹல்லா போல்' படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக புது செய்தி கிளம்பியுள்ளது.\nசிவாஜிக்குப் பிறகு ரஜினிகாந்த்தின் அடுத்த படம் என்ன என்பது கோலிவுட்டின் பரபரப்பு எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து பல்வேறு செய்திகள், பெரும்பாலும் வதந்திகள் உலவி வருகின்றன.\nமணிரத்னம் படத்தில் நடிக்கப் போகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கப் போகிறார். இளையராஜாவுடன் இணையப் போகிறார் என பலப் பலத் தகவல்கள் கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த நிலையில் புதிதாக இன்னொரு வதந்தி கிளம்பியுள்ளது. அது இந்தியில் உருவாகியுள்ள, இன்னும் வெளிவராத ஹல்லா போல் என்ற இந்திப் படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தி.\nஅஜய் தேவ்கன், வித்யா பாலன், சிறப்புத் தோற்றத்தில் ஸ்ரீதேவி, கரீனா கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். இப்படத்தை பிரமீட் சாய்மீரா நிறுவனம் தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில்தான் ரஜினி நடிக்கப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.\nஇதுகுறித்து ஹல்லா போல் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியிடம் கேட்டபோது, இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. மேலும் இப்படத்தை ரஜினி இன்னும் பார்க்கவே இல்லை என்றார்.\nஆனால் பிரமீட் தரப்பில் விசாரித்தபோது, ரஜினியுடன் இதுதொடர்பாக பேச்சு நடந்து வருவதாக கூறப்பட்டது.\nரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வரும் வரை இதுபோல இன்னும் பல தகவல்கள் வெளியாகலாம்.\nபைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive\nலதா ரஜினிகாந்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை... மீடியாஒன் நிறுவனம் திடீர் அறிக்கை\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் படம் 2 அறிமுக பாடல்: தல, தளபதி, ரஜினி, கமல், ஓபிஎஸ், கேப்டனை மரண கலாய்\nமீண்டும் எஸ்.பி.பி... இந்த ராசியாவது ரஜினிக்கு கை கொடுக்குமா பார்க்கலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-apr-19/aval-16/117820-chennai-memes-admins-interview.html", "date_download": "2018-07-19T00:18:22Z", "digest": "sha1:DGBOJ46FG7SHEVATO762G5RTKKYDK6RC", "length": 19467, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "மீம்ஸ் மயமான உலகத்திலே..! | Chennai Memes Admins Interview - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\nகாசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து\nஇவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'\nஇனி யாராச்சும் லைக் போடுவீங்க\nசமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்\n`அன்வான்டட் ஹேர்' பிராப்ளம்... அழகாக சரிசெய்வது எப்படி..\nஎலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல\nதெறி பாடல்... டிரெஸ் சீக்ரெட்\nபொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்... போட்டித் தேர்வில் கலக்கலாம்\nரூம் போட்டு யோசிச்சு... ரோதனை பண்றாங்களே\nகாரைக்குடி பெண்... கனடாவின் நீதிபதி\n\"என் குரல் பகவான் கொடுத்த வரம்\nவலிக்க வலிக்க அடித்த விதி... வெற்றியை வசப்படுத்திய ஃபரிதா\nபழம்பெரும் பாடகி... இன்று பரிதாப நிலையில்\nஎன் டைரி - 378\nஹேப்பி டூர்... சேஃப் டூர்\nஹாலிடே டூர்... எங்கே போகலாம்\nகணவன் கழுத்தில் தாலி கட்டும் மனைவி\n\"இது நம்ம வீட்டு வாழ்க்கை\nசம்மர் டூர்... செம தூள் ரெசிப்பி\nகோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\nஉள்ளூர் முதல் உலகம் வரை...\n‘ஆர்டிஐ’... என்னென்ன பலன்கள்... எப்படிப் பெறலாம்\n`மீம்ஸ்’... நெட்டிசன்களின் கலாட்டா ஆயுதம் இது. சொல்ல வந்த விஷயத்தை படங்களுக்குள் பொருத்தி நக���ச்சுவையாகயும் சமயங்களில் சீரியஸாகவும் சிந்திக்க வைப்பதாலேயே மீம்ஸ்கள் இணையத்தில் வைரல்களாகப் பொங்கிப் பெருகுகின்றன. மீம்ஸ்களை கிரியேட் செய்து பரப்பிக்கொண்டிருக்கும் ’மீம்ஸ்’ மன்னர்களும் டாக் ஆஃப் தி சோஷியல் மீடியாவா கொடிகட்டிப் பறக்கிறார்கள். தற்போது பிரபல மீம்ஸ் பக்க லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார்கள் சென்னை மீம்ஸ் பக்கத்தின் அட்மின்கள். இந்தப் பக்கம் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்டிருப்பதே இந்தத் தளத்துக்கான வெற்றி.\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavayal.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-18T23:40:34Z", "digest": "sha1:DEXEGZNX3UGC67BOYB4PIQFPA2ECN5NC", "length": 18884, "nlines": 99, "source_domain": "eelavayal.blogspot.com", "title": "ஈழவயல்!: May 2012", "raw_content": "\nநான் தான் விண்ணாணம் விநாசியப்பு வந்திருக்கேன்\nஎல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படிச் சுவமாய் இருக்கிறீங்களே சுகமில்லை என்று மட்டும் சொல்லிப் போடாதேங்கோ என்ன சுகமில்லை என்று மட்டும் சொல்லிப் போடாதேங்கோ என்ன சுவமில்லை, சுகமில்லை என்றால் அர்த்தம் ரெண்டு விதத்தில வந்திடும் பாருங்கோ. ஒன்று சுகவீனமாய் இருக்கிறதையும், உடல் நலக் குறைவால் அவதிப்படுவதையும் சுகமில்லை என்று என்ர குஞ்சியப்பு காலத்தில இருந்து ஈழத்தில சொல்லுவீனம் கண்டியளே. சுகமில்லை அல்லது சுவமில்லை என்றால் அர்த்தம் இன்னோர் மாதிரியும் வந்து கொள்ளும். ஊரில குழூக் குறியாக பொம்பிளையளின் மாதவிடாய் காலத்தையும் சுகமில்லை என்று தான் சொல்லுவீனம் பாருங்கோ.\nஅதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், வாங்கோ பதிவுக்குள் போய் பந்திக்குள் உட்காருவோம்.\nPosted by விண்ணாணம் விநாசியார்\nLabels: அனுபவம், ஈழம், உரையாடல், சமூகம், சொல், நிகழ்வுகள், பேச்சு வழக்கு, மொழி\nவிற்போரும் வாங்குவோரும் : மருதனார்மடம் பொதுச்சந்தை\nஇணையத்தினூடே ஈழவயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனைவருடனும் இணைந்து தொழிலாளர் தினத்தில் (மே தினம்) உழைக்கும் வர்க்கத்தின் கரங்களைப் பலப்படுத்துவோம். ஒவ்வொரு மனிதனுமே ஏதோ ஒரு வகையில் உழைப்பாளியாக இருக்க வேண்டும். அப்படியானால் தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன்.\n கிள்ளிப் பாக்க வேண்டிய அவசியம் இல்ல, பால் வெண்டிக்காய்.. பார்த்தாலே தெரியுது. யோசிக்காம வாங்குங்க…”\n“வெய்யில் வெளிச்சத்தில வடிவா பாருங்க.. கீரைல எந்த மஞ்சலும் அடிக்கல..”\n“தம்பி கத்தரிக்காய் கிலோ நூறு. இண்டைக்கு இதை விட மலிவா நீங்க இங்கை எங்கையும் வாங்க மாட்டீங்க. சூத்தை இல்லாத கத்தரிக்காய்..”\nஇது போன்ற பல குரல்கள் மருதனார்மடம் சந்தையின் பல திக்குகளிலும் இருந்து எழுந்து கொண்டிருந்தது. காலை நேர வியாபாரம் சூடுபிடித்திருந்தது. விற்போரும் வாங்குவோரும் மும்மரமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.\nஅன்றாடச்சமையலுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே மரக்கறிகளை வாங்கிக் கொள்வோம். ஏதாவது கோயில் பொங்கல்கள் மற்றும் விசேடங்களுக்கு மட்டும் இப்படி சந்தை செல்வது எனது வழக்கம். இன்றும் ஒரு பொங்கல் இருந்ததால் சந்தைக்குச் சென்றேன். இன்று மே தினம் என்பதால் வழமையாக சாதாரணமாக பார்க்கும் விவசாயிகள், விற்பனையாளர்கள் எல்லாம் ‘உழைப்பாளர்களாக’ தெரிந்தார்கள். என்ன பண்ணுறது, ஆசிரியர் தினம் வந்தால் தானே படிப்பிக்கிற ஆசிரியர்களை பல மாணவர்களுக்கு தெரியுது..\nநுழையும் போதே விவசாயி ஒருவர் “பசளை போட்டு தண்ணி விடுறது நாங்க, காசு பிடுங்கறது அவங்க..” என கவலையுடன் கூறிக்கொண்டு சென்றார். அதாவது உற்பத்தி செய்யும் மரக்கறிவகைளை சந்தை விற்பனையாளர்களுக்கு கொடுக்க வரும்போது இடையில் இருக்கும் தரகர்கள். வரி அறவிடுவோர், சந்தைவிலையைத் தீர்மானிப்போர் போன்றோர் தங்களுக்கு லாபம் வைப்பதால் உண்மையாக வியர்வை சிந்தி உழைத்து தங்கள் விளைச்சல்களை விற்க வரும் விவசாயிகளுக்கு பெரும்கவலை தான்.\nசைக்கிள் பார்க்கில் சைக்கிளை நிறுத்திவிட்டு உட்சென்றேன். சந்தையில் எல்லா மரக்கறிகளும் கிடைக்கும். ஆனால் ஒரே வியாபாரியிடம் கிடைக்காது. எப்படியும் பெரிய தாள் (500 அல்லது 1000) ஒன்றுடன் தான் சந்தை செல்வது. காலையில் அதை மாற்றுவது கடினம். இதனால் சந்தையில் ஒரு ரவுண்டு வந்து ‘நான் வாங்க வேண்டிய மரக்கறிகளில் அதிகம் யாரிடம் உள்ளது’ என பார்த்துவிட்டு அங்கே தரித்துவிடுவேன். சில மரக்கறிகள் அவர் கடையை விட வேறு கடைகளில் மலிவாக இருந்தாலும் காசை மாற்ற வேண்டும் என்பதற்காக அங்கேயே வாங்குவது.\nசந்தைக்குப் போகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ‘இராசவள்ளி’ கிழங்கை வாங்கத் தவற மாட்டேன். எனக்கு ‘இராசவள்ளி களி’ அவ்வளவு விருப்பம். இதை வாங்குவதற்குத் தான் மினைக்கட்டு சந்தை செல்வதாகவும் வைத்துக் கொள்ளலாம்.\nமருதனார்மடம் சந்தை யாழ் - வலிகாமம் வலயத்தின் முக்கியமான கேந்திர நிலையம் ஒன்றில் அமைந்துள்ளது. இணுவில், உடுவில், கோண்டாவில் உள்ளிட்ட பல கிராம விவசாயிகளுக்கும் இது ஒரு விற்பனைக் கூடமாக திகழ்கின்றது. போதியளவு இடவசதி இருக்கின்றது. ஆனால் உரிய வகையில் விற்பனைக் கூடங்கள் இல்லை என்பது வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோரின் குறைபாடாக உள்ளதை அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே இச்சந்தையின் குத்தகைக்கு பிரதேச சபை அதிகளவான பணத்தை அறவிட்டும் சந்தையின் அபிவிருத்தி பற்றி சிந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. மழைகாலங்களில் வெள்ள நீர் தேங்குவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கொழும்பின் நாரஹேன்பிட்ட – கிரிமண்டல மாவத்தையில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் போல் யாழ் - மருதனார்மடம் சந்தைப்பகுதியையும் அபிவிருத்தி செய்ய முடியும். இதற்கு அரசாங்க அபிவிருத்தி திட்டங்களின் கீழ் விரைவில் நடவடிக்கை எடுத்தால் இப்பகுதி விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைவார்கள்.\nLabels: இணுவில், உடுவில், பொதுச்சந்தை, மருதனார்மடம், மே தினம், வியாபாரம், விவசாயி\nஇங்க��யும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்\nஅன்பிற்கினிய சொந்தங்களே; ஈழவயலில் உள்ள பதிவுகளை அனுமதியின்றி யாரும் உங்கள் தளங்களில் மீள் பிரசுரம் செய்ய வேண்டாம்\nஈமெயில் ஊடாக ஈழவயலின் புதிய பதிவுகளைப் பெற\nநான் தான் விண்ணாணம் விநாசியப்பு வந்திருக்கேன்\nவிற்போரும் வாங்குவோரும் : மருதனார்மடம் பொதுச்சந்தை...\nஈழ வாசம் சுமந்து வந்து இதயத்தை தொட்ட பதிவுகள்\nஉங்கள் உதவியால் உயரம் தொட்ட பதிவுகள்\nதமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா\nஈழவயலின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் எ மது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா எ மது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா\nஇணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்\nபேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய உறவுகளே எங்கள் வலைப் பதிவுகள் வாயிலாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாங்கள் இன்று முதல் ஓர...\nசிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...\n எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா இல்லைத் தானே நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம...\nமார்கழியின் மகிழ்ச்சியும் சுமணா அக்காவின் கைப்பக்குவமும்\nவணக்கம் உறவுகளே; ஈழவயலில் இது எனது முதற் பதிவு என்பதால் சுமாராய் இருந்தாலும் சூப்பர் என சொல்லிவிடுங்கள் ப்ளீஸ்... ஹே..ஹே.. எமது சமய பண்ப...\nகோயில் திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும்\nஇணையத்தில் இறக்கை விரித்து பறந்து கொண்டிருக்கும் ஈழவயலில் அடியேன் எழுதும் முதல் பதிவு இது. ஈழ வயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனை...\nகொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி\nகனகரின் கோப்பிறேசன் கால் போத்தல் சாராயம் மப்பேறியதும் மனதில் அளவற்ற மகிழ்ச்சியூட்ட மச்சான்ர குறைச் சுருட்டு\nதிருட்டு மாங்காயும், வெ(சு)ருட்டல் நினைவுகளும்\nஈழவயலில் இணைந்திருக்கும் ஐயா, அம்மா, தம்பிங்க, தங்கைங்க மற்றும் அனைவருக்கும் இந்தக் காட்டானோட வணக்கமுங்க\nபனங்காய் பணியாரமும் நம்மூர் பெண்களும்\nஈழவயலோடு உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அன்பு உறவுகளே அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் \"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சா...\nசொல்லுக்குச் சுதி சேர்த்த வில்லுப் பாட்டு\nஈழ வயலினைத் தரிச���க்க வந்திருக்கும் தமிழ் இதயங்களுக்கு இனிய வணக்கம் வில்லுப் பாட்டு என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் தானே வில்லுப் பாட்டு என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் தானே\nஉணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் நம்ம ஊர் வடகம்\nஇணையத்தினூடாக உங்கள் இல்லம் நாடி வந்து ஈழக் கதைகளைப் பேசும் ஈழ வயலூடாக புதியதோர் ஆண்டில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். எனக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/07/flash-bjp-mps-show-money-allegedly.html", "date_download": "2018-07-19T00:28:02Z", "digest": "sha1:3MSAEHKQTUOINYJXM6WHHPCT46IEDGXO", "length": 26294, "nlines": 353, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: FLASH:Necular Power = Horse Power", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nதங்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாகக் கூறி பணக் கட்டுகளுடன் பாஜக எம்பி்க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.\nசுமார் 4 கோடி மதிப்புள்ள பணக் கட்டுகளை அவையில் மத்தியில் உள்ள டேபிளில் கொட்டிய மத்திய பிரதேசத்தின் மொரீனா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி அசோக் ஆக்ரால், இந்தப் பணத்தை தனக்கு சமாஜ்வாடி கட்சி தந்ததாக குற்றம் சாட்டினார்.\nஇதையடுத்து பிற பாஜக எம்பிக்களும் அவையில் மையத்தில் குவிந்து அரசுக்கு எதிராக குரல் தந்தனர்.\nஇந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை உடனடியாக ஒத்தி வைத்தார்.\nஇது குறித்து பாஜக தலைவர் அத்வானி கூறுகையில், 3 பாஜக எம்பிக்களுக்கு வாக்களிக்க வர வேண்டாம் என்று கூறி பணம் தரப்பட்டுள்ளது என்றார்.\nஆனால், தோல்வியை ஏற்க முடியாத பாஜகவின் அடுத்த டிராமா இது என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.\nராஜாவுக்கு ஒரே காமெடிதான். உள்ளேன் ஐயா சொல்ரார் போல.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nகுசேலன் - கலக்கும் முதல் சினிமா விமர்சனம்\nதைலாபுரத்தில் இருந்து தடவப்படும் தைலம - ராமதாஸ் பே...\nநக்மா மீது வழக்கு போடும் பி.ஜே.பி\nசன் டி.வி., ஸ்டார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை : அ...\nமுண்டாசு கட்டிய விஜயகாந்த், மூடவுட் ஆன மு.க\nசூரத்தில் 13 குண்டுகள் கண்டெடுப்பு\nஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா \nஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்\nஆமதாபாதில் 17 குண்டு வெடிப்பு\nபெங்களூரில் மேலும் ஒரு வெடிக்காத வெடிகுண்டு கண்டுப...\nகலைஞர் பெருமாள் விழா பேச்சு - ராமகோபாலன் கண்டனம்\nராமர் பாலத்தை ராமரே இடித்தார் என்று கூறுவதா - ஜெ க...\nபாலசுப்பிரமணியனுக்கு உதவிகள் வந்து சேர்ந்தது \nராமர் பாலத்தை ராமரே சிதறடித்துவிட்டார் \nசோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கம்\nசிங் கிங் - மன்மோகன் சிங் பேச்சு\nலாலு பிரசாத் யாதவின் ரகளை\nதயாநிதி மாறன் பேட்டி - அழகிரி போர்க்கொடி\nஇட்லிவடை பதில்கள் - 22-07-08\nமறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன் -...\nசோம்நாத் சட்டர்ஜிக்கு வைகோ கடிதம்\nஇன்ஜினியரிங்கில் சீட் கிடைத்தும் தீப்பொட்டி ஒட்டும...\nரிப்போட்டர் கவர் ஸ்டோரி - வெடித்த விஜயகாந்த் பதிவு...\nகுமுதம் மீது விஜயகாந்த் வழக்கு\nமத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கமாட்டேன் - சோம்நா...\nFLASH: தமிழக அரசியலில் புரட்சி\nதசாவதாரம் - போயிந்தே போயே போச்சு இட்ஸ் கான்\nஎல்.ஜி., செஞ்சி பதவி பறிபோகும்\nரஜினிக்கு எச்சரிக்கை - ராமகோபாலன்\nபழிவாங்கும் புத்தி கருணாநிதியின் ரத்தத்தோடு ஊறிப்ப...\nசோம்நாத்சாட்டர்ஜி திங்கள் கிழமை பதவி விலக வாய்ப்பு...\nதீபாவளி தேதியை மாற்ற முடியுமா– டிராபிக் ராமசாமி கோ...\nநாகரிகமான பேச்சு சில சாம்பிள்கள்\nஉளியின் ஓசைக்குப் பிறகு எந்த படம் \nமோடிக்கு அமெரிக்கா மீண்டும் விசா மறுப்பு\nபாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ராஜினாமா செ...\nஇட்லிவடை பதில்கள் - 07-07-08\nதமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிக்கு புதிய தலைவர் - தங்க...\nபுனித தோமையார் - சுப்ரமணிய சுவாமி அறிக்கை\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nஒரு பாராட்டு; சில கேள்விகள் \nகடவுள் ஏற்கும்படி நடந்து கொள்ள வேண்டும் - கலைஞர்\nஉளியின் ஓசை படம் பார்த்தவர்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/its-not-only-transport-workers-it-employees-should-also-join/", "date_download": "2018-07-18T23:45:42Z", "digest": "sha1:BHR7YMFDHNNPM7K6OYUIP5GRQ4KZEPMH", "length": 20355, "nlines": 115, "source_domain": "new-democrats.com", "title": "இது போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் மட்டுமல்ல! ஐ.டி ஊழியர்களும் பங்கேற்க வாருங்கள்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nபோக்குவரத்துத் தொழிலாளிகளே மக்களிடம் செல்லுங்கள்\nஐ.டி துறை நமது நாட்டுக்கு செய்தது என்ன\nஇது போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் மட்டுமல்ல – ஐ.டி ஊழியர்களே ஆதரியுங்கள்\nFiled under ஊழல், கருத்து, சென்னை, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், மோசடிகள், யூனியன்\nஅன்பார்ந்த ஐடி துறை நண்பர்களே.\nசில நாட்களாக நடந்து வருகிறது போக்குவரத்து தொழிலாளிகளது போராட்டம்\nவேலை நிறுத்தம் செய்வதில் கூட ஒழுங்கு\nஇந்தப் போராட்டம் சம்பள உயர்விற்கான போராட்டம் மட்டுமல்ல. வயது முதிர்ந்து வேலையை விட்டு செல்லும்போது எதிர்கால தேவைக்காக தமது மாதாந்திர சம்பளப் பணத்தில் சிறுகச் சிறுக சேமித்த ஓய்வூதிய சேமிப்பிற்கும், LIC பணத்திற்கும் உத்திரவாதம் இல்லாமல் போனதாலும் அரசே அதனை கையாடல் செய்திருப்பதாலும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும் முடிவு எட்டப்படாத நிலையில் எழுந்த போராட்டம்.\nஅதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 50 ரூபாயில் தமது பயணச் செலவை முடித்துக் கொள்ளக்கூடிய மக்கள் தற்போது 100 ரூபாய் வரை ஒதுக்க வேண்டியுள்ளது. இந்த 100 ரூபாய் என்பது அவர்களது தினசரி வருவாயில் பெருந்தொகையாகும்.\nஇதற்கு போக்குவரத்து தொழிலாளிகளை பொறுப்பாக்க முடியுமா\nதொழிலாளிகள் பல வகைகளில் சட்டப்படியாக தமது உரிமைகளுக்காக பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகுதான் இந்த போராட்டத்தை கையிலெடுத்தார்கள். தொழிலாளிகளின் இந்த நிலைமைக்கும் மக்களின் அதிகப்படியான செலவிற்கும் காரணம், துறைசார்ந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான். இவர்களுக்கு எதிராகத்தான் தொழிலாளிகள் போராடுகிறார்கள். ஆனால் குற்றவாளிகளான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நீதித்துறையையும், காவல் துறையையும், ஊடகங்களையும் இணைத்துக்கொண்டு போராடும் தொழிலாளிகளை ஒடுக்கிவருகின்றனர்.\nஇந்தப் போராட்டம் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கம் அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டம்\nஇந்தப் போராட்டம் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கம் அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டம். இதை நாம் புரிந்து கொள்ளா விட்டாலும் அரசு நன்கு ப���ரிந்து கொண்டிருக்கிறது.\nஎனவேதான், நியாயமான காரணங்களுக்காக, குறைந்த பட்ச கோரிக்கைகளுக்காக ‘வேலை நிறுத்தம் செய்த காலகட்டத்திற்கு சம்பளப் பிடித்தம் செய்யா விட்டால், நாடெங்களிலும் தொழிலாளர்கள் மத்தியில் ஒழுங்கின்மை அதிகரித்து விடும்’ என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார்.\nபோக்குவரத்து தொழிலாளியின் ஒழுங்கு என்பது தொழிலாளி அதிகாலை 4 மணிக்கு பேருந்தை எடுத்து ஓட்டுவதில் வெளிப்படுகிறது.\nபோக்குவரத்து நெரிசலிலும், மழையிலும், புயல் காற்று அடித்த போதும் ஓட்டுவதில் தொழிலாளி வர்க்கத்திடம் ஒழுங்கும் பொறுப்புணர்வும் வெளிப்படுகிறது.\nவேலை நிறுத்தம் செய்வதில் கூட தொழிலாளர்கள் ஒழுங்கையும், பொறுப்புணர்வையும் கடைப்பிடித்ததை உழைக்கும் மக்கள் அனைவரும் கண்ணுற்றார்கள்.\nஆர்.கே நகர் இடைத் தேர்தலில் (வெர்ஷன் 1-ல்) ஓட்டுக்கு பணம் வினியோகித்ததாக பிடிபட்ட எடப்பாடி அரசுக்கு தொழிலாளர்களின் ஒழுங்கின்மையை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.\nஇப்போது பிரச்சனை தொழிலாளர்களின் ஒழுங்கு பற்றியது அல்ல.\nரூ 7,000 கோடி தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை மடை மாற்றிய அதிகாரிகளின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து\nமுந்தைய சம்பள ஒப்பந்த காலம் முடிந்த பிறகு புதிய ஒப்பந்தம் போடுவதற்கு இழுத்தடித்து அரசின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து\nபெரும்பான்மை தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் தொழிற்சங்கங்களின் முதுகுக்குப் பின்னால், அடிமை சங்கங்களுடன் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்ட அரசின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து\nஅதற்கு உடந்தையாக இருந்த தொழிலாளர் துறைக்கு என்ன ஒழுங்கு இருக்கிறது\nஇந்த ஒழுங்கின்மைக்கு பரிசாகத்தான் சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நீதிபதிகளின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்வு, எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்வு வழங்கப்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒழுங்கின்மைக்கு பரிசு சம்பள உயர்வு, ஒழுக்கத்தின் இலக்கணமான தொழிலாளி வர்க்கத்தின் சட்டபூர்வமான போராட்டத்துக்கு சம்பள வெட்டு என்பதிலிருந்து தெரிகிறது அரசின் வர்க்கத் தன்மை.\nதொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக குற்றவாளிகள் இணைந்து விட்டார்கள், போராடும் தொழிலாளி���ளுடன் நாம் இணைய வேண்டாமா\nஇதில் நாம் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்க வேண்டாம். தொழிலாளிகளுக்கு நமது ஆதரவை தெரியப்படுத்த வேண்டும். அதற்கு போராட்ட களங்களையும், சமூக ஊடகங்களையும் நமக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தலாம்.\nபோராட்டம நடக்கும் இடங்களுக்கு நண்பர்களுடன் நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பது.\nகருப்புச்சட்டை அணிந்து அரசுக்கு எதிர்ப்பையும் தொழிலாளர்களுக்கு ஆதரவையும் தெரியப்படுத்துவது.\nடீமில் இதுபற்றி சிறிய விளக்கக் கூட்டம் நடத்துவது,\nகுழுவாக புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்வது\nஎன்று சாத்தியமான அத்தனையையும் செய்யலாம்.\nஉங்களது பகுதியில் நண்பர்களுடன் இணைந்து இதுபோல திட்டமிட்டு நடத்துங்கள் நமது சங்கத்திற்கும் தெரியப்படுத்துங்கள்.\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\n“நாங்கள் இருக்கிறோம் உங்களோடு” – விவசாயிகளுக்கு ஐ.டி ஊழியர்கள் நீட்டிய ஆதரவுக் கரம்\nதமிழக விவசாயத்தை காக்க உறுதி கொள்ளும் மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள்\nசங்கக் கூட்டம் - ஜூலை 21, 2018\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nCategories Select Category அமைப்பு (217) போராட்டம் (213) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (116) இடம் (455) இந்தியா (255) உலகம் (78) சென்னை (76) தமிழ்நாடு (95) பிரிவு (480) அரசியல் (192) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (301) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (61) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (474) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (49) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமக்களுக்கு வாயால் சுட்ட வடை முதலாளிகளுக்கு விருந்து – மோடி வழங்கும் பட்ஜெட்\n\"அரசாங்கம் என்பது ஒரு பிசினஸ்தான்\" என்கிறார் பத்ரி. \"ஆமா, தனியாருக்கு பிசினஸ் ஏற்படுத்திக் கொடுக்கத்தான் இந்த அரசாங்கம்\" என்கிறார் ஜெயரஞ்சன். \"கார்ப்பரேட்டுக்கு வரிச் சலுகை கொடுக்கா விட்டால்,...\nசெல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்\nநம்ம நாட்டை அமெரிக்காவுக்கு நிகரா கேஷ்லெஸ் நாடா கொண்டு வரணும்னு சொல்றாங்க. அது எப்ப நடக்கும். நம்ம நாடு இன்னும் ஏழை நாடுதான். அந்த ஏழை மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/blog-post_08.html", "date_download": "2018-07-18T23:44:56Z", "digest": "sha1:UYMABYDKAMFCRA6QU34MLJNVO53M7L24", "length": 9089, "nlines": 60, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: மூன்று மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு", "raw_content": "\nமூன்று மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு\nநேரம் முற்பகல் 8:19 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nபெங்களூரு:சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்னிந்தியாவின் மூன்று மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பு நடக்கிறது.மைசூர்,கும்பக்கோணம்,இடுக்கி,கண்ணூர் ஆகிய இடங்களில் நடைபெறும் அணிவகுப்பின் கடைசிகட்ட ஏற்பாடுகள் பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாக குழு மதிப்பீடு செய்தது.மைசூரில் நடைபெறும் சுதந்திர தின அணிவகுப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 2.30 க்கு ஜெ.கே மைதானத்தில் ஆரம்பித்து ஷஹீத் திப்புசுல்தான் நகரில் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசுவாமி பொதுக்கூட்டத்தை துவக்கி வைப்பார்.விஸ்வநாத் எம்.பி,தன்வீர் சேட் எம்.எல்.ஏ,முன் எம்.எல்.சி சுப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட் தேசியப்பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் சிறப்புரை நிகழ்த்துவார்.\nகும்பகோணத்தில் மதியம் 2.30 மணியளவில் எ.ஜெ.எஸ் கார்டனிலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர அணிவகுப்பு ஷஹீத் திப்புசுல்தான் நகரில் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் மாநிலத்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துக்கொள்வார்.பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்கள் பொதுக்கூட்டத்தை துவக்கி வைப்பார்.தமிழ்நாடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா,பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொருளாளர் ஷேஹ் முஹம்மது தெஹ்லான் பாகவி,மெளலவி டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள்.\nஇடுக்கியில் மதியம் 3 மணியளவில் நெடுங்கண்டம் பஸ்நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு அய்யங்காளி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.\nகண்ணூரில் காலை 10.30 மணியளவில் நகராட்சி ஸ்டேடியத்திலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு டாக்டர்.அம்பேத்கர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.\nநமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறவும்,மக்களுக்கிடையே தேசிய உணர்வை ஜொலிக்கச்செய்யவும்,இந்நாட்டின் குடிமக்களை சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக மாற்றுவதும்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பின் இலட்சியம் என நிர்வாகிகள் கூறினர்.தேசத்தின் அபிமானத்தை உணர்த்தும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு 2004 முதல் ஒவ்வொரு வருடமும் கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டு பெரும் மக்கள் ஆதரவோடு மங்களூர்,மதுரை,கொச்சி,மானத்தவாடி ஆகிய இடங்களில் அணிவகுப்பு நடைபெற்றது.இந்திய தேசத்தின் அனைத்து குடிமக்களும் இந்த சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றிக்காக களமிறங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு கேட்டுக்கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற மு���வரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=24", "date_download": "2018-07-19T00:13:00Z", "digest": "sha1:KCU2HMWTMXQVNDKEZXVZNDHWZQNJG2Q3", "length": 4590, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகார நிகழ்ச்சிகள் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: சிலப்பதிகார நிகழ்ச்சிகள்\nகண்ணகியின் பாதையில்- தொலைக்காட்சி நிகழ்ச்சி\nதந்தி தொலைக்காட்சியில் யாத்ரிகன் ‘கண்ணகியின் பாதையில்’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்ணகி கடந்து சென்ற பாதை பற்றிய வருணனை இடம் பெறுகிறது. நேரலை ஞாயிறு: 18.30 மறு ஒளிபரப்பு ஞாயிறு: 0.30, 23.00 திங்கள்: 1.30 சனி: 14.30\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999986593/cactus-mc-coy_online-game.html", "date_download": "2018-07-19T00:23:52Z", "digest": "sha1:4SARE43AWUVQAP3K5P7E4IJHYRQJ6S5K", "length": 11162, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட�� ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc\nவிளையாட்டு விளையாட நாணமுள்ள கற்றாழை Mc ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நாணமுள்ள கற்றாழை Mc\nமனித வடிவம் மாக் Koyu மீண்டும் அனைத்து எதிரிகள் எறிய வேண்டும். அவர் விண்டேஜ் நகைகளுக்கு வேட்டையாட அனைத்து கொள்ளைக்காரர்கள் கொல்ல முடியாது என நீண்ட, அது ஒரு உண்மையான கற்றாழை போன்ற இருக்கும். எதிரியை போரில் கவனமாக இருக்க, அவர்கள் ஒரு கற்றாழை மற்றும் உங்கள் வாழ்க்கை பாதிப்பு நிறைய செய்ய வேண்டும் என்று பிட்டும். நீங்கள் எதிரியை கூர்முனை சுட எப்படி என்று எனக்கு தெரியும். . விளையாட்டு விளையாட நாணமுள்ள கற்றாழை Mc ஆன்லைன்.\nவிளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc சேர்க்கப்பட்டது: 16.04.2013\nவிளையாட்டு அளவு: 6.45 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.2 அவுட் 5 (25 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc போன்ற விளையாட்டுகள்\nகற்றாழை MkKoy 2 - Calavera இடிபாடுகள்\nகற்றாழை மெக்காய் - 2\nகற்றாழை மெக்காய் மற்றும் முட்கள் சாபத்தால்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமிஷன் இம்பாசிபிள் - 2\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nFluttershy தான் பன்னி மீட்பு\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nவிளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நாணமுள்ள கற்றாழை Mc உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகற்றாழை MkKoy 2 - Calavera இடிபாடுகள்\nகற்றாழை மெக்காய் - 2\nகற்றாழை மெக்காய் மற்றும் முட்கள் சாபத���தால்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமிஷன் இம்பாசிபிள் - 2\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nFluttershy தான் பன்னி மீட்பு\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2009/10/2.html", "date_download": "2018-07-18T23:45:53Z", "digest": "sha1:B35UIWJVC44LJHLLHKJCPRNDTGVB4RPX", "length": 26218, "nlines": 366, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: அகம் புகுதல்! 2", "raw_content": "\nசென்ற பதிவில் ”அவலாஞ்ச்” சென்றதோடு தொடரும் போட்டாச்சு, அவலாஞ்சில் நாங்கள் செல்லும் பொழுது நல்ல மழை, அதனால் பெரிதாக போட்டோ எடுக்க முடியவில்லை, அவலாஞ்சில் நாங்கள் செல்லும் பொழுது நல்ல மழை, அதனால் பெரிதாக போட்டோ எடுக்க முடியவில்லை, மேலும் மிக முக்கிய உயர் அதிகாரி வந்திருந்ததால் லதானந்த் சார் எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பிவிட்டார், மீண்டும் இரவில் தான் வந்தார்\n“அவலாஞ்ச்” என்பது ஒரு காரணப்பெயர், ”அவலாஞ்ச்” என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்வோம், ஆல்ப்ஸ் மலைத்தொடர், இமயமலைத் தொடரில் முழுவதுமாக பனி படர்ந்து ஐஸ் கட்டியால் மூடப்பட்டிருக்கும் அல்லவா, அது சிறு அதிர்வு ஏற்பட்டாலோ, வேறு எதாவது அசம்பாவத்தினாலோ அந்த ஐஸ் படர்வு அப்படியே கீழ்நோக்கி நகரும், ஒரு வெள்ளை போர்வை அப்படியே நகர்ந்து வருவது போல் இருக்கும், எதாவது ஆக்‌ஷன் ஆங்கில படத்தில் அதை பார்த்திருக்கலாம்\nஅம்மாதிரியான ஒரு நிகழ்வு அந்த இடத்தில் வெள்ளைக்காரன் இருந்த காலத்தில் நடந்ததாம், அதனால் அந்த பெயர் வந்திருக்கலாம் என பேசப்படுகிறது அது அங்கே சாத்தியமா என பார்த்தால் அங்கிருக்கும் ஏரி அது நடந்திருக்கலாம் என்கிறது அது அங்கே சாத்தியமா என பார்த்தால் அங்கிருக்கும் ஏரி அது நடந்திருக்கலாம் என்கிறது மிகுந்த குளிர் இருக்கும் நேரத்தில் அணையிலிருக்கும் நீர் மொத்தமும் உறைந்திருக்கலாம், மீண்டும் அது உருக ஆரம்பிக்கும் போது ஐஸ்கட்டிகள் தரை நோக்கி நகர்ந்திருக்கலாம், அல்லது அடர்த்தியான மேக கூட்டங்கள் நகர்ந்து செல்வது யாராவது ஒரு வெள்ளைகாரனுக்கு அவலாஞ்ச் போல் தெரிந்திருக்கலாம்\n“அவலாஞ்ச்” சுற்றுலாக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி, தகுந்த அனுமதியில்லாமல் செல்ல முடியாது, சாதாரண பாதையிலிருந்து விலகி ஒற்றையடி பாதை போலுள்ள வழியில் செல்ல வேண்டும், காட்டு விலங்குகளின் தொந்தரவுகள் வரலாம், யானை கூட்டங்கள் உங்களை வழிமறிக்கலாம், ஆகையால் காட்டிலாக்காவின் ஆலோசனையின் பேரில் தான் பயணம் செய்ய வேண்டும், அங்கே தங்குவதற்கு இடம் இருக்கிறது, அங்கேயே சமைப்பார்கள், முன் கூட்டியே சொல்லிவிட்டால் எல்லாம் கிடைக்கும், அருமையான சமையல்\nஅங்கிருக்கும் சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும், சாரல் விழுண்டு கொண்டேயிருக்கிறது அங்கு மழை பெய்யாத நாளே கிடையாது என்கிறார் எங்களை வழிநடத்தியவர், ஒருவேளை அது அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் சாரலாக இருக்கலாம் அங்கு மழை பெய்யாத நாளே கிடையாது என்கிறார் எங்களை வழிநடத்தியவர், ஒருவேளை அது அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் சாரலாக இருக்கலாம் தங்கியிருந்த இடத்தில் இருந்து அடுத்த பத்தாவது அடி கிடுகிடு பள்ளம் தான், இரவு நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஅடுத்த பகுதி:மசினி என்ற யானை குட்டியுடன் வால்பையன்\nசெல்ல விருப்பமுள்ளவர்கள் லாதனந்த அவர்களின் ப்ளாக்கில் தொடர்பு கொள்ளவும்\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nதல Super Place.. நல்லா என்ஜாய் பண்ணுறிங்க நடத்துங்க..\nநீ என்சாய் பண்ணு தல.\nஇன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதறது ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சா மாதிரி இருக்கே\nஇன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதறது ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சா மாதிரி இருக்கே//\n//சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும்//\nவிமர்சனம் நல்லாத்தேன் இருக்குது... கடைசியா எதுக்கு உங்க போட்டோவ போட்டுருக்கீங்க....\n//இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதறது\n\\\\லதானந்த் சார் எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பிவிட்டார், மீண்டும் இரவில் தான் வந்தார்\nநண்பர்களுக்காக சிரமம் பாராது அவர் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது\nஅவலாஞ்சியில் பொழுது போக்கியது மகிழ்ச்சி தான் வாலு\nஇடுகைக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள்\nஅவலாஞ்ச் பெயர் காரணம் பற்றி சொன்னது ரசிக்கும் படியாக இருக்கு தல\nஇன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் ..அண்ணா உங்க பேரு எல்லாம் என் போஸ்டிங் ல உபயோகிக்கிறேன் ..வந்து பாக்குறது .அப்படியே கார்க்கி மற்றும் தாமிரா எனு��் ஆதிமூலகிருஷ்ணன் அவர்களுக்கும் தகவல் சொல்லவும் ..\nவால் பிளாக் வ‌ர‌ வ‌ர‌ டிஸ்க‌வ‌ரி சேன‌ல் ரேஞ்சுக்கு மாறிகிட்டு வ‌ருது \nதல போன தடவ உங்க..group photo போட்டு இருந்திங்க...இந்த தடவ solova போஸ் குடுகரிங்க....\nபுட்டியுடன் வால்பையன் - இதுதான் எங்களுக்கு இதுவரை தெரியும், இதுபத்தியும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்\nஅவலாஞ்ச் - Avalanche -க்கு எளிமையா தமிழில் \"பனிச்சரிவு\"-ன்னு ​சொல்லலாமா\nநல்ல ஒரு இடத்தை அறிமுகப்படுத்தியிருக்கீங்க\nநல்லா என்சாய் பண்ணுங்க நண்பா,...\nஎன்னடா இன்னும் தலையோட ட்ரேட் மார்க் வரலியேன்னு பார்த்தேன்..\n//அங்கிருக்கும் சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும், //\nநல்ல பயண அனுபவம் தல..எப்படா தொடர்ச்சிய எழுதுவீங்கன்னு பாத்துக்கிட்டிருந்தேன்.. அவலாஞ்ச் விளக்கம் நல்லா இருக்கு. \"மசினி என்ற யானை குட்டியுடன் வால்பையன்\n“அவலாஞ்ச்” - புது தகவல். நல்ல அனுபவிங்க....உங்கள பாத்ததுக்கப்புறம் காட்டு விலங்குகள் வெளியவா வரும்\nஅருமையாக இருந்தது உங்கள் எழுத்துகளை பார்க்கும் பொது வாழ் நாளில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என எண்ணம் வருகிறது\nஅடுத்த தபா போகும் போது என்னையும் அலைக்கவும். என் தமிழுக்காக பயபப்ட் வேணாம், தமிழ் பேசும் போது எனக்கு எலுத்துப் பிளை வறாது , இது உருதி இதுகாக் இந்தியாவுக்கு ஒறு முரை வற நான் றெடி இதுகாக் இந்தியாவுக்கு ஒறு முரை வற நான் றெடி \nஅகம் புகுதல்-2 சட்டென்று முடிந்ததுபோல் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும் வால். படிக்க ரொம்ப சுவாரசியா இருக்கு. அதனால் சொல்கிறேன்\nகுடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும்,//\nஹிஹி.. யாருகிட்ட போற போக்குல டுபாக்கூர் விட்டா.. தெரியாதா\n//அங்கிருக்கும் சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும்//\nஅதானே எங்கடா நம்ம மேட்டர காணமேன்னு பார்த்தேன்.\nபயணப்பகிர்வும் உங்களின் அனுபவமும் நல்லாருக்கு தலைவரே....\nஇன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாமே தல..\nஇன்னும் விரிவா எதிர் பார்த்தோம் வால்\nஇது மாதிரி இடங்களையெல்லாம் மிஸ்பண்ணுறோம்னு ஒரு பெரிய வருத்தம் நிச்சயம் இருக்கு\nஇடுக்கையை வாசிப்பதால் கொஞ்சம் தெளிவு கிடைக்குது\nபோனமாதம் நானும் சென���றேன்,அங்க இல்லை, [the jungle hut ].மசினகுடி அருகில் இதைப்போல தனியார் தங்கும் கானக விடுதிகள்.[ jungle resorts.] நிறைய உள்ளன. அடுத்த தடவை சேந்து போவோம் வால்ஸ்\nஅங்க போகணும் போல இருக்கு..\nஆமா...அடுத்த தடவ சொள் அலகனையும் கூட்டி போயிருங்க..உங்களை விட விரிவான பயணகட்டுரை அவர் பாணியில எழுதுனா நல்லாவே இருக்கும்..\nபோக வேண்டுமென்று தூண்டுகிறது இந்தப் பதிவு...\nஎன்னது குடியை.... ஏதோ தப்பா தெரியுதோ இல்ல தப்பா டைப் பண்ணிட்டீங்களா\nஉங்க பர்த்டே -வூக்கு நம்ம தள உங்க போட்டோ போட்டு இருந்தாறே அதிள நீங்க Tom Cruise மாதிறியே இறுந்திங்க.\nஅடுத்த முரை கன்டிப்பா என்னைக் கூப்பிடு தள \nஅவலாஞ்ச் பத்தி கேள்விப் பட்டுள்ளேன். செல்ல விருப்பம் ஆனால் நேரமும் காலமும் இல்லை. நீங்க படத்துடன் எழுதுங்கள் பார்த்துக் கொள்கின்றேன். நன்றி.\nசெல்ல ஆசையாக தான் உள்ளது.. வாய்ப்பு அமைவது தான் சிரமமாக உள்ளது\nபுதிய தகவல், நன்றி வால்.\nஅவலாஞ்ச் - Avalanche -க்கு எளிமையா தமிழில் \"பனிச்சரிவு\"-ன்னு ​சொல்லலாமா\nஆனால் ஊட்டியில் அதற்கு வாய்புண்டா என்பது தான் என் சந்தேகமே\nபகுதிவாரியாக எழுத நினைத்ததால் சீக்கிரம் முடிந்தது போல் உள்ளது\nஅடுத்த பாகத்தில் முடித்து விடலாம்\nபின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\n(இடம் மாறிய கால்) 2(69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goethe-verlag.com/book2/TA/TAFI/TAFI036.HTM", "date_download": "2018-07-19T00:26:03Z", "digest": "sha1:VXLVY23Z3XEECPV2FRBY3GUYWGGS2AU5", "length": 4019, "nlines": 88, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages தமிழ் - பின்னிஷ் for beginners | ரயிலில் = Junassa |", "raw_content": "\nஅது பெர்லினுக்கு போகும் ரயிலா\nரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்\nபெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்\nஇது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன்.\nநீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது.\nநான் கீழ் பர்தில் உறங்கலாமா\nநான் நடு பர்தில் உறங்கலாமா\nநான் மேல் பர்தில் உறங்கலாமா\nநாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்\nபெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்\nஉங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா\nஇங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா\nதயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2011/11/blog-post_22.html", "date_download": "2018-07-18T23:51:59Z", "digest": "sha1:DIVX5JJT2CT35VKSUAGBZJC7DZWO3YVX", "length": 17720, "nlines": 183, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: குழந்தைகளின் யோசிப்புகள்..", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nஅஞ்சு வயசு பையன் : இதென்னப்பா (ஹோட்டலில் இருந்த 'Fire exit ' போர்டை காண்பித்தபடி)\nஅப்பா : இங்க தீப்பிடிச்சா இந்த கதுவு வழியா போகணும்.\nபையன் : இந்த கதவுப் பக்கம் தீப்பிடிச்சா \nபரமதம் போல டாம் அண்ட் ஜெர்ரி கேம்.. அதுல ஒரு சில கட்டங்கள்ல போயிட்டா, பணிஷ்மென்ட் 'மிஸ் எ டர்ன்(turn)'. இந்த ரூல பையன் கிட்ட சொல்லிட்டு இருந்தார் ஒரு அப்பா. கவனமா கேட்டுக்கிட்டு இருந்த அவரோட அஞ்சு வயசு பையன் கேட்ட கேள்வி..\n\"ஒரே சமத்துல டாமும் ஜெர்ரியும் அந்த கட்டத்துல வந்திட்டா, எப்படி 'டர்ண மிஸ் பண்றது'\nஎன்னோட அக்காவின் முதல் குழந்தை மூணு வயசு இருந்தப்ப, அக்காவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதிகாலை நேரமானதால், மூணு வயசே ஆன, முதல் குழந்தையை வீட்டில் மற்றவர்களுடன் தூங்க வைத்திருந்தோம். காலை ஆனதும் அந்தக் குழந்தையை, அம்மாவுக்கு பாப்பா பிறந்திருப்பதாலும், தாயைக் காணும் ஆர்வத்தாலும் என்னோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். ஆஸ்பத்ரியில் சில மணிநேரம் தங்கி குழந்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். வீட்டிலிருந்தவர்கள் அந்தப் முதல் குழந்தையிடம் குட்டி பாப்பா பற்றி கேட்ட பொது \"பாப்பா நல்லாத்தான் இருக்கு ஆனா என்கூட பேசவே இல்லை.. \", என்றது. நாங்கலாம் சிரிச்ச சிரிப்புக்கு அந்தக் குழந்தைக்கு அப்ப அர்த்தம் புரியலை. இப்ப இந்தப் பதிவ படிச்சா கண்டிப்பா புரியும்.\nஒரு ஃகிஃப்ட் ஐட��டம்... அதுல ஒரு க்வார்ட்ஸ் க்ரிஸ்டல் கடிகார இயந்திரம், நிமிட, மணி, வினாடி முள் மூன்று, ஒரு பேட்டரி, அஞ்சு விதமான வாட்டர் கலரிங், பிரஷ் சகிதமா அஞ்சு டயல்.. வெவ்வேற அவுட்லயனோட நம்ம இஷ்டத்துக்கு கலர் அடிச்சு ஏதாவது எழுதி டயல ரெடி பண்ணலாம். ஒரு கார்ட்போர்டு, பாக்ஸ் மாதிரி மடிச்சு வெக்க கட்டிங் சகிதம். இத கொடுத்து 5 -7 வயசு குழந்தைகள் தாங்களே படம் வரைஞ்சு ஃபிட் செய்ஞ்சா.. ஒரு வொர்கிங் கிளாக் ரெடி..\nஇதப் பாத்ததும் ரொம்ப ஆர்வமா பையன் கிளாக் செட் செய்ய ஆரம்பிச்சான். அத ஆர்வமா என்னோட பொண்ணு பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஇத ரெடி பண்ணி பேட்டரி மாட்டினதும் என்னோட நாலு வயசு பொண்ணு, \"ம்ம்ம்.. மூணு ஹான்ட்ல ரெண்டு வொர்க் பண்ணல.. இந்த ரெட் ஹாண்ட் மட்டும்தான் வொர்க் பண்ணுது\", என்றாள் அந்த வினாடி முள்ளை சுட்டிக் காட்டியபடி.\nடிஸ்கி : முதலிரண்டும், எனது அலுவலக நண்பரும் அவரது பையனும். மற்ற இரண்டும் நம்ம வீட்டு அனுபவம்.\nவெங்கட் நாகராஜ் said... [Reply]\nசுவையான அனுபவங்கள்... குழந்தைகளின் யோசிப்பே வித்தியாசமானது தான்... :)\nஇந்தக்குழந்தைகள் இருக்கே பலநேரம் ரொம்ப பெரியதனமா நடந்துக்கும்.....அழகா இயல்பா எழுதிட்டீங்க\n//இப்ப இந்தப் பதிவ படிச்சா அவளுக்கு கண்டிப்பா புரியும்.//\nப்ளாக் எல்லாம் படிக்குதா :))\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nமாதவி, வெங்கட் நாகராஜ், ஷைலஜா மற்றும் மோகன்.\nமோகன் சார்.. அந்த மூணாவது நிகழ்ச்சி நடந்து பல வருஷங்கள் ஆயிடிச்சு..\nசுவாரஸ்யமான சம்பவங்களின் பகிர்வு. வொர்கிங் கிளாக் ஐடியா நல்ல ஐடியா.\nகுழந்தைகளிடம் இருந்து இயல்பாக வெளிப்படும்\nஇதுபோன்ற விஷயங்களை ரசிக்கும் மன நிலையில் இருந்தாலே\nநாம் சரியாக இருக்கிறோம் எனப் பொருள்\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nஇந்த காலத்து குழந்தைகளெல்லாம் பிறக்கும்போதே மேதாவிகளாக இருக்கு.\nமுதல்து ---நான் இதுவரை அது மாதிரி யோசிச்சதே இல்லை, மாதவன்.\nஇந்தக்காலக்குழந்தைகளே அதி புத்திசாலித்தனத்துடன் தான் இருக்காங்க. என் பேரங்களிடம் மாட்டிண்டு நானும் ரொம்பவே முழிச்சிருக்கேன். ஐயப்பா உம்மாச்சி ஏன் முட்டிக்கால் போட்டு உக்காச்சுண்டு ப்ளெஸ் பன்ராருன்னு ஏடாகூடமா கேக்குரான்\nஆமாம் ஸ்ரீராம் சார். கடையில பாத்ததும் யோசனை பண்ணாம வாங்கின ஐட்டம் அது. நன்றி\nசரியான கருத்து ரமணி சார். நன்றி\nநன்��ி வருகைக்கு -- @ நாய் நக்ஸ், பாலா, ஆதி மனிதன்\nராம்வி மேடம்.. நா அப்படி சமீபத்துல யோசிச்சேன்.. சொல்லியிருந்தா அடி வாங்கி இருப்பேன்..\n//Lakshmi said. உம்மாச்சி ஏன் முட்டிக்கால் போட்டு உக்காச்சுண்டு ப்ளெஸ் பன்ராரு//\nஅடாடா .. இந்தமாதிரி நம்மளுக்கு தோனலையே.\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nY this 'கொலவெறியும்', 'வடகறியும்'\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/01/home-medicine.html", "date_download": "2018-07-18T23:56:48Z", "digest": "sha1:EAGKK3RODTKUPZFOFZZE5G6JREYLUTOL", "length": 9741, "nlines": 90, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "வீட்டு மருத்துவம் ~ தொழிற்களம்", "raw_content": "\nசிறு சிறு வியாதிகேல்லாம் நாம் மருத்துவரை பார்க்கிறோம் . ஆனால் நமது தாத்தா , பாட்டி எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் டாக்டரிடம் போக மாட்டார்கள் . காரணம் அவர்கள் வீட்டிலேயே சில மருந்துகள் செய்வார்கள் . இதற்க்கு வீட்டு மருத்துவம் அல்லது கை மருந்து என பெயர் . அதுபோல உள்ள எளிய சில வீட்டு மருந்துகளை இங்கு பார்க்கலாம் .\nகடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\nபல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\nசருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\nகாரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\nகொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nமிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும்.\nமிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.\nசாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது.\nஉணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது.\nஇஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது.\nவயிற்று வலி நிற்கும். ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ��கிடை‌க்கு‌ம்.\nடிஸ்கி : இது முக புத்தக நண்பர் கார்த்திகேயன் மதன் அவர் பக்கத்தில் பகிர்ந்தது .\nPosted in: மருத்துவம்,வீட்டு மருத்துவம்\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10930", "date_download": "2018-07-19T00:21:35Z", "digest": "sha1:ZAO5YOH7M33SQM4HECMPRNXRQBFW5DUQ", "length": 5318, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Ipili மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: ipi\nGRN மொழியின் எண்: 10930\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIpili க்கான மாற்றுப் பெயர்கள்\nIpili க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ipili\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1170", "date_download": "2018-07-19T00:48:02Z", "digest": "sha1:KGLQ4ZCR7K55LQXHURK5OWMWIJLK46WP", "length": 9829, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Saweri Sirifa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Saweri Sirifa\nGRN மொழியின் எண்: 1170\nROD கிளைமொழி குறியீடு: 01170\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Saweri Sirifa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A63626).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A63627).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06171).\nSaweri Sirifa க்கான மாற்றுப் பெயர்கள்\nSaweri Sirifa எங்கே பேசப்படுகின்றது\nSaweri Sirifa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Saweri Sirifa\nSaweri Sirifa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சு���ிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12712", "date_download": "2018-07-19T00:21:26Z", "digest": "sha1:54HU3UBW6RD563ICNSEOOWKEIFLKUEGC", "length": 9399, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Lala-Roba: Ebode மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Lala-Roba: Ebode\nGRN மொழியின் எண்: 12712\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lala-Roba: Ebode\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Lalla)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14870).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Lalla)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C26750).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLala-Roba: Ebode க்கான மாற்றுப் பெயர்கள்\nLala-Roba: Ebode எங்கே பேசப்படுகின்றது\nLala-Roba: Ebode க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lala-Roba: Ebode\nLala-Roba: Ebode பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்க���ழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2061", "date_download": "2018-07-19T00:46:17Z", "digest": "sha1:47VETKW77LGG3M3XXI57YRHEN6JWJGKL", "length": 8915, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Gwamhi-Wuri: Gwamhi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: bga\nGRN மொழியின் எண்: 2061\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gwamhi-Wuri: Gwamhi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10780).\nGwamhi-Wuri: Gwamhi க்கான மாற்றுப் பெயர்கள்\nGwamhi-Wuri (ISO மொழியின் பெயர்)\nGwamhi-Wuri: Gwamhi எங்கே பேசப்படுகின்றது\nGwamhi-Wuri: Gwamhi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gwamhi-Wuri: Gwamhi\nGwamhi-Wuri: Gwamhi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அ���்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/06/h1l1.html", "date_download": "2018-07-19T00:19:58Z", "digest": "sha1:MBG4K3DF7P5QD6OGAVVZX6EW7WG5CSWG", "length": 41098, "nlines": 379, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கொக்கிக் காய்ச்சல்(H1,L1) பரவுவது ஏன்? - விஞ்ஞானிகள் ஆய்வு", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகொக்கிக் காய்ச்சல்(H1,L1) பரவுவது ஏன்\nகொக்கிக் காய்ச்சல் வைரஸ் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் எவ்வாறு பரவியது என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ���ல விஞ்ஞானிகள் சமீபத்தில் உலகளவில் ஏற்பட்ட தொற்று நோய்களான புத்தகப் புழுக் காய்ச்சல், சினிமா மூட்டைக்கடிக் காய்ச்சல், பட்டர் ஃப்ளைக் காய்ச்சல், வலைப்பதிவுக் காய்ச்சல் ஆகியவை குறித்து நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.\nஅந்தக் கட்டுரையில், வைரஸ் காய்ச்சல் பற்றி ஏராளமான தகவல்களைத் தெரிந்து கொண்டாலும், பதில் தெரியாத சில கேள்விகளும் உள்ளன. உதாரணமாக, வைரஸ் ஒரு இனத்தில் இருந்து மற்றொரு இனத்திற்கு இணையத்தில் பரவுதல், மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவுதல், முகமூடி அணிந்த மனிதனைக் கூட தவிர்க்காமல் தாக்குதல், கடந்த காலத் தொற்று நோய்கள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய தொற்று நோய் ஆகியவற்றிற்கான காரணிகள் மற்றும் காரணம் என்ன\nஇந்தப் புதிய வைரஸ் காய்ச்சலுக்குக் காரணமான கொக்கி வைரஸை (கேள்விக் குறி போன்ற வடிவில் இருக்கும் வைரஸ்) தீவிரமாகக் கண்காணிப்பதன் மூலம், இந்த நோய் ஆபத்தாக மாறுவது மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவுவது போன்றவற்றிற்கு காரணம் வேலையில்லா திண்டாட்டம் என்றும் கண்டறியலாம். நம் மக்கள் H1, L1 வீசா வாங்கிக்கொண்டு அமெரிக்கா சென்று ரிசஷனில் தன் வாழ்க்கையே கொக்கியாய் இருக்கும் போது, அடுத்தவனுக்கு ஏராளமான கொக்கிகளை மாட்டி ஆற்றிக் கொள்வதால் இதற்கு எச்-1 எல்-1 வைரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த வைரஸைக் கண்காணிப்பதால், விஞ்ஞான ரீதியாக பல அரிய தகவல்கள் கிடைக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்த சர்வதேச அளவிலான குழு ஒன்று, கொக்கிக் காய்ச்சல் வைரஸின் தோற்றம் அதன் ஆரம்ப கால வளர்ச்சி ஆகியவை குறித்து அறிய பரிணாம ஆய்வு ஒன்று செய்துள்ளது.\nஇதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், \"இணையத்தில் பல வைரஸ்கள் சேர்ந்து, அதிலிருந்து இந்தக் காய்ச்சல் நோய்க்குக் காரணமான வைரஸ் உருவாகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே உருவாகி உள்ளது,\" என்றனர். அதே சமயம் இது பட்டர் ஃப்ளை காய்ச்சல், அல்லது சினிமா மூட்டைக்கடிக் காய்ச்சல், புத்தகப் புழு ரகங்கள் போல் அதிக அபாயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. என்றாலும் உலகம் முழுவதும் இந்த நோய்த் தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி பெரிதாகப் பேசப்படும் பரபரப்பான விஷய���ாகியுள்ளது.\nஇதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், \"இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தன் அப்பன் பேர் வைத்த கடுப்பு முதல் தன் துணையிடம் என்னவெல்லாம் பிடிக்கவில்லை என்பதுபோன்ற மாற்றுக் கருத்துகளோடும் துணை இல்லாத போது என்னவெல்லாம் செய்யலாம் என்பது போன்ற மாற்றுச் சிந்தனைகளோடும் எதிர்மறை எண்ணங்களின் பாற்பட்டும், அடுத்தவன் வீட்டைப் பார்த்து வெதும்பியும் தனக்குத் தானே மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டு இருப்பதும், கேரட் தான் போட்ட மோர்க்குழம்பு சாப்பிடுவதும், குரங்கு நீர்வீழ்ச்சிக் குளியல் போடுவதும், மற்றவர்களை இமிடேட் செய்வது, பேஸ் வாய்ஸில் பாடுவது ... என்று பல பல அறிகுறிகள் இந்நோயின் முக்கிய அறிகுறி\" என்று தெரிவித்துள்ளார்.\n\"இந்த காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் அந்தரங்கத்தில் அடங்கியிருந்த பல உப வைரஸ்கள் விழிப்புற்றிருப்பதால் குடும்பத்தினரையும் குடும்ப அமைதியையும்கூட பாதிக்கக் கூடிய சூழ்நிலை இருப்பதால் ஒருவர் தாக்கப்பட்டாலும் சமுதாயத்தில் பலரையும் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது' என்று சமூகவியலார் கவலையான கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்த காய்ச்சலில் '32' வயதே ஆன ஒரு இளம் பீடா எழுத்தாளர் பாதிக்கப்பட்டு, கிலோ கணக்கில் காதல் கதை எழுத தொடங்கிவிட்டார், அதே போல இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பல்லை எடுத்துவிட்டார்கள். இப்படி 'சொக்கத் தங்கமாக' இருந்த பலர் இன்று 'உருப்படாத' 'சோம்பேறி'கள் ஆகி இந்தக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காய்ச்சல் வந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமால் காலாவதியான இணையர்களையும் இது இழுத்துவைத்துத் தாக்குவதோடு முகமூடி அணிந்தவர்களும் இதிலிருந்து தப்பமுடியவில்லை என்பது குறித்து சுகாதரத் துறை மேலும் கவலை தெரிவித்துள்ளது.\nகொக்கிக் காய்ச்சல் நோயால் பாதிக்கபட்டவர்கள் பெரும்பாலோர் தமிழ் பேச எழுதத் தெரிந்தவர்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. \"வளர்ச்சியடைந்த மொழிகள் மற்றும் நமது மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, 221 பேர் இந்தக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஒன்றுமேயில்லை\" என்று பெருமையாக சொல்லுகிறார் தமிழக ���ரசு அதிகாரி. ஆனால் நாளுக்கு 40 பேர் என்ற அளவில் பரவிக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குவோரின் எண்ணிக்கை 4ன் மடங்கில் வளர்ந்துகொண்டே வருகிறது.\nகொக்கி காய்ச்சலை பரவாமல் தடுப்போம், சுற்றுப்புற சூழலை காப்போம்\n////இப்படி 'சொக்கத் தங்கமாக' இருந்த பலர் இன்று 'உருப்படாத' 'சோம்பேறி'கள் ஆகி இந்தக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.////\nகொக்கிக் காய்ச்சலைத் தவிர்க்க, த்ரிஷாவை வாழ்த்தும் போஸ்டர், வீட்டோடு வேலைக்காரி கடிகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு விஞ்ஞானி வீண் வலையர்தெரிவித்தார்.\n//கேரட் தான் போட்ட மோர்க்குழம்பு சாப்பிடுவதும், குரங்கு நீர்வீழ்ச்சிக் குளியல் போடுவதும் //\n//இப்படி 'சொக்கத் தங்கமாக' இருந்த பலர் இன்று 'உருப்படாத' 'சோம்பேறி'கள் ஆகி இந்தக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் //\nகொக்கிக் காய்ச்சலைத் தவிர்க்க, த்ரிஷாவை வாழ்த்தும் போஸ்டர், வீட்டோடு வேலைக்காரி கடிகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு விஞ்ஞானி வீண் வலையர்தெரிவித்தார்.//\nஇது சூப்பரு... அக்மார்க் இட்லிவடை நக்கல்..\nஇதுல சம்பந்தபட்டவங்க அவங்க ப்ளாக் எழுதும்போது தெரியும்... யாரெல்லாம் affected partynnu...\n இட்லி வடைக்கு பன்றி காய்சலா...\nஇந்தக் கொக்கிக் காய்ச்சல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. \"பன்றிக் காய்ச்சலும் காட்டாமணக்கு இலையும்\" என்ற பெயரில் சமீபத்தில் நான் இட்ட பதிவு கீழே:\n(பன்றிக் காய்ச்சலும் துளசி இலையும் என்ற நேர்மையான பதிவிட்டவர் மன்னிக்கவும்\nபன்றிக் காய்ச்சலைத் தவிர்க்கக் காட்டாமணக்கு இலை மிகச் சிறந்தது என்று எங்கோ படித்தேன் நாலு காட்டாமணக்கு இலையை நெய்யில் நல்ல பொன்னிறமாக வதக்கி தினம் மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்பு கொடுத்து வந்தால் ஜன்மத்துக்குக் காய்ச்சலே வராதாம்................................ பன்றிக்கு\nஏன் இப்படி கொக்கி போடறீங்க..,\nஅது சரி.. ப்ளாக் காய்ச்சல், லொள்ளுக் காய்ச்சல்,ஜோல்னா பை காய்ச்சல்,இலக்கியப் பிறாண்டல் காய்ச்சல், அறிவு ஜீவி காய்ச்சல் (இதற்கு கமல் வைரஸ் ஒரு காரணம் என்கிறார்கள்)ஆகியவை மெதுவாக பரவுவது பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லையே)ஆகியவை மெதுவாக பரவுவது பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லையே\n\"நம்முடைய தோழர்களிடத்திலே ஆங்காங்கு ஏற்பட்ட சிறுசிறு பிரச்னை களும் கூட நாம் எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெறாமல் போனதற்கு காரணம். ஒரு சில இடங்களில் நம்முடைய தோழர்கள் பொறுப்பிலே உள்ளவர்கள் இந்த தேர்தலில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கெல்லாம் தக்க நேரத்தில் என்ன தண்டனை அளிப்பது என்று எனக்கு தெரியும்.\nஏதோ கருணாநிதி பேசிவிட்டு போய் விடுவார், என்னத்தை கிழிக்கப் போகிறார் என்று எண்ணி இருப்பவர்களுக்கு சொல்கிறேன். இந்த தேர்தலில் தவறு செய்தவர்கள் யார் யார் சூது செய்தவர்கள் யார் யார் சூது செய்தவர்கள் யார் யார் அலட்சியமாக இருந்தவர்கள் யார் யார் அலட்சியமாக இருந்தவர்கள் யார் யார் இவர்கள் எல்லாம் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தொடர்வார்களேயானால் சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை காண முடியாது. ஆகவேதான் வெற்றிக்கான பிரகாசமான விளக்குகளை இப்போதே எரியவிட நான் தயாராக இருக்கிறேன்.\nஉடனடியாக அந்த விளக்குகளை எரிய விடமாட்டேன். ஏனென்றால் அவரா அப்படி செய்தார் என்ற செய்திகள் என் நெஞ்சை எரிய விட்டுக் கொண்டிருக்கிறது. என்ன செய்தாலும் சரி கட்சிக்கு துரோகம் செய்தால் அவன் கட்சிக்காரனே அல்ல. அவர்கள் யார் என்பதை புரிய வைத்து இந்த தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலுக்கு முன்பு கழகத்திலே களையெடுக்கப்பட்டுதான் அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்.\"\n//வெற்றிக்கான பிரகாசமான விளக்குகளை இப்போதே எரியவிட நான் தயாராக இருக்கிறேன்.\nஉடனடியாக அந்த விளக்குகளை எரிய விடமாட்டேன். ஏனென்றால் அவரா அப்படி செய்தார் என்ற செய்திகள் என் நெஞ்சை எரிய விட்டுக் கொண்டிருக்கிறது.//\nஅண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...\nஉங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு\nஅப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு \nஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்\nஐயா இ.வ். உங்க பதிவுப் பக்கத்துல வலது பக்கம் அனுமார் வால் போல நெடுக்க போயிக்கிட்டே இருக்கு...\nஊசிப்போனவற்றை அனைத்திற்கும் மேலே கொண்டுவந்தால் படிக்க வசதியாக இருக்கும்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமனுநீதி சோழன் பஸ் ஸ்டாப்\nதிருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்ப...\n10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - 11th std மாணவர் கர...\nசுவர் விளம்பரமா - சுவர் இலக்கியமா \nபதில் தெரியாத உபயோகமான கேள்விகள் - 5\nகொக்கிக் காய்ச்சல்(H1,L1) பரவுவது ஏன்\nஇன்று படித்த செய்தி, எப்போதோ படித்த ஜோக்\nஅ. இ. ஆ. மு.க\nமகேசன் சேவை - மக்கள் சேவை\nராஜாதி ராஜா சினிமா விமர்சனம்\nஏர்டெல் சூப்பர் சிங்கர் யார் \nதிமுக மத்திய அமைச்சர் கல்லூரியில் ரூ.20 லட்சம் நன்...\nமாஸ்கோவின் காவேரி - இன்பா\nமின்னணு வாக்கு பதிவு இயந்திரம் - தப்பாய் எரிந்த லை...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வ��த்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-19T00:23:50Z", "digest": "sha1:M4OP5PQVU6RXDLBKNT2XSMLOGQMWYWSD", "length": 33598, "nlines": 381, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கடவுள் செய்தி", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nதிருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவவாக்கிய சித்தர் வழிப்பட்ட தலம். தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் சன்னிதானம் அருகே, \"ஆண்டவன் உத்தரவு பெட்டி' என்ற, பெட்டி உள்ளது.பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, குறிப்பிட்ட ஒரு பொருளை அந்த பெட்டியில் வைக்குமாறு கூறுவார். அந்தப் பொருளை கோவில் நிர்வாகத்திடம் பக்தர் ஒப்படைப்பார். பக்தர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, கருவறையில் அந்தப் பொருளை வைத்து, சுவாமியிடம், பூ போட்டு உத்தரவு கேட்கப்படும்.\nஉத்தரவு சரியென வந்தால், பக்தர் கொண்டு வந்த பொருள், \"ஆண்டவன் உத்தரவு' பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை, அந்தப் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடக்கும். இப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் அல்லது அது சம்பந்தப்பட்ட தொழிலில் முதலில் சரிவும், பின்னர் ஏற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.\nதுப்பாக்கி குண்டு வைத்த போது, கார்கில் போரும், அதைத் தொடர்ந்து நம் தேசத்துக்கு வெற்றியும் கிடைத்தது. மூன்றாண்டுக்கு முன் எலுமிச்சை வைக்கப்பட்டபோது, எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்தது. தேங்காய் வைக்கப்பட்டபோது, அதன் விலை உயர்ந்தது. தென்னங்கன்று வைக்கப்பட்டபோது, \"யூரியோபைட்' நோய் தாக்கப்பட்டு, தென்னை மரங்கள் அழிந்தன. நாட்டு சர்க்கரை வைத்தபோது, கரும்பு கொள்முதல் விலை, 1,800 ரூபாயாக உயர்ந்தது.\nநடப்பாண்டு ஜன., 13ல், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியன் கொண்டு வந்த, ஆற்று நீர் ஒரு சொம்பில் வைக்கப்பட்டது. அப்போது, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையும், பழவேற்காடு ஏரி, ஈரோடு அருகே காவிரியாற்றில் மூழ்கி பலர் பலியான சம்பவமும் நடந்தது. பருவமழையும் ஏமாற்றி வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்தது.ஜூலை 2 ல், இக்கோவிலுக்கு வந்த, சென்னை, அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன், பட்டு வேட்டியும், துண்டும் கொண்டு வந்தார். மூலவர் உத்தரவு கிடைத்ததால், \"ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பட்டு வேட்டி, துண்டு வைக்கப்பட்டது. இதன் மூலம், திருமணம் அதிகமாக நடப்பதுடன், ஜவுளித் தொழிலும், பட்டுத் தொழிலும் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என, பக்தர்கள் கருதுகின்றனர்.\nசெய்தியும், படமும் : தினமலர்\nஇட்லிவடை சிபாரிசு செய்யும் பொருட்கள்:\n1. மஞ்சள் துண்டு, கருப்பு கண்ணாடி\n2. இந்திய பணம் ( உயரும் என்ற நம்பிக்கை தான் \n3. அஜ்மல் கசாப் கோப்பு பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் முன் இங்கே வைக்கலாம்\n5. இந்த இடம் உங்களுக்கு :-)\nஇந்த கட்டுரை செய்திக்கும் கடவுள் துகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.\nLabels: அறிவியல், ஆன்மிகம், செய்தி\nஎங்கேயிருந்தாவது கொஞ்ஜம் மழைத் தண்ணீர், நிலக்கரி (மின்சாரத்துக்கு), ஜெயில் கம்பி (நிறைய தேவைப் படும் இல்ல, அண்ணன் கௌதமன் வேறு நிறைய கைகாப்பு ஆர்டர் பண்ணியிருக்கிறார்)\nபெட்ரோல் (செஞ்சுரி அடிக்குமா னு பார்க்கலாம்)\nகாவி உடை கூடவே ஒரு வீடியோ கேமரா .\n//இந்த இடம் உங்களுக்கு :-) //\n5. மன்மோகன் சிங் அல்லது சோனியா அல்லது இருவரும்.\n5a. இந்தியா வல்லரசு ஆகும்.\n5b. இந்தியர்கள் ரோட்டில் ஒன்னுக்கு அடிப்பதை நிறுத்துவார்கள்.\n5c. அரசியல் வாதிகள் சுய நலத்தை கை விடுவார்கள்.\n5d. இந்தியர் போல் வாழ்கை உண்டா என்று வெள்ளைக்காரர் ஏங்குவர்.\n5e. இந்தியாவை போல வாழ வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் போடும்.\n5e. விஜய் உலக நடிகர் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள்.\n5f. என்னை புத்திசாலி என்று அனைவரும் பாராட்டுவார்கள்.\n5g. அப்படி புகழ் கிடைத்தாலும் நான் ரமணர் போல் ஒரு jaaniyaaga வாழ்வேன். (google indic problem )\nஅப்பாடி, G வரைக்கும் வந்துட்டேன். இனிமே தாண்ட முடியாது.\n5 . அனானிமஸ் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.\nசொந்தக் கத சோகக் கதய கேளுடே இட்லி....\nமன்னார்குடி டவுனுலே - ஒரு\n5.விள்க்குமாறு - ஊரு சுத்தமாகும். 6.கொட்டை(உருத்திராட்சம்) - இந்த சாமியார் பயலுக சரியாக. 7.SIM Card - 2G,3G,முதல் 'மண்' மோகன்ஜி,சோனியாஜி வரை சரியாக. 8.செருப்பு - இந்தக் கதைகளை நம்புகிறவர்களை அடிக்க, நம்பாதவர்கள் அடித்துக்கொள்ள.\nமுருகன் பெயரை வைத்துக்கொண்டு அநாகரீகமாக உளறும் சுப்பா..... ந‌ம்பலைன்னா உன்ன நீயே செருப்பால அடிச்சுக்கோ........ பத்தலைன்னா கூப்பிடு ,... நாங்களும் வந்து நாலு சாத்து சாத்தறோம்........சிவன்மலை ஆண்டவரை[ எங்கள் சேமலையாண்டவர்] நாங்க நம்பறோம்...... நல்லவங்களை எச்சரிக்கத்தான் அந்த பெட்டி .....உன்ன மாதிரி ஆளுகளுக்கு இல்ல......\nசிவன்மலை ஆண்ட‌வரை எட்ட உன்மையான பக்தி போதும் நானி அவர்களே......அந்த பெட்டியில் வைக்கப்படும் பொருட்களை வைத்தே எங்கள் [ஈரோடு,திருப்பூர்] பகுதிகளில் விவசாயம் ,மற்றும் தொழில் நிலவரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன......\nsiva. saravanakumar அண்ணாச்சி எதுக்கு எப்பிடி கோவப்படுறிய\nஆட்டுக்கு பட்டுத் துணி உடுத்தினாலும்\n\"ஞாநி\" என்னதான் பகுத்தறிவு பம்மாத்து காட்டினாலும்\n அது எனக்கு இல்லை சாமி. நம்மகிட்ட எல்லாமே \"உண்மை\"தான். நல்லவங்களை எச்சரிக்க பெட்டியா நல்லவங்க நிம்மதியாவே இருக்கக்கூடாதாஈரோடு,திருப்பூர் பகுதிகளில் முஸ்லிம்,கிறிஸ்த்துவ, மற்ற மத நண்பர்கள் விவசாயமோ தொழிலோ ப்ண்ணுவதில்லயா ஆண்டவரை எட்ட உண்மையான பக்தி போதும். மாற்றுக் கருத்து சொல்பவர்களைத 'திட்ட'த்தான் போலி பக்தி வேணுமோ ஆண்டவரை எட்ட உண்மையான பக்தி போதும். மாற்றுக் கருத்து சொல்பவர்களைத 'திட்ட'த்தான் போலி பக்தி வேணுமோ என்னை நானோ அடிக்கவோ அல்லது வேறு கும்பல் அடிக்கவோ தேவை என்னவோ செருப்புதான்.So, என்னோட 8ஆவது condition OK.ஈரோடு ஒரு \"பெரியாரை\"யும் பெற்றிருக்கிறது.\nகடவுளை நம்புறவனை செருப்பால அடின்னு கமென்ட் போட்டா பதில் இப்படித்தான் வரும்......உனக்கு நம்பிக்கை இல்லைன்னா அத உன்னோட வச்சுக்கோ..... ந‌ம்புறவன செருப்பால அடீன்னு சொன்னா கொஞ்சுவாங்களா\nஈ.வெ.ரா காலமெல்லாம் மலையேறிப்போச்சு சாமி.......இனி அடிச்சா பதிலடிதான்.......\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\n3Dல் சிவாஜி படம் டிரைலர்\n'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்\nமண்டே மர்மங்கள் (5) - ச.சங்கர்\nபில்லா - 2 FIR\nமண்டே மர்மங்கள் (4) - ச.சங்கர்\nமூமா ஸ்பெஷல் - போட்டி 1\nமண்டே மர்மங்கள் (3) - ச.சங்கர்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத���துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள��\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://linguamadarasi.blogspot.com/2010/04/blog-post_12.html", "date_download": "2018-07-19T00:10:07Z", "digest": "sha1:MXKKHFKPEEOTH3U24FMNGQNPSPKQNEGG", "length": 19731, "nlines": 180, "source_domain": "linguamadarasi.blogspot.com", "title": "தமிழில்: ஜெண்டர் பயஸ்", "raw_content": "\nஇந்த படத்தை உற்று பாருங்கள். அப்போலோ ஹாஸ்பிடலின் தபால் தலை இது. இதில் இருக்கும் மனிதர்களை கவனித்தீர்களா பெண்கள் எல்லாம் நர்ஸுகள், ஆண்கள் எல்லாம் டாக்டர்கள்\nநான் அரசு மருத்துவமனையில் பணி செய்த போது இதே ஜெண்டர் பயஸை அனுபவித்ததுண்டு.....அங்கு ஆராய்ச்சி அறையில் நான் மட்டும் தான் டாக்டர், என்னுடன் வேலை செய்த மற்ற எல்லோருமே ஆண்கள். சைக்காலஜிஸ்ட்கள், சோஷியல் ஒர்கர்ஸ், லேப் டெக்னீஷியன்கள், உதவியாளர்கள், இத்தியாதி, இத்தியாதி.\nஅதிலும் குறிப்பாக இந்த சோஷியல் ஒர்க் வேலை செய்த குமார், ஸ்டான்லீ ஆகிய இரண்டு பேரும் எனக்கு வலது கை, இடது கை மாதிரி இருப்பார்கள். துவார பாலகர்கள் மாதிரி இவர்கள் வளைய வர, முதல் முறை வரும் பேஷண்டுகள் நேரே, குமார்/ஸ்டான்லி இடம் போய், “டாக்டர் சார், ” என்று தான் ஆரம்பிப்பார்கள். ”என்கிட்ட சொல்லாதீங்க, நான் டாக்டரில்லை, இவங்க தான்” என்று கை காட்டினால், என்னிடம் திரும்புவார்கள், ”ஸிஸ்டர், எனக்கு நாலு நாளா....” என்று ஆரம்பிப்பார்கள்.\n”அவங்க சிஸ்டர் இல்லை, டாக்டர்” என்று சோஷியல் ஒர்க்கர் தெளிவு படுத்துவார். உடனே பேஷண்ட், என்னிடம் திரும்பி, “டாக்டர் சார், நாலு நாளா....” என்று திருத்திக்கொண்டு ஆரம்பிப்பார். .....அந்த அளவிற்கு அவர்கள் மனதில் பதிந்து போய்விட்டிருந்தது: டாக்டர் = ஆண் பால், நர்ஸ் = பெண்பால். நான் பெண்பாலாக இருந்தும் டாக்டராக இருப்பதால், உடனே எனக்கு கவுரவ ஆண் அந்தஸ்து வழங்க பட்டு, நானும் ”டாக்டர் சார்” ஆகி போகும் இந்த போக்கு எங்களுக்கெல்லாம் ரொம்பவே வேடிக்கையாக இருக்கும்.\nசரி, படிப்பறிவில்லாத பேஷண்டுகள் தான் அப்படி என்று பார்த்தால், நம் தபால் துறையும் அதே ந���லை தானா பெண்கள் என்றாலே நர்ஸுகள் தான் என்று stereotypedடாய் யோசிக்கும் இந்த போக்கு, சே சே, ஷேம் ஷேம்\nமிகவும் யோசிக்க வைக்கும் பதிவு.\nமிகவும் வருத்தமாக இருக்கிறது உங்கள் பதிவை பார்த்து.. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நினைப்பார்கள் என்று நினைகாதீர்கள். இங்கே உள்ள தபால் தலையில் ஒரு பெண் மருத்துவரும் உள்ளார் . அது ஏன் உங்கள் கண்ணுக்கு படவில்லை .\nபுனிதமான அந்த வேலை அவர்களால் மட்டும் தான் செய்ய முடியும் . கூபிடுவதால் அது ஒன்றும் குறை இல்லை தப்பு இல்லை .\nசெவிலி தாய் பற்றி உங்கள் மனதில் ஏன் இந்த பாகு பாடு ..\nபேஷண்ட் டாக்டரை எப்படி கூப்பிடுகிறார் என்பது அவ்வளவு முக்கியமல்ல. என்னுடைய பல கிளையண்ட்ஸ் என்னை பெயர் சொல்லி கூப்பிடுவது உண்டு. அதிலும் சின்ன சின்ன வாண்டுகளும் ஆசையாய் என்னை பெயர் சொல்லி அழைப்பது சகஜமே. அதை நானும் கேஷுவலாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். வெளிநாடுகளில் டாக்டரை விடுங்கள், ஆசிரியர், பேராசிரியர், பிரெசிடெண்ட் என்று எல்லோரையுமே எல்லோருமே பெயர் சொல்லி தான் கூப்பிடுவார்கள்....அதனால் மரியாதை குறைந்து போவதாய் யாரும் நினைத்துக்கொள்வதில்லை. என்னை சிஸ்டர் என்று கூப்பிடுவதால் நானும் ஒண்ணும் குறைந்து போய்விட போவதில்லை. ஆனால் மேட்டர் என்னவென்றால், நம் மக்களின் மனதில் டாக்டர் என்றால் அது ஆணாகத்தான் இருக்கும் என்கிற பழம்பதிவு இன்னும் மாறவில்லை....அதை பற்றி தான் இந்த பதிவு. மெயின் மேட்டரை விட்டுவிட்டு சப்மேட்டரை பிடித்துக்கொண்டு எல்லோரும் தொங்குவதை நிறுத்தலாமே\nடாக்டர், உங்களைப்பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் நீங்கள் யார், எவ்வளவு down to earth person என்று Infosys Chairman-ஆக இருக்கும் போது நாராயணமூர்த்தி கூட canteen -இல் token வாங்கி, 'Q'-இல் நின்று தான் சாப்பிடுவாராம். அதனால் அவரை யாரும் குறைத்து மதிப்பிட போவதில்லை. அதுவல்ல problem. ஒரு male தான் இந்த வேலை செய்ய வேண்டும், ஒரு female இந்த வேலை தான் செய்வார் என்று society -இல் இருக்கும் ஒரு கண்ணோட்டம் தான் வருத்தமாக இருக்கிறது. அப்படியே ஒரு female இருந்தாலும் அவர் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறு தானே Infosys Chairman-ஆக இருக்கும் போது நாராயணமூர்த்தி கூட canteen -இல் token வாங்கி, 'Q'-இல் நின்று தான் சாப்பிடுவாராம். அதனால் அவரை யாரும் குறைத்து மதிப்பிட போவதில���லை. அதுவல்ல problem. ஒரு male தான் இந்த வேலை செய்ய வேண்டும், ஒரு female இந்த வேலை தான் செய்வார் என்று society -இல் இருக்கும் ஒரு கண்ணோட்டம் தான் வருத்தமாக இருக்கிறது. அப்படியே ஒரு female இருந்தாலும் அவர் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறு தானே இதே பதிவை ஒரு male Dr. எழுதி இருந்தால் சசிகுமார்-க்கு இவ்வளவு கோபம் வருமா\nஅதெப்படி பச்சை அங்கியில் இருக்கும் பெண் நர்ஸ் என்று திட்டவட்டமாகச் சொல்கிறீர்கள்\nபின்னால் நிற்பவர்களுக்கு ஸ்டெதெஸ்கோப் (ஆண்கள்) சீருடை (பெண்கள்) அவர்களை டாக்டர் நர்ஸ் என்று வித்தியாசப்படுத்துகிறது.\nஅங்கே பெண்ணும் டாக்டராக ஆணும் நர்ஸாக‌ காண்பிக்கப்படாதது குற்றமே.\nஆனால் , பச்சை அங்கியில் உள்ள ஆண் பெண் இருவருக்கும் எந்த பிரத்யோக அடையாளங்களும் ( ஸ்டெதெஸ்கோப் / சீருடை) இல்லாமல் ஒரே வண்ணைத்தில் ஒரே மாதிரியாய்தானே காட்டியுள்ளார்கள்\nகாலம்காலமாக ஆண் மருத்தவர்களையே பார்த்துவந்தால் சிலருக்கு உடனே மாறமுடியவில்லை. இப்போதெல்லாம் டாக்டரம்மா என்றே மக்கள் அழைக்கத்தொடங்கிவிட்டனர். ஆனால் நர்ஸ் என்ற சொல் பெண்பாலை குறிப்பதாகவே உள்ளது. ஆண்களை கம்போண்டர் என்றே சொல்லுகிறார்கள் மக்கள். வெளிநாடுகளைப்போல ஆண்களும் அதிகளவு நர்ஸ் வேலைக்கு படித்தால் நிலை மாறிவிடும்.\nஉங்கள் கருத்து இங்கு மலுகடிக்க படுகிறது , ஆனால் நீங்கள் கூறியதில் உறுதியுடன் இருப்பீராக நோயாளி கூட பெண்ணாக இருக்குது , ஏன் ஆணா இருக்க கூடாத நோயாளி கூட பெண்ணாக இருக்குது , ஏன் ஆணா இருக்க கூடாத \nநான் கூட ஆண், பெண்கள் உரிமைய்கு குரல் கொடுக்கிறேன் கொடுப்பேன் ..... \" அப்பாட இவங்கள திசை திருப்பியாச்சு , மாத்தியோசி\" \nஆளை அசத்தும் அறுவது கலைகள்\nஉண்மை பத்திரிக்கையின் மே மாத இதழில் வெளியானது\nபாலியல் கல்வி (gender studies)\nஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி\nமே, 2007, விகடன் பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nfpedgl.blogspot.com/2017/07/ips-03072017.html", "date_download": "2018-07-19T00:08:32Z", "digest": "sha1:CQKATNRADIULCYEHYZJWZDEITVO4XL6J", "length": 18882, "nlines": 343, "source_domain": "nfpedgl.blogspot.com", "title": "NFPE DINDIGUL DIVISION: தென்மண்டல புதிய இயக்குனர் திரு .பவன்குமார் சிங் IPS அவர்களுடன் ஒரு சந்திப்பு --மாநிலச்சங்கத்திற்கு நன்றி ! நன்றி", "raw_content": "\nதென்மண்டல புதிய இயக்குனர் திரு .பவன்குமார் சிங் IPS அவர்களுடன் ஒரு சந்திப்பு --மாநிலச்சங்கத்திற்கு நன்றி \nதிரு .பவன்குமார் சிங் IPS அவர்களுடன் ஒரு சந்திப்பு -- மாநிலச்சங்கத்திற்கு நன்றி \nதென்மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் திரு .பவன்குமார் சிங் IPS அவர்களை நேற்று 03.07.2017 அன்று மதுரையில் தோழர்கள் மதுரை கோட்ட செயலர் சுந்தரமூர்த்தி ,திண்டுக்கல் கோட்டசெயலர் மைக்கேல் சகாயராஜ் கன்னியாகுமரி கோட்டசெயலர் சுரேஷ் குமார் உள்ளிட்ட தோழர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களையும் நமது எதிர்பார்ப்புகளையும் தெரிவித்தோம் ..இதற்கு எங்களுக்கு அனுமதி அளித்து ஊக்கப்படுத்திய மாநில செயலர் தோழர் JR அவர்களுக்கும் எங்கள் நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறோம் .நமது கருத்துக்களை மிகவும் பொறுமையுடனும் பெருந்தன்மையுடனும் கேட்டுக்கொண்ட இயக்குனர் அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் இனி தொடராது குறிப்பாக ஒழுங்கு நடவடிக்கைகளில் ரிவியூ மற்றும் தண்டனைகளை உயர்த்துவது என்பதெல்லாம் இருக்காது ஒரு இணக்கமான சூழலில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று மிக நம்பிக்கையான வார்த்தைகளை சொன்னது எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது .கடந்த காலங்களில் சிறு சிறு CLERICAL ERROR கும் வழங்கப்பட்ட தண்டனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலை --RULE 16 யை அவர்களே RULE 14 ஆக மாற்றிய கொடுமை இவைகளையெல்லாம் மிக தெளிவாக இயக்குனர்களின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம் .நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மனிதாபிமானமிக்க ஒரு இயக்குனரை தென்மண்டலம் பெற்றிருக்கிறது .அவர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்புகளை நல்கி ஊழியர்களின் பாதிப்புகளை களைய மாநிலச்சங்கத்தின் வழிகாட்டுதல்களோடு நம்பிக்கையோடு பணியாற்றுவோம் .\nமுன்னதாக நமது மாநில சங்க வழிகாட்டுதலின் படி நமது PMG அவர்களை முன்னனுமதி பெற்று சந்தித்து தென்மண்டல பிரச்சினைகளை குறித்து விவாதித்தோம் .முதலாவதாக தென்மண்டலத்தில் கேடர் சீரமைப்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான இடமாறுதல்களில் மாற்றங்கள் குறித்து விவாதித்தோம் .நிட்சயமாக CLEARVACANT உள்ள இடங்களை சுட்டிக்காட்டி விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார்கள் (கேடர் இடமாறுதலில் மேல்முறையிடு செய்தவர்கள் யாரும் புதிய இடங்களில் கோட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தினாலும்JOIN ���ண்ண வேண்டாம் )மேலும் நமது மண்டலத்திற்குள்ளான RULE 38 இடமாறுதல் --TEMPORARY இடமாறுதல் குறித்தும் பேசினோம் .இனிமேல் RULE 38 இடமாறுதல் பதிவுகள் வெளிப்படையாக இருக்கும் யார் வேண்டுமானாலும் தங்களது WAITING LIST என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வெளிப்படையான தன்மை கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .PMG அவர்களுடனான சந்திப்பும் மிக பயனுள்ளதாக இருந்தது .\nமதுரை பயிற்சி மையமும் பொலிவு பெறுகிறது\nநமது இயக்குனர் அவர்கள்தான் மதுரை PTC கும் பொறுப்பு இயக்குனர் என்பது நமது ஊழியர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி .இனி மனஉளைச்சல்கள் இன்றி ஊழியர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்லலாம் காரை கும்பிடனும் யாரை கும்பிடனும் என்ற குழப்பங்கள் இருக்காது .\nகடந்த 7 ஆண்டுகளில் தென்மண்டலத்தில் நடந்த பழிவாங்கல்களை நிவிர்த்தி செய்யும் ஒரு நல்ல தருணம் கிடைத்திருக்கிறது .இனிமேல் எந்த கோட்ட அதிகாரிகளும் மேலிடத்து உத்தரவு என்று ஊழியர்களை சிரமப்படுத்த முடியாது .ஆகவே தேங்கிக்கிடக்கும் தென்மண்டல பிரச்சினைகளை சேகரித்து மண்டல நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்மண்டல ஊழியர்களுக்கு நமது பேரியக்கத்தின் மீது புது நம்பிக்கை ஏற்பட மாநில சங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க ஒட்டுமொத்த தென்மண்டல கோட்ட /கிளை செயலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ..முதலில் திருநெல்வேலி பிரச்சினைகளை பேசமட்டும் தான் அனுமதி பெற்றிருந்தாலும் மாநில செயலர் தோழர் JR அவர்களின் முழு முயற்சியால் அநேக கோட்ட பிரச்சினைகளை சேர்த்து பேசிட எங்களுக்கு நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய தோழர் அருமைத்தலைவர் KVS அவர்களுக்கும் சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .\nநிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் பொங்கல் தின கொண்டாட்டம்\nதிண்டுக்கல் தலைமை அஞ்சலகத்தில் பொங்கல் தின கொண்டாட்டம் - 14/01/2016\nஅஞ்சலக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு புது அத்தியாயம். ஒற்றுமைக்கும், உறுதிக்கும் கிடைத்த வானளாவிய வெற்றி\nஒரு எழுத்தாளரின் பதிவில் தபால் அலுவலகம்……..\nஅனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்....\nதென்மண்டல புதிய இயக்குனர் திரு .பவன்குமார் சிங் I...\nதமிழ் மாநில மாநாடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-cinema/2017/aug/24/ram-upcoming-film-heroine-11788.html", "date_download": "2018-07-19T00:26:15Z", "digest": "sha1:6LRIUSQV67SJNUH4FYBJPUJP24POFH4F", "length": 4403, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ராம் இயக்கத்தில் மீண்டும் அஞ்சலி!- Dinamani", "raw_content": "\nநான் யோசித்து வைத்திருக்கும் கதையில், கதையின் நாயகியாக அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்றார் இயக்குநர் ராம்.\nஇயக்குநர் ராம் நடிகை அஞ்சலி\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/07/blog-post_572.html", "date_download": "2018-07-18T23:50:35Z", "digest": "sha1:KZ3TPJFJSCN6AAU6VKURMBXT26I5X4RB", "length": 12588, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "ஷூட்டிங்கை முடித்த நயன்தாரா டீம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஷூட்டிங்கை முடித்த நயன்தாரா டீம்\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூலை 10) நிறைவடைந்துள்ளது.\nபிரதான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து படத்தின் பணிகள் தாமதமாக கடந்த ஜூன் 27ஆம் தேதி இசை மற்றும் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது.\nபாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் சைக்கோ கொலைகாரனாக நடிக்கிறார். நேற்று பல்லாவரத்திலுள்ள மால் ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பில் அனுராக் காஷ்யப் மட்டுமே கலந்துகொண்டார். அங்குள்ள திரையரங்கில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் பின்னால் உள்ள மலையிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இதோடு ஒட்டுமொத்த காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் இயக்கிய டிமான்டி காலனி திரைப்படம் நல்ல கவனம் பெற்றது.\nசிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடிக்கிறார். அவரது கணவராக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். அதர்வா, ராஷி கண்ணா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு விரைவில் வெளியீடு குறித்த அறிவிப்புகளை வெளியிடும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி ���ராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2012/05/vijaya-group-hospitals-revenge-for.html", "date_download": "2018-07-18T23:46:38Z", "digest": "sha1:2R3Q7IWOAV4IB27SQDA2AWRSQV3P3BVY", "length": 15153, "nlines": 315, "source_domain": "www.tnnurse.org", "title": "விஜயா குழும மருத்துவமனை நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nவிஜயா குழும மருத்துவமனை நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை\nவிஜயா குழும செவிலியர்கள் குறைந்த பட்சம் ரு.15000 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தில் 15 விழுக்காடு ஊதிய உயர்வு ஆண்டு தோறும் வழங்க வேண்டும். பணியில் சேர்ந்த உடன் சரிபர்ப்புக்கு பின்னர் செவிலியர்களின் படிப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும், ரிஸ்க் படியை உயர்த்த வேண்டும், விடுதி கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கைகளை நிர்வாகத்திடம் கோரி வருகின்றனர்.\nஇது தொடர்பான கோரிக்கை மனுவை 20 நாட்களுக்கு முன்னரே நிர்வாகத்திடம் முறையாக அளித்துள்ளனர்.\nஆனால் வழக்கமான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் செவிலியர்களின் மீது ஏவி விடப்பட்டு உள்ளன.\nசெவிலியர்களை மிரட்டியும் பழிவாங்கும் நோக்கத்தோடு சங்க நிர்வாகி பேபி சபீனாவை பணி நீக்கம் செய்தும் உள்ளனர்.\nஎனவே இது போன்ற அடக்கு முறைகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாய சூழலில் உள்ள செவிலியர்கள் 28.05.2012 அன்று காலை 6.00 மணி முதல் வே��ை நிறுத்தம் செய்ய ஏக மனதாக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது.\nதமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடி தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் தலைவர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் அவர்கள் செய்திக் குறிப்பு வெளியிட்டு உள்ளார்.\nLabels: அறிந்து கொள்வோம், சுகாதாரத் துறை செய்திகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nசெவிலியர் செய்ய வேண்டாத பணிகள்\nவிஜயா குழும மருத்துவமனை நிர்வாகத்தின் பழிவாங்கும் ...\nமருத்துவமனையில் பணியாளர்களின் பணிகள் பற்றிய இயக்கு...\nமருத்துவமனை மேலாண்மை (HMIS) திட்ட அரசாணை\nசெவிலியர்களுக்கு சிறப்பு படி ரூ.500 /- பெறுவதற்கான...\nபல நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சிக்கு விண்ண...\nஉயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை\nஉலக செவிலியர்கள் தினம்: வைகோ வாழ்த்து\nஉலக செவிலியர் தினம் 2012\nபொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையில் (...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-07-19T00:26:11Z", "digest": "sha1:TEXLNLGZLRYHI6IRKZUK5IIHCZ36EATU", "length": 14465, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலுப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலுப்பி அல்லது உலூப்பி, இந்து தொன்மவியல் பெரும்காப்பியமான மகாபாரதத்தில் அருச்சுனனின் பல மனைவிகளில் ஒருத்தியாவாள். நாக குலத்தில் பிறந்த உலுப்பி, இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட நாககன்னி ஆவாள். [1][2] இவள் தந்தை நாகர்களின் மன்னருடன் கங்கை ஆற்றில் வாழ்ந்து வந்தார். [3] உலுப்பி போர்க்கலையில் தேர்ந்தவர்[4] அருச்சுனன் 12 ஆண்டு தீர்த்த யாத்திரையின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, நாக கன்னிகை உலுப்பி, அருச்சுனன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனுக்கு மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுன��ை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள்.[5]. அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.\nஅருச்சுனன் சித்திராங்கதையின் மகன் பாப்புருவாகனனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.\n↑ உலூபியின் காமமும் அர்ஜுனன் பெற்ற வரமும் - ஆதிபர்வம் பகுதி 216\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2016, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:16:09Z", "digest": "sha1:MHALEJ6YKP25DHCL7OV6TG2XJANSFQXQ", "length": 6472, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "» ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி\nகோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் அனைத்து இடங்களிலும், மாங்காயை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். இந்த மாங்காயைப் கொண்டு சட்னி செய்து, மதிய வேளையில் சோருடன் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதிலும் இந்தியன் ஆந்திரா ஸ்டைலில் மாங்காய் சட்னி செய்து சுவைத்தால் ருசியாக இருக்கும்.\nஇங்கு அந்த ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.\nமாங்காய் – 1/2 கப் (நறுக்கியது)\nபாசிப்பருப்பு – 1/4 கப்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nவெல்லம் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான பொருட்கள்\nஎண்ணெய் – 2 ட��ஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்\nமுதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்கவும். பின்பு அதே வாணலியில் சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அடுத்து மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.\nபிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி ரெடி\nமிகவும் சுவையுள்ள கேழ்வரகு இனிப்பு அடை செய்யும் மு...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி செய்யும் முறை\nதிருமணத்து அடுத்த நாள் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை ...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\nஅதிக சத்துள்ள முருங்கைப் பூ முட்டைப் பொரியல் ...\nபால் கொழுக்கட்டை செய்யும் முறை...\nகிராமத்து மட்டன் குழம்பு: ருசித்துப் பார்க்கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/rajinikanth-or-vijay-is-next-muthavan/", "date_download": "2018-07-19T00:15:21Z", "digest": "sha1:7WSFFIP7UHCNJDUWGK37JWZ2KXCPLVGS", "length": 9584, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai அடுத்த முதல்வர் விஜய் அல்லது ரஜினி தான் - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nஅடுத்த முதல்வர் விஜய் அல்லது ரஜினி தான்\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் `முதல்வன்’.\nஅர்ஜுன், ரகுவரன், மனீஷா கொய்ராலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அர்ஜுன், ரகுவரன் இடையே நடக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தியில் `நாயக்’ என்ற பெயரில் வெளியானது. அதில் அனில் கபூர், ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.\nஇந்நிலையில், `முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை தற்போது தயாராகியிருக்கிறது. `பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், எழுத்தாளருமான கே.வி. விஜயேந்திர பிரசாத் `முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை எழுதி வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.\n`முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்தையும் ஷங்கர் இயக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் விஜயேந்திரப் பிரசாத் கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகனாக யார் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த அர்ஜுன் நடிப்பாரா அல்லது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நடிகர் ரஜினிகாந்த் அல்லது விஜய் இப்படத்தில் நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினி, விஜய் இருவரில் ஒருவர் நடிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் `மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கும் விஜயேந்திர பிரதாத்தே திரைக்கதையை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nAction King Arjun Director Shankar Ilayathalapathy Mudhalvan Mudhalvan 2 Muthalvan Rajini Rajinikanth Super Star thalapathy Vijay Vijayendra Prasad அர்ஜூன் ஆக்‌ஷன் கிங் இயக்குநர் இளையதளபதி சங்கர் சூப்பர் ஸ்டார் டைரக்டர் தளபதி முதல்வன் 2 ரஜினி ரஜினிகாந்த் விஜயேந்திர பிரசாத் விஜய்\n - சிம்பு தரப்பு விளக்கம் Next Postசதுர அடி 3500 - விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு, டி.ஆர்.. அன்புமணிக்கு சவால்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanadhilirundhu.blogspot.com/2009/11/wax-work-museum-french-musee-grevin.html", "date_download": "2018-07-18T23:55:36Z", "digest": "sha1:JS2V6EHSUK6YUFCAU5ROBQ2DJ7TCFV6J", "length": 12718, "nlines": 158, "source_domain": "enmanadhilirundhu.blogspot.com", "title": "மெழுகுச்சிலையில்... உயிர் வாழ்பவர்கள் ! | என் மனதில் இருந்து...", "raw_content": "\nபாரிஸில் நான் பார்த்த மீயூஸியங்களில், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று Wax Work Museum (French : Musée Grevin). கிட்டதட்ட 300 உலகளவில் பிரபலமானவர்களின் மெழுகுச் சிலை இங்கேதான் உள்ளது.\nஇங்கே ஒருசில பிரபலங்கள் இறந்தும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றியது. எப்படியாவது இவர்களுடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள முடியுமா என்றால், இங்கே அது நிறைவேறுகிறது. என்னவோ அவர்களே நேரில் இருப்பதாக எண்ணி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு நீண்ட வரிசையே காத்திருந்தது. நானும் எனக்கு பிடித்தமானவர்களுடன் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.\nசுற்றிப் பார்த்துக் கொண்டே வரும் போது, ஒரு வாலிபன் மிகவும் அழகாக, ஸ்டைலாக நின்றுக்கொண்டிருந்தான். யார் இவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் எந்த துறையில் இவன் பிரபலம்...இப்படி தொடர்ந்தெழுந்த கேள்விகளுக்கு பதில் தேடும் முன்னே, புன்னகையால் அவன் பதிலளித்தான்.\nஅட, இவன் சிலை இல்லை. இருந்தும் சந்தேகத்துடன் நெருங்கி சென்றுப் பார்த்தபோது, சிரித்துக்கொண்டே அவன் சொன்னான், « நான் இங்கே வேலை செய்பவன் » என்று. அவன் புன்னகைக்க சிறிது தாமதித்திருந்தாலும், நிச்சயம் அவனையும் photo எடுத்திருப்பேன் ஒரு விஐபியா இல்லைனாலும், ரொம்ப ஸ்மார்டாக இருந்ததிற்காக.\nஆசை ஆசையாய் எடுத்த சில புகைப்படங்கள்………\nஇதில் யார் சிலை, யார் சுற்றி பார்பவர்கள்.... சற்றே குழப்பம்தான்.\nசிலைகளின் நடுவிலே நடமாடும் மனிதர்களும் \nகண்களின் நிறம், ஸ்கின் கலர் டோன் மற்றும் முடியின் நிறம், அதன் தன்மை இப்படி சிலையின் உருவாக்கம் பற்றிய விளக்கங்களோடு கூடிய காட்சியகம்.\nLeonardo da Vinci... உலகப் புகழ்பெற்ற ஓவியங்களின் உரிமையாளர் \nஇங்கேயும் நம் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டிட...ஒரு பெண் \nஅன்பே உருவான அன்னை தெரெசா \nMy heart will go on……(Titanic) பாடலின் மூலம் நம் இதயங்களை கொள்ளைக்கொண்ட பாடகி Celion Dion \nMichael Schumacher... எனக்கு பிடித்த விளையாட்டு வீரர் \nJackie Chan ���ிலையை...சுற்றிக்கூட சிறுவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது \nMarilyn Monroe... இறந்தும் இளமையோடு \nஅட, இங்கேயும் நம் ஷாருக்கான்... இவருக்கும் தான் எத்தனை வெளி நாட்டு ரசிகர்கள் \nMichael Jackson... ஏனோ இவரைப் பார்க்க மட்டும் சற்று பாவமாக இருந்தது \nசிலை வடிவில் கூட, அழகில் சிறிதேனும் குறைவில்லாமல் நடிகை Monicca Bellucci \nஇவை அத்தனைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நம்ம காந்தி தாத்தா \nஎனக்கு என்னவோ அவைகளை வெறும் மெழுகுச் சிலைகளாக பார்க்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்கள். நெருங்கிச் சென்று சிலைகளின் கண்களைப் பார்த்தப்போது, அவைகள் என்னுடன் பேசுவதாகவே எனக்கு தோன்றியது. அவ்வளவு உயிரோட்டத்துடன் அமைந்திருந்தது.\n// அவன் புன்னகைக்க சிறிது தாமதித்திருந்தாலும், நிச்சயம் அவனையும் photo எடுத்திருப்பேன் ஒரு விஐபியா இல்லைனாலும், ரொம்ப ஸ்மார்டாக இருந்ததிற்காக. //\nஎன்ன செய்றது தமிழ், just missed \nஜாக்கி சான் மற்றும் ஷாருக் சிலைகள் தத்ரூபமாய் உள்ளன.\nபகிர்வுக்கு நன்றி , ( இங்கயாவது பாத்துக்குறோம் ;) )\nஅவன் புன்னகைக்க சிறிது தாமதித்திருந்தாலும், நிச்சயம் அவனையும் photo எடுத்திருப்பேன் //\nஒரு விஐபியா இல்லைனாலும், ரொம்ப ஸ்மார்டாக இருந்ததிற்காக.//\nஓ, அது தான் மேட்டரா... அப்போ சரி.\n கொஞ்சம் புகைப்பட ஆர்வம்தான்...ஆனா, மேட்டரை சரியா புரிஞ்சுக்கிட்டீங்களே.....\nசி ன்ன வயதில் பென்சிலை பிடித்த கை இன்னும் அதை விட மறுக்கிறது. அதிலும் வரைவதற்கு என்கிறபொழுது இன்னும் விதவிதமாக அதை உபயோகப்பட...\nஅழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்\n« அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம் என...\nதே திப்படி எ ப்பொழுதோ வசந்தகாலம் தொடங்கி இருந்தாலும், இங்கு இப்பொழுதுதான் குளிர் முற்றிலுமாக மறைந்து வெயில் ஆரம்பித்துள்ளது...\nHappy Birthday Glitter Graphics அ ன்றுதான் முதல் முறை நீயும் நானும் பேசிக்கொண்டது. உன் குர‌லை கேட்கப்போகிறேன் ஆவல் ஒரு புறம் \nஒரு கவிதை... ஒரு ஓவியம்... ஒரு விருது\nத விக்கின்ற உ ணர்வுகள் இ னம் புரியாத ஓர் உணர்வு உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று பலமுறை பல கேள்விகளை எழுப்பிய உணர்வு பலமுறை பல கேள்விகளை எழுப்பிய உணர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=9961", "date_download": "2018-07-18T23:49:41Z", "digest": "sha1:U7XSKRTRFINXGWUKUIP5BC3RYBJYHSGJ", "length": 5330, "nlines": 59, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!", "raw_content": "\nவிஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’\n‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஇதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து எந்தவித வசதியும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும்.\nஇந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே.\nபெங்களுரில் பிறந்து லண்டனில் சாப்ட்வேர் எஞ்சினியர் முடித்துள்ளார். லண்டனில் ஒரு டாக்குமெண்டரி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அம்புலி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஅதை தொடந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டின் மிஸ்.சவுத் இந்தியா இரண்டாம் இடம் பெற்றார். நிறைய டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி போன்ற நடித்து வரும் நிலையில் , தற்போது விஜய் தொலைக்காட்சி துவங்கியிருக்கும் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் ஒரு கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-18T23:41:55Z", "digest": "sha1:UBNYX5XKZC3Y6RQ36QEZO74A7M5AFUCR", "length": 9230, "nlines": 132, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: சிரிப்பு வருதா என்ன???", "raw_content": "\nமனதைத் தொட்ட வ��ஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nஇது நம் இந்திய அரசியல்வாதிகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய மெட்ரிக் அளவீட்டுக்கான வாய்ப்பாடு...\n100 கோடி = 1 எடியூரப்பா\n100 எடியூரப்பா = 1 ரெட்டி\n100 ரெட்டி = 1 ராடியா\n100 ராடியா = 1 கல்மாடி\n100 கல்மாடி = 1 பவார்\n100 பவார் = 1 ராஜா\n100 ராஜா = 1 கருணாநிதி\n100 கருணாநிதி = 1 சோனியா\nமேலிருக்கும் அளவீடு மின்னஞ்சலில் வந்தது. அநேகர் படிச்சிருப்பீங்க...படிக்காதவங்களுக்காக இந்தப்பதிவு.\n வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்\nLabels: அரசியல், நிகழ்வுகள், மின்னஞ்சல் பகிர்வுகள்\n// சிரித்தேன், அதைதானே நாம் செய்ய முடியும்.\n100 சோனியா = 1 கனிமொழி\n====>நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.\n வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்\nயப்பா ஆளை விடுங்க என்னை ஓட விடுங்க...............\nபதிவை விட தலைப்பு சும்மா அதிருதில்ல\n வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ\nகண்டிப்பா ஒருத்தர் இருப்பாரு சீக்கிரம் வெளில வரும். எல்லாம் அந்த AG audit -ன் கருணை இருந்தால் சீக்கிரம் தெரிஞ்சிகிட்டு வழக்கமா நம்ம கஞ்சி பாட்டைத்தேடி போகப்போறோம்.வெறென்ன \n வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஎன் ஆர் ஐ (N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/blog-post_28.html", "date_download": "2018-07-18T23:46:25Z", "digest": "sha1:WOIEJVDLKZKYUWDS23TPCHAPCZXBFXZ3", "length": 8054, "nlines": 60, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: ஆப்கானில் நான்கு நேட்டோ படையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்", "raw_content": "\nஆப்கானில் நான்கு நேட்டோ படையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்\nநேரம் பிற்பகல் 8:20 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nகாபூல்:ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிரான பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்திய போராளிகள் நேற்று முன் தினம் நடத்திய குண்டுவெடிப்பிலும்,துப்பாக்கி சூட்டிலும் 4 நேட்டோ படையினரை கொன்றனர்.\nஇதில் மூன்று அமெரிக்க ராணுவத்தினரும், ஒரு பிரிட்டீஷ் ராணுவத்தினரும் அடங்கும். ராணுவத்தினரின் மரணத்தை நேட்டோவும், அமெரிக்க ராணுவ அதிகாரியும் உறுதிச்செய்துள்ளனர்.ஆனால் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு ஆளாக்கப்பட்டு 8 வருடங்கள் முடியுறும் வேளையில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு அதிகம் இழப்பு ஏற்பட்டது இம்மாதத்தில்தான். இம்மாதத்தில் மட்டும் 44 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலின்போதும் பிறகும் தாலிபான் போராளிகளின் பதிலடி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் தற்ப்போது 60 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.2009 ஆண்டில் மட்டும் 297 ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 174 பேர் அமெரிக்க ராணுவத்தினர்.கடந்த ஆண்டை விட இந��த ஆண்டில்தான் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கானிஸ்தானில் போராளிகளின் கடுமையான தாக்குதலை சந்தித்து வருகின்றனர்.அதே வேளையில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரின் ஹெலிகாப்டர்கள் ஒரு மருத்துவமனையின் மீது நடத்திய தாக்குதலில் 12 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nகிழக்கு ஆப்கானிஸ்தானில் காயமடைந்த தாலிபான் தலைவர்களில் ஒருவரை சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரும்பொழுது இந்த தாக்குதலை நடத்தியதாக நேட்டோ அறிவித்துள்ளது.போராட்டம் 6 மணிநேரம் நீண்டதாகவும் அதில் 12 பேர் கொல்லப்பட்டு 6 பேர் கைதுச்செய்யப்பட்டதாகவும் மாகாண அதிகாரி கூறுகிறார்.அதிபர் தேர்தல் நடைபெற்றபோது நட்த்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த தாலிபான் தலைவர்களில் ஒருவர் சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதுதான் இத்தாக்குதலை ஆக்கிரமிப்பு படையினர் அபாச்சி ஹெலிகாப்டர்கள் மூலம் நடத்தினர்.இதில் மருத்துவமனையின் கட்டிடம் சேதமடைந்துள்ளது.பதிலுக்கு தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/10/blog-post_9.html", "date_download": "2018-07-19T00:18:21Z", "digest": "sha1:C5PDDECTBK36ABHAXYP6F2JWVOTHKXKX", "length": 11192, "nlines": 158, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: பாலைவனத்தில் உள்ள மிகப்பெரிய துவாரமும், அதற்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பும்!", "raw_content": "\nபாலைவனத்தில் உள்ள மிகப்பெரிய துவாரமும், அதற்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு\nபாலைவனத்தில் உள்ள மிகப்பெரிய துவாரமும், அதற்குள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பும்\nசுமார் 40 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது நெருப்பு. காரகும் பாலைவனத்தின் நடுவே உள்ளது இந்த துவாரம்.\nதர்க்மெனிஸ்தானில், உள்ள டேர்வஸ் என்ற கிராமத்தில் உள்ளது இந்த ராட்சத துவாரம். லோக்கல் ஆட்கள் இதை, நரகத்தின் கதவு (The Door to Hell) என்று அழைக்கிறார்கள்.\nசரி துவாரத்தின் நிஜ பின்னணி என்ன\n1971-ம் ஆண்டு, அந்த நாளைய சோவியத் யூனியன் எண்ணை அகழ்வாளர்கள், இந்த இடத்தில் நிலத்தடியே எரிபொருள் இருப்பதை தெரிந்துகொண்டு, அகழ்வுப் பணியை ஆரம்பித்தார்கள். பாலைவனப் பகுதியில், ராட்சத ஆழ்துளை எந்திரங்களை கொண்டுவந்து நிறுத்தி, ட்ரில்லிங் ஆரம்பித்தது.\nஇந்த இடத்தில் வந்தது, சிக்கல் இந்தப் பகுதி மணல், மிகவும் மிருதுவான தன்மை கொண்டது. ராட்சத ஆழ்துளை எந்திரங்களின் எடையை தாங்காமல், மண்சரிவு ஏற்பட, எந்திரங்களும் சரிந்து வீழ்ந்தன. அவற்றை மீண்டும் நிமிர்த்தி, தரையில் ஸ்ட்ராங்காக வைக்க முடியவில்லை.\nஆரம்பத்தில் செய்யப்பட்ட துவாரம், அதனுள் மண்சரிவால் ராட்சத எந்திரங்கள் வீழ்ந்த பள்ளம் எல்லாமாக சேர்ந்து, 70 மீட்டர் குறுக்களவுக்கு ஒரு துவாரத்தை ஏற்படுத்தி விட்டன. எரிவாயு எடுக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எந்திரங்கள் அகற்றப்பட்டன. முதலில் இங்குள்ள நிலத்தை கெட்டிப்படுத்திவிட்டு, திட்டம் மீண்டும் ஆரம்பிப்பது என முடிவாகியது.\nஆனால், மீண்டும் வேறு ஏற்பாடுகளுடன் வந்து சேர்வதற்குள், சோவியத் யூனியன் துண்டுதுண்டாக உடைந்து பல நாடுகளாகின. இந்த துவாரத்தை கவனிக்க யாருக்கும் ஆர்வம் இல்லை.\nஆரம்பத்தில் ரஷ்ய எண்ணை அகழ்வாளர்கள் கண்டுபிடித்தபடி, இந்தப் பகுதியில் நிலத்தடியே எரிவாயு இருப்பது நிஜம் என்பதால், நிலத்தடியே இருந்து, மிருதுவான மண் ஊடாக கசிந்து மேலே வரும் எரிவாயு, தீயை எரிய வைக்கிறது. இதுதான், விவகாரம்.\nஇப்போது திடீரென தர்க்மெனிஸ்தான் அரசு, இந்த துவாரம் பற்றி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. காரணம், இதில் கொட்டக்கூடிய பணம் பற்றி இப்போதுதான் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.\nஅந்த நாட்டின் தலைநகர் அஷ்காபத்தில் இருந்து இந்தப் பகுதி, 260 கி.மீ. வடக்கே டேர்வஸ் என்ற கிராமத்தில் உள்ளது. டேர்வஸ் கிராமத்தின் ஜனத்தொகையே, 350 பேர்தான். இந்த துவாரத்தை மூடுவதற்கான திட்டம் ஒன்று தற்போது போடப்பட்டுள்ளது.\nகாரணம், ஏழை நாடாக உள்ள தர்க்மெனிஸ்தானில், நிலத்தடியே எரிவாயு இருப்பது பெரிய புதையல் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டுள்ளார்கள். இந்த துவாரத்தை மூடியபின், இது உள்ள காரகும் பாலைவனத்தில், தற்போத���ய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்கள் அவர்கள்.\nஇந்த காரகும் பாலைவனம், தர்க்மெனிஸ்தான் நாட்டை முழுமையாக கவர் செய்கிறது. காஸ்பியன் கடலின் கிழக்குப் பகுதியில் இது இருப்பதால், இங்கு எடுக்கப்படும் எரிவாயு, சுலபமாக கடல் வழியே ஏற்றுமதி செய்யப்படலாம் என்பதே திட்டம். எரிவாயுவுடன், இந்தப் பகுதியில் எண்ணை வளமும் இருக்கலாம் என்கிறார்கள் இப்போது.\nஒருவேளை எரிவாயு, மற்றும் எண்ணை அகழ்வு முயற்சி வெற்றி பெற்றால், அப்புறம், தர்க்மெனிஸ்தான் நாட்டை பிடிக்க முடியாது. பணம், கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும், இறைவன் நாடினால்\nநன்றி: விறுவிறுப்பு - இணையம்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/12/blog-post_7.html", "date_download": "2018-07-19T00:18:10Z", "digest": "sha1:ZUD4YVUS2E7YOPYPWYTNCM5FOS6BEQPW", "length": 14470, "nlines": 153, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: இந்தியாவின் தேசிய நீர் விலங்கு!", "raw_content": "\nஇந்தியாவின் தேசிய நீர் விலங்கு\nஇந்தியாவின் தேசியப் பறவை எது இந்தியாவின் தேசிய விலங்கு சுலபமாக மயில், புலி என்று சொல்லிவிடுவீர்கள். இந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா தெரியாவிட்டாலும் பிரச்சினையில்லை. தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவின் தேசிய நீர் விலங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டால்பின்’.\nகடலில் துள்ளி விளையாடும் டால்பின்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பேர் பார்த்தும் கூட இருப்பீர்கள். ராமேஸ்வரத்துக்கு அருகிலிருக்கும் குருசடை தீவுக்கு அருகாக டால்பின்களை நிறைய காண்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள். . ஏனெனில் மனிதனுக்குப் பிறகு உயிரினங்களில் அதிக பகுத்தறிவோடு வாழும் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நாய்கள், யானைகள் போன்றே மனிதனுக்கு இணக்கமான நீர்வாழ் உயிரினம் இது.\nநம் நாட்டின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பது கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதிநீரில் வாழும் டால்பின்கள். டால்பின்கள் நதிகளிலும் வாழும் ஓர் உயிரினம். இவை கடல் டால்பின்களை ஒப்பிடுகையில் உருவம், அளவு மற்றும் குணத்தில் நிரம்பவே மாறு���டுகிறது.\nநதிநீர் மாசுபடுதல் மற்றும் மனித வேட்டைகளின் காரணமாக இந்த உயிரினம் அருகிக் கொண்டே வருகிறது. இந்த வகை டால்பின்களுக்கு பார்வைக் குறைபாடு உண்டு. சிலவற்றுக்கு சுத்தமாக கண்ணே தெரியாது. எனவே ஆபத்து வருவதை அறியாமல் எங்கோ போய் முட்டிக்கொண்டு மரணிக்கின்றன. குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்தும் படகுகளிலும், மீன்வலைகளிலும் மாட்டிக் கொண்டு உயிரிழக்கின்றன.\nஇந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய வற்றாத நதிகளில் இப்போது நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே டால்பின்கள் வாழ்கின்றன. 1993ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கங்கையில் மட்டும் அறுநூறும், பிரம்மபுத்ராவில் மட்டும் நானூறும் இருந்தன. கங்கையில் வாழும் டால்பின்கள் ‘சூசு’ (Susu) எனவும், சிந்துவில் வாழும் டால்பின்கள் ‘புலான்’ (Bhulan) என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்திய நதிநீர் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். அதிகபட்சமாக எட்டு அடி நீளம். சராசரியாக நூறு கிலோ எடை. மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் மிகக்கூர்மையான தலா இருபத்தெட்டு பற்கள் உண்டு. இருபுறமும் அகலமான துடுப்பு போன்ற இறக்கைகள் உண்டு. திமிங்கலத்தைப் போலவே இவையும் பாலூட்டி இனம் என்பதால் நுரையீரல் மூலமாகவே சுவாசிக்கிறது. முப்பது முதல் ஐம்பது நொடிகளுக்கு ஒருமுறை நீர்மட்டத்துக்கு மேலே வந்து சுவாசித்துவிட்டு செல்லும். இவற்றின் கர்ப்பக்காலம் ஒன்பது மாதம். புதியதாக பிறக்கும் டால்பின் குட்டிகள் 65 செ.மீ நீளம் இருக்கும். குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலும், வளர்ந்த பிறகு சிறுமீன்கள், இறால் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும். நதிநீர் டால்பின்கள் சராசரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் உயிர்வாழும். பார்வைக் குறைபாடு இவைகளுக்கு இருப்பதால் கடல் டால்பின்களைப் போல பயிற்சியளித்து, மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. கடல் டால்பின்கள் அமெரிக்க ராணுவத்தில் கூட உளவுப் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லா டால்பின்களுக்குமே ஒலியலைகளை (Sonar sense) கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மை உண்டு. நீரில் வாழும் பாலூட்டிகளில் டால்பின்கள் மட்டுமே இந்த சிறப்பினைப் பெற்றிருக்கின்றன. ஒலியலைகளை உணர்வதின் மூலமாகவே இவை இரை தேடுகின்றன. டால்பின்களால் 2,00,000 ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ரா சோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும் (மனிதர்களது காது 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தி கொண்டது). பார்வைக் குறைபாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.\nசீனநதி டால்பினான ‘பைஜி’ என்ற உயிரினம் அழிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. கடைசியாக ‘பைஜி’யை 2004ஆம் ஆண்டுதான் பார்க்க முடிந்ததாம்.\nஉலகின் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருப்பதால், இவற்றைக் காக்கும் முகமாக ‘தேசிய நீர் விலங்காக’ மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை பிரதமரின் அமைச்சரவை ஏற்றுக்கொண்டதின் அடிப்படையில் டால்பின் அதிகாரப்பூர்வமாக ‘இந்தியாவின் தேசிய நீர் விலங்காக’ மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மீதமிருக்கும் டால்பின்களை காக்கவும், அவை இனப்பெருக்கம் செய்யவும் இனி திட்டங்கள் தீட்டப்படும்.\nஇந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி மாமிசத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ இந்த டால்பின்களை வேட்டையாடும் பட்சத்தில், வேட்டையாடுபவர்கள் மீது சட்டம் பாயும். பெரும்பாலும் மருத்துவத்துக்கு உதவும் மீன் எண்ணெய்கள் தயாரிக்கவே இவை வேட்டையாடப் படுகின்றன. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்று முதல் ஆறு வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2013/01/blog-post_668.html", "date_download": "2018-07-19T00:18:15Z", "digest": "sha1:BV4G6252HLARJPCDTSZA23BQRYHYCO7D", "length": 8327, "nlines": 161, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: வரலாற்றில் இன்று", "raw_content": "\n1539: கியூபாவை ஸ்பெய்ன் தனது ஆட்சியில் இணைத்துக்கொண்டது.\n1724: ஸ்பெய்ன் மன்னர் 5 ஆம் பிலிப் முடிதுறந்தார்.\n1761 - இந்தியாவில் மூன்றாம் பானிப்பட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\n1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.\n1858: பிரான்ஸில் 3 ஆம் நெப்போலியன் கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.\n1907 - ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\n1913 - கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றனர்.\n1933: அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் டக்ளஸ் ஜார்டின் எதிரணி வீரர்களின் உடலை இலக்கு வைத்து பந்துவீசும் உத்தியை கையாண்டார். ஒரு பந்து அவுஸ்திரேலியஅணித்தலைவர் பில் வூட்புல்லின் இதயத்தை தாக்கியது. இத் தொடர் பொடிலைன் சீரிஸ் என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.\n1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1969 - ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.\n1974 - திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n1994 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில்புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.\n1995 - சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.\n1998 - ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.\n2000: பொஸ்னியாவில் 100 முஸ்லிம்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளான 5 பேருககு ஐ.நா. விசாரணைக்குழு 25 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை வழங்கியது.\n2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saravanannk.blogspot.com/2017/02/blog-post_12.html", "date_download": "2018-07-18T23:29:58Z", "digest": "sha1:FSBF6CQT7H5WJ6RPEPBTWQQ4S4ZKDM4H", "length": 4680, "nlines": 63, "source_domain": "saravanannk.blogspot.com", "title": "தேன் துளிகள்...", "raw_content": "\nஎனக்கு நல்லது என்று தோன்றுவதை சொல்வேன்.\nசிறு வயதில் என்னுடைய ஆசிரியர் மழையைப் பற்றிச் சொல்லி தரும்போது, எனக்கு மழையில் நனைகின்ற பரவசம் வந்ததுண்டு. அதே போல \"Winter\" பற்றி ரைம்ஸ் உண்டு என்று நினைக்கிறேன், இன்றும் சிறு வயது பள்ளி நினைவுகளை \"ரெஃப்ரெஷ்\" செய்து பார்க்கும் போது அந்த \"ரைம்ஸ்\" அருகில் போட்டிருக்கும் படம் தான் ஞாபகம் வரும். ஒரு சிறுவன் குளத்தில் நீச்சலடிப்பது போன்ற படம். அந்த படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மழை வந்தால் இப்படித் தான் நாமும் நீச்சலடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.\nமழைக் காலங்களில் தூரல் போடும் போது நனைவது ஒரு வேடிக்கையான அனுபவம். மாடிக்கு சென்று தூரலில் நனைய ஆரம்பித்துவிடுவேன். ஆனால் அம்மா பார்த்துவிட்டால் அவ்வளவு தான் அடி பின்னிவிடுவார். அப்படி ஒரு நாள் அம்மா அடியில் இருந்து தப்பிக்க ஓடி வந்த போது படியில் இருந்த பாசி தன்னுடைய ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு என்னை வழுக்கிவிட்டது, தாடை கிழிந்து பத்து தையல் போட்டது தான் மிச்சம். அதன் பின்பு மழையில் நனையும் ஆசையை விட்டுவிட்டேன்.\nமண்டைக்குள் என்னமோ ஊர்வது மாதிரியே இருக்கு...\nநிமிர்ந்து நில் - 3\nசிறு வயதில் என்னுடைய ஆசிரியர் மழையைப் பற்றிச் சொல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2010/05/blog-post_25.html", "date_download": "2018-07-19T00:12:42Z", "digest": "sha1:UVZX7REALTBEIMYIWQQMCJ5CGPYFMF7A", "length": 10559, "nlines": 257, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: வீ. ஏ. கபூர்: முதலாவது முஸ்லீம் வானொலி அறிவிப்பாளராவர்", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nவீ. ஏ. கபூர்: முதலாவது முஸ்லீம் வானொலி அறிவிப்பாளராவர்\nமர்ஹூம் வீ. ஏ. கபூர் - கிழக்கு மாகாணத்தில் தோப்பூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த வானொலி அறிவிப்பாளர். ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளர், நிகழ்ச்சித்தயாரிப்பாளர், கட்டுப்பாட்டாளர், பணிப்பாளர் என்ற பதவிகளை வகித்தவர். 1953ல் இலங்கை வானொலி அறிவிப்பாளராக இணைந்து கொண்ட இவரே முதலாவது முஸ்லீம் வானொலி அறிவிப்பாளராவர்.\nதமிழ் தேசிய சேவையிலும் பின்னர் முஸ்லீம் சே���ையிலும் பணியாற்றிய இவர் முஸ்லீம் சேவையில் பல நாடகங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார்.\nகல்லடி உப்போடையிலுள்ள சிவானந்த வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். 1949ல் இடை நிலை, உயர் கல்வி பெறுவதற்காக கொழும்பு சாகிராக் கல்லூரியில் சேர்ந்தார். சிறந்த கல்விமான் ஆன ஏ. எம். ஏ. அஸீஸ் அப்போது ஷாகிராக் கல்லூரியில் அதிபராகவும், பேராசிரியர் கா. சிவத்தம்பி, தினகரன் பிரதம ஆசிரியராக இருந்த ஆர். சிவகுருநாதன் இவரது சக மாணவர்களாகவும் இருந்தார்கள்.\nஒலிபரப்புத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞனான வீ. ஏ. கபூர் தனது கல்லூரி அதிபர் அஸீஸ் அவர்களின் உதவியினால், வானொலியில் நடைபெற்ற 'எங்களூர்' என்ற நிகழ்ச்சியில் தனது ஊரான 'தோப்பூர்' பற்றிய தனது பிரதியை வாசித்து வானொலிக்குள் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து பெப்ரவரி 20, 1953ல் செய்திகள் வாசிப்பவராக, அறிவிப்பாளராக அறிமுகமானார்.\n'20 கேள்விகள்', 'குறுக்கெழுத்துப் போட்டி', மலயகக் கலைஞர்கள் பங்பற்றிய 'குதூகலம்' போன்ற பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழ்ங்கியவர். வானொலியில் நேர்முகவர்ணனை செய்வதில் புகழ்பெற்ற வி. ஏ. கபூர், அணிசேரா நாடுகளின் மகாநாடு, சுதந்திர தின விழாக்கள் என்பவனற்றில் நேர்முக வர்ணனையாளராக பணியாற்றினார்.\n1967க்குப் பின்னர் முஸ்லீம் நிகழ்ச்சிப் பிரிவில் இணைந்து கொண்ட இவர் கட்டுப்பாட்டாளராகவும், பணிப்பாளராகவும் சேவையாற்றினார்.\nபகுப்பு: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.\nLabels: வீ. ஏ. கபூர்\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nவீ. ஏ. கபூர்: முதலாவது முஸ்லீம் வானொலி அறிவிப்பாளர...\nரேடியோ சிலோன் சுந்தா ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=26", "date_download": "2018-07-19T00:12:35Z", "digest": "sha1:YHXKIFL7O4D7IWTJW3IOLOZHJV3HL6EI", "length": 5270, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "நினைவு விழா | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு ,நினைவு விழா & இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா & சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nPosted on October 5, 2014 by admin\tFiled Under இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா, சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா, நினைவு விழா\nஅக்டோபர் 3-ந்தேதி வெள்ளி கிழமை சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் விழா,இண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா,சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா சர் பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில் தொழில் அதிபரும்,ம.பொ.சி யின் தமிழ் அரசு கழகத்தின் உறுப்பினராக இருந்த திரு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/12/blog-post_83.html", "date_download": "2018-07-19T00:01:21Z", "digest": "sha1:2TX45IR44YCWFQOWZ6UHB2AH77RELDUY", "length": 9371, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான பிராந்திய வியாபார மன்றம் அமைத்தல் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான பிராந்திய வியாபார மன்றம் அமைத்தல் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nகைத்தொழில் முயற்சியாளர்களுக்கான பிராந்திய வியாபார மன்றம் அமைத்தல் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nதேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில் முயற்சி அபிவிருத்தி திட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான பிராந்திய வியாபார மன்றம் அமைத்தல் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை நாடளாவியல் ரீதியில் தொழில் முயற்சி மன்றங்களை உருவாக்கி அந்த மண்டங்களின் ஊடாக தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் வருமான மட்டத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு முயற்சிகளை நடைமுறை படுத்தி வருகின்றது .\nஅந்த வகையில் தொழில் முயற்சியாளர் மன்றம் பிரதேச ரீதியாக உருவாக்கப்பட்டு வருகின்றது . இவ்வாறு பிரதேச செயலக ரீதியாக உருவாக்கப்படுகின்ற தொழில் முயற்சியாளர் மன்றமங்களில் இருந்து மாவட்ட மன்றம் உருவாக்கப்படுகின்றது .\nஇதே போன்று ஏனைய மாவட்ட மட்டத்திலும் மன்றங்கள் உருவாக்கப்பட்டு தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகள் , இவர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதோடு முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன .\nஅந்த வகையிலே மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான மன்றத்தினை உருவாக்குவதற்கான சம்பந்த பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெறுவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார் .\nஇடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மண்முனை வடக்கு சமுர்த்தி நிர்வாக முகாமையாளர் , மட்டக்களப்பு மாநகர சபை நானாவிதான வரி பகுதி உத்தியோகத்தர் ,, மட்டக்களப்பு சுற்றாடல் உத்தியோகத்தர் , கைத்தொழில் வர்த்தக சம்மேளன அங்கத்தவர்கள் , பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/07/blog-post_11.html", "date_download": "2018-07-19T00:02:27Z", "digest": "sha1:XWRWX6CIPNI5AQZSNHDRKEYBYU3L6BKH", "length": 11954, "nlines": 77, "source_domain": "www.maddunews.com", "title": "இலங்கை அரச���யலில் உடன்பாடில்லை – சிறிநேசன் எம்.பி. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இலங்கை அரசியலில் உடன்பாடில்லை – சிறிநேசன் எம்.பி.\nஇலங்கை அரசியலில் உடன்பாடில்லை – சிறிநேசன் எம்.பி.\nஇலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\n“கலைமகள் சாதனையாளர் விழா” ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (ஜுலை 11,2016) பகல் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.\nபாடசாலையின் பிரதி அதிபர் என். இராஜதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம், ஆசிரியர் கலாசாலை, கல்வியியற் கல்லூரி ஆகியவற்றில் உயர் கல்வியை முடித்துக் கொண்ட 35 பேர் கௌரவித்து பாராட்டி பரிசில்களும் வழங்கப்பட்டனர்.\nஇந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீநேசன்,\nநான் ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, அரசியல் வாத்தியாராக இருந்திருக்கின்றேன். இப்பொழுது அரசியல் வாதியாக இருக்கின்றேன்.\nஆனால், இலங்கை அரசியலில் எனக்கு உடன்பாடில்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், உழைப்பதற்காக அரசியலைப் பயன்படுத்துவது இப்படியான நிலைமைகள்தான் அரசியலில் மலிந்து கிடக்கின்றன.\nஇந்தப் பண்புகளைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் தங்களை உத்தமர்களாகவும் காட்டிக் கொள்கின்றார்கள்.\nஇந்த நிலைமைகளால் தான் நான் இலங்கை அரசியலை வெறுத்திருந்தேன். ஆயினும் என் அன்புக்குரிய மாணவர்கள் என்னை அரசியலுக்குள் எவ்வாறோ இழுத்துக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.\nஅவர்களது பேராதரவு காரணமாக நான் மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டேனேயொழிய நான் சாராயம் வாங்கிக் கொடுத்தோ இலஞ்சம் கொடுத்தோ அரசியலுக்குள் தெரிவு செய்யப்படவில்லை.\nஎப்படியிருந்தாலும், இத்தகைய இந்த இழி அரசியல் கலாச்சாரங்களுக்கூடாக நாம் நல்லதைச் செய்து தூய்மைப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. அதனால்தான் இப்பொழுது அரசியலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றேன்.\nஇனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் முன்னின்று உழைத்துக் கொண்டிருக்கின்றார்.\nஇலங்கை இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை சர்வதேச ரீதியிலும் தேசிய மட்டத்திலும் இப்பொழுது துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது.\nஎனவே, நீண்டகாலமாக புரைNயுhடிப்போயிருக்கின்ற இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால், எம்மைச் சூழ்ந்திருக்கின்ற மற்றைய பிரச்சினைகள் தானாக அல்லது சிறு பிரயத்தனங்களின் மூலம் தீர்க்கப்பட்டு விடலாம்.\nஅந்த சந்தர்ப்பத்தை நாம் அடையும்போது பாடசாலைகள் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சினைகளும் கூட தீர்ந்து விடும்.\nஆயினும், பாடசாலைகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை நிருவாக மட்டத்திலும், அந்தப் பிரதேசத்தில் பாடசாலைச் சமுகமும் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு முன்மாதிரியான நிலைமையை நாம் அடைந்து கொள்ள வேண்டும்.\nஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வளப் பற்றாக்குறை என்பனவற்றை அந்தப் பாடசாலைச் சமூகமும் அந்தப் பாடசாலையின் பயனாளிகளும் கூட தற்காலிகமாகவேனும் தீர்வு காண்பதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்க வேண்டும்.\nஇலங்கை அரசியல் அமைப்பில் எனக்குப் பிடித்த ஒரேயொரு விடயம் இலவசக் கல்வித் திட்டம்தான். இதனைக் கொண்டு நாம் இழந்த கல்வியை மீளப்பெற்றுக் கொண்டு அறிவார்ந்த சமூகமாக மிளிர வேண்டும்.” என்றார்.\nஇந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_84.html", "date_download": "2018-07-19T00:03:09Z", "digest": "sha1:FSWYL72MLSTMKRTSUBAU2LHM6OBFU4D4", "length": 8500, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கின் மூத்த எழுத்தாளர் ஆரையூர் நவம் ஐயாவின் உடல் அக்கினியுடன் சங்கமானது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கின் மூத்த எழுத்தாளர் ஆரையூர் நவம் ஐயாவின் உடல் அக்கினியுடன் சங்கமானது\nகிழக்கின் மூத்த எழுத்தாளர் ஆரையூர் நவம் ஐயாவின் உடல் அக்கினியுடன் சங்கமானது\nகிழக்கு மாகாணத்தின் மூத்த எழுத்தாளரான சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயரைக் கொண்ட நவம் தனது 89ஆவது வயதில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் இயற்கை எய்தினார்.\nஅவர்கள் கடந்த12ம் திகதி அவர் மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.\nதமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்த நவம் அவர்கள் தமிழ் இலக்கியத் துறைக்குப் பங்காற்றிய மட்டக்களப்பு எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவராவார்.\nஇலங்கையில் நிலவிய யுத்த சூழலால் புலம்பெயர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டிலும் பின்னர் ஜேர்மனி,கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வசித்து வந்த இவர் மீண்டும் தாய் மண்ணிற்குத் திரும்பி கடந்த நான்கு வருடங்களாக தனது சொந்த ஊரிலேயே இறக்கும் வரை வசித்துவந்தார்.\nஆரையம்பதி நவம் 1950களில் எழுத்துலகத்திற்குள்\nபிரவேசித்தவர். ஆரம்பத்தில் நாடகத்தில் ஈடுபாடுகொண்டிருந்த இவர் நடிகராக, நெறியாளராக இயங்கி பின் படைப்புலகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தியவர்.\nஇதுவரை நந்தாவதி(சிறுகதைத்தொகுப்பு) , நீலவேனி, அழகுசுடுவதில்லையென இரு நாவல்களையும், சென்னை முதல் குமரிவரை என்ற பயணக்கட்டுரை நூலினையும், வாரிசுகள் என்ற தொகுப்பு நூலினை தனது புதல்வர்களின் படைப்புக்களுடன் தனது படைப்பினையும் இணைத்துத் தொகுத்துத்தந்துள்ளார்.\nஇந்தியாவிலிருந்து வெளிவரும் கல்கி இதழ் இலங்கையர்களுக்கான சிறுகதைப்போட்டியில் நவம் ஐயாவின் நந்தாவதி முதல் பரிசுபெற்றது.\nநாட்டின் இனக்கலவரத்தை மையப்படுத்தி பிக்குவின் ஊடாக நகரும் கதைசொல்லி மிகச்சிறப்பான பெறுதியாக நந்தாவதியாக ஜனனித்தாள். 1960 களில் மிகச்சிறந்தகதையிது.அதுபோல் அவருடைய. கூத்துச்சிறுகதையும்\nசிறந்தகதை க.பொ உயர்தர பாடவிதானத்தில் இக்கதை சேர்க்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கிழக்கு மாகாணத்தில் தனக்கென ஒரு இடத்தினைக்கொண்டுள்ள நவம் ஐயாவின் உடலம் இன்று பிற்பகல் ஆரையம்பதியில் அக்கினியுடன் சங்கமமானது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-07-18T23:37:21Z", "digest": "sha1:4AKVFZSCZT4EPHKR5H5RIY6YEBYQDE2X", "length": 18420, "nlines": 247, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: விடைகள் - மொக்கைக் கேள்விகளுக்கு", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nவிடைகள் - மொக்கைக் கேள்விகளுக்கு\nஎன்னுடைய முந்தைய பதிவில் ஆறு கேள்விகள் கேட்டிருந்தேன்.... நண்பர்கள் கண்டு பிடித்துச் சொன்ன விடைகளையும் பிரசுரம் செய்துள்ளேன். எனினும் இங்கும் நான் நினைத்த விடைகளை தந்துள்ளேன். கேள்விகள் இருக்கின்ற முந்தைய பதிவையும் படித்து விட்டு மேற்கொண்டு தொடரவும். இங்கு விடைகள் மட்டும் தரப்பட்டுள்ளது..\n1) 'மஞ்சு' -- வீட்டில் அழைக்கும் பெயர்.. 'மாலா' அவளது பள்ளிக்கூட சான்றிதழில் இருக்கும் பெயர். -- இருவருமே ஒருவர் தான். சுந்தரும் ஒருவர்தான்.\n3) இதற்கு ரயில்வேத் துறைதான் சரியான பதில் சொல்ல முடியும். குறும்பாக நான் ஊகித்த வாய்ப்புக்கள், கீழே படம் வடிவில், கொடுத்துள்ளேன். அதாவது இரண்டு படங்களிலும் 'அகமதாபாத் - வாபி' இருப்புப் பாதை சற்று (1 கி.மீ) தூரம் அதிகம். வாபி, அகமதாபாத்ல ஒரு பக்க பிளாட்பாரம் அரை கி.மீ அதிகமோ.. அல்லது.. வாபில ஒரு பாக்க பிளாட்பாரம் 1 கி.மீ (நம்ப முடிலையாள) அதிகமோ \n5) 20 Horses have Forty -fore legs -- இருபது குதிரைகளுக்கு நாற்பது முன்னங்கால்கள் -- சரிதானே..\n6) 60 ஆப்பிள்கள் -- 60 sick soldiers ( நோயடைந்த வீர்கள்)\nசரியாக விடைகளைச் சொன்ன அனவருக்கும் பாராட்டும் நன்றியும்\nபடித்தும், பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.\nவடை ரொம்ப லேட்டோ.. சரி ஏதோ முடிஞ்சவரைக்கும் பார்த்து கொடுங்க ... :))\nஹையா முதல் வடைதான்.. :))\nவிடை எதுவுமே சரியில்ல. அதனால எங்க விடைகளுக்கு தகுந்த மாதிரி கேள்விகளை மாத்திடுங்க\nவிடை எதுவுமே சரியில்ல. அதனால எங்க விடைகளுக்கு தகுந்த மாதிரி கேள்விகளை மாத்திடுங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\nயோவ் இது வடை இல்லை. விடை\nநானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]\nஒங்க ஆர்வத்தைப் பாத்து புல்லரிக்குது..\n\"ஏய்... அப்போ நான்...(கையை காற்றில் வட்டம் போடவும்) ஸீரோவா ..\" (நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல படிக்கவும்\" (நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல படிக்கவும்\n'வடை' சரியில்லேன்னா மாத்தி தரலாம்..\n'விடை' சரியில்லையா.. அதற்கு மாற்று இல்லையே, எஸ்.கே..\nவாங்க க��ுண்.. புகுந்து வெளையாடுங்க.. .\nஅப்ப சரி.. ரொம்ப வெளக்க வேணாம்..\n//\"ஏய்... அப்போ நான்...(கையை காற்றில் வட்டம் போடவும்) ஸீரோவா ..\" (நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல படிக்கவும்\" (நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல படிக்கவும்\nஅடக்கடவுளே இதுக்காக மும்பைக்கு போய் ஆபரேசனெல்லாம் பண்ணிட்டு வரணும் போல இருக்கே\nஅமாம்.. அகமதாபாத்துக்கு (வாபி வழியா) போயிட்டு வந்திட்டேன்..\nஇல்லை ஸ்ரீராம்.. உங்க ரேஞ்சுக்கு எனக்கு கேள்வி கேக்கத் தெரியலை..\nஇந்த மாதிரி ஜுஜுபி கேள்விக்குலாம் நீங்க அட்டென்ட் பண்ணா உங்க சட்ட டாஸுக்கு தகுமா.. சாரி.. சாரி... தெரியாம கேட்டுட்டேன்..\nஅதான.. எஸ்.கே சரியா கேட்டீங்க.. நாம எப்படி ஜெயப்ரதா ஆக முடியும், அந்த மாதிரி படிக்குறதுக்கு..\n//நீங்க அட்டென்ட் பண்ணா உங்க சட்ட டாஸுக்கு தகுமா.. \n\"ஸ்டேட்டஸுக்கு தகுமானு\" சொல்ல வந்தேன்.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு ஆகிடிச்சு..\n//இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//\nஇதை நீங்கள் 67 வது நபராக வாசிக்கிறீர்கள்\nரொம்ப யோசிச்சா இப்படி தான் :(\nஆனாலும் உங்களுக்கு மூளை ஜாஸ்தி என்பதை லேசான பொறாமையுடன் ஒப்புக் கொள்கிறேன்\nநல்ல யோசிச்சிருக்கீங்க.. you are great\nபெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]\nகமெண்ட் எழுதத் தெரியாமல் சமாளிப்போர் சங்கம்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nவிடைகள் - மொக்கைக் கேள்விகளுக்கு\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/power-slips-from-zimbabwe-president-army-301920.html", "date_download": "2018-07-18T23:33:53Z", "digest": "sha1:CLAUY3NZ4NKMDHZGEZZ5STH4P4VOPOA7", "length": 14732, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது.. 37 வருட ஆட்சிக்கு முடிவு? | Power slips from Zimbabwe President to army - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது.. 37 வருட ஆட்சிக்கு முடிவு\nராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது.. 37 வருட ஆட்சிக்கு முடிவு\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nஜிம்பாப்வே கேப்டனை சூதாட்டத்திற்கு அழைத்த கிரிக்கெட் சங்க நிர்வாகி.. 20 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி\nஜிம்பாப்வே அதிபராகப் பொறுப்பேற்றார் எமர்சன் முனங்காக்வா\nமுகாபே பதவி விலகல்: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள் ஆரவார கொண்டாட்டம்\nராபர்ட் முகாபேவின் ராஜினாமா நாடாளுமன்றத்தில் அறிவிப்பு... ஜிம்பாப்வே மக்கள் 'வெரி ஹேப்பி'\nஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா- 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது\nஅதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்ய ஜ���ம்பாப்வே நாடாளுமன்றம் நடவடிக்கை\nராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது..வீடியோ\nஜிம்பாப்வே: ஜிம்பாப்வே நாட்டிற்குள் அந்த நாட்டின் ராணுவம் புகுந்து நாடாளுமன்றத்தை கைப்பற்றி இருக்கிறது. மேலும் அந்த நாட்டின் அதிபர் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.\nஇதன் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற அதிகாரிகள் அனைவரும் அங்கு கைது செய்யப்பட்டு, அவர்களது அலுவலக அறையிலேயே வைக்கப்பட்டு இருக்கின்றனர்.\nராணுவத்தின் இந்த நடவடிக்கை இன்னும் சில காலத்திற்கு தொடரும் என்று கூறுகிறார்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் அங்கு புரட்சி வெடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்டுகிறது.\n1980 வருடம் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜிம்பாப்வேவில் ராபர்ட் மோகபி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. 37 வருட இந்த ஆட்சியில் முதல் 20 வருடங்கள் மிகவும் நன்றாகவே சென்றது. நாடும் நிறைய வகைகளில் முன்னேறியது. ஆனால் 2000ல் இருந்து அந்த நாட்டின் பொருளாதாரம் தலைகீழானது. அரசின் முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருந்தது. வறுமை ஆட்டிப்படைக்க தொடங்கியது.\nஇந்த நிலையில் நேற்று காலை அந்த நாட்டின் ராணுவம் திடீர் என்று நாட்டிற்குள் புகுந்தது. மேலும் நாடாளுமன்றத்திற்குள் சென்ற ராணுவம் அதன் உள்ளே செல்லும் மற்றும் வெளியே செல்லும் வழிகளை அடைத்தது. இதன் காரணமாக அந்த நாடாளுமன்றத்திற்குள் இருந்த அதிபர் ராபர்ட் மோகபி வெளியே செல்ல முடியாமல் அங்கேயே மாட்டிக் கொண்டார். அவருடன் மற்ற அதிகாரிகளும் உள்ளேயே இருக்கின்றனர்.\nகைது செய்யப்பட்டார் ராபர்ட் மோகபி\nஇன்று காலை ராபர்ட் மோகபி ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவி கிரேஸ் ராபர்ட் மோகபியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இவர்களது சொந்த வீடும் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளும் தயவு தாட்சணை இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்த ராணுவ புரட்சி வெடிப்பதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நாட்டின் துணை அதிபர் 'எமர்சன் மனன்காக்வா' ���திரடியாக கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ராபர்ட் மோகபி மனைவி கிரேஸ் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். இது முதல் காரணமாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டில் நிலவும் சட்ட முறைகளும் , வறுமையும் இரண்டாவது காரணமாக சொல்லப்படுகிறது.\nஇந்த ராணுவ புரட்சியை ஏற்படுத்திய தலைமை ராணுவ அதிகார 'சிபுசிசோ சோயோ' இது குறித்து பேசினார். அப்போது ''இது ராணுவ புரட்சி இல்லை. நம்நாட்டு அதிபரை தீயவர்களிடம் இருந்து காப்பற்ற முயற்சித்து வருகிறோம். அவர் மிகவும் கெட்டவர்களால் சூழப்பட்டு இருக்கிறார். எல்லாம் சரியான பின் மீண்டும் நாங்கள் சென்று விடுவோம்'' என்றார். ஆனால் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டதன் காரணமாக அங்கு கண்டிப்பாக ராணுவ ஆட்சி ஆரம்பித்து இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nzimbabwe military army arrest ஜிம்பாப்வே ராணுவம் ஆட்சி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2011/12/blog-post_08.html", "date_download": "2018-07-19T00:05:03Z", "digest": "sha1:6FT6COOWYPB7TR6M54A3LEASBOEZPEGQ", "length": 37753, "nlines": 443, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: முல்லைப் பெரியாரும் கூடங்குளமும்- முரண்பாடுகளா!", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nமுல்லைப் பெரியாரும் கூடங்குளமும்- முரண்பாடுகளா\nஅச்சம் என்பதுதான் இரண்டு பிரச்சனைகளிலும் உள்ள முக்கியமான விஷயம் என்று நம்பப் படுகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம் - கூடங்குளம் பாதுகாப்பற்றது என்பதும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்பதும்.\nகூடன்குளம் விஷயத்தில் மட்டும் 'கூடன்குளம்' பாதுகாப்பானது என்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவர் மாற்றி மற்றொருவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல முறை சொன்னது போல அதன் உண்மை நிலவரம் ஊருக்குத் தெரியாமலேயே இருக்கிறது. இந்த அச்சம் என்பது - வாழ்கிற மனிதர்களுக்கும், பிற்கால சந்ததியினருக்கும், இயற்கைக்கும், காற்றின் வழி பரவும் கதிர் வீச்சுக்கும் பாதிக்கப் படப் போவது கேரளாவும்தான்.\nஇதில் மட்டும் மத்திய அரசு சொல்வதைக் கேளுங்கள், நிபுணர் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்கிற நம்ம மக்கள் கூட, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசும் மக்களும் மத்திய அரசும், நீதி மன்றமும் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்ல மறுக்கிறார்கள். அல்லது மிகவும் அமைதியாகி விடுகிறார்கள். ஆனால், தமிழ் மக்களைப் பார்த்து உங்களுக்கு இருக்கும் அச்சம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா - என்று இதற்கும் இங்குள்ளவர்கள் மேல் பழி போடுகிறார்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை என்பது - சிறியவர் முதல் பெரியவர் வரை அது உடைந்து விடும் உடைந்து விடும் என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள அரசியல் [தேர்தல் அரசியல் என்பதையும் தாண்டி] தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது ஆண்டுகளுக்கு போடப் பட்ட ஒப்பந்தத்தையும் உடைப்பதற்கும், எந்த வித இழப்பிட்டுத் தொகையும் தராமல் தப்பிப்பதற்கும், இடுக்குக்கிக்கு தண்ணீர் வரத்தை அதிகரிக்கச் செய்வதற்குமான பல்வேறு நோக்கத்தோடு, அணை உடைந்தது போகும் என்கிற பிதியைக் கிளப்புகிற முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புல அரசியல் தெரிந்தால் நாம் முல்லைப் பெரியாறு அரசியல் அச்சம் நமக்குப் புரியும்.\nமுல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் ஆங்கிலேயர் காலத்தில் போடப் பட்டது அல்லது செல்லாது என்று நாம் வாதிடவும் முடியாது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் அதே ஒப்பந்தம் சில மாறுதல்களோடு மீண்டும் தமிழக மற்றும் கேரள அரசுகளால் புதுப்பிக்கப் பட்டன. அங்கே மீன் பிடிப்பதற்கான உரிமை, கூடுதல் ஒப்பந்தத் தொகை.... எனவே இது இந்திய பேராயத்தின் சட்ட நுணுக்கங்களுக்குள் ஒத்து வரும் ஒரு ஒப்பந்தமே. இப்போது மீண்டும் மறு பரிசீலனை செய்வதற்கான காரணம் ஏற்கனவே மேலே கூறப் பட்ட காரணங்களே. அச்சத்தினால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று அச்சுதானந்தர்கள் நினைக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி - கேரள ஒட்டுமொத்தமாக அரசியல், மத வேறு பாடு இன்றி - எந்த இடங்களில் வாழ்கிறார்கள் என்கிற நினைவின்றி எல்லாரும் முல்லை பெரியாறு - முல்லப்பெரியார் - அணை பாதுகாப்பற்றது என்று குரல் கொடுக்கிறார்கள்.\nதமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லவில்லையே அப்புறம் என் இன்னும் எதிர்க்க வேண்டும் என்கிற நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை கேரள அரசு நீதிமன்றத்தில், ஒப்பந்தம் என்பது அணை கட்டுவதற்கும், அதை நிர்வாகிப்பதற்கும் மற்றும் நிலத்திற்குமான ஒ���்பந்தம்தான் எனவே இது தண்ணீருக்கான ஒப்பந்தம் இல்லை எனவே தண்ணீரைத் திருப்பி வேறு வழியாக அனுப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை - என்று வாதிட்டது. இன்னமும் 'நாங்கள் தண்ணீர் தருவோம்' என்பதை எப்படி ஐயா நம்புவது ...\nவிஷயத்திற்கு வருவோம் - கூடங்குளத்தில் அச்சம் என்றவுடன் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசின் முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அரசு என் முல்லைப் பெரியாறு விஷயத்தில் அமைதி காக்கிறது.\nஎத்தனை ஆண்டுகளாக நீதி மன்ற முடிவைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தமிழ் மக்களின் அச்சம் தவறு ஆனால் கேரள மக்களின் பொய்யான அச்சம் சரியா\nஇத்தனைக்கும் அணை உடைந்தாலும் அதிலிருந்து வரும் தண்ணீர் இடுக்கி அணை தாங்கக் கூடிய வலு இருக்கிறது என்று சொல்லப் படுகிறது.\nஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆறில் கட்டிய இடுக்கி அணையும் வலுவிழந்து விட்டதா ஏனெனில் கேரள அரசு மக்களின் பீதியைக் கிளப்புகிரமாதிரி வெளியிட்ட ஒரு கானொளியில் முல்லைப் பெரியாறு அணை முப்பது ஆண்டுகளுக்காக மட்டுமே கட்டப் பட்டது என்கிற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைக்கிறார்கள். அப்புறம் எதுக்கு 999 ஒப்பந்தம்.\nசரி சரி - இடுக்கி அணை எப்போது வலுவிழக்கும் உங்க பொய்யை மெய்ண்டைன் பண்ண வேண்டாமா - சொல்லுங்க.\nசரி விடுங்க - இதே கேரள அரசு அச்சத்தினால் தானே கூடங்குலப் ப்ராஜக்டை வேண்டாம் என்றது. உடனே அரசு கேட்டது. இப்போ இதுவும் வேண்டாம் என்கிறார்கள். மத்திய அரசு உடனே தீர்ப்பு வழங்கா விட்டாலும் நிச்சயம் அமைதி காக்கும். தமிழ் மக்கள் அச்சம் என்றால் அது சரியல்ல என்றால் என்ன சொல்லுவது\nஇதே கேள்வியை தமிழ் நண்பர்களே, அல்லது தமிழக வாழ் கேரள நண்பர்களே - பலரிடம் \"என்னமோ கூடங்குளம் அச்சம் அச்சம் என்கிறீர்கள்\" இதே அச்சம் கேரள மக்களுக்கு இருக்கக் கூடாதா என்று கேட்கிறார்கள்\nஇந்தக் கேள்வியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும்... அது ஏன் ஒரு அரசுக்கு வெண்ணையும் மற்றொரு அரசுக்கு சுண்ணாம்பும் தொடர்ந்து கொடுக்கிறது என்று...\nஒரு ஊழியனின் குரல் - முரண்பாடுகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், இந்தியா, தமிழகம், முல்லைப் பெரியாறு, விமர்சனம், விவகாரம், விவாதம்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]\nவியாழன், டிசம்பர் 08, 2011 4:50:00 பிற்பகல்\nமுல்லைப்பெரியார் பற்றியும் பதிவு போட வேண்டும் என இருந்தேன், ஆனால் சோம்பல் காரணமாக போடவில்லை, இன்னும் கம்மோடிடி, வால்மார்ட் பதிவுகளையே முடிக்க முடியவில்லை :-))\nஎப்படித்தான் எல்லாரும் இப்படி பதிவுகளா போட்டு தாக்குறாங்களோ\nமுல்லைப்பெரியாரிலும் சில ரகசியங்கள் இருக்கு , ஆனால் அதை யாரும் பேசவில்லை, அதை இடிக்க சொல்வது ஒரு அரசியலே.\nகூடன்குளம் பற்றி இரண்டுப்பதிவு போட்டு இருக்கேன் பார்த்திங்களா\nமாற்று எரிசக்தி சூரிய சக்தி\nபெட்ரோல் விலை பற்றியும், சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் பற்றியும் ஒரு பதிவிட்டுள்ளேன் பார்க்கவும், ஓரளவுக்கு தான் தெளிவா இருக்கும், படிச்சுப்பாருங்க.\nபெட்ரோல் பற்றி விலைக்காண காரணம் தெரிந்துக்கொள்ள பார்க்கவும்\nவியாழன், டிசம்பர் 08, 2011 5:53:00 பிற்பகல்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]\nஎஸ் சரியாக சொன்னீர்கள் மக்களின் அச்சத்தை போக்க என்ன வழி என கண்டுபிடித்து களையவேண்டும், அல்லாமலும் கேரளா சொந்தமாக மின்சாரம் தயாரிக்கவே புதிய அணையை கட்டப்போகிறது என்பதே உண்மை...\nவெள்ளி, டிசம்பர் 09, 2011 1:17:00 பிற்பகல்\nஎல்லா பிரச்சனைக்கும் பல கேள்விகள் நம்மிடம்... அரசிடமிருந்து பதில் மட்டும் என்வோ \nவெள்ளி, டிசம்பர் 09, 2011 1:37:00 பிற்பகல்\nவெள்ளி, டிசம்பர் 09, 2011 3:18:00 பிற்பகல்\nதாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.\nஉங்கள் - ம் ல் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.\nவெள்ளி, டிசம்பர் 09, 2011 11:44:00 பிற்பகல்\nதாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.\nநண்பரே, உங்கள் இணைப்புகளை எல்லாம் முன்பே படித்து விட்டேன். இருந்தாலும் இன்னொரு முறை பார்க்கலாமென்று இன்று மேய்ந்தேன். கூடங்குளம் விவகாரத்திலும், உங்கள் சூரிய ஒளி வழி மின்சாரம் பெறுவது குறித்தும் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.\nஉங்கள் வலைப் பூவில் மாற்றம் இருக்கிறது - நன்றாக இருக்கிறது.\nமற்றபடி பதிவெழுதுவது ஒன்றும் அவ்வளவு சுலபமானதாக இல்லை. உங்களை மாதிரி விரிவாக எழுதுவதற்கு நிறைய நாட்கள் மெனக்கெட வேண்டும். இந்தப் பதிவு கூட - ஒரு பதில் பதிவாக படித்த உடனே தோன்றியது எனவே எழுதினேன்.\nஇடிக்கச் சொல்லுவதன் அரசியல் எனக்குத் தெரிந்த வரை - எனது பதிவுகளில் கூட கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். உங்களது பார்வையில் உள்ள அரசியலையும் சொல்லுங்கள். பார்வைகள் விசாலமாகும்.\nசூர்யாவின் கேள்விகளுக���கு பதிலாக உள்ள இரண்டு பதிவையும் பார்த்தேன். கொஞ்சம் அறிந்து கொண்டேன். ஆழ்ந்து அலச - நினைப்பதைக் கணினியில் ஏற்றுவது கடினமாகவே உள்ளது.\nவெள்ளி, டிசம்பர் 09, 2011 11:50:00 பிற்பகல்\nதாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.\nநண்பரே, மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கார்டூன் மிக அருமை. வரைந்தவருக்கு எனது பாராட்டுகள்.\nவெள்ளி, டிசம்பர் 09, 2011 11:52:00 பிற்பகல்\nதாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.\nயாரிடம் இருந்து வேண்டுமானாலும் பதில் எதிர் பார்க்கலாம். அரசிடமிருந்தும்தான் - ஆனால் நியாயமான பதிலை எதிர்பார்ப்பதுதான் கடினமாக இருக்கிறது..\nவெள்ளி, டிசம்பர் 09, 2011 11:53:00 பிற்பகல்\nதாமதமான பதிலிற்கு வருந்துகிறேன். வேலைப் பளு.\nநன்றி - இன்றைக்கு படித்து விடுகிறேன்.\nவெள்ளி, டிசம்பர் 09, 2011 11:54:00 பிற்பகல்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nமுல்லைப் பெரியாறா முல்லப் பெரியாறா\nஜெயா கேட்டவை -- \"சோவா அ மோடியா \"\nஒரு ஹீரோ வில்லனான கதை\nபோராட்ட வருடம் - தமிழ் கழுகுப் பார்வை - 2011 இரண்ட...\nஎன் கழுகுப் பார்வை - 2011 ஒன்று\nஒய் திஸ் கொல வெறிஜஸ்ட் ஜாலியா ஒன் ...\nமுல்லைப் பெரியாரும் கூடங்குளமும்- முரண்பாடுகளா\nஅந்நிய முதலீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nசிறு வணிகத்தில் அந்நிய முதலீடு\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chakkarakatti.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-18T23:49:28Z", "digest": "sha1:FBUCG3HJOCZLAABPPQ3X57J62ZGIRC3L", "length": 17352, "nlines": 192, "source_domain": "chakkarakatti.blogspot.com", "title": "சக்கரகட்டி : October 2014", "raw_content": "\nகத்தி - என்னையா பண்ணுனான் என் கட்சிக்காரன் \nவலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பதிவு எழுதி பத்து மாதங்களுக்கு மேல ஆகிறது. முன்னலாம் படம் ரிலிஸ் ஆன உடனே படத்தை பார்த்து விமர்சனம் எழுதுனாதான் தூக்கமே வரும் ஆனா இந்த ஆன்ராயிட் மொபைல் வந்ததும் சிஸ்டத்தில் உட்காருவதே இல்லை பிற பதிவர்கள் தளத்தில் பதிவுகள் படிப்பதோடு சரி. இப்போ கத்தி படத்தை பத்தி எல்லோரும் பதிவு எழுதிட்டாங்க சரி நாமலும் நம்ம பங்குக்கு எழுதுவோம்ன்னு உக்காந்தாச்சு. சரி கத்தி படம் எப்படி\nஇந்த படத்தோட கதை எல்லாமே ஆல்ரெடி படிச்சு முடிச்சு இருப்பிங்க. பாதி பேரு படத்தையே பார்த்து முடிச்சு இருபிங்க அதனால கதை எல்லாம் வேணாம். அப்பறம் என்னத்துக்கு இந்த பதிவு எனக்கு ஒன்னு மட்டும் தாங்க புரியவே மாட்டேங்குது. அது என்ன நம்ம விஜய் எது பண்ணுனாலும் ஒரு கூட்டம் மட்டும் அவர குறை சொல்லியே காலத்த ஓட்றாங்க.\nநம்ம தல அஜித் நடிப்பில் ஆரம்பம் ன்னு ஒரு படம் வந்துச்சு அந்த படத்துல புல்லட் ஜாக்கெட் வாங்குனதுல ஊழல் அதை வெளிக்கொணரும் நாயகன் அதான் படத்தோட கதை. இதையே விஷ்ணுவர்த்தன் ஜவ்வு மாதிரி படத்த போட்டு இழு இழுன்னு இழுத்து இருப்பாரு. க்ளைமேக்ஸ்ல மட்டும் ஊழல பத்தி தல பேசி இருப்பாரு. அந்த படத்த எல்லாம் ஆகா ஒக்கோன்னு புகழ்ந்தாங்க. இதை சொன்னா நீ விஜய் ரசிகன் அப்படின்னு சொல்ல்வாங்க நான் விஜய் ரசிகன் தான் சுறா படம் பார்க்கும் வரை.இப்போ ஒரு சினிமா விரும்பி மட்டுமே.\nஆரம்பம் படத்தை விட வீரம் படம் எனக்கு பிடித்து இருந்தது. வீரம் படம் பிடித்த அளவு ஜில்லா எனக்கு பிடிக்கவில்லை.\nபடம் முதல் ஐம்பது நிமிடம் போர்...\nஆரம்பம் படம் முழுசாவே போர் அதை பார்த்த நாம இதை பார்க்க மாட்டோமா\nஒரு பாட்ட தவிர மற்ற அணைத்து பாட்டும் நல்லாத்தான் இருக்கு.\nஅனிருத் பண்ணுன படத்திலேயே இந்த படத்தில் தன ரீ ரெக்கார்டிங் சூப்பர்.\nவிஜய் முகத்துல ரியாக்சனே இல்ல,..\nஇந்த படத்தில விவசயிகள கொன்னு அவங்க கை ரேகைய பார்த்துட்டு அழுவாரு பாருங்க பக்கத்துல ஒரு அம்மா அழுதுட்டாங்க.\nசமந்தா பெரிய ஸ்கோப் இல்ல,..\nநீ அஞ்சான் படம் நினப்புலயே போயி படத்த பார்த்தா எப்புடி 166 நிமிடத்துல அவ்ளோன் முடியும் ராசா..\nதமிழ் சினிமாவே இப்போ அப்படி தான் இருக்கு.\nகார் பெரெட் கம்பெனிட காச வாங்கிட்டு அவங்களையே குறை சொல்றாங்க,\nசொல்லிட்டு போறான் அவனே கவலை படல உனக்கு ஏன்\nவிளம்பரத்துல நடிச்சுட்டு இவரு அதை சொல்லலாமா,.\nஆமா அவரு சொல்லறத எல்லாம் நீ கேக்குற மாதிரி பெத்தவங்க சொன்னாலே கேக்க மாட்டோம்..\nஇன்னும் குறைய அள்ளி தெளிக்குறாங்க.\nஇந்த படத்த பார்த்துட்டு இண்டர்வெல்ல போயி கோக் வாங்கி குடிச்சுகிட்டு படம் சூப்பர்ல அப்படின்னு சொல்லும் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தை பார்த்துட்டு கோக் குடிக்காம போகும் ரசிகர்கள் இருந்தாங்க பாருங்க அதுல தான் முருகதாஸ் ஜெயித்துவிட்டார்.\nLabels: கத்தி, தளபதி விஜய், திரைவிமர்சனம், விஜய்\nநானும் பிரபல பதிவர்தாங்க ஹி ஹி ஹி\nகத்தி - என்னையா பண்ணுனான் என் கட்சிக்காரன் \nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\nமான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nநான் பள்ளி படிக்கும் நாட்களில் எனக்கு பிடிக்காத நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது அஜித் குமார் தான். ஏன் என்றால் நான் ஒரு விஜய் ரசிகன...\nவிஜய் டாப் 10 மொக்கை படங்கள்\nநான் கடந்த முறை இளைய தளபதியின் டாப் டென் படங்களை பதிவிட்டு இருந்தேன் அந்த பதிவை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்....\nசிந்திக்க தூண்டும் சில வரிகள்\n1. உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன... 2. உன் பாவங்களுக்கு நீ மட்டுமே பொறுப்பு என்பதை விட உன் வளர்ப்பு...\nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்\nதமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அள���ுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று ...\nதலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக...\nஎம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..\nகாவிய தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெரும் தலைவன், பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என் பேர் இறைவன். நான் மானிட ஜாதியை ஆ...\nம‌ரியானை பார்க்க போகும் முன் இதை தெ‌ரிஞ்சுக்கோங்க\nபரத்பாலா இயக்கியிருக்கும் ம‌ரியான் வரும் வெள்ளிக்கிழமை - ஜூலை 19 - திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழில் சர்வ...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - கிளம்பிட்டான் டா கைப்புள்ள\nஅதிர்ஷ்டம் ஒரு மனுஷனுக்கு வந்தா கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டுமாம் அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம விஜய் சேதுபதிக்கும் சிவ கார்த்தி...\nசூது கவ்வும் திரை விமர்சனம்\nஇன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வந்து உள்ளன. விமர்சனத்திற்கு போகும் முன் சக்கரகட்டி வலை தளம் சார்பாக உலகெங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/podhuvaga-emmanasu-thangam-official-trailer/", "date_download": "2018-07-18T23:56:56Z", "digest": "sha1:Y23GRANWH4PGXRZLQUR43IEMZTTYLGHA", "length": 5383, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Podhuvaga EmManasu Thangam Official Trailer - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nD. Imman Imman nivetha pethuraj Podhuvaga Emmanasu Thangam Soori Trailer Udhyanidhi Stalin இமான் உதயநிதி ஸ்டாலின் சூரி டி இமான் டிரெய்லர் ட்ரெய்லர் நிவேதா பெத்துராஜ் பொதுவாக எம்மனசு தங்கம்\nகார்த்திக்கு வெற்றிக்கோப்பை அளிக்கும் சூர்யா\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்���லினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_26.html", "date_download": "2018-07-18T23:47:52Z", "digest": "sha1:5G6L46K6TTJVNDVTOBSDHFWNZYJOCLXH", "length": 5308, "nlines": 58, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: விமானப்படையில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு ஆலோசனை", "raw_content": "\nவிமானப்படையில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு ஆலோசனை\nநேரம் முற்பகல் 7:46 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nபுதுடெல்லி: விமானப்படையில் முஸ்லிம்கள் தாடி வைக்க அனுமதியளிப்பது சம்பந்தமாக பரிசீலிப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியது.\nமுஸ்லிம்கள் தாடி வளர்ப்பது தாலிபானிசம் என்று விமர்சித்த‌ உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளும் தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கட்ஜு மன்னிப்புகேட்டார்.\nஇச்சம்பவத்தைத்தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவர் மவ்லானா முஹம்மது அலி ரஹ்மானி அவர்கள் பிரதமர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ஆகியோரைசந்தித்து தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் விமானப்படையில் பணியாற்றும் முஹம்மது சுபைர் என்பவர் தாடி வைப்பது சம்பந்தமாக‌ தொடர்ந்த வழக்கில் ஆஜரான துணை சோலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தாடி வைப்பது சம்பந்தமாக விமானப்படை தமது நிலைப்பாட்டை மறு பரிசீலனைச்செய்யும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். விமானப்படையிலுள்ள சட்டப்படி தாடி வைக்காத நிலையில் விமானப்படையில் சேர்ந்தால் பின்னர் தாடி வைப்பதற்கு அனுமதியளிக்கப்படாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=302&sid=44271e4d26b23184cae4406d4ce1fc5c", "date_download": "2018-07-18T23:58:55Z", "digest": "sha1:6DGI3NMTNNZRXT66G5YM4V22YHN6LMH2", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனித���ால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=cd8fd36b6835409855ca35e26789280c", "date_download": "2018-07-18T23:59:17Z", "digest": "sha1:JLIIW4EG37CBJIKYNHJKHCZZTN52T5BE", "length": 28664, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்க���ிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ���காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் ���ரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2013/05/blog-post_10.html", "date_download": "2018-07-19T00:23:48Z", "digest": "sha1:XM2MIQISZLF7C6MCK7ER36NP7LO3M4LK", "length": 19570, "nlines": 275, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: டிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள்", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nடிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள்\nவானொலித் தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் வானொலிப் பெட்டிகளின் உற்பத்தி இந்தியாவில் அறவே நின்றுவிட்டது. இந்த சமயத்தில்தான் நமது அகில இந்திய வானொலி ஒரு புதிய தொழில்நுட்பத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. டி.ஆர்.எம். (டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் 3058) எனும் அந்தத் தொழில்நுட்பம்தான் இனி இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ஊர்களிலும் வரப்போகிறது.\nஇதற்கு அச்சாரமாக இருந்தவை செயற்கைக்கோள் வானொலிகள். இந்த ஒலிபரப்புகளில் ஒலியின் தரம் மிகத்துல்லியமாக இருந்ததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான \"வோல்ட் ஸ்பேஸ்' போன்ற வானொலிகள் புதுமையாக பார்க்கப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் வந்த வேகத்திலேயேக் காணாமல் போயின. அதற்குக் காரணம், அந்த வானொலிகளை மாதாந்திர சந்தா கட்டியே கேட்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.\nஆனால் இப்பொழுது \"வோல்ட் ஸ்பேஸ்' மீண்டும் தனது சேவையைத் ஒரு தனியார் டி.டி.ஹெச். நிறுவனத்தோடு இணைந்து தொடங்கியுள்ள���ு.\nஅகில இந்திய வானொலியின் வரலாற்றில் 2009ஆம் வருடம் வரலாற்றில் பொறிக்க வேண்டிய ஒரு ஆண்டு. அந்த ஆண்டு தான் முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\nபுதுதில்லி காம்பூரில் அமைந்துள்ள உயர் சக்தி கொண்ட ஒலிபரப்பு நிலையத்தில் இருந்து 16 ஜனவரி 2009இல் தனது முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கியது.\nவானொலி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியும், இது வரை வானொலி ஒலிபரப்பானது \"அனலாக்' முறையிலேயேச் செய்யப்பட்டு வந்தது. இதில் ஒலிபரப்பின் தரம் சுமாராகவே இருக்கும். ஆனால் \"டிஜிட்டல்' தரத்தினைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.\nசாதாரண வானொலி ஒலிபரப்புகளில் நாம் குறிப்பிட்ட ஒலிபரப்பினை மட்டுமே கேட்க முடியும். ஆனால் டி.ஆர்.எம். ஒலிபரப்பில், வானொலி ஒலிபரப்போடு அந்த நிகழ்ச்சிகளின் விவரங்களும் டிஜிட்டல் திரையில் தெரியும். அத்துடன் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவும் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், \"எலக்ட்ரானிக் புரோகிராம் கைடு' இதில் இருப்பதால் அடுத்தடுத்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும் கண்டுகொள்ளலாம்.\nஇன்னும் எளிதாகப் புரியும்வண்ணம் கூற வேண்டும் எனில், ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகிவரும் அதே சமயத்தினில், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம், வெளிவந்த ஆண்டு, பாடியவர்கள், பாடலை இயற்றியவர், இசையமைத்தவர் என அனைத்து விவரங்களும் அந்த டிஜிட்டல் திரையில் ஒரு சேர நமக்கு கிடைக்கும். இது டிஜிட்டல் ஒலிபரப்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று.\nஇவை அனைத்தினையும் விட முக்கியமானது, அதன் தரம். பண்பலை ஒலிபரப்பின் தரத்தினைவிட பன்மடங்கு துல்லியமானதாக இருக்கும். மேலும் இது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளையும் அதே தரத்தினில் கொடுக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியான ஒலிபரப்பு கோபுரங்கள் தேவையில்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கோபுரங்களே போதும். டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் என்பதில் உள்ள மோண்டியல் என்பது பிரென்ச் வார்த்தை. இதற்கு \"உலகளாவிய' என்று அர்த்தமாகும். வார்த்தைக்குத் தகுந்தார்போன்றே அதன் ஒலிபரப்புத் தரமும் உலக நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது.\nஇந்தப் புதிய தொழில்நுட்பத்திற்கு நாம் செய்ய வேண்டிய செலவு கூடுதலாக 10 முத��் 20 சதவீதம் மட்டுமே. ஆனால் அதே சமயத்தில் நமக்கு இதன் மூலம் 20 முதல் 40 வரை மின்சாரமானது சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் இது பாதிப்பதில்லை.\nஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரித்தான ஒன்று. ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இன்னும் இதில் அடியெடுத்து வைக்காத சமயத்தில் நாம் இதில் முன்னோடியாகத் திகழ்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு நாம் மாறுவதன் மூலம், இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு குறைந்த ஒலிபரப்பிகளைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நேயர்களையும் சென்றடையலாம். இந்தியாவானது பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கு என ரூ.9.20 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 70 சதவீத மக்களை டி.ஆர்.எம். ஒலிபரப்பானது சென்றடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை இன்னும் ஐந்தாண்டுகளில் அனைத்து நாடுகளும் கையாள உள்ளன. ஆனால் இதில் ஒரு குறை இப்பொழுது உள்ளது. டி.ஆர்.எம். ஒலிபரப்பினைக் கேட்க தனியான வானொலிப் பெட்டியினை நாம் வாங்க வேண்டும். நம்மிடம் ஏற்கெனவே உள்ள வானொலிப் பெட்டிகளில் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பினைக் கேட்க முடியாது.\nஏற்கெனவே இருந்த வோல்ட் ஸ்பேஸிலும் இதுதான் சிக்கலாக இருந்தது. டி.ஆர்.எம். வானொலிப் பெட்டியின் குறைந்தபட்ச விலையே ரூ.10,000 எனும்போது நிச்சயம் நம்மில் பலர் அதனை வாங்கவே யோசிப்போம். ஆனால் அரசின் கருத்தின்படி, முழுமையாக இந்தத் தொழில்நுட்பம் செயல்படத் தொடங்கிவிட்டால் வானொலிப் பெட்டியின் தேவை அதிகரிக்கும். அப்பொழுது விலை நிச்சயம் குறையும் என்கிறது அரசு.\nஇன்று ஆண்ட்ராய்டு வசதி கொண்ட கைப்பேசிகளில் இலவசமாக டி.ஆர்.எம். மென்பொருட்களைப் பதிவேற்றி தனியான டி.ஆர்.எம். வானொலிப் பெட்டிகளை வாங்காமலேயே ஒலிபரப்புகளைக் கேட்க முடியும்.\nஆக, இனி வானொலி ஒலிபரப்புகளை வானொலிப் பெட்டியில் மட்டும்தான் கேட்க வேண்டும் என்று இல்லாமல், நமது கைப்பேசி, கணினி, ஐபேட் என எல்லா வகையான மின்னணு சாதனங்களின் ஊடாகவும் கேட்க முடியும்.\nBy தங்க. ஜெய்சக்திவேல். திருநெல்வேலி.\nLabels: டிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள், டிஜிட்டல் ரேடியோ மோ��்டியல்\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nஇனி பார்க்க முடியாது... கேட்கலாம்\nபொன்விழாக் காணும் சீனத் தமிழ் வானொலி\nதமிழகத்தில் புதிய எப்.எம். நிலையம் தொடங்கும் சீன வ...\nதமிழ்நாட்டில் புதிய எப்.எம். நிலையம் தொடங்குகிறது ...\nடிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள்\nபொது ஒலிபரப்பு சேவையில் 65 ஆண்டுகள்\nவானொலியின் தந்தை ஒரு இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoems2016.blogspot.com/2015/12/blog-post_69.html", "date_download": "2018-07-18T23:48:47Z", "digest": "sha1:64A2PGQUUF75BQ3MIAAPWKMLQ4MYSSQM", "length": 5565, "nlines": 55, "source_domain": "tamilpoems2016.blogspot.com", "title": "துரோகம் | Tamil Poems", "raw_content": "\nThis Month, காதல் கவிதைகள்,\nபாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம்\nபாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம் கொண்டவனே தமிழா சாய்ந்து மண்ணில் கிடக்க நாம் என்னடா உக்கிய மரமா தேய்ந்து மூலையில் கிடக்க நாம் என்ன ப...\nஉதட்டுச் சாயம் தெரியாது. வளயல் குலுக்கத் தெரியாது. ஜிமிக்கி போட தெரியாது. மூக்குத்தியும் கிடையாது. துப்பாக்கிதான் அவளோட ஆயுதம்.. மஞ்சல் பூசத...\nகவிஞர்: மட்டு மதியகன் ‎புத்தாடையும்‬, புது சப்பாத்தும் அடம் பிடித்து வாங்கி விட்டேன் ஆசையாய் அணிந்து செல்ல விடியாமல் அடம் பிடிக்க...\nகவிஞர்: Inthiran சதிராடும் தமிழே உன்னைப் புதிராகப் பார்க்கின்றேன் உனக்கு எதிராக இருப்போரை ஏமாந்து போகச்செய்யும் கதிராக இருக்கின்...\nகவிஞர்: ஹாசிம் மழலை உன் சொற்களில் மயங்குகின்றேன் கண்ணே... என் மனதிற்குச் சுமையாய் கனக்கிறது உன்வார்்தைகள் விளையாட்டுக் காட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/2018-07-01", "date_download": "2018-07-18T23:45:06Z", "digest": "sha1:FZFZSGVEJG6QIWIMYN5MZZER22ORW7KF", "length": 16314, "nlines": 256, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவிகாரையின் குகைக்குள் இருந்து எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nசுவிஸ் அரசின் பிரதிநிதிகளை சந்தித்து தங்களுக்கான நீதியை கோரும் இலங்கை பிரதிநிதிகள்\nபுராதன வராலாற்று இடங்களை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசிறுமி றெஜினா கொலையில் புதிதாக வெளிவந்த திடுக்கிடும் தடயப் பொருட்கள்\nசுவிஸில் 16 புகைப்பட விழாக்களை நடத்திய இலங்கை தமிழ் அகதி\nமட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை\nசிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்ககோரி மட்டக்களப்பில் பேரணி\nதலைகீழாக மாறிய இராணுவ இராஜதந்திரம்\nசுவிஸ் வங்கி வைப்பு பட்டியலில் இலங்கைக்கு 108ஆவது இடம்\nசிறப்பாக இடம்பெற்ற வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு\nதோப்பூரில் இராணுவமுகாம் உள்ள வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை\nமுல்லைத்தீவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் கதறி அழுது மயங்கி வீழ்ந்த தாய்\nஇலங்கை சிறைக்கைதிக்கு மாலைதீவில் நேர்ந்த கதி பலாத்காரமாக நோன்பு நோற்க நிர்ப்பந்திக்கப்பட்டாரா\nஇலங்கையில் நாளை முதல் யூரோ 4 எரிபொருள் விநியோகம்\nகடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்\nஜனாதிபதி தேர்தலின் பின்னரே மாகாணசபை தேர்தல்\nஆணையிறவு குடிநீர்ப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார் சிறீதரன் எம்.பி\nமட்டக்களப்பில் மூட நம்பிக்கையால் அரங்கேறும் கொடுமைகள்\nரயில்களில் யாசகம் கேட்க இன்றுமுதல் தடை\nபொதுஜன பெரமுனவில் இணைய தயாரில்லை\nபட்டதாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க அரசாங்கம் தீர்மானம்\nவவுனியாவில் கர்ப்பிணி பெண் மீது நிதி நிறுவன ஊழியர் தாக்குதல்\nதேர்தலுக்கு முன்னர் மகிந்தவை பிரதமராக்குவோம் - டிலான் பெரேரா\nவவுனியா வர்த்தக நிலையத்தில் தீ விபத்து\nயாழில் பிரபல ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் கைது\nமுதலாம் பராக்கிரமபாகு மன்னன் அதிஷ்டசாலி - பிரதமர் ரணில்\nநாங்கள் ஏற்படுத்திய ஜனநாயகத்தை தற்போதைய அரசாங்கம் அழித்து விட்டது - கோத்தபாய\nவடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nஅரச அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய பிரான்ஸ் நாட்டு மாணவர்கள்\nஜனாதிபதியிடம் வடக���கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nபொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவு, குற்ற புலனாய்வு திணைக்களம் என்பவற்றால் முடியாததை செய்து காட்டிய ஊடகம்\nமகிந்த வழங்கிய கடிகாரங்களும், சேலைகளும் இன்னும் என்னிடம் உள்ளன - அமைச்சர் துமிந்த\nநியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தியால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த வெளிநாட்டவரின் உடலில் சிக்கிய மர்மம்\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை மறுக்கும் நியூயோர்க் டைம்ஸ் ஊடகவியலாளர்\nசெமட்ட செவண வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு\n500ஆவது நாளை எட்டியுள்ள கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nசர்வதேச ரீதியாக கருணாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nஆரம்பமாகவுள்ளது தேசிய விபத்து நிவாரண வாரம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கு\nநீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை\nநியூயோர்க் டைம்ஸ் பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகம் - நாமல் ராஜபக்ச\nஎதிர்வரும் 4ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படக்கூடிய சாத்தியம்\nமட்டக்களப்பு ஊறணி பகுதியில் கோர விபத்து\nதிருகோணமலையில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு\nகாலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிராகரிப்பு\nதற்காலிக வீடுகளில் நீண்டகாலமாக வசித்து வரும் குடும்பங்கள் விடுத்துள்ள கோரிக்கை\nதலவாக்கலையில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மிஹிந்து மகா பெரஹரா\nமுகமாலையில் வெடி பொருட்களை அகற்றி மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை\nசமுர்த்தி உதவி திட்டத்தில் 2 இலட்சம் பேர் உள்வாங்கப்படவுள்ளனர்: அமைச்சர் பி.ஹரிசன்\nதிருகோணமலையில் பால் மாடுகள் வழங்கி வைப்பு\nயாழில் அட்டகாசம் செய்த கொள்ளையர்கள் பெருந்தொகை கொள்ளை - பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமைத்திரியின் மகனின் காதலியிடம் சிக்கிய கோடிக்கணக்கான பணம்\nகொழும்பில் ஒரே இடத்தில் சிக்கிய 17 பாம்புகள் - அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்\n2024இல் பூர்த்தியாகும் மாலபே - புறக்கோட்டை ரயில்வே திட்ட நிர்மாணப் ப��ிகள்\nகடும் வறட்சியிலும் பண்டாரவளையில் ஐஸ் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/31tnpsc_16.html", "date_download": "2018-07-18T23:54:34Z", "digest": "sha1:IM4ERZLONKMHDIOGLEST34KIJVPMU3YB", "length": 10955, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "31.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n21.ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித் என்ற செய்யுள் வரிகளில் தன்மை கள்வன் என கூறிக்கொண்டது யார்\n23தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான் இதில் நயனம் என்பது பொருள்\n24.இவற்றில் சரியான கூற்று எது\nஅ)இலக்குவன் குகனுக்கு தம்பி போன்றவன்\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n25.பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னே என்ற செய்யுள் வரிகளில என்னேல் என்பதன் பொருள்\n26.இவற்றில் புறநானூறு பற்றிய சரியான கூற்று எது\nஆ)புறநானூறு = புறம் + நான் + நூறு\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n27.இவற்றில் தவறான கூற்று எது\nஇ)சங்கப்பாடல் பாடிய ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒருவரே\nஈ)ஒளவையார் நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றார்\nவிடை : இ)சங்கப்பாடல் பாடிய ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒருவரே\n28.நிலம் எப்படி இருப்பதாக ஒளவையார் கூறுகிறார்\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n29.அவலாகு ஒன்றோ என்பதில் அவல் என்பது\n30.புறானூறு மூலம் இதை அறியாலம்\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-18T23:53:13Z", "digest": "sha1:Z55MVVQCPHBGUDYS4HR473UQNHVZUOM2", "length": 27139, "nlines": 299, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: புத்திசாலி நன்பேண்டா, நானு !", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nஎனக்கு ஒரு பிரண்டு இருக்கான் பாருங்க.. ரொம்ப குளோஸ்.. என்ன கஷ்டம் வந்தாலும் உடனே உதவிக்கு வருவான்... நானும் அவனுக்கு என்ன கஷ்டம்னாலும் ஓடிடுவேன். ச்சே.. ச்சே.. நீங்க நெனைக்கிறாமாதிரி இல்லை.. அவனுக்கு உதவி செய்யத்தான் ஓடிப் போவேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற நட்பு இருக்கே.. அது திருவள்ளுவர் சொன்ன,\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஎன்ற திருக்குறளுக்கு ஏத்த மாதிரி. என்னமா சொல்லி இருக்காரு திருவள்ளுவர் தெய்வப் புலவராச்சே.. தப்பா சொல்லுவாரா தெய்வப் புலவராச்சே.. தப்பா சொல்லுவாரா நாமதான் பல நல்ல விஷயத்தை தப்புத் தப்பா புரிஞ்சிக்கிட்டு, ஏடா கூடமா செஞ்சிடுறோம்.\nஎனக்கு ஒருதடவை எதிர்பாராத பணத் தேவை.. பிரேண்டுகிட்ட சொன்னா உடனே அரேன்ஜ் பண்ணிடிவான்னு போன் செஞ்சு பாத்தேன். 'அவரு' (ஷ்.. ஷ்.. ரெஸ்பெக்டு ) முக்கியமான மீட்டிங் - வெளியூருக்கு போயிருக்காரு, நாந்தான் மறந்திட்டேன், போன் சுவிச் ஆஃப் பண்ணி இருந்திச்சு.. எப்படியாவது அவனுக்கு சொல்லிட்டா, ஆன்லைன் மூலம் என்னோட அக்கவுண்டுக்கு பணத்த அனுப்பிடுவான், நா உடனே எ.டி.எம் மூலமா பணத்த எடுத்து யூஸ் பண்ணிப்பேன். இந்த மாதிரி பல தடவ ஆன்லைன்ல நா அவனுகிட்டேயிருந்து பணம் வாங்குறதும், அவன் எனக்கு பணம் அனுப்புறதும்.. ரொம்ப சகஜம். ஆனா, அன்னிக்கின்னு பாத்து தொரை ரொம்ப பிசியா இருந்தாரு போல.. இருக்காதா பின்ன பெரிய பெரிய பிசினஸ் மாக்னேட்லாம் அட்டென்ட் பண்ணுற மீட்டிங் ஆச்சே....\nஅப்பத்தாங்க என்னோட புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சு.. அட.. நல்ல ஐடியா.. இண்டர்நெட்டுல, என்னோட ஆன்லைன் பேங்க் அக்கவுன்ட்ட ஓபன் செஞ்சு தேர்டு பார்டி கேஷ் டிரான்சாக்ஷனுக்குப் போயி பிரெண்டோட அக்கவுன்ட ச்சூஸ் பண்ணேன். அவனுக்கு நா கூட ரெண்டு மூணு தடவ பணம் போட்ருக்கேனே அந்த பணத்த அவசரத்துக்கு எடுத்தா அவன் தப்பாவா நெனைக்க போறான் நீங்க கேக்குறது புரியுது. நா, அவனோட அக்கவுண்டுல போட்ட பணத்த எப்படி திரும்ப எடுக்குறதா நீங்க கேக்குறது புரியுது. நா, அவனோட அக்கவு��்டுல போட்ட பணத்த எப்படி திரும்ப எடுக்குறதா கணக்கு பாடத்துல நூத்துக்கு நூறு எடுத்தவனாச்சே நானு ( கணக்கு பாடத்துல நூத்துக்கு நூறு எடுத்தவனாச்சே நானு () ,எனக்குத் தெரியாதா என்ன ) ,எனக்குத் தெரியாதா என்ன \nஎன்னோட அக்கவுண்டுலேருந்து -25000 ( மைனஸ் 25000 ) ரூபாய் அவனோட அக்கவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினா, அவன் எனக்கு 25000 ரூபாய் கொடுத்த அர்த்தம் தான \nசரி.. சரி.. ஒவ்வொருத்தரா வரிசையா வந்து ஒங்களோட அக்கவுண்டு நம்பர் தாங்க, நா அடிக்கடி பணம் அனுப்புறேன், இதேமாதிரி \nஉங்களுக்கு இருக்கிற அறிவுக்கும் அழகுக்கும் நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு\nஉங்க Account நம்பர் குடுங்க.\nநான் கூட உங்களுக்கு -50,000 ரூபா\nஉங்களுக்கு இருக்கிற அறிவுக்கும் அழகுக்கும் நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு\nஆமாங்க உகாண்டால இருக்க வேண்டிய ஆளு ஹி ஹி\n// உங்களுக்கு இருக்கிற அறிவுக்கும்,\nஅழகுக்கும் நீங்க எங்கேயோ இருக்க\n@வெங்கட், நெலமை இன்னும் அந்த அளவுக்கு ஆகலைங்க. இப்போதைக்கு ஏர்வாடி.\n//ரி.. சரி.. ஒவ்வொருத்தரா வரிசையா வந்து ஒங்களோட அக்கவுண்டு நம்பர் தாங்க, நா அடிக்கடி பணம் அனுப்புறேன், இதேமாதிரி \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\nபணப் பரிமாற்றம் சூப்பரா பண்ரீங்களே நீங்க ஸ்விஸ் பேங்க்ல இருக்க வேண்டியவரு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply] 7\nஇந்தமாதிரி வித்தையெல்லாம் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க\nநான் கணக்குல வீக்... உங்கள் அக்கவுண்ட்ல பணம் இல்லாத போது -25000 எப்பிடி அனுப்பிச்சீங்க\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]\nநல்ல வேளை.. எங்கேனு சொல்லலை..\n// நெலமை இன்னும் அந்த அளவுக்கு ஆகலைங்க. இப்போதைக்கு ஏர்வாடி. //\nஅட.. பசங்க ரொம்ப பாஸ்டா இருக்கானுக..\nஎன்னோட அக்கவுண்டு நம்பரே நெகடிவ் தான், பரவாயில்லையா \n(நெகடிவ் * நெகடிவ் = பாசிடிவ் )\nபசங்க ஏன், இவ்ளோ 'காண்டா' இருக்கானுக \nஎங்களுக்குலாம் தேசியப் பற்று ஜாஸ்தி..\nரூபாய்தான்.. நோ ஃபாரின் கரன்சி..\nஜூவுக்கு போனது, வெங்கட்.. அவர கேளுங்க..\nவேணாம்.. பிரச்சனையான பேங்கு அது.. .\nவெக்டார், ஸ்கேளார் (கேளார் இல்லை.. ஸ்கேளார் ) தெரியுமா \nபணமும் 'வெக்டார்'.. '+' நம்ம பக்கம்.. '-' எதிர்பக்கம்..\nஉங்களுக்கு நா -1000 குடுத்தா, எனக்கு 1000 நீங்க கொடுத்த மாதிரிதான \nமுதல்ல இந்த உலகத்தில இருக்குற ரூம்களை எல்லாம் அழிக்கனும்\n(அப்புறமாவது இப்படி ரூம் போட்டு யோசிக்கிறதை எல்லாம் நிறுத்திடுவீங்கல்ல\nஉங்கள் புன்னகை சொல்கிறது, நீங்கள் ரசித்த விதத்தை. நன்றி\nரூம் போடாம கூட திங்க் பண்ணுவோம் நாங்க..\n//வெக்டார், ஸ்கேளார் (கேளார் இல்லை.. ஸ்கேளார் ) தெரியுமா \nபணமும் 'வெக்டார்'.. '+' நம்ம பக்கம்.. '-' எதிர்பக்கம்..//\nகணக்குல வீக்னு சொன்னா.. சிம்பிளா number lineன்னு சொல்லுங்க.\n//உங்களுக்கு நா -1000 குடுத்தா, எனக்கு 1000 நீங்க கொடுத்த மாதிரிதான // நான் கேட்டது அக்கௌண்டில் பணம் இல்லாத போது எப்பிடி அமௌன்ட் ட்ரான்ஸ்ஃபெர்னு... சரி, அப்போ நான் உங்களுக்கு 2 நாளில் திருப்பிக் கொடுக்கும்போது\nNegative Test Cases எழுதி அதையெல்லாம் டெஸ்ட் பண்ணி இருப்பாங்க பேங்க் சாப்ட்வேர் எழுதுவது என்ன ஜோக்கா \nஅரசியலுக்கு வர வேண்டிய ஆளுங்க நீங்க...\nஒருவர் 'அ, மற்றவர் ஆ', எனக் கொள்க.. (கணக்கு பாடம் ஸ்டைலுல)\n'ஆ', 'அ' க்கு பணம் அனுப்ப 'அ' வோட அக்கவுண்டு நம்பர சேத்தாரு.. அதுக்கு அப்ரூவல் வர 10 மணி நேரம் ஆகும்னு தெரிஞ்சுது..\nஅப்ப 'அ' சொன்னாரு.. ஒன்னோட அக்கவுண்டு என்னோட தேர்டு பார்ட்டிலே ஏற்கனவே இருக்கு.. நா வேணா ஒனக்கு -3000 அனுப்பவானு கேட்டாரு... காதுல வாங்கினா நா, ஒரு பதிவ தேத்திட்டேன்..\nவேணாங்க.. அப்புறம்.. ரைடு, விசாரணை.. கைது, ஜாமீன்.. வாய்தா.. எதுக்கு அதெல்லாம்..\nமங்குனி அமைச்சர் said... [Reply]\nஅவனுகிட்டேயிருந்து பணம் வாங்குறதும், அவன் எனக்கு பணம் அனுப்புறதும்.. ///\nஇந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ......... இப்ப நாம் ரெண்டு பெரும் குளோஸ் பிரண்ட்ஸ் ஆயிட்டமாம் ....... இந்த டீலிங் படி நீங்க தான் நானாம் ..அந்த உங்க பிரண்டு தான் நீங்கலாம் ............. ஓகே ....ஸ்டார்ட் மூசிக்\nமங்குனி அமைச்சர் said... [Reply]\nஎன்னோட அக்கவுண்டுலேருந்து -25000 ( மைனஸ் 25000 ) ரூபாய் அவனோட அக்கவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினா, அவன் எனக்கு 25000 ரூபாய் கொடுத்த அர்த்தம் தான \nநல்ல வேலை நம்மள மாதிரி மேத்ஸ் ஸ்டுடன்ட்டோட மானத்த காப்பாத்தி ......உலகுக்கே ஒரு புதிய வழிமுறைய சொல்லிக் குடுத்துட்டிங்க\n//மங்குனி அமைச்சர் said... அவனுகிட்டேயிருந்து பணம் வாங்குறதும், அவன் எனக்கு பணம் அனுப்புறதும்..\nஇந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு //\n//நானும் அவனுக்கு என்ன கஷ்டம்னாலும் ஓடிடுவேன். ச்சே.. ச்சே.. நீங்க நெனைக்கிறாமாதிரி இல்லை.. அவனுக்கு உதவி செய்யத்தான் ஓடிப் போவேன்.//\n//சரி.. சரி.. ஒவ்வொருத்தரா வரிசையா வந்து ஒங்களோட அக்கவுண்டு நம்பர் தா��்க, நா அடிக்கடி பணம் அனுப்புறேன், இதேமாதிரி \nஹ்ம்ம். அசுக்கு புசுக்கு. நான் மாட்டேன்.\nபணபரிமாற்றம் சூப்பரா நடக்குதே. நடக்கட்டும், நடக்கட்டும்\nமாதவா உன் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாய்கிட்டே போகுது. ரத்தவெறி பிடிச்சு திரியறே... ரொம்ப பயமா இருக்குப்பா.. ;-))))))))\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nவிடைகள் - மொக்கைக் கேள்விகளுக்கு\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடி���ாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/radhika-sarathkumar/biography.html", "date_download": "2018-07-19T00:08:17Z", "digest": "sha1:ZNNABTESJXY42V7467XAI4FHTQGWZSEM", "length": 7123, "nlines": 123, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராதிகா சரத்குமார் பயோடேட்டா | Radhika Sarathkumar Biography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஇராதிகா, தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனரும் இவரே, இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்களையும், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரிக்கின்றார்.\nஇலங்கையில் கொழும்பு என்ற நகரில் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ம் தேதி நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.\nராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.\nஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்வேன்: கதறி அழுத சபீதா ராய்-..\nவெக்கமா இல்ல.. தூக்குல தொங்குங்க\nசினிமா விழாவில் அரசியல்... நடிகை ராதிகாவுக்கு இயக்குநர்..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-arun-vijay-booked-drunk-drive-case-041920.html", "date_download": "2018-07-19T00:06:41Z", "digest": "sha1:J6UYZ3TAPGM3IQ3BPBKD4X4TKDBPZ3BU", "length": 11216, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போதையில் கார் ஓட்டி போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது! | Actor Arun Vijay booked in Drunk and Drive case - Tamil Filmibeat", "raw_content": "\n» போதையில் கார் ஓட்டி போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது\nபோதையில் கார் ஓட்டி போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது\nசென்னை: பிரபல நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டி��தற்காக இன்று அதிகாலை 3 மணிக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nநடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழில் பிரபல நடிகராக உள்ளார். குறிப்பாக நடிகர் அஜீத்துடன் இணைந்து இவர் நடித்த என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு கவனிக்கத்தக்க நாயகனாகிவிட்டார்.\nஇப்போது அவர் நடித்த வா டீல், குற்றம் 13 போன்ற படங்கள் வெளியாக உள்ளன.\nஇந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, அருண் விஜய் தனது ஆடி காரை அதிவேகமாக ஓட்டி வந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார். இதில் அருண் விஜய் எவ்வித காயங்கள் இன்றி தப்பினார்.\nஆனால் போலீஸ் வாகனம்சேதமடைந்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மது அருந்தி தலை கொள்ளாத போதையில் காரை ஓட்டி வந்துது தெரியவந்தது.\nஉடனே அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அருண் விஜய்யின் தந்தை நடிகர் விஜயகுமார் உடனடியாக காவல் நிலையம் விரைந்தார். வழக்குப் பதிவுக்குப் பின்னர் சிறிது நேரம் காவல் நிலையத்தில் இருந்த அருண் விஜய் பின்னர் தந்தையுடன் வீடு திரும்பினார்.\n37 கார்கள், 5 டிரக்குகள்... அடித்து நொறுக்கிய பிரபாஸ்\nபிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்\nரோட்டோரக் கடையில் ஆம்லெட் மாஸ்டரான அருண் விஜய்: வைரல் போட்டோ\nஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்\nஆறு மாதம் கால்ஷீட்.. அருண்விஜய்யிடம் கேட்டிருக்கும் கவுதம் மேனன்\n'அஜித் உழைப்புக்காகவே விவேகம் பார்ப்போம்' - பிரபல நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: arun vijay அருண் விஜய் குடிபோதை விபத்து\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்���ா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/vikasini-070202.html", "date_download": "2018-07-19T00:06:19Z", "digest": "sha1:7MNAXIXPXIZPLUWVY4EZSK5ISI3HQTGJ", "length": 10716, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குறி தப்பாத விகாசினி! | Vikasini changes name to Priya - Tamil Filmibeat", "raw_content": "\n» குறி தப்பாத விகாசினி\nவித்தியாசமான பெயர்கள் வப்பதில் கோலிவுட்காரர்களுக்கு நிகர் அவங்கதான். குறி தப்பாது என்ற வித்தியாசமானபெயரில், விகாசினி என்ற வளப்பமான தேவதையை வைத்து கும்மாக ஒரு படம் தயாராகிறது.\nராஜ்கபூரிடம் உதவியாளராக இருந்த எஸ்.எஸ்.ராஜாதான் படத்தை இயக்கப் போகிறார். அது என்னங்க குறி தப்பாது என்று கேட்டால்,இப்படத்தின் நாயகன், நாயகி, வில்லன் ஆகியோருக்கு ஆளுக்கு ஒரு குறி, அதாவது இலக்கு.\nஅதை அடைய போராடுறாங்க, யார் ஜெயிக்கிறார், யார் தோற்கிறார் என்பதுதான் கதை. படத்தை முழுக்க முழுக்க மதுரையிலே தான் வச்சுஎடுக்கப் போறோம் (அண்ணனுக்கு சொந்த ஊரு அதுதேன்\nடாக்கி போர்ஷனை மதுரை பக்கம் சுட்டு விட்டு, சாங்க் (பாட்டுத்தான்) மட்டும் ஃபாரின்ல பிடிக்கப் போறோம் என்றார் ராஜா.\nபடத்தின் நாயகி விகாசினி, படு பப்ளியாக இருக்கிறார். மூக்கும், முழியுமாக நல்ல கட்டுமஸ்தாக இருக்கிறார் இந்த நெட்டையழகி.\nவிகாசினிக்கு இது முதல் படம் இல்லை. என் காதலே என்ற படத்தில் தலை பிளஸ் உடல் காட்டி உழைத்துள்ளார். ராமமூர்த்தியின் தயாரிப்பில்உருவாகியுள்ள என் காதலே இன்னும் வெள்ளித் திரையைப் பார்க்க முடியாமல் விழி பிதுங்கிக் கிடக்கிறதாம்.\nரவிகணேஷுடன் அப்படத்தில் திறமை காட்டியுள்ளார் விகாசினி. முதல் படமே மூச்சடைத்துப் போய்க் கிடப்பதால் விசனத்துடன் இருந்தவிகாசினையைத் தேடி வந்தது குறி தப்பாது பட வாய்ப்பு.\nவிகாசினிக்கு பெரிய மனசு. கிளாமருக்கு கொஞ்சம் கூட தயக்கமே காட்டுவதில்லையாம். நினைத்தபடி வருகிறதா என்று மட்டும்தான்இயக்குநரிடம் கேட்பாராம், இல்லை என்று இழுத்தால் போதுமாம், இன்னும் போனஸாக பின்னிப் பெடலெடுத்து விடுகி��ாராம்.\nமுதல் படம் சிக்கலாகிக் கிடப்பதால் தனது பெயரை பிரியா என்று மாற்றிக் கொண்டுவிட்டாராம். புதுப் பெயரில் தான் குறி தப்பாது படத்தில்நடிக்கிறார். நடிப்போடு, கிளாமருக்கும் (அதுக்குத்தான் மெயினே) நல்ல வாய்ப்பாம். அசத்தக் காத்திருக்கிறார் விகாசினி.\nஹீரோவாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகிறார். தம்பிக்கு கேரளாதான் சொந்த ஊராம்.\nகுறி தப்பாம படம் எடுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-07-19T00:06:01Z", "digest": "sha1:C2UMH6NW3QQJJQ5DEZYODTELSU3WOUJL", "length": 13428, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ்க் குடும்பம் தாக்கல் செய்த வழக்கு பிரித்தானியாவில் வெற்றி", "raw_content": "\nமுகப்பு News தமிழ்க் குடும்பம் தாக்கல் செய்த வழக்கு பிரித்தானியாவில் வெற்றி\nதமிழ்க் குடும்பம் தாக்கல் செய்த வழக்கு பிரித்தானியாவில் வெற்றி\nஇங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தில், பிரித்தானிய தேசிய வைத்தியசாலைகள் சேவைக்கு எதிராக தாக்கல் இலங்கை தமிழ்க் குடும்பம் செய்திருந்த வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.\nஇதனால், அவர்களுக்கு எசெக்ஸில் உள்ள கிங்ஜோர்ஜ் வைத்தியசாலையில் பல மில்லியன் பவுண்டுகளை நட்ட ஈடாக வழங்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசந்தியா என்ற இலங்கைப் பெண், 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம், நிலுஜன் ராஜதீபன் என்ற ஆண்குழந்தையை குறித்த வைத்தியசாலையில் பிரசவித்திருந்தார்.\nபிறக்கும் போது நல்ல நிலையில் இருந்த குழந்தைக்கு, முத���் 15 நிமிடங்கள் வரையில் தாய்ப்பால் ஊட்டப்படாத நிலையில், குழந்தை இரத்த சக்கரைக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டது.\nபின்னர் அந்த குழந்தையின் மூளையில் பாதிப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்தது. சந்தியா என்ற இலங்கைப் பெண்ணுக்கு ஆங்கில மொழி தெரியாது என்பதால், அவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து, வைத்தியசாலை சேவைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.\nநீண்டகாலம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதன்போது ஆங்கிலம் தெரியாத சந்தியாவுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு மத்தியஸ்த்தர் ஒருவரை வைத்தியசாலை அமர்த்தி இருக்க வேண்டும் என்றும், இந்த விடயத்தில் வைத்திய சேவை தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்தநிலையில், சந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டி நட்டஈட்டு தொகை இன்னும் கணிப்பிடப்படவில்லை என்றும், இந்த தொகை பல மில்லியன் பவுண்டுகளாக அமையும் என்றும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது- சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது, அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா...\n“மோகினி“ த்ரிஷா- புகைப்படத்தொகுப்பு உள்ளே\nஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் ஜீலை 27ஆம் திகதி உலகளவில் வெளிவரவுள்ளது. ...\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும்...\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் தற்போதைய அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் பிரசவிக்கலாம் என்று எதிர்பாக்கக் கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/18537/multigrain-dosa-in-tamil.html", "date_download": "2018-07-18T23:48:39Z", "digest": "sha1:YEVXAQLFSKOQBQHIALFBCNSUAPH5JOTI", "length": 4780, "nlines": 136, "source_domain": "www.awesomecuisine.com", "title": " மல்டி க்ரேய்ன் தோசை - Multigrain Dosai Recipe in Tamil", "raw_content": "\nமல்டி க்ரேய்ன் தோசை செய்வது எப்படி\nபார்லி – கால் கப்\nகம்பு – கால் கப்\nபுழுங்கல் அரிசி – ஒரு கப்\nமுழு உளுத்தம் பருப்பு – கால் கப்\nராகி மாவு – கால் கப்\nபார்லி, கம்பு, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக இரவு ஊறவைத்து காலை அனைத்தையும் கழுவி ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.\nஅதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளவும், ராகி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nதவாவை காய வைத்து அதில் தோசை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற��றி சுட்டு எடுக்கவும்.\nமல்டி க்ரேய்ன் தோசை செய்முறை வீடியோ – Multigrain Dosa Recipe Video\nஇந்த மல்டி க்ரேய்ன் தோசை செய்முறையை மதிப்பிடவும் :\nநாட்டு கோழி மிளகு கூட்டு\nஇந்த மல்டி க்ரேய்ன் தோசை செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/14111312/1156958/Ambedkar-jayanthi-Tamil-Political-Leaders-pays-respect.vpf", "date_download": "2018-07-19T00:21:42Z", "digest": "sha1:N4LKW5RCW2UK3CSE4LYGETJGKP5SXYGD", "length": 14502, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை || Ambedkar jayanthi Tamil Political Leaders pays respect", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nஅம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #AmbedkarJayanthi\nஅம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #AmbedkarJayanthi\nஅம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் படத்துக்கு முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nசென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டத்துக்கு குந்தகம் விளைவிக்க முயன்றால் தடுப்போம். எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த தீர்ப்பு தொடர்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nபள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nநாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 2014-2016 ஆண்டுகளில் மட்டும் 1,10,333\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசினார் வெங்கையா நாயுடு\nபா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்டு மாதம் நடக்கிறது\nஇந்தியா-கானா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nநாளை பிறந்தநாள் - அம்பேத்கர் பிறப்பிடத்துக்கு செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅம்பேத்கர் சிலைக்கு 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். மாலை அணிவிக்கிறார்கள்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த ம��ை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-18T23:50:04Z", "digest": "sha1:2TDCQRSHGJ4KRTI4DUXNVCYFZAHZS6SX", "length": 6704, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» சிறு கன்று பயமறியாது என்பது இது தானா?", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nசிறு கன்று பயமறியாது என்பது இது தானா\nசிறு கன்று பயமறியாது என்பது இது தானா\nஅமெரிக்காவில் வாவிகள் அதிகம் நிறைந்த இடமான மிச்சிகன் பகுதியில் சிறுமி ஒருவர் பாம்பு ஒன்றை பயமின்றி கையில் பிடித்துள்ளார். சிறுமியின் இந்த செயற்பாட்டை எதிர்பார்த்திராத பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nஅமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கு எதிராக ஈரான் அரசாங்கம், சர்வதேச நீதிமன்றத்தில் வ\nசிறுமி துஸ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் – தலைமை நீதிபதி\nசென்னையில் மாற்றுத்திறனுடைய ஏழு வயது சிறுமி துஸ்பிரயோம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சட்டப்\nசிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியோர் மனிதர்களே அல்லர்: வைகோ\nசென்னையில் மாற்றுத்திறனுடைய ஏழு வயது சிறுமியை வன்னொடுமைக்கு உட்படுத்திய 17 பேரும் மனிதர்களே அல்லர் எ\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஷ்பிரயோகம்: குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\nசென்னையில், 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்களை பிணையில் விடுதலை செய்யக்கூ\nபர்முலா-ஈ கார்பந்தயத்தில் ஜீன் எரிக் வெர்ஜினி சம்பியன்\nபர்முலா-1 ��ார்பந்தயத்திற்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் பர்முலா-ஈ கார்பந்தயம், இரசிகர்கள் மனதில் உயர\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/today-breaking-news/", "date_download": "2018-07-18T23:58:42Z", "digest": "sha1:WIMWLA7IBKZPNEZI6AFITXZKOHWMUAPK", "length": 16507, "nlines": 176, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai இன்றைய முக்கிய செய்திகள் 21/7/2017 - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nஇன்றைய முக்கிய செய்திகள் 21/7/2017\n• ரஜினி, கமல் ஆகியோர் வெளியிடும் அரசியல் கருத்துக்கள், காவிரி, மீத்தேன் எதிர்ப்பு போன்ற பிரதானப் பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை திசை திருப்புவதாக கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு புகார்\n• குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி\n• 3 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராம்நாத் வெற்றி: தோல்வியடைந்தாலும் மதச்சார்பின்மைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என மீராகுமார் பேட்டி.\n• புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து: தமிழக முதல்வர் பழனிசாமி. மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து.\n• ஏழைகள், விவசாயிகளின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவர் பதவியில் செயலாற்றுவேன்: ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சியான உரை.\n• தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான்: உலக நாடுகளில் செயல்படும் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை.\n• குற்றவாளி ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி நடப்பது அவமானம்.. சீறிப் பாய்ந்த கமல் அண்ணன் சாருஹாசன் காட்டமான அறிக்கை\n• “நீட்” தேர்வு பிரச்சனையையும் டெங்கு காய்ச்சல் பிரச்சனையையும் தமிழக அரசு சரியாக கவனிக்கவில்லை என நடிகர் கமல் கடும் குற்றச்சாட்டு\n• கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்\n• தனியார் நிறுவனங்களுக்கு சுயவிவரங்களை அளிக்கும் போது அரசுக்கு ஏன் அளிக்கக் கூடாது\n• ரிலையன்ஸ் ஜியோ ஏகபோகத்தை உருவாக்குகிறது: ஏர்டெல்\n• காலா படத்தை எதிர்த்து விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதிக்க வேண்டும். – ரஜினி சார்பில் மனு தாக்கல்\n• அரசின் ஊழல் குறித்து விமர்சிப்பது கமலின் தனிப்பட்ட சுதந்திரம்” -விஷால் பரபரப்பு பேட்டி\n• குடியரசுத் தலைவர் தேர்தலில் 77 எம்.பி, எம்.எல்.ஏக்கள் அளித்த வாக்குகள் செல்லாதவை\n• மகளிர் உலகக்கோப்பை தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\n• வெளுத்து வாங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. 171 ரன்கள் குவித்து அசத்தல் சாதனை.. மிரண்டு போன ஆஸ்திரேலியா\n• சென்னையில் நடந்த சோதனையில் பான்மசாலா, மாவாவை விற்றதாக 421 பேர் கைது\n• துருக்கி மற்றும் கிரிஸ் தீவுகளில் நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு\n• தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மை: அன்புமணி ராமதாஸ்\n• ஜெயலலிதா இருந்தபோது கமலின் வாயை கட்டிப்போட்டது யார்\n• நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர்கள் மனு\n• நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரி தமிழகத்தில் 27ம் தேதி மனிதசங்கிலி போராட்டம்\n• 2ஜி ஸ்பெக்ட்ரம், வீராணம் ஊழல் பற்றியெல்லாம் வாய் திறக்காத கமல்…திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டதாக எச்.ராஜா குற்றச்சாட்டு\n• நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 101ஆவது நாளாக போராட்டம்\n• சென்னை: கொடுங்கையூர் தீ விபத்தில் ��யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு\n• குடியரசுத் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்\n• டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களை செருப்பால் அடித்து நூதன போராட்டம்\n• தஞ்சை: அய்யம்பேட்டை அருகே 40 க்கும் மேற்பட்ட குடிசைகளில் தீ விபத்து\n• அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு: ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை சம்மன்\n• சென்னை ஓபன் போட்டி அதிகாரபூர்வமாக ரத்தானது\n• கர்நாடகம், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது மத்திய பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது : முதல்வர் நாராயணசாமி\n• பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\n• அந்தமான் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது 11 ஊழியர்கள் உயிருடன் மீட்பு\n• காவிரி மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 6-வது நாளாக கர்நாடக அரசு வாதம்\n• மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து விலகிய மாயாவதியின் ராஜினாமா ஏற்கப்பட்டது\n• புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n• பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராகுல், சச்சின் வாழ்த்து\n• புதுச்சேரி நாளைய (ஜூலை 21)மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\n• வருமான வரித்துறை மீண்டும் சம்மன்.. இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் விஜயபாஸ்கர்\n• ஏடிபி டென்னிஸ் போட்டியை புனேவுக்கு மாற்றுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின் வேதனை\n• நீட் தேர்வு..தமிழக அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.. பிரணாப்பிடம் நேரில் வலியுறுத்திய அன்புமணி\n• முரசொலி பவள விழாவுக்கு வாங்க… ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\n• கவர்ச்சி அரசியல்வாதிகளால் ஊழலற்ற நிர்வாகம் தர முடியாது – ரஜினி, கமல் அரசியல் பற்றி திருமாவளவன்\nPrevious Postவாள் சண்டையில் காயப்பட்ட குயின் Next Postஇந்த ஆட்சியில் மட்டுமல்ல, முந்தைய ஆட்சியிலும் இப்படித்தான் : பார்த்திபன்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்\nஇன்றைய பரபரப்புச் செய்திகள் 14/06/18 \nகாலா கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2011-09-22-23-46-49/2012-sp-2112607533/20333-2012-07-03-08-41-28", "date_download": "2018-07-19T00:02:57Z", "digest": "sha1:SD4QBTAFL65TWUQ5TZR4QCV6MG7Q64RV", "length": 37897, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "நீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 03 ஜூலை 2012\nநீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள்\nசூபி அரபுச் சொல் தூய்மை என்ற பொருள் கொண்ட ஸாப்(saaf) மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்றும், அணி வரிசை என்னும் பொருள் கொண்ட ஸூப்(suf) மூல வார்த்தையிலிருந்து உருவானது என்றும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.\nசூபி என்ற சொல்லை சோபோஸ் (sophos) என்ற கிரேக்கச் சொல்லுடன் இணைத்து அறிஞன் என்றும் பொருள் கொள்வதுண்டு. இது உண்மை (wisdom) அறிவு (enlightment) என்பதான அர்த்தங்களையும் கொண்டுள்ளது.\nஅரபு மொழியில் ஸூ (suf) என்றால் முரட்டு கம்பளி என்றும் அர்த்தம். ஆடம்பர வாழ்வை துறந்து மனோ இச்சைகளை அடக்கி எளிய வாழ்வின் சின்னமாக கம்பளியை விரும்பி அணிந்து கொண்டவர்கள் சூபிகள் என்பதாக இக்கருத்தோட்டம் அமைகிறது. நபிகள்நாயகம்(ஸல்)அவர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய அஸ்ஹாபுஸ் ஸூபா என்பவர்கள் திண்ணைத்தோழர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். குரானிய கருத்தாக்கத்-திலிருந்து சூபிசம் பண்பாட்டு மதிப்புகளை தத்துவ இயலாகவும் உள்வாங்கிக் கொள்கிறது.\nசூபிசம் - அறிதல் கோட்பாடு\nசூபிசம் அறிதல் கோட்பாடு குறித்த சில பார்வைகளை நெகிழ்ச்சியாக முன்வைக்கிறது. மனிதனுக்கு புறத்தே இயங்கிக் கொண்டிருக்கிற உலகை, நிகழ்வுகளின் தொகுப்பை அறிந்து கொள்ள சில நடைமுறைகளை கவனத்திற்-கொள்ளச் சொல்கிறது. தர்க்கமும், பகுத்தறிவும் இணைந்த தத்துவவியலின் கூறுகளை பரிந்துரை ��ெய்கிறது. மனித உணர்விற்கும், பொருளின் இருப்பிற்குமான உறவுநிலையைப் ஒருங்கிணைந்த-தாகவும் இது அமைகிறது.\nஇல்முல்கீன் (அனுமான ஞானம்), ஐனுல் யகீன் (தரிசனஞானம்) ஹக்குல் யகீன் (அனுபவஞானம்) என்பதாக அறிதலின் வகையினங்களை சூபிசம் பகுத்துக் காட்டுகிறது.\nதூரத்தில் புகைவந்து கொண்டிருக்கிறது. ஆனால் கண்ணுக்கு நெருப்பு புலப்-படுவதில்லை. புகையை வைத்துக் கொண்டு நெருப்பு இருப்பதாக அனுமானம் கொள்வது இல்முல்யகீன். இது இறைவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையிலான உறவுநிலைக் குறியீடாகும்\nஐனுல் யகீன் எரியும் நெருப்பை நேரடியாக கண்ணால் தரிசிப்பதாகும். இது இறைவனுக்கும் மெய்ஞானிகளான வலிமார்களுக்கும் இடையிலான உறவின் வகையைக் குறிப்பதாகும்.\nஎரியும் நெருப்பை தொட்டுப்பார்த்து அல்லது அதனுள் சென்று நெருப்பு சுடும் என்பதை நடைமுறை ரீதியாக உணரும் அனுபவ ஞானத்திற்கு பெயர் ஹக்குல்யகீன். இது இறைவனுக்கும் நபிமார்களுக்குமான பிணைப்பு பற்றி பேசப்படுகிற சொல்லாட-லாகும்.\nஉலகம் -உயிர் -மனம் பற்றிய கருத்தாக்கம்\nஉலகம் பற்றிய சிந்தனைமுறையிலும் சூபிசம் நான்குவித உலகங்களை அடையாளப்-படுத்திக் காட்டுகிறது. சமகால மனித உலகம் நாசூத். மனித ஜீவராசிகள் இல்லாத ஒளியால் படைக்கப்பட்ட இனமான மலக்குகள் என்னும் வானவர்களின் உலகம் மலக்கூத்,\nசக்தியின் உலகம் ஐபரூத் இறைவனில் தோயும் உலகம் லாகூத் என்கிற வகையிலே விரிவான தனித்த அடையாளங்கொண்ட உலகங்கள் படைத்துக் காட்டப்படுகிறது.\nஉயிர் பற்றிய கோட்பாட்டுச் சிந்தனை-யையும் சூபிசம் முன்மொழிகிறது. உலகின் உயிர்கள் பற்றி பகுப்பாய்வு செய்து அதன் தனித்தன்மைகளை கண்டறிந்து விளக்க முற்படுகிறது.\nஜடப் பொருட்களின் உயிர் ரூஹில்ஜிமாத்து என்று அழைக்கப்படுகிறது. ஜடப் பொருட்களுக்கு உயிர் உண்டு. ஆனால் வளர்ச்சி கிடையாது. இடப்பெயர்ச்சித் தன்மையும் இல்லை. இங்கே பூமியின் ஈர்ப்பு விசை உயிர்த்தன்மை சார்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.\n-தாவர இனங்களின் உயிர் ரூஹில் நபாத்து என்பதாகும். விதையிலிருந்து, முளைகள், கிளைகள், செடிகள், கொடிகள், மரங்களாக வளர்கிறது. உயிர்த்தன்மை இருப்பதாலேயே செடி கொடிகள் வளர்கிறது. ஆனால் இவ்வுயிருக்கு ஓரிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் நிலைகொள்ளும் நகரும் தன்மை கிடையாது. மாறாக இவற்றின் வேர்கள் மட்டுமே பூமிக்குள்ளே நகர்ந்து செல்கிறது.\nரூஹில் ஹைவானி என்பது விலங்-கினங்களின் உயிர்குறித்த சொல்லாக்கமாகும். இதற்கென சில தனித்த பண்புத்தன்மைகள் உண்டு. இவ்வுயிர்களுக்கு வளர்ச்சி உண்டு. ஓரிடம் விட்டு வேறொரிடம் நகர்வதற்கான ஆற்றல் உண்டு. ஆனால் உழைப்பின் மூலமாக பொருளுற்பத்தி செய்யும் படைப்புத்திறன் கிடையாது.\nமனித உயிரை குறிப்பதற்கு ரூஹில் இன்சானி சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகிறது. இடம்பெயர்தல், வளர்ச்சி, சிந்தனை, உழைப்பு, உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய கருத்தாக்கமாக இது விளங்குகிறது.\nமனம் என்னும் கருத்துருவாக்கம் பற்றியும், அது பல்வேறு உணர்வு நிலைகளால் பின்னிப் பிணையப்பட்ட விதம் குறித்தும் சூபி ஞானக் கோட்பாடு அதிகம் பேசியது. ஏனெனில் அகமியஞான உணர்வுநிலை முற்றிலும் நப்ஸ் எனப்படும் ஆன்மா சம்பந்தப்பட்ட கருத்து நிலையிலிருந்தே உருவாகி வளர்கிறது.\nஎல்லாமும் கடந்த இறைநிலை மெய்மையோடு மனிதமனம் இரண்டறக் கலத்தலே இஸ்லாமிய அனுபூதி சிந்தனையின் வழிமுறை. எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லை கடந்த ஒன்றோடு சேர்ந்து ஒன்றாவது என்பதாக இதற்கு அர்த்தங்கள் உண்டு. அதீத உலகியல் நுகர்ச்சிக்கு மாற்றாக உலக இன்பங்களிலிருந்து விடுபட்ட ஆன்மா பிழைபொறுக்க (தவ்பா) வேண்டி இறையிடம் பூரண நம்பிக்கை (தவக்கல்) கொள்கிறது.\nசூபிக் கோட்பாடு மனித ஆன்மாவின் இயல்புகளை ஏழு வகைகளாக பாகுபடுத்திச் சொல்கிறது.\nதீயகெடுதியைத் தூண்டுகிற ஆன்மா நப்ஸ் அம்மாரா, மிருககுணம் நீங்கி நற்குணம் திரும்பும் ஆன்மா நப்ஸ் லவ்வாமா, நன்மையான காரியங்களை செய்யும் ஆன்மா நப்ஸ் முல்ஹஇமா அமைதி நிலையில் இருக்கும் ஆன்மா நப்ஸ் முத்மஇன்னா. இறைச் சோதனையை தாங்கி நம்பிக்கை தளராது உறுதியோடு இருக்கும் ஆன்மா நப்ஸ் ராளிய்யா, தன்னைத்தானே நிறைவு பெற்ற ஆன்மா நப்ஸ் மரளிய்யா, இறைஞானம் முழுமையாக ஒளிர்ந்த ஆன்மா நப்ஸ்காமிலா என்பதாக இந்த படித்தரங்கள் விவாதிக்கப்படுகின்றன.\nஎந்த ஒன்றையும் சொந்தமாக்காமலும், எந்த ஒன்றிற்கு சொந்தமாகாமலும் இருத்தல் என்பதும் நீ உன்னில் இறந்துவிடும்படி இறைவன் உன்னைச் செய்து அவனில் உன்னை வாழும்படி செய்தல் என்பதும் சூபிசத்தின் அடிப்படை.\nஆன்மாவின் தூய்மை, நன்மை தீமைகளை பகுத்துணரும் வல்லமை அன்பினால் அதனை சுடர்விடச் செய்தல் என்பதான நுண்ணிய கருத்தாக்கங்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.\nஇந்திய பண்பாட்டுச் சூழலில் சூபிமார்க்கம் ஒருபுறம் இறைநேசத்தையும் மறுபுறம் மனிதகுலநேசத்தையும் அடிப்படையாகக் கொண்டே வெளிப்பட்டுள்ளது. எளிமை, சுயஅடக்கம், பரந்தநோக்கு, சமயஒற்றுமை உணர்வு உட்பட்ட லட்சியங்களின் வடிவமாக இது செயல்பட்டுள்ளது.\nநீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள்\nசூபிகள் இஸ்லாமிய மெய்ஞானிகளாக, சித்தர்களாக, அடையாளப்படுத்தப்படுகின்றனர்.\nஉலகியல் சார்ந்த அறவியல் கோட்பாடுகளையும், ஆன்மீகம் சார் வாழ்வியல் நெறிகளையும் ஒருங்கிணைத்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மார்க்கமாக இஸ்லாம் தன்னைஅர்த்தப்படுத்தியுள்ளது.தொழுகை, நோன்பு, புனித ஹஜ்பயணம் என எல்லாவித கடமைநிறைவேற்றுதல்களிலும் ஒருவித கூட்டு வழிபாட்டுமுறையை முன்வைக்கிறது.\nமேல் - கீழ், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்கிற இறுக்கமான சமுதாய அடுக்கு முறைகளின் அடிப்படையை தகர்த்து எல்லோரும் சமம் என்னும் பேருணர்வை பூமியெங்கும் பரப்பி, மனிதநேயத்தையும், மனித நீதிக்கான அடித்தளங்களையும் வலுவாக்கிக் கொண்டது.\nஇஸ்லாமியத்தை நபிமுகமது பிரச்சாரம் செய்து நடைமுறைப்படுத்திய மக்கா. மதினா அரேபிய பிரதேசங்களில் இது துவக்கம் கொண்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபிகளின் உற்ற ஸகாபாக்கள் அஸ்ஹாபுஸ் ஸூபா திண்ணைத் தோழர்களின் அறிமுகத்-திலிருந்தே இதற்கான துவக்கக் கூறுகள் தென்படுகின்றன.\nநபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின் இமாம்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி கலீபாக்களின் ஆட்சிக்குப் பிறகு இஸ்லாம் பேசிய ஒற்றுமை உணர்வு, சமதான சகவாழ்வு, வறியவருக்கு உதவுதல் உள்ளிட்ட மனிதப் பண்புகளின் சிதைவாக்கம் நிகழ்வுத்துவங்கியது. உமய்யாக்கள், அபாசித்துகள் ஆட்சிக்காலத்தில் இதன் கோரம் விரிவானபோது இஸ்லாம் முன்வைத்த எளிமைசார்ந்த மனிதநேய வாழ்வை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் ஞானிகள் சிந்திக்கவும், செயல்படவும் துவங்கினர்.\nசூபிசம் பல்வேறு நாடுகளின், சூழல்களின் தன்மைகளைக் கொண்டு முகிழ்த்தது. துன்னுன் மிஸ்ரி (கி.பி. 796-862) மன்சூர் ஹல்லாஜ் (கி.பி. 858 --- 922) கஸ்ஸஅலி (கி.பி. 1058--1111) முஹயத்தீன் இப்னு அல் அரபி (கி.பி. 1165) அப்துல் காதிர்ஜலானி (1078--1166) காஜா முகீனுதீன் சிஷ்தி, (1141-1236) மெள்லவி ஜலாலுத்தீன் ரூமி (1207--1273) என உலக அளவில் சூபி ஞானிகள் முக்கியத்துவம் பெறத் துவங்கினர்.\nஇந்திய மண்ணில் அலிய்யுனுல் ஹஜ்வீரி, பரீதுத்தீன் கஞ்சேஷகா (1175-1265), அலாவுத்தெள்லா சிம்னானி (1261--1336), ஷெய்கு நிஜாமுதீன் அவுலியா (1325) ஷாஒலியுல்லா, ஷராபுத்தீன் அகமது மனோ உட்பட்ட முக்கியமான மெய்ஞானிகளின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது.\nசூபிச சிந்தனைகளின் பல்வேறு தத்துவப்போக்குகள் பின்பற்றுதல்கள் நிகழ்ந்ததன் விளைவாக சிஸ்தியா, காதிரிய்யா, சுக்ரவர்த்தியா, நக் ஷபந்தியா, ஷாதிலிய்யா, உள்ளிட்ட ஞானவழி மார்க்க பிரிவுகள் (தரீகாக்கள்) உருவாகின. இஸ்லாமிய சூபிச சிந்தனைப் போக்கு பல்வேறு கருத்துப்-போக்குகளை முன்நிறுத்திய தத்துவ இயலாகவும் பரிணமித்தது.\nஇறைவனை ஒருவன் என்பதை ஏற்றுக் கொண்ட சூபிகள் இறைவனை அறிதல் குறித்த பாதையைப் பற்றி வித்தியாசமான கருது-கோள்களைக் கொண்டிருந்தனர். இஸ்லாத்தின் அகம்சார் மறைஞான, ஆன்மீக உளவியலின் பரிமாணமாக சூபிசம் முக்கியத்துவம் பெறுகிறது. மனித மனங்களின் உள் ஆழங்களில் நிகழும் இறைத்தேட்ட பயணங்களினூடே இறைவனை அடியான் நெருங்கிச் செல்வதற்கான தடயங்களை சொல்லிச் செல்கிறது.\nசூபிகள் ஆடம்பரத்திற்கு எதிராக எளிமை, பொய்மைக்கு எதிராக தூய்மை, சண்டைச் சச்சரவுகளுக்கு எதிராக சமாதானம், ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக சமத்துவம் என்கிற அடிப்படை உணர்வுகளுடன் இஸ்லாமிய ஆத்மஞான சிந்தனையை செலவிட ஆரம்பித்தனர்.\nஇஸ்லாமியத்தை முரண்பாடுகளுள்ள நடைமுறைத் தத்துவமாக ஆக்கபட்டதை சகிக்காமல் ஞானத்தை இந்த நடைமுறை இருப்பியல் வாழ்விற்கு அப்பால் தேடினர். முரணற்ற, நிரந்தரதன்மை கொண்ட உண்மையை எதிர்நோக்கினர். புலன் உணர்வுகளாலும் அறிவாலும் உணரமுடியாத அந்த உண்மையைத் தேடி தியானம் செய்ய முயன்றனர்.\nஇத்தகைய அனுபூதவியல் தன்மைகொண்ட இறைவனை அறிதலுக்கு, மனதை தூய்மைப்-படுத்துதல் என்கிற உபாயத்தை முன்வைத்தனர். வஞ்சகம், ஏமாற்று, பொறாமை, கோபம், ஆணவம், மனோஇச்சை உள்ளிட்ட உணர்வு-களுக்கு அப்பால் பரிபக்குவ நல்உணர்வுகளால் சூழப்பட்ட தூய பேருண்மையை தரிசிப்பது என்பதான நடவடிக்கையை கோட்-பாட்டுருவமாக்கினர்.\nஇதற்கென உடல்பற்றிய ஞானத்தை அறியமுற்பட்டனர். உயிரைகாக்க உடலை வலுப்படுத்துதல், பாதுகாத்தல், மர��மில்லா பெருவாழ்வை பற்றி சிந்தித்தல் என்பதாகவும் இது நிகழ்ந்தது.சூபிகளின் இறையியல் கருத்து தனிமைப்பட்ட, வாழ்விலிருந்து துண்டிக்கப்-பட்ட ஒன்றானதுபோல் தெரிந்தாலும் அவற்றின் அடிப்படை புறவாழ்வில் மனிதனை சிறுமைப்படுத்தும் குணங்களை விட்டொழித்து அகவய உயர்பண்புகளின் உணர்வுகளால் மனத்தை தூய்மையுறச் செய்வதே ஆகும். இதன் இன்னொரு பரிமாணமாகவே மனிதகுலத்திற்கு பணியாற்றும் பண்பினை சூபிகள் முதன்மைப்படுத்தினர். எனவே சூபிகளின் சமூக செயல்பாட்டு இயக்கம் குறித்தும் இவற்றினூடே நாம் கவனிக்க வேண்டியுள்ளது.\nகுணங்குடி மஸ்தான் சாகிபு, தக்கலை பீர்முகம்மது சாகிபு, கோடை நகர மெய்ஞானி ஷெய்கு முகியத்தீன் மலுக்கு முதலியார், காலங்குடி இருப்பு மச்சரேகைசித்தர், அய்யம்பேட்டை அப்துல்கனி சாகிபு, காயல்பட்டணம் செய்யது முஹம்மது காதிர், கணியாபுரம் ஷெய்கு அப்துல்காதர் வாலைமஸ்தான் யாகோபுசித்தர் தென்காசி இறசூல்பீவி, கீழக்கரை ஆசியாவும்மா இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள் போன்றோரின் வாழ்க்கை, பாடல் மரபு வழியாக இந்த உண்மைகளை நாம் உணர முற்படலாம்.\nபாரசிக பெண் சூபியான ராபியத்துல் அதவியா மனிதகுலத்திற்கு தொண்டாற்றும் நற்செயலை கீழ்கண்டவாறு விளக்குகிறார்.\nநீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள் என்று தனக்காக அன்றி பிறருக்காகவே எரிந்து எரிந்து ஒளிதருகின்ற விளக்கு போலவும், நிர்வாணியாக இருந்து கொண்டே கிழிந்த ஆடைகளைத் தைக்கும் ஊசியைப் போலவும் தன்னலமற்று மனிதகுல மேன்மைக்காக பணியாற்ற வேண்டும் என்பதாகவும் இது அமைகிறது.\nஇந்திய மண்ணில் வர்ணாசிரம மேலாதிக்கத்தாலும் சாதிப்படிநிலை வரிசை முறையினாலும், மனித உடம்பையே தீட்டென சொல்லி ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் சூபிகளின் சகோதரத்துவ உணர்வு ததும்பிய சமயப்பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றனர்.\nஇந்திய சூபிஞானி ஷெய்கு நிஜாமுத்தீன் அவுலியா எல்லாமக்களுக்கும் சாந்திவேண்டும் எனவும் மனித குல நலனுக்காக இறைவனை நேசிப்பவரும், இறைவனுக்காக மனிதகுலத்தை நேசிப்பவரும் இறைவனின் நெருக்கத்துக்கு உரியவர்கள் எனவும் பேசினார்.\nவட இந்திய பக்திமார்க்கத்தின் முக்கிய மூலவரான கபீர் (1838 - 1440) இந்து முஸ்லிம் சிந்தனை இணைப்பின் ம���க்கிய சரடாகத் திகழ்ந்தார். சமயங்களின் பெயரால் புறமத அடையாளங்கள், குறியீடுகளை முன்வைத்து நடைபெறும் சண்டைகளுக்கும் அநியாயங்-களுக்கும் முடிவுகட்ட ஒரு சமரச வழித்தடத்தை உருவாக்கினார்.\nஅன்புத்ததும்பும் ஞானநெறியின் உயர்நிலை அடைந்தவர்கள் புறசமய அடையாளங்களை கறைந்து, வேற்றுமை பாராட்டும் பண்பினை மறுப்பவர்களாக, இருந்துள்ளனர். பரந்த பண்பட்ட நோக்கில் எல்லாமும் அவர்களுக்கு ஒன்றாகவே தெரிந்துள்ளது. எனினும், சைவ, வைணவ சித்தரீய குறியீடுகளின் தாக்கம் பெற்ற சூபிகளின் பாடல்களை இஸ்லாமிய சிந்தனை வட்டாரத்திற்குள் பிறசமயக் குறியீடுகளையும் உள்வாங்க முயற்சித்த சமய நோக்கின் விளைவாகவும் கருதலாம்\nஒவ்வொரு வகுப்பினருக்கும் நாம் ஒரு திருத்தூதரை அனுப்பினோம் (16:36) என்ற திருமறை வசனத்தின் அடிப்படையில் இந்துமக்களையும் அஹ்லேகிதாப் என்னும் வேதம் பெற்ற மக்கள்தான் என்று சூபிஞானிகளில் ஒரு பிரிவினர் கூறியுள்ளதை இங்கு நாம் கவனத்திற் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-07-18T23:41:11Z", "digest": "sha1:6QKVPEGPKA52LKUKMEA6TJ4GW4SJJRGW", "length": 6075, "nlines": 137, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: பூனை படித்த கதை", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nகதையின் மேல் சிறுநீர் கழித்தது...\nமிக மிக நன்றாக இருக்கிறது நண்பரே....\nஉங்கள் வருகைக்கும் , பாராட்டுக்கும் நன்றி நண்பரே\nஎட்டாங்கிளாஸில் நானும் என் நண்பனும் சேர்ந்து எழுதிய நாவல் நினைவுக்கு வந்து தொலைக்கிறதண்ணா\nஉங்க​ளுக்கு யாரும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியா​தென்பது தங்களுடன் பழகியவர்கள் அ​னைவருக்கம் ​தெரியும் இருந்தாலும் இது​போல் சில ​செயல்களுக்கு அண்ணி ​கேள்வி ​கேட்காமல் இருப்பதால் தான் தங்களுக்கு அணுவளவும் ​தே​வையில்லாத \"பல\" விசயங்களில் சிக்கி​கொள்கின்றிர்கள்...\nதங்கள் சிரமப்படுத​லை கண்டு அதிகம் வருந்துவது நாங்கள் தான்.. ஆனால் என்ன ​செய்வது யாரும் தங்க​ளை ​கேள்வி ​கேட்ட இயலாது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-19T00:20:12Z", "digest": "sha1:SBLTGUAEKFVJAR6URJ5ZKD5IQ3LQLFFL", "length": 18688, "nlines": 336, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: நட்பு", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஇம்மாதிரி கொண்டாட்டங்களில் எனக்கு அவ்வளவாய் ஆர்வம் இல்லை.\nஅதாவது இன்று மட்டும் என்பதாய் ஒரு தினம் குறிப்பிட்டு கொண்டாடுவதில்.\nஆனாலும் நம் வாழ்வில் தினங்களுக்கு என்று சில அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன.\nஒரு கட்டத்தில் மிக அந்நியோன்யமாய் இருந்த நட்புகள் திடீரென விலகிப் போன வலி எனக்கும் நேர்ந்திருக்கிறது.\nஎதனால் அப்படி ஆனது என்று புரிபடாமல் ..\nஏதேனும் அலுவல்களில் பேசாமல் விட்டு.. மறுபடி பேச முற்படும்போது ஒரு இடைவெளி மனசுக்கும் உணர்வுக்குமாய்..\nஇன்றைய தினத்தில் என்னோடு மிக மிக அன்போடு இருந்த அத்தனை நண்பர்களுக்கும் - இன்று பேசாமல் இருந்தாலும் கூட - என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் அவ்ர்களை மானசீகமாய் கை குலுக்குகிறேன்.\nஎன்னோடு இப்போதும் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கும் ..\nஎன்னை சகித்துக் கொள்ளும் பொறுமைக்கு வந்தனங்களுடன்..\nநட்பு என்பது மிகப் பெரிய உறவாய் மாறிவிட்ட சூழல் இப்போது.\nஅந்தந்த நேர தேவைக்கேற்ப என் மீது மழையாகவும், வெய்யிலாகவும், காற்றாகவும் உருமாறி என்னைச் செதுக்கும் நண்பர்களுக்கு\n//ஒரு கட்டத்தில் மிக அந்நியோன்யமாய் இருந்த நட்புகள் திடீரென விலகிப் போன வலி எனக்கும் நேர்ந்திருக்கிறது//\n என் மனசு நிறைய, வழிய வழிய அந்த வலியிருக்கிறது.\n//நட்பு என்பது மிகப் பெரிய உறவாய் மாறிவிட்ட சூழல் இப்போது.//\nநட்பு வழியவழிய ஓர் இடுகை..\nஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.\nபதிவு முழுவதும் நட்பின் இனிமை நிரம்பி வழிகிறது.....\nநட்புகள் விலகிப் போனாலும் எங்கோ ஒரு ஓரத்தில் அதன் சிறப்பு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது....\nஉங்களுக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.\nநல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் எப்போதுமே கொண்டாட்டம்தானே \nஒரு கட்டத்தில் மிக அந்நியோன்யமாய் இருந்த நட்புகள் திடீரென விலகிப் போன வலி எனக்கும் நேர்ந்திருக்கிறது.//\nந‌ட்பின் உன்ன‌த‌ம் பெரும‌ழையாய் ச‌ல‌ன‌ங்க‌ளை ச‌ஞ்ச‌ல‌ங���க‌ளை க‌ரைத்தேற்றும்.\n\"இதுவும் க‌ட‌ந்து போகும்\" எனும் அற்புத‌க் க‌ருத்து, துவ‌ளும் ம‌ன‌சுக்கொரு ப‌ற்றுக்கோலாய் இருக்க‌ட்டுமே...\nஅருமை நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் என் நட்பின் தின வாழ்த்துக்கள் நண்பா\n1935,அமெரிக்காவில் ஒரு சிறைகைதி ஆகஸ்ட் முத‌ல் ச‌னிய‌ன்று அர‌சால் சுட‌ப்ப‌ட்டு இற‌க்கிறான். ம‌றுநாள் (ஆகஸ்ட் முத‌ல் ஞாயிறு) அவ‌ன‌து ந‌ண்ப‌ன் த‌ற்கொலை செய்து கொல்கிறான். அமெரிக்க‌ அர‌சு அந்த‌ தின‌த்தை 'ந‌ண்ப‌ர்க‌ள் தின‌மாய்' அறிவித்து பூக்க‌ளையும், அட்டைக‌ளையும் விற்று கொண்டிருக்கிற‌து க‌ட‌ந்த‌ 75 வ‌ருட‌ங்க‌ளாக. க‌ர்ண‌னையும், பிசிராந்தையாரையும், அதியமானையும் அறிந்த‌ நாம் வேறு தின‌ங்க‌ளில் கொண்டாடுவோமே\n//இம்மாதிரி கொண்டாட்டங்களில் எனக்கு அவ்வளவாய் ஆர்வம் இல்லை.அதாவது இன்று மட்டும் என்பதாய் ஒரு தினம் குறிப்பிட்டு கொண்டாடுவதில்.//\nநீங்க‌ள் சொல்வ‌து போல் தனி நாட்க‌ள் தேவையா (அம்மா நாள், அப்பா நாள், காத‌ல் நாள் (அம்மா நாள், அப்பா நாள், காத‌ல் நாள்\nஇது எந்த மரபில் வந்தது என்று புரியவில்லை ..\nஎன்னோடு இப்போதும் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கும் ..\nஎன்னை சகித்துக் கொள்ளும் பொறுமைக்கு வந்தனங்களுடன்..//\n//நட்பு என்பது மிகப் பெரிய உறவாய் மாறிவிட்ட சூழல் இப்போது.// நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.\nவரமாய் கிடைக்கும் நல் நட்புகளை கைக்குலுக்க இந்த ஒரு நாள் மட்டும் போதுமா எல்லா நாட்களும் நட்பு கொண்டாடும் நல்ல நாளே என்று சிறப்பாக சொன்ன வரிகள் ரிஷபன்.....\n''...அந்தந்த நேர தேவைக்கேற்ப என் மீது மழையாகவும், வெய்யிலாகவும், காற்றாகவும் உருமாறி என்னைச் செதுக்கும் ...'''\nnallavatikal....எல்லா நாட்களும் நட்பு கொண்டாடும் நல்ல நாளே\nநல்ல பதிவு. நட்புடன் வாழ்த்துக்கள்.\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவான��ில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970197/fashion-editor-october_online-game.html", "date_download": "2018-07-19T00:24:43Z", "digest": "sha1:P6BCB4MZHKCD7DU2U32EPQYHFE4Q5GTB", "length": 11715, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை\nவிளையாட்டு விளையாட ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை\nஇந்த பெண்கள் ஒவ்வொரு மாதமும் அனைத்து மேம்படுத்தல்கள் பற்றி அறிய மக்கள் இதழ்கள் வாங்க. ஆடை மற்றும் இதர முன்மொழியப்பட்ட செட் எடுத்துக்காட்டாக, அதே போல் ஒரு ஸ்டைலான முடிவுஎன்பது சுமத்த; இந்த விளையாட்டு புதிய பொருட்களை அக்டோபர் கொண்டுள்ளது. . விளையாட்டு விளையாட ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை ஆன்லைன்.\nவிளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை சேர்க்கப்பட்டது: 22.02.2012\nவிளையாட்டு அளவு: 1.75 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை போன்ற விளையாட்டுகள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nடாம் பூனை 2 பேசி\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nவிளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை பதித்துள்ளது:\nஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஃபேஷன் பத்திரிகையின் அக்டோபர் பிரச்சினை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nடாம் பூனை 2 பேசி\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_16.html", "date_download": "2018-07-19T00:19:02Z", "digest": "sha1:FRY3TGJ5FFDFL67IJSN4REE4I7KRI532", "length": 61233, "nlines": 316, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பக்‌ஷே சரணம் கச்சாமி! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , இலங்கை , சொற்சித்திரம் � பக்‌ஷே சரணம் கச்சாமி\nபத்து மாதங்களாய் தோற்றுக் கொண்டு இருக்கிறான் அந்த ஓவியன்.\nஎந்த வர்ணத்தில் வரைந்தாலும் கருப்பாகிவிடுகிறார் இறுதியில்.\nதூரிகை, பேனா, பென்சில் என எதனால் தீட்டினாலும், கண்கள் இருக்கும் இடத்தில் கோடுகள் காணாமல் போகின்றன. கண்ணுக்குத் தெரியாத அலைகள் வந்து அழித்து விடுகின்றன. வெறுமையாகவே இருக்கிறது அந்த இடம்.\nஉதடுகளில் அந்த சாந்தமான புன்னகை வரவே மாட்டேன்கிறது. பிரேதக் களையே வருகிறது.\nபயந்து போய், வரைய முடியாத அவரது சித்திரத்தை யாருக்��ும் தெரியாமல் ஒளித்து வைத்தான்.\nஅடுத்தநாள் காலையில் அவன் வீட்டைச் சுற்றி இலைகள் சுருங்கிக் கிடந்த மரம், செடி, கொடி யாவிலும் அந்த சபிக்கப்பட்ட புத்தரின் சித்திரங்கள் முளைத்திருந்தன.\nஓளித்து வைத்ததை எடுத்துத் திரும்ப வரைய ஆரம்பித்தான்,\nசெடி கொடிகள், மரங்கள் பழையபடி ஆயின.\nஅப்போதும் புத்தரை அவனால் வரைய முடியவில்லை. ஆனாலும் பயந்துபோய் வரைந்து கொண்டே இருந்தான்.\nமனித இரத்தத்தை மேலே ஊற்றி விட்டார்கள், நர மாமிசத்தை வாயில் திணித்து விட்டார்கள், என்ன செய்வேன் என்று புத்தர் அவன் கண்மூடி இருந்தபோது அருகில் உட்கார்ந்து அழுதார்.\nதூக்கம் வராமல் எல்லோரிடமும் சொல்லி புலம்ப ஆரம்பித்தான்.\nநேற்று அவர்கள் வந்தார்கள். அவன் கையிலிருந்த புத்தரை தூக்கியெறியச் சொன்னார்கள். அவர்கள் கையில் ஒரு சித்திரம் இருந்தது. அதுதான் புத்தர் என்று தந்தார்கள். ஆசையோடு பார்த்தான். புத்தராய் இருந்தது ராஜபக்‌ஷே. கண்கள் இருந்தன. உதடுகளில் சிரிப்பும் இருந்தது.\nவீட்டில் செடி, கொடி, மரங்கள் யாவும் பகலிலேயே தூங்குவது போல சுருங்க ஆரம்பித்தன.\nTags: இலக்கியம் , இலங்கை , சொற்சித்திரம்\nபக்கம்பக்கமாக படங்கள் போட்டு நம் நண்பர்கள் புலம்பிக் கொண்டிருப்பதை, பத்தே வரிகளில் பளிச்சென்று சொல்லிவிட்டீர்கள் தோழர்...\nராஜபக்ஷேக்களை புத்தர்களாகத்தான் பார்க்க வேண்டும் என்று கற்றுத் தர ஆட்சியாளர்கள் இருக்கும்போது, இனி வேறு காட்சிகள் வேறாகவா இருக்கப்போகின்றன\nஆதவன் தீட்சண்யா இலங்கை அரசின் அழைப்பில் அங்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை எதற்காக\nஇப்படி மறைமுகமாக எழுத வேண்டும். நேரடியாக சொல்லிவிடலாமே.\nகவிதை,ஓவியம்,உரை நடை எல்லாம் ஒரு சேரப் பார்த்தது போல்...சிறந்த படைப்பு\nநம்முடைய இயலாமையை இப்படிதான் ஆற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. இறைவனிடம் வேண்டிக்கொள்வதை விட வேறென்ன செய்ய முடியும்\nநமது அரசியல்வாதிகளுக்கும் கடவுளர்களின் முகத்தை பொருத்தி அலங்காரம் செய்வது வாடிக்கையான விஷயமாய் போய் விட்ட காலத்தில், ராஜபக்‌ஷேயை புத்தராய் பார்க்கும் பாங்கும் அவர்கள் இங்கிருந்து தான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இலங்கை சென்று திரும்பிய நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஏதாவது கடவுளரின் உருவத்தை தனக்கு அணிந்து கொண்டு தான் தரிசனம��� கொடுத்திருக்க வேண்டும்.\nயாருடைய முகத்தையும் ஓவியத்தில் கொண்டு வர முடியாது என்றே தோன்றுகிறது எனக்கு.\nபுத்தரை வரையப்போய் ராஜபக்‌ஷேயாய் போனது இலங்கையின் புதுமொழியில் உங்கள் கவிதை, நீலம் பாரித்த விழிகளில் கடலின் உப்பையும், மன அழுத்தத்தையும் ஒன்று சேரக் கொண்டிருக்கும் நமது பேரினவாதிகளின் அவலத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள், மறைபொருளாய் (வேதம் அல்ல).\n கித்தானின் வண்ணங்களில் இருளாய்த் தெரிவது கருஞ்சிவப்பு குருதியெனத் தெரிகிறது எனக்கு. ”சபிக்கப்பட்ட புத்தரின் சித்திரங்கள்” புத்தர் ஓவியத்தில் கூட தன் அடையாளங்களை மறைத்து, வெளியே வரமறுக்கிறார், ராஜபக்ஷே இருக்கும்போது.\nதமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரும், புதுவிசை என்ற இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு ஆதவன் தீட்சன்யா அவர்கள் அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.\nஇவர் இங்குள்ள எழுத்தாளாகள், கலைஞர்கள்,மற்றும் இலங்கைத் தமிழ் அமைச்சர்களை சந்தித்து உரையாடினார். கொழும்பிலும் மலையகத்திலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உரையாற்றினார்.\nகுறிப்பாக October மாதம் 10, 11 ஆகிய தினங்களில் மாத்தளையில் மத்திய மாகாண அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொண்டார்.\nஇவ்விழாவில் மத்திய மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலாச்சார ஊர்வலம் காட்சிக்கூடம் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.\nஇம் முறை இவ் சாகித்திய விழாவில் மலையத் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது அவர்கள் புறக்கணிக்கப்ட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிறைய இரத்தக் கறையும் இருந்திருக்குமே.... கவுச்சியோடு...\nஇப்படித்தான் அங்கு போனவர்கள் பாடி பரிசல் பெற்று வந்திருக்கிறார்கள்\nநிலச் சுமையென கிடக்குமோர் மிருகத்தின் பிரேதத்திற்கு தேவ வேடம் குறித்த வரிகள்\nவேதனையும் சீற்றமும் மிகும் இப்பொழுதில் மீண்டும் ஒரு முறை வாசித்து பார்க்கத் தோன்றுகிறது\nநன்றி- எனது நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.\nதீப ஒளி போல வெளிச்சமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் உங்களது வாழ்வில்.\nநம்ம பக்கம் இருந்துப் பார்த்தால், ராஜபக்க்ஷே செய்வது நியாயமோ,அநியாயமோ..... தன் இனத்தின் மேலுள்ள பற்றால், அந்த ஆள் செய்வது எல்லாம் அவர்களுக்கு நியாயமாகத்தான் படும். ஆனால் நம்ம ஆட்கள் செய்வது... மிகவும் வருத்தமாக உள்ளது.\nநறுக்குத் தெறித்தார்ப்போல் சொல்லி இருக்கிறீர்கள் மாதவராஜ் ஆனால் என்ன சொல்லி என்ன பயன்\nஎங்கே ஆரம்பிப்பது ...எல்லாமே முடிந்து போன பின் ...\nகருகி கிடக்கும் உடல் ..அதை மண் கொண்டு மூடி மறைக்கும் ராணுவம் ...\nபுல் முளைத்து போன என் உறவின் உடலை தண்டி.....அதே தமிழன்..\nஎப்படித்தான் உங்களுக்கு உதடு திறந்து சிரிக்க முடிகிறது....அவர்களை\nஅள்ளி அணைக்க தான் முடியவில்லை உங்களுக்கு ...\nஎதற்கு அங்கே போனிங்கள் ....தமிழன் சாம்பல் எடுத்து\nசிங்களவன் கால்களுக்கு பூசி அழகு பார்கவ ....இல்லை\nஅந்த கிழட்டு நரியின் பல்லுக்கு வெள்ளை அடிகவா .....\nஅருமையான வாரப்பு. தங்களைப் போன்றவர்களின் இவ்வகைப் பதிவுகள் தமிழகத்தில் மானிட நேசிப்பாளர்களின் இருத்தலை அறுதியிடுகிறது.\nநடந்துமுடிந்த ஈழ அவலச் செய்தியால் துவண்டுபோனவர்களாக வாழும் எமக்கு இவ்வகை எழுத்துகள் எமக்கான நியாயமான ஆறுதலைத் தருகிறது.\nகரும்புத் தோட்டத் தமிழர்களின் அவலத்தைக் கேள்விப்பட்டு தன் ஆற்றாமையால் அன்று பொருமிக் குமுறினான் 20-ம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞன் பாரதி. இன்று மாதவராஜ் எனும் மானிட நேசிப்பாளின் கொதிப்பு படையலாகியுள்ளது.\nதிட்டமிட்டு இப்படி புத்தரையும் பௌத்தத்தையும் ஈழப்போரில் இழுப்பது நடந்துகொண்டே இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ தோழர் மாதவராஜும் அந்த வலையில் வீழ்ந்திருக்கிறார். இந்துமதத்திற்கு மாற்றாக அம்பேதகர் முன்வைத்த பௌத்தத்தின் பிம்பத்தை சிதைப்பதன் மூலம் மறைமுகமாக இந்துத்வத்திற்கு துணை போவதை ஒத்துக்கொள்ள முடியாது. புத்தர் கண்ணில் ரத்தம் வடிவது போல ஓவியம் வரைவது, இன்னபிற விஷயங்கள் ஈழம் தொடர்பான விமர்சனங்களில் வைக்கப்படுகின்றன. ஜார்ஜ் புஷ் மனிதப் படுகொலை செய்தபோது இயேசுவை இழுக்காதவர்கள், நரேந்திரமோடி குஜராத்தில் படுகொலை செயதபோது இந்துமதக் கடவுள்களை இழுக்க துணிவற்றவர்கள் எப்படி ராஜபக்‌ஷேவைத் திட்டுவதற்கு பதில் புத்தன் பெயரை இழுக்கிறார்கள் புத்தனை போருக்குள் இழுப்பதன் மூலம் ராஜப்க்‌ஷே மீதிருக்கும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நீர்த்துப் போகச்செய்து, திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. புத்தனை விட்டுவிடுங்கள் புத்தனை போருக்குள் இழுப்பதன் மூலம் ராஜப்க்‌ஷே மீதிருக்கும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நீர்த்துப் போகச்செய்து, திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. புத்தனை விட்டுவிடுங்கள் ராஜ ப்க்‌ஷே முகத்தில் அறையுங்கள். அதுதான் சரி.\nதீவில் சற்றும் முக்கியத்துவமில்லாத எங்கள் ஊருக்கும் இராணுவம் வருமோ என்று பயத்துடன் வீட்டில் கதைத்துக் கொள்வோம். வேறு வேறு ஊர்களில் இராணுவத்தின் அட்டகாசங்களின் கதைகளைக் கேள்விப்பட்டு பயந்து கொண்டிருப்போம். அம்மா உறுதியாகச் சொல்வார் \"எங்கட ஊருக்கு ஆமி வராது\". இதெல்லாம் ஒரு இடமென்று இராணுவம் வரப் போவதில்லை என்பது அவர் வாதம். இல்லையென்றால் நாங்கள் பயப்படாமல் நித்திரை கொள்ள வேண்டுமென்பதற்காகச் சமாளித்திருக்க வேண்டும்.\nஅந்நேரங்களில் அப்பா தொடர்ச்சியாக நடைபெறும் நாடகத்தின் வசனம் போல் மனப்பாடமாக இவ்வாறு சொல்வார், செய்வார். வீட்டுவாசலினால் நுழைந்தவுடன் கண்ணிற் படுமாறு கொழுவியிருக்கும் புத்தர் படத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொல்வார் \"வீட்டுக்குள்ள வாற ஆமிக்காரன் புத்தர் படத்தைப் பார்த்தவுடன பேசாமற் போயிருவான் எங்களை ஒண்டும் செய்யமாட்டாங்கள். \"பார்த்தீங்களா அப்பாவின்ர மூளை, எப்பவோ நடக்கப் போறதை யோசிச்சு இந்தப் படத்தைக் கொழுவியிருக்கிறன்\" என்பார்.\nஎனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அப்படம் வீட்டிற் கொழுவப்பட்டிருந்தது. நீலப்பின்னணியில் கண்களை மூடி அழுந்த மூடிய உதடுகளுடன் அமர்ந்து தியானஞ் செய்யும் புத்தர். மென்சிவப்புத் தாமரை, அரசமரக்கிளைகள் மற்றும் ஒளிவட்டமும் அப்படத்தில் இருந்தன. உண்மையாகவே நானும் அப்புத்தர் படம் வீட்டிலிருக்கும் தைரியத்திலிருந்தேன்.\n1990 ஆவணி இறுதியில் முதன்முதலாக எம் கிராமத்துக்குள் இலங்கை இராணுவம் பெரும்படையெடுப்போடு முன்னேறியது. அவர்கள் வானிலிருந்து விசிறிய துண்டுப் பிரசுரங்களின் சாரமிது - 'மக்கள் அனைவரும் பொது இடத்தில் கூடவேண்டும். வீடுகளில் யாரும் இருக்கக் கூடாது'. அவ்வாறே மக்கள் வீடுகளை விட்டு ஓடிப் போய் ஆலயமொன்றில் கூடினார்கள். தொடர்ந்து அயற் கிராமமொன்றிற்கு அகதிகளாகத் துரத்தப்பட்டு ஊரே வெளியேறியது. எதிர் பாராத நிலையில் ஊரை விட்டு வந்தவர்களாதலால் உடுத்திய உடுப்புத் தவிர எதுவுமற்றிருந்தோம். இராணுவம் நிலை கொண்ட பின்னர் முதியவர்களும் நடுவயதைத் தாண்டிய ஆண்களும் தயங்கித் தயங்கி வீடுகளை நோக்கிப் போயினர். உடமைகளை எடுத்துக் கொண்டு விரைவில் ஓடிப்போக வேண்டுமென்ற கட்டளையுடன் இராணுவத்தினரும் அதை அனுமதித்தனர். அவர்களது நோக்கம் எம் கிராமத்தில் நிலை கொண்டு மற்றுமொரு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தது. ஊருக்குள் அகப்பட்ட வண்டில்களில் மாடுகளைப் பூட்டித் தளபாடங்கள், தையல்மெசின்கள் என்று கூட ஏற்றி வந்தனர். அப்பாவும் அதைப் பார்த்துத் துணிச்சலில் விட்டு விட்டு ஓடிவந்த வீட்டுப் பொருட்களை எடுத்துவரப் புறப்பட்டார்.\nவெறுங்கையராய்த் திரும்பிய அப்பா அதிர்ச்சியடைந்திருந்தார். \"எங்கட வீட்ட எரிச்சுப் போட்டாங்கள். வெறும் சாம்பலாயிருக்கு\" எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். பக்கத்து வீடுகளோ சுற்றியுள்ள பகுதிகளிலோ எந்தவொரு வீடும் எரிக்கப்படவில்லை. எம்மைப் போலவே ஓலையால் வேயப்பட்ட அயல் வீடுகள் தப்பியிருந்தன. எங்கள் வீடு ஏன் எரிக்கப்பட்டதென யோசித்தேன். ஆனால், அந்தப் புத்தர் படத்தால் எங்கள் வீடு ஏன் காப்பாற்றப்படவில்லை என்று அப்பாவிடம் நான் கேட்கவேயில்லை.\nஇதே நாட்களில் காணாமற் போன தன் உறவினரைத் தேடி கடற்கரையோரம்,பற்றைகள் என இராணுவம் நிலை கொண்டுள்ள எம் ஊருக்குள், மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளிலெல்லாம் ஒருவர் அலைந்து திரிந்தார். அவர் தன் கையில் ஒரு புத்தர் சிலையைத் தூக்கி வைத்திருந்தார் எனக் கடைசியாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். இன்று வரை அவரைப் பற்றிய தகவலில்லை. இராணுவத்திடம் அகப்பட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென குடும்பத்தவர்கள் முடிவெடுத்தனர்.\nஇளங்கோவன் எழுதிய 'புத்தரின் கையெறிகுண்டு' கவிதையைப் போல் பல கவிஞர்கள் புத்தரையும் போதிமரத்தையும் இராணுவத்தின் வன்முறைகளையிட்டு குறியீடாக்கிச் சொல்ல வருவது பௌத்தத்தை பழித்தலே. இராணுவ ஆயுதங்களைச் சீருடையை அணிந்தவனைப் பௌத்தனாக என்ற சொல்லுக்குள் அடக்கலாமா எந்நாடாயினும் எவ்வினமாயினும் எம்மதமாயினும் இராணுவம் இராணுவமே. இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த போது நாம் அனுபவித்து உணர்ந்த வாசகமி��ு.\nபௌத்த நாடான இலங்கை என்று வரைவிலக்கணம் சொல்வது தான் புத்தரைச் சாடுவதன் காரணமாயிருப்பின் பௌத்த நெறியை உள் வாங்காத ஆட்சியும் பிக்குகளின் இனவாதமும் தான் பௌத்தமும் புத்தரும் பழிக்கப்படவும் பழிபோடவும் காரணமா\nதிரிபடைந்த விகார இந்துமனம் அல்லது மத அடிப்படைகளால் கட்டமைக்கப்பட்ட மனத்திலிருந்து பௌத்த நெறிகளை புத்தரை வெறுக்கும் அவசரப்போக்கிது. போரிற்கெதிராகவும் சமாதான நிலைக்காகவும் குரல் கொடுத்து வரும் பௌத்தர்களான பத்திரிகையாளர்கள், இலக்கியம், திரைப்படங்களென யுத்தத்திற்கெதிரான கருத்துகளை எடுத்துச் செல்பவர்கள் மற்றும் மனிதவுரிமையாளர்களை இந்தப் போக்கு மூடிமறைத்து விடும். அல்லது கண்டு கொள்ளாது இவ்வாறான கருத்துகளைப் பேசி, எழுதி பதிலுக்குப் பதிலான இனத்துவேஷம் காட்டப்படும். இவை மொழி, இனம், மதம் என்ற வெறிகளின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன. தலதா மாளிகையிற் குண்டை வெடிக்க வைத்தல், பள்ளிவாசலிற் கொலைகளைச் செய்தல் எனத் தொழிற்பட்ட இந்துமனோபாவத்தையும் கேள்விக்குள்ளாக்கி இவர்கள் எழுத முனைவார்களா\nபெரியார் இந்து சமயத்தையும் பார்ப்பனியத்தையும் தூக்கி எறியச் சொன்னார். அதன் புராணங்கள், பூசைகள், சடங்குகள் எவ்விதத்திலும் மானிட மேன்மைக்கு வழிகாட்டுவதில்லை. பிற்போக்குத்தனமும் அறிவை மழுங்கடித்தலுமான இந்து சமயத்தையோ கடவுளர்களையோ விமர்சிப்பதும் விலக்குதலும் அவசியம். ஆனால் அன்பு, அமைதி, கருணை வடிவான புத்தரை, போதனைகளை, வன்மத்தோடு பௌத்த அரசு ஒன்றினால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்பதற்காகவும் பெரும்பான்மைச் சிங்களவர்கள் பௌத்தர்களாயிருப்பதாலும், போதிமரம், புத்தர், பௌர்ணமி எல்லாவற்றையும் குறியீடுகளாக்கி புத்தரைக் காலால் எட்டியுதைத்திடுகின்றார்கள். போருக்கும் வல்லுறவுக்கும் வலிய இழுத்து பௌத்தமே வன்முறையானதெனப் பொதுப்புத்தி மட்டத்தில் எழுதுவதும் பேசுவதும் சரியான போக்காகுமா\nகுறிப்பிட்ட விடயமொன்றில் எதிர்த்தோ ஆதரித்தோ நிற்பவர்களைப் பற்றி ஆராயாது இனமாகவும் மதமாகவும் பிரித்துப்பேதம் பார்த்து பழி போடல் தொடர்ந்து வருகின்றது. அவற்றின் அரசியலை விடுத்து மனிதர்களைப் பிரித்தல் வருந்தத்தக்கதல்லவா இவ்வாறே சிறிலங்கா அரசும் ஒட்டு மொத்தத் தமிழர்களும் ���யங்கரவாதிகள் எனக் கூட்டுக்கொலைகளைச் செய்கிறது. தடுப்புமுகாம்களிலிருந்து மக்களை வெளியேற விடாது சாட்டுப்போக்குகளைச் சொல்லிக் காலங்கடத்துகிறது.\nஅயோத்திதாசரால் அம்பேத்காரால் தலித்துகளுக்கான மாற்றீடாகப் பௌத்தமே சொல்லப்பட்டது. இப்போது அது கொலைஞர்களின் மதமாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. கவின்மலர், 'எனக்கு நிறையக் கண்கள்' என்ற தலைப்பில் வல்லினம் இணைய இதழ் அறிமுகத்திலும் இக்கவிதையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். \"இன்றைய சூழலில் இந்துத்வாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்து மதத்தை ஒழிக்கப் பௌத்தமே முன் வைக்கப்படுகிறது. ஆக திரும்பத் திரும்ப புத்தரைப் போருக்குள் இழுப்பது சரியா\nகுறிப்பிட்ட சில சொற்களை புத்தரை வலிந்து இழுத்துத் திணித்ததாகத் தோன்றும் வண்ணமே இக்கவிதை வாசிப்பு எனக்கிருந்தது. ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் பௌத்த நெறி பின்பற்றப்படும் நிலையில், ஒரு நாடொன்றின் இராணுவம் பெரும்பான்மை இனமென்ற சட்டாம்பிள்ளைத்தனத்தால் செய்பவற்றை, ஆயுதபலத்தை அப்பாவிகளில் பிரயோகிப்பதை பௌத்தத்தைச் சொல்லிக் குறுக்கிவிடுதலும் மதவாதத்தின் ஒரு பகுதியெனச் சொல்லலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் பௌத்தம் ஒரு வாழ்க்கை நெறி. அதைப் பின்பற்றாதவர்கள் பௌத்தர்கள் அல்ல.\nநன்ரி. சரி எதற்கு தங்கள் பெயரை வெண்காட்டான் என்று வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா\nஎப்போது உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி.\nஅப்படியா, ஆதவம் போயிருக்கிறாரா. வந்து என்ன சொல்கிறார் என பார்ப்போமே\nஇறைவனிடம் வேண்டாம். மனிதர்களிடம் பேசுவோம்.\nஎதையும் மிக அழகாகச் சொல்ல முடிகிறது உங்களால்\nஏற்கனவே ஒரு அனானிக்குச் சொல்லியிருப்பதையே உங்களுக்கும் சொல்கிறேன்.\nதாங்கள் தவறாக புரிந்துகொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி தனிப்பதிவெழுதி, பிரச்சினையுமாகிவிட்டது. இனி என்ன எழுத\nஅடடா. இந்தக் கவிதையையா புத்தரை கொச்சைப் படுத்துவது என்கிறார்கள். புத்தரின் சித்திரம் என்பதை அன்பின், அகிம்சையின் குறியீடாகவும், படுகொலைகளும், இன அழிப்பும் புத்தரின் அமைதிச் சித்திரத்தை குலைப்பதாகவும்தானே இருக்கிறது. இப்படி எதிர் நிலைகளும், எள்ளலும், முரண்களும் இல்லாவிட்டால், முழக்கமிடலாம், கட்டுரை எழுதலாம். அதுவும் போற்றுதலுக்குரியதே. ஆனால் கவிதை எழுதமுடியாது. மன உளைச்சல் கொள்ளவேண்டாம் தொடருங்கள் தோழர் மாதவராஜ்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி கா���்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி மு���ளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/houses", "date_download": "2018-07-18T23:35:35Z", "digest": "sha1:YS66B6SFDAMOTQFHCPUTLNVYK6CFMIM4", "length": 8195, "nlines": 239, "source_domain": "ikman.lk", "title": "மாத்தறை யில் வீடுகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 2\nகாட்டும் 1-25 of 103 விளம்பரங்கள்\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 10+, குளியல்: 9\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 1\nபடுக்கை: 5, குளியல்: 5\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 1\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 6, குளியல்: 2\nபடுக்கை: 6, குளியல்: 4\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 7, குளியல்: 4\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2015/08/blog-post_24.html", "date_download": "2018-07-18T23:39:09Z", "digest": "sha1:QFZAVHUAZPKRANS24D34WL7Y55IKNUZW", "length": 9302, "nlines": 112, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: ஃபேஸ்புக்ல எல்லாமே உங்களுக்கு தெரியுமா..?", "raw_content": "\nஃபேஸ்புக்ல எல்லாமே உங்களுக்கு தெரியுமா..\nஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஃபேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு கூட தெரியாத சில ஃபேஸ்புக் ரகசியங்கள் இருக்கின்றன. அவைகள் மறைக்கப்படும் உண்மைகள் அல்ல ஆனாலும் கூட பெரும்பாலும் யாருக்கும் தெரியாத விடயங்கள் என்பது தான் உண்மை. அதை 'வெளிச்சம்' போட்டு காட்ட தான் இந்த தொகுப்பு..\nதடை : சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்..\nபைரேட் : நீங்கள் கடல் கொள்ளைக்காரர் போல பேச விரும்பினாலும் - செட்டிங்ஸ் > எடிட் லாங்வேஜ் > இங்கிலீஷ் (பைரேட்) செலக்ட் செய்யவும்..\nஹோம் பேஜ் : முதலில் ஆல்பசிநோவின் (Al Pacino) முகம் தான், ஃபேஸ்புக்கின் படமாக வைக்கப்பட்டிருந்தது..\nநோட்டிபிகேஷன்ஸ் : உங்கள் நோட்டிபிகேஷன்ஸ் உலக உருண்டையானது உலகில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை காட்டும்.\nவெப்சைட் : நீங்கள் சென்று வந்த அத்துணை 'வெப்சைட்'களையும் ஃபேஸ்புக் பின் தொடறுமாம்..\nடைப் : நீங்கள் ஃபேஸ்புக்கில் 'டைப்' செய்த அத்துணை வார்த்தைகளும் ஃபேஸ்புக் சர்வரில் சேகரிக்கப்படும், அதில் நீங்கள் 'போஸ்ட்' செய்யாத வார்த்தைகளும் அடங்கும்..\nஃபேக் (Fake) அக்கவுண்ட்கள் : ஃபேஸ்புக்கில் மொத்தம் 8.7% அக்கவுண்ட்கள் ஃபேக் (Fake) அக்கவுண்ட்கள்..\nஇறந்து போனவர்கள் : ஃபேஸ்புக்கில் சுமார் 30 மில்லியன் இறந்து போனவர்களின் அக்கவுண்ட்கள் இருக்கிறது..\nநேரடி : ஃபேஸ்புக் யூஆர்எல் (URL) உடன் எண் 4 சேர்த்தால், அது நேரடியாக மார்க் ஸுக்கர்பெர்க் ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்..\nநீல நிறம் : ஃபேஸ்புக் நீல நிறம், ஏனெனில் மார்க் சூக்கர்பெர்க்-க்கு நிறக்குருடு (Colour Blind).\nலைக் : அதாவது 'லைக்' பட்டன் என்பது நிஜமாவே லைக் என்று அர்த்தப்படாதாம், அதன் அர்த்தம் ஆவ்சம் (Awsome)..\nப்ளாக் : ஃபேஸ்புக்கில் இருந்து மார்க் சூக்கர்பெர்க்கை உங்களால் ப்ளாக் (Block) செய்ய இயலாது..\nதமிழ் நியூஸ்கfபே : மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் நியூஸ்கfபே ஃபேஸ்புக் பக்கம்..\nபாகுபலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..\nஃபேஸ்புக்ல எல்லாமே உங்களுக்கு தெரியுமா..\nபுதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ...\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்��ள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-iphone-6-ios-7-references-reportedly-spotted-in-developer-logs.html", "date_download": "2018-07-18T23:54:16Z", "digest": "sha1:Y6DVUPZQ3ASHPA6UIPT5P26A2ZULWM3T", "length": 9046, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple iPhone 6, iOS 7 References Reportedly Spotted In Developer Logs | ஆப்பிள் ஐபோன் 6-க்காக தயாராகும் ஐஓஎஸ் 7-ன் இயங்குதளம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் 6-க்காக தயாராகும் ஐஓஎஸ் 7\nஆப்பிள் ஐபோன் 6-க்காக தயாராகும் ஐஓஎஸ் 7\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 மற்றும் ஐஓஎஸ் 6 ஆகியவை பழைய கதையாகிவிட்டது. இந்த 2013ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆப்பிள் ஐபோனின் அடுத்த பதிப்பானது வெளியிடப்படுமெனத்தெரிகிறது.\nஆப்பிளின் அடுத்த பதிப்பு \"ஐபோன் 6\" என பெரும்பாலானோர்களால் சொல்லப்படுகிறது. இதற்காக ஐஓஎஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான ஐஓஎஸ் 7 தயாராகி வருவதாகவும் அதற்கான சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநெக்ஸ்ட் வெப் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐபோன் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமான ஐஓஎஸ் -7க்கான சோதனைகள் நடைபெறுகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளது.\nஇந்த இயங்குதளத்தை வடிவமைக்கும் குழுவிலுள்ள ஒரு பணியாளரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஐபோன் 6க்காக இந்த புதிய இயங்குதளம் உருவாக்கப்படுவதாகவும் அந்த பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த புதிய போன் இன்னும் சில மாதங்களில் வெளியாகுமென்றும் தெரிவித்துள்ளார்.\nவதந்திகளின் அடிப்படையில் ஐபோன் 6க்கான நுட்பக்கூறுகள்:\nசூப்பர் HD தரமுள்ள கேமரா,\n6 முதல் 8 வண்ணங்கள்,\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/12/free-greetings.html", "date_download": "2018-07-19T00:11:55Z", "digest": "sha1:GWGWI4533KBZFQECEFITMSC53DMVWA4F", "length": 7084, "nlines": 97, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "இலவசமாக கிறிஸ்மஸ் வாழ்த்துகள் அனுப்ப வேண்டுமா ? ~ தொழிற்களம்", "raw_content": "\nஇலவசமாக கிறிஸ்மஸ் வாழ்த்துகள் அனுப்ப வேண்டுமா \nஇயேசு பிரான் பிறந்த இந்த நல்ல நாளில் அனைவருக்கும் தொழிர்களம் குடும்பத்தின் சார்பில் இனிய கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் .\nஇந்த நாளில் அனைவரும் சந்தோஷமாகவும் , அமைதியாகவும் , எல்லா நலமும் பெற்று வாழ ஏசு அருள் புரியட்டும் .\nஇது போல நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல விரும்பினால் அதை அனுப்ப சில தளங்கள் உள்ளன . அவற்றை இங்கே பட்டியல் இட்டு உள்ளேன் . உங்களுக்கு பிடித்த தளம் முலம வாழ்த்துகளை பரிமாறி கொள்ளுங்கள் .\nமீண்டும் ஒருமுறை அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துகள்\nPosted in: கிறிஸ்மஸ் வாழ்த்துகள்,தொழில்நுட்பம்\nமிகவும் அருமையான பதிவு சகோ நன்றி\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிர��மங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2009/04/blog-post_12.html", "date_download": "2018-07-18T23:47:39Z", "digest": "sha1:GJANV3P4TM6BESAP4QKIYZ7KVSZ6PP4A", "length": 15142, "nlines": 152, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: \"ஈழமும், தமிழ் எழுத்தாளர்களும்\"", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nபற்றி எரிந்துகொண்டிருக்கிறது ஈழம், ஆனால் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் அதில் குளிர்காய்கிறார்கள். இணையத்தில் நாம் எழுதாவிட்டால் இதைப்பற்றி யாரும் மூச்சுவிட மாட்டார்கள். தமிழ் வார இதழ்களில் விகடன்,குமுதம் மற்றும் நக்கீரனை தவிர வேறு யாரும் எழதவில்லை நாளிதழ்களில் தந்தி, மாலைமலர் தவிர வேறு எதுவும் எழுதவில்லை.\nஇதில் ஹிந்து, தினமலர், துக்ளக் போன்றவை இன அழிப்புக்கு துணைபோகின்றன, தினகரனோ புலிகள் செத்தால் எழுதுகிறது, தமிழன் செத்தால் எழுதுவதில்லை. ஊடகங்களில் சன் நெட்வொர்க்கும் , கலைஞர் நெட்வொர்க்கும் பெயருக்கு தகவல்கள் வெளியிடுகிறார்கள், மக்கள் தொலைகாட்சி மட்டும் தொடர்ந்து செய்திகளிலும், தொடராகவும் ஒளிபரப்புகிறார்கள்.\nஆனால் தமிழை வாழவைப்பேன் என்ற வைரமுத்துவோ எந்திரனுக்கு பாட்டெழுத போய்விட்டதால் ஒன்றிரெண்டு முறை பேசியதோடு சரி கலைஞரின் ஓட்டுக்கு வசனம் எழுத போய்விட்டார். மற்றபடி வாலி, அப்துல் ரகுமான் போன்ற துதிபாடிகள் பொற்கிழி( கலைஞர் பத்து ரூபாய்தான் தருவார்) வாங்கிக்கொண்டு கவியரங்கத்தில் புகழ் பாடுகின்றனர். ஏதோ தாமரை மட்டும் முழு அளவில் போராடுகிறார், அப்புறம் இளம் கவிஞர்கள் முத்துகுமார், கபிலன், பா.விஜய் போன்றவர்கள் கைதுக்கு பயந்து வாய்மூடி மௌனமாகிவிட்டார்கள்.\nஅப்புறம் தமிழில் எத்தனை எழுத்தாளர்கள்...., யாரும் இதுவரை வாய்திறக்கவில்ல��, தனிப்பட்ட முறையில் புலிகளை பற்றியும் பிரபாகரனை பற்றியும் எழுதி காசு பார்கிறார்களே தவிர, இந்த உக்கிர கொடுமை பற்றி இவர்கள் யாரும் எழுதாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது, இந்த அளவுக்கா சொரணை கெட்டு போயிருப்பார்கள் சாருவோ ஒருபடி மேலேபோய் நான் எழுதினால் என் வீட்டில் குண்டு போடுவார்கள் என்கிறார், யாரைப்பற்றி எழுதுவீர்கள், உங்கள் வீட்டில் குண்டு போடுமளவிற்கு அதில் என்ன எழுதபோகிறீர்கள், உங்கள் வீட்டில் குண்டு போடுமளவிற்கு அதில் என்ன எழுதபோகிறீர்கள்\nகலைஞர் ஒருமுறை நெடுமாறன் அய்யாவை காகிதப்புலி என்றார், உண்மையில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள்தான் காகிதப்புலிகள், உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. ஈழ ஆதரவு என்பது புலிகளின் ஆதரவாக ஏன் பார்க்கிறீர்கள், இன்றுவரை சிங்கள ராணுவத்தை தவிர அப்பாவி சிங்கள மக்களை அவர்கள் தாக்குவதில்லை, ஆனால் சிங்கள ராணுவமோ தமிழன் ஒவ்வொருவனையும் புலிகளாக நினைத்து சுட்டுகொல்லுகிறதே, அதிலும் குழந்தைகள் என்னய்யா பாவம் செய்தார்கள், தமிழனுக்கு பிறந்தது பாவமா அந்த அப்பாவி பிஞ்சுகளின் மரண காணொளிகள் இணையம் முழுவதும் கொட்டிகிடக்குதே அதனை நீங்கள் காணுவதில்லையா அந்த அப்பாவி பிஞ்சுகளின் மரண காணொளிகள் இணையம் முழுவதும் கொட்டிகிடக்குதே அதனை நீங்கள் காணுவதில்லையா\nஉலகில் வேறு எந்த இனமக்களும் சந்திக்காத பேரவலம் முப்பத்திமூன்று ஆண்டுகளாக தமிழினம் சந்திக்கிறதே, அதற்க்கு நாம் மௌனமாக இருக்கிறோமே உங்களுக்கு உறுத்தவில்லையா, தினசரி அதனை படித்துவிட்டு உங்களால் எப்படி ரஜினிக்கும், விஜய்க்கும் பாட்டெழுத முடிகிறது, எப்படி உங்களால் கட்டுரைகள், கதைகள் எழுத முடிகிறது, எப்படி உங்களால் கட்டுரைகள், கதைகள் எழுத முடிகிறது\nஇந்நேரம் பாரதியும், பெரியாரும் இருந்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா பணம் என்னும் மாயப்பேய் உங்களை இப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது, நாளையே ஈழம் மலர்ந்தால் நீங்கள் அங்கும் போய் பேசுவீர்கள்.. கல் தோன்றி மண்தோன்றா.. என அடுக்குமொழியில் பொழிவீர்கள் அவர்களும் தமிழன்தானே எல்லாவற்றையும் வாய்பிளந்து கேட்பான், ஏனென்றால் இன்றைக்கு தமிழ் சினிமா இத்தனை பிரபலம் ஆனதற்கு புலம் பெயர்ந்த அவர்கள்தானே காரணம்.\nஆனால் அப்போது நீங்கள் அ���ரபோவது தமிழர்களின் கல்லறைகளின்மேல் என்பதை மறந்துவிடுவீர்கள், நேற்று கேப்டன் சர்வமத பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், சாவு வீட்டில் ஒட்டு வாங்க நினைக்காதீர்கள் கேப்டன்... இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் அஞ்சலி கூட்டம் நடத்த வேண்டியதுதான்...\nஈழமக்களை சிங்களனிடமிருந்து காப்பாற்றுகிறாயோ இல்லையோ...\nகடவுளே..... தயவுசெய்து தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று.....\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n\"உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\"\nதமிழனின் பிணத்தின் மீது அரசியல் செய்யும் பிணந்திண்ணி கழுகுகள் இவர்கள். இவர்களிடம் மாட்டி அல்லலுறுவது நம் தமிழினம்தான்.\nஇது குறித்த எனது பதிவு....\nஎன்ன காரணத்தினாலோ தமிலிஷ்ல் இதை நீக்கி விட்டார்கள்..\nதன் தலைவனை சினிமாவில் தேடுகிறான் தமிழன்,\nஎத்தனை பேருக்கு சுதந்திர போராட்ட வரலாறு தெரிந்திருக்கும்.....\nநம்மால் வேதனைப்பட மட்டுமே முடியும்\nதங்கள் பதிவை பார்த்தேன், மிக கொடூரமான படங்களை உள்ளடக்கியது,\nஅதனை பார்த்தபோது நான் மனநிலை பாதித்தேன்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"ராமசாமி அத்தியாயம் - 11 \"\n\"காங்கிரஸ், திமுக, சிறுத்தைகளின் அசிங்க அரசியல்\"\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1804/ta/", "date_download": "2018-07-19T00:07:26Z", "digest": "sha1:YP7NLU6D3QFLDTGICNP7W4KHVGHBTOF2", "length": 8309, "nlines": 104, "source_domain": "uk.unawe.org", "title": "சூரிய புள்ளிகளா இல்லை திருஷ்டிப்பொட்டா: கவரும் சூரியன் | Space Scoop | UNAWE", "raw_content": "\nசூரிய புள்ளிகளா இல்லை திருஷ்டிப்பொட்டா: கவரும் சூரியன்\nஎம்மில் பெரும்பாலானவர்களுக்கு காந்தத்தை தெரிந்திருக்கும்; குளிரூட்டியின் கதவுகளில் ஒட்டிவைப்பதில் தொடக்கம், திசைகாட்டியை தொழிற்படவைப்பதற்கும் காரணகர்த்தா. ஆனால் காந்தம் எப்படி வேலைசெய்கிறது என்று நீங்கள் யோசித்ததுண்டா\nஒவ்வொரு காந்தமும் “காந்தப்புலம்” என்கிற ஒன்றை உருவாக்குகிறது. காந்தத்தைச் சுற்றிக் காணப்படும் கண்க���ுக்குத் தெரியாத பிரதேசம். இந்தப் பகுதியில் காந்தத்தால் கவரவோ, தள்ளவோ முடியும். உதாரணத்திற்கு, குளிரூட்டியின் கதவில் ஒட்டும் காந்தம், கதவை நோக்கி கவர்கிறது.\nகாந்தத்தின் இந்த அற்புத சக்தியால் காந்தம் பல இடங்களில் காணப்படுகிறது. நீங்கள் அவற்றை உங்கள் கணனியில், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் விண்வெளியிலும் காணலாம் நமது சூரியனும் ஒரு மிகப்பெரிய காந்தமே\nபெரும்பாலான வேளைகளில் சூரியனின் காந்தப்புலம் அவ்வளவு சக்திவாய்ந்ததாக இருப்பதில்லை; குளிரூட்டிக் கதவுக் காந்தங்களின் சக்தியில் நூறில் ஒரு பங்கு அளவு மட்டுமே இதன் வீரியம் காணப்படும் ஆனால் தற்போது சூரியனின் காந்தபுலத்தின் சிறிய பிரதேசத்தில் அதன் அளவு சராசரியை விட 6000 மடங்கு வீரியம் கூடியதாக இருப்பதை விஞ்ஞானிகள் அளந்துள்ளனர். இதுவரை சூரியனின் மேற்பரப்பில் அளந்த மிகச் சக்திவாய்ந்த காந்தபுலம் இதுதான்.\nஇந்த இரண்டு படங்களும் சூரியனின் இந்த அதி சக்திவாய்ந்த காந்தப்புல பிரதேசங்களைக் காட்டுகிறது. இந்தப் பிரதேசம் சூரியப்புள்ளிகளால் நிறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவான பிரதேசங்களாக இந்த சூரியப்புள்ளிகள் காணப்பட்டாலும், இவை அதிக வீரியமான காந்தப்புலத்தைக் கொண்டுள்ளது.\nமேலே உள்ள படம் சாதாரண சூரியனின் படம், கீழே உள்ள படம் சூரியனின் காந்தபுலத்தைக் காட்டுகிறது. அதில் உள்ள நிறங்கள் அப்பிரதேசத்தில் காணப்படும் காந்தப்புலத்தின் அளவைக் காட்டுகிறது: நீல நிறப் பகுதிகள் காந்தப்புலம் குறைந்த பிரதேசங்களாகும். சிவப்பு நிறப் பிரதேசங்கள் காந்தபுலம் அதிகமான பிரதேசங்களாகும்.\nசூரியனின் காந்தப்புலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து துணிக்கைகளை வெளிநோக்கி வீசுகிறது. இந்தத் துணிக்கைகள் செய்மதிகளைப் பாதிக்கும், ரேடியோ சிக்னல்களை சிதைக்கும், மேலும் விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். எனவே சூரியனில் எப்படி காந்தபுலம் தொழிற்படுகிறது என்றும் அது எப்படி மாற்றமடைகிறது என்றும் தெரிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று\nபூமியில் எம்மை நிலத்துடன் ஒட்டி வைத்திருப்பது பூமியின் காந்தபுலம் அல்ல, மாறாக பூமியின் ஈர்ப்புவிசை. பூமியின் ஈர்ப்புவிசை அவ்வளவு வீரியமாக இருந்திராவிட்டால் எம்மால் பூமியின் காந்தபுலத்தை இன்னும் அதிகமாக உணரக்கூடியதாக இருந்திருக்கும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது NAOJ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:06:34Z", "digest": "sha1:BN5UE6GJR2WDUYEAD7HHP2OC4XZE6R5K", "length": 20109, "nlines": 291, "source_domain": "www.akaramuthala.in", "title": "மொழிப்போர் ஈகியர் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nமதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் தொகுப்பு 2 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3\nமொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nமதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3\nஇலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 சனவரி 2016 கருத்திற்காக..\nதடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை. ஆனால்,…\nதனி��்தமிழியக்க நூற்றாண்டு விழா, எண்ணூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சனவரி 2016 கருத்திற்காக..\nமொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள், த.தே.ம.க.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சனவரி 2015 கருத்திற்காக..\nவருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்\n‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-07-18T23:58:21Z", "digest": "sha1:2QDQXRZI4WOOXVVV5YU7YLHH2PTGML2H", "length": 35562, "nlines": 315, "source_domain": "www.akaramuthala.in", "title": "‘வள்ளுவர் கண்ட இல்லறம்' - சி.இலக்குவனார் : 1. மீள்பதிப்புரை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n‘வள்ளுவர் கண்ட இல்லறம்’ – சி.இலக்குவனார் : 1. மீள்பதிப்புரை\n‘வள்ளுவர் கண்ட இல்லறம்’ – சி.இலக்குவனார் : 1. மீள்பதிப்புரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\n‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது\nதமிழுக்கென வாழ்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பணிகளுள் ஒன்று குறள்நெறியைக் குவலயம் எங்கும் ஓங்கச் செய்ய வேண்டும் என்று பாடுபட்டது. ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்‘ எனத் தமிழ் உலகத்தவரால் அன்புடன் அழைக்கப் பெற்ற ��ேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், மாணாக்கர்களிடம் கற்பிப்பதை மட்டும் தம் கடமையாகக் கொள்ளாமல், மக்களிடையேயும் சங்க இலக்கிய மாண்புகளையும் தொல்காப்பியச் சிறப்புகளையும் திருக்குறள் நெறிகளையும் விளக்குவதையும் பரப்புவதையும் தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்; இலக்கிய உலாக்களை அமைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் சென்று திருக்குறளைப் பரப்பிய பேரறிஞர்; ‘குறள்நெறி‘ என்னும் பெயரில் திங்கள் இதழ், திங்களிருமுறை இதழ், நாளிதழ் நடத்திக் குறள்நெறி அன்பர்களை உருவாக்கிய இதழியல் அறிஞர்; ’எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ , ‘அமைச்சர் யார்’, ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’ முதலான பல நூல்கள் மூலம் படிப்போர் வட்டத்திலும் குறள்நெறி எண்ணங்களைப் பரப்பியவர்.\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் நூற்படைப்புகளில் ஒன்றுதான் ‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’ என்னும் அரிய நூல். 1971ஆம் ஆண்டு சென்னையிலுள்ள மீனா புத்தக நிலையம் இந் நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை மறுபதிப்பாக வெளியிடுவதில் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்‘ பெருமை கொள்கிறது.\nஇந்நூல் வெளியீட்டில் மீனா புத்தக நிலையம் பின்வருமாறு பதிப்புரை வழங்கியுள்ளது.\n“திருவள்ளுவப் பெருமான் இயற்றியருளிய பொய்யா மொழியெனும் பொதுமறைச் செல்வமாகிய திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டு பால்களுக்கும் விளக்கங்கள் பல அறிஞர் பலரால் இயற்றப்பட்டு வெளி வந்திருக்கின்றன. ஆனால், காமத்துப்பால் எனப்படும் இன்பத்துப்பாலில் அடங்கியுள்ள கருத்துச் செறிவு எளிதில் புலனாகும் வண்ணம் தெளிவான விளக்கங்கள் இதுவரை வெளிவரவில்லை. பேராசிரியர் சி.இலக்குவனார், எம்.ஏ.எம்.ஓ.எல்பி.எச்.டி. அவர்கள், திருக்குறளில் அறத்துப்பாலில் இல்லறவியலில் உள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய நான்கு அதிகாரங்களையும், இன்பத்துப்பாலுக்குரிய களவியல், கற்பியல் ஆகியவற்றின் இருபத்தைந்து அதிகாரங்களுடன் இணைத்துச் சுவை செறிந்த ஒரு நாடகக் காட்சியென அமைந்திருக்கும் முறை, படிப்பவர் உள்ளத்தைக் கவர்ந்து ஈர்க்குமாறுள்ளது. இவற்றிற்கு மிகத்தெளிவான இனிய எளிய உரை கூறி, இவற்றிற் செறிந்துள்ள கருத்து எளிதிற் புலனாகுமாறு விளக்கியிருக்கும் முறை, கலைகள் பல கற்றுத் துறைப��ய புலவர் பெருமக்களும், எழுதப் படிக்க மட்டுமே அறிந்துள்ள பிறமக்களும் விரும்பிப் படித்து மகிழுமாறுள்ளது.\nபொதுவாக, தமிழறிந்த அனைவரும் மீண்டும் மீண்டும் பன்முறை படிக்க அவாக் கொள்ளும் வகையில் இலக்கியச் சுவை குன்றாமல், பண்டைத் தமிழ் மக்களின் காதல் வாழ்க்கைச் சிறப்பு தெள்ளிதிற் புலàகும் வண்ணம் இயற்றியளித்துள்ளார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்”\nதிருக்குறள் வகுப்புகள் மூலம் எளிய முறையில் திருக்குறள் நெறியை விளக்கிய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு எளிய நடையில் திருக்குறள் விளக்கம் தருவது என்பது எளிய செயலாயிற்று. எனவே, தமிழ் மாணாக்கர் மட்டுமல்லாமல் ஓரளவு தமிழறிந்த அனைவரும் நன்கு புரிந்து கொள்ளும் முறையில் திருக்குறள் தொடர்பான நூல்களை உலகிற்கு அளித்துள்ளார் அவர். அதே வரிசையில்தான் இந்நூலையும் படைத்துள்ளார்.\nவாழ்வியல் கல்வியைக் கற்க வேண்டிய அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தலைவன், தலைவி உரையாடுவது போலவும் எண்ணுவது போலவும் நாடகப் பாங்கில் சுவையுடன் பேராசிரியர் சி.இலக்குவனார் இந் நூலைப் படைத்துள்ளார். அதே நேரம் திருக்குறள்களைத் திருவள்ளுவர் நோக்கத்தில் இருந்து மாறுபட்டுத் தம் கருத்து முலாம் பூசும் முறையைச் சிறிதும் பின்பற்றவில்லை. இடையிலே பூசப்பட்ட ஆரிய வண்ணங்களை அகற்றிய தமிழிய அறிஞர்கள் பலர், எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டுகளாக எண்ணாமல் பகுத்தறிவு நோக்கில் புதுப்புது விளக்கங்கள் அளித்துள்ளனர். பேராசிரியர் அவ்வாறு இல்லாமல் மக்களிடையே நிலவிய புராணக் கதைகளை எடுத்துக்காட்டுவதற்காகத் திருவள்ளுவர் கையாண்டுள்ளாரே தவிர, அவரின் நோக்கம் தமிழ்நெறிக் காப்பு மட்டுமே என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். எனவே, இந்திரன் உலகம் முதலான கற்பனைகளைக் கற்பனைகளாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் விளக்கியுள்ளாரே தவிர கற்பனைகளை உண்மை என நம்பும்படியோ புதிய விளக்கங்களை ஏற்றியோ விளக்கம் அளிக்கவில்லை.\nபரிமேலழகர் முதலானவர்கள் கருத்துகளை மறுக்கும் பொழுதும் அக்கால நெறியும் திருவள்ளுவர் கருத்தும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என உணரும் வகையில் விளக்கியுள்ளார். திருவள்ளுவரை ‘வையகத்தின் முதல் புரட்சியாளர்‘ எனக் கூறும் பேராசிரியர் சி.���லக்குவனார் அவர்கள், அதற்கேற்பவே இந்நூலையும் படைத்துள்ளார்.\nஇவருக்கு முன்னரும் பின்னரும் யாரும் விளக்காத வகையில் பல கருத்துகளை ஆங்காங்கே தரப் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் தவறவில்லை. எடுத்துக்காட்டாகக் கள்ளின்பத்தைவிடக் காதல் இன்பம் சிறந்தது என்பதைக் கூறும் பொழுது ”கள் தரும் துன்பம் போல் காதலாலும் துன்பம் விளையும்” என விளக்கியுள்ளதைக் கூறலாம். இலக்கணக் குறிப்புகள், நாம் அயற்சொற்களென மயங்கியுள்ள அமிழ்தம், முத்து முதலான சில தமிழ்ச் சொற்களின் விளக்கம் ஆகியவற்றைத் தேவையான இடத்தில் தந்துள்ளார்.\n“சான்றோன் எனக் கேட்ட தாய்”,”தந்தை மகற்காற்றும் நன்றி”, “மகன் தந்தைக்காற்றும் உதவ”, ”கொழுநன் தொழுதெழுவாள்” முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச் சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறு பெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின் விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும் படித்தறிந்து பின்பற்ற வேண்டியன வாகும்.\nஇவற்றை யெல்லாம் நூலிலேயே படித்தறிந்து கொள்ள வேண்டும் என்பதால் இங்கு விளக்கவில்லை.\n“தனித்தமிழ் நூலாம் திருக்குறள் தமிழ் மரபு தழுவி முதல் நூலாகத் தமிழிலேயே இயற்றப்பட்டது” என்பதையும் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கத் தவறவில்லை.\nமேலும் பேராசிரியருக்குத் திருக்குறள் அதிகார வைப்புமுறையை மாற்ற வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. அதே நேரம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கிணங்கத் தேவையான முறையில் தொகுத்துத் தருவதே எளிய முறையில் விளக்குவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை உடையவர். எனவேதான்,”திருக்குறள் எளிய பொழிப்புரை’யை நடைமுறை அதிகார வரிசைக்கு இணங்கவே அளித்துள்ளார். அதே நேரம் இல்லறப் பொருண்மையை விளக்கும் வகையில் இந்நூலில் இன்பத்துப்பால் 25 அதிகாரங்களுக்கு முன்னும் பின்னும் அறத்துப்பாலில் இரண்டிரண்டு அதிகாரங்களை இணைத்து நூற் கருத்தை முழுமையாக்கியுள்ளார். இதே போல், ஒரு சில அதிகாரங்களில் திருக்குறள் வரிசைமுறையையும் மாற்றி விளக்கியுள்ளார். இவ்வாறு சுவைபடத் தொகுத்து எளிய இனிய தமிழில் பேராசிரியர் தந்துள்ள விளக்கங்களைப் படித்துக் குறள்நெறி வழி வாழ்வோம்\nபிரிவு���ள்: இலக்குவனார், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தமிழறிஞர்கள், திருக்குறள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, Prof.Dr.S.Ilakkuvanar, அதிகார வைப்புமுறை, இலக்குவனார் இலக்கிய இணையம், நூல், பதிப்புரை, மீனா புத்தக நிலையம், வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக\nநீதிமன்ற அணுகுமுறை அநீதிக்குத் துணை நிற்கிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழ்த் தென்றல் – கி.ஆ.பெ. 1/2\nபுத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணை – மேனாள் மருத்துவ இணை இயக்குநர் »\nயார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=485%3A2018-01-07-14-26-48&catid=3%3Anews-a-events&Itemid=58&lang=en", "date_download": "2018-07-19T00:18:46Z", "digest": "sha1:Q7ESUOPBE7Y76R3HHP6A2LQGMGSBXH7W", "length": 7739, "nlines": 49, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - மக்களது சந்தேகங்களை ���ிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமைந்திருக்கிறது - மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்", "raw_content": "\nமக்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமைந்திருக்கிறது - மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்\nநிதி மற்றும் ஊடக அமைச்சின் நிதியுதவியில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தகவல் உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் தகவல் உத்தியோகத்தர்களுக்கு பயிற்றுவிப்பதற்கான மூன்று நாள் பயிற்சி நெறியின் போது பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் அவர்கள் \"மக்களுக்காக மக்களோடு மக்களாக வேலை செய்கின்ற நாங்கள் அவர்களது சந்தேகங்களையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்கின்ற ஒரு வழியாக இந்த தகவல் அறியும் சட்டம் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\" என்று குறிப்பிட்டார்.\nமேலும் அவரது உரையில், \"தகவல் அறியும் சட்டமானது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று நான் கருதுகின்றேன். உண்மையில் நல்லாட்சி நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கின்ற ஒரு செயற்பாடாக இந்த தகவல் அறியும் சட்டம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எம்மைப் பொருத்த வரையில் ஒரு தகவலை நாங்கள் அறிந்து கொண்டால் அதில் அடைகின்ற திருப்தி, மகிழ்ச்சி சொல்ல முடியாதது. அவ்வாறு தான் பொது மக்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். மக்கள் பெறும் தகவல்கள் போதுமானதாக இல்லையென்றால் மேன்முறையீட்டின் மூலம் அல்லது வேறு ஒரு வழியில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.\nஅந்த வகையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டமானது எமது பிரதேச செயலகங்களில் தகவல் வழங்கும் அதிகாரிகள் என்ற வகையில் செயற்பட வேண்டிய முறைகள் குறித்து இந்தப் பயிற்சிப் பட்டறையிலே குறிப்பிடப்பட இருக்கின்றன. தகவல் அறியும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாதம் இருந்தே பொது மக்கள் பிரதேச செயலகங்களுக்கு வந்து காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலே அதிகாரிகள் சிறப்பான விளக்கங்கள் கொடுக்கின்ற பட்சத்தில் தான் மேன்முறையீடுகளை நாங்கள் குறைத்துக் கொள்ளலாம்\" என்றார்.\nஇந்த பயிற்சி நெறியில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள் மந்றும் மாவட்ட செயலகங்களிலுமுள்ள தகவல் உத்தியோகத்தர்கள் பங்கு கொண்டதுடன் இப் பயிற்சி நெறியில் தகவல் உரிமை, தகவலுக்குப் பிரவேசித்தல், தகவல் சுதந்திரம், அடிப்படை உரிமையாக தகவல் உரிமை தகவல் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம், தகவல் உரிமை பற்றிய அடிப்படைகள் உள்ளிட்ட பல்வெறு விடயங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன. இப்பயிற்சிநெறியானது கடந்த வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிரிட்ஜ் வியூ விடுதியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5831-quot-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-quot", "date_download": "2018-07-19T00:25:55Z", "digest": "sha1:HA5TQY5YMWWTD5R4MYIWKQ6PIKZRJWAE", "length": 21426, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "\"மாங்காடு கோவிலும் வேத பாடசாலையும்\"", "raw_content": "\n\"மாங்காடு கோவிலும் வேத பாடசாலையும்\"\nThread: \"மாங்காடு கோவிலும் வேத பாடசாலையும்\"\n\"மாங்காடு கோவிலும் வேத பாடசாலையும்\"\n\"மாங்காடு கோவிலும் வேத பாடசாலையும்\"\nவிழுப்புரத்தில் பெரியவர் இருந்த காலந்தொட்டு அவருடன் கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். தனது ஆறு வயது முதலே பெரியவாளுடன் நெருக்கமாகப் பழகி, அவருக்குச் சேவை புரிந்தவர். தற்போது 76 வயதாகும் இவர், பெரியவாளின் நினைவுகளை இப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறார். அந்தச் சிலிர்ப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்...\nமுன்னுரை : (மாங்காடு ஸ்தல புராணம்)\nசிவபெருமானும், தேவியும் கைலாயத்தில் ஒரு நாள் விளையாடும் பொழுதில், தேவியானவர் விளையாட்டாக சிவபெருமானின் கண்ணை மூடி விளையாட, உலகம் முழுதும் இருண்டுவிட்டது தாயார் தன் தவறுக்கவருந்தி சிவனின் மன்னிப்பை கோர, சிவபெருமான் தேவியை பூலோகம் சென்று கடும் தவம் செய்யப் பணித்தார் தாயார் தன் தவறுக்கவருந்தி சிவனின் மன்னிப்பை கோர, சிவபெருமான் தேவியை பூலோகம் சென்று கடும் தவம் செய்யப் பணித்தார் தேவியாரும் பூலோகம் வந்து, இடது கால் பஞ்சாக்னியில் வைத்து, வலது காலை மடக்கி, இடது கையில் ஜபமாலையுட���் தலை மேல் தூக்கி, கடும் தவம் புரிய தொடங்கினார். தவம் முடிந்த பின், தாயார் கைலாயம் செல்லும் பொழுது, அக்னியை அணைக்காமல் செல்ல, அந்த இடமே அக்னியின் சூட்டில் தவிக்கத் தொடங்கியது.. பின் அங்கு ஆதி சங்கரர் வந்த பொழுது, அக்னியை அணைத்து, அங்கு ஒரு ஸ்ரீ ச்சக்கரம் நிறுவினார்...\nமாங்காடு அம்மன் கோவில் புதுப்பணி\nமாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே இவர் ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்ததை விவரிக்கிறார் லக்ஷ்மிநாராயணன்.\nஅது 1952-ஆம் வருஷம்.ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்கக் காஞ்சிபுரம் வருவோம். அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போ, ”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா”ன்னு எங்கிட்ட கேட்டார். ”ஒரு வாரம் டயம் கொடுங்கோ”ன்னேன். அடுத்த வாரம் அவரைப் பார்த்தப்போ, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா சொன்னார். அன்னிக்கு ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரியவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரியலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு. ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரியவாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பித்து. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்துது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்துண்டுட்டா.\nஅந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ”என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோ”ன்னார். ”24 மணி நேரத்துல சம்ப்ரோக்ஷணம் பண்ணணும்”னு சொன்னா பெரியவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது. ஆளுக்கு ஆயிரம் ரூபாபோல போட்டா. புதரும், பாம்புப் புத்துகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினா. சின்ன கோபுரம் தெரிஞ்சுது. ”ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்”னா பெரியவா. கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ”அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்”னு சொன்னா. இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டா.\nஇடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபி ஷேகம் நடத்தினோம். அப்போதைக்கு ஏகாம்பர குருக்கள்னு ஒருத்தரை பூஜை பண்ண நியமனம் பண்ணினோம். மாங்காடு கோயில் பத்தி அப்பல்லாம் யாருக்கும் தெரியாது. பக்கத்துலயே பெரியவா தனக்கொரு இடம் வேணும்னு கேட்டிருந்தா. ”ஆகட்டும். முடிச்சுத் தரேன்”னேன். ஆனா, ஏதேதோ வேலையில் அது அப்படியே தள்ளிப் போயிடுத்து.\n1965-லே மறுபடியும் ஒரு தரம், ”மாங்காட்டுல இடம் வாங்கித் தரணும்னு கேட்டேனே, மறந்துட்டியா”ன்னு ஞாபகப்படுத்தினா பெரியவா. கூடவே, ”ஒருத்தர்கிட்டேயும் கடன் கிடன் வாங்கப்படாது. உன் கைக்காசைப் போட்டு வாங்கித் தரணும்”னு நிபந்தனை போட்டா. அதனால, அது முடியாமலே இருந்தது. பெரியவா அப்பப்போ ஞாபகப்படுத்திண்டே இருப்பா. ஒருவழியா 1976-ல இந்த இடத்தை வாங்கினேன். மூணரை கிரவுண்டு நிலம். அஞ்சு லட்சம் இருந்தாத்தான் கட்ட முடியும். என்னோட வீட்டை வித்து, மனைவியின் நகைகளை வித்து எப்படியோ புரட்டிப்போட்டு வாங்கிட்டேன்.\n”இங்கே ஒரு அம்பாள் கோவில் கட்டணும். முதல்ல ஆதிசங்கரர் பாதுகையை வைக்கணும். அப்புறம் மேல கட்டலாம். 16 அடி அஸ்திவாரம் தோண்டி, உள்ளே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதிப் போடணும். அஞ்சு ஜட்ஜ் வந்துதான் ஃபவுண்டேஷன் போடணும்”னார். சுத்துப்பட்டு இருக்கிற பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்கிட்டே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதி வாங்கினோம். ஜட்ஜ் பாலசுப்பிரமணிய அய்யர்கிட்ட ஃபவுண்டேஷனுக்குப் பெரியவாளே சொல்லிட்டா. அவர் ஆக்ஞை பண்ணினா, உடனே எடுத்துச் செய்யறதுக்குப் பெரிய மனுஷாள்ளாம் காத்திருந்தா.\n1982-ஆம் வருஷம்… குரோம்பேட்டைல ஒரு சின்ன இடம் வாங்கி வீடு கட்டிண்டு போயிட்டேன். அப்போ நான் சிம்ஸன்லே அக்கவுன்ட்ஸ் செக்ஷன்லே வேலை பார்த் துண்டு இருந்தேன். வ��லை முடிஞ்சதும், நேரே இங்கே வந்து கட்டட வேலைகளைக் கவனிச்சுட்டு, ராத்திரி குரோம்பேட்டை போயிடுவேன். வேலை இழுத்துண்டே போய், 1992-லதான் முடிஞ்சுது. இந்தக் கோவிலுக்குப் பெரியவா கையாலதான் கும்பாபிஷேகம் பண்ணணும்னு எனக்கு ஆசை. ”நான்தானே எல்லாம் பண்ணி வெச்சேன். இதுக்கும் ஏன் என்னையே கூப்பிடறே\nகும்பாபிஷேகம் பண்ற காலம், குரு வாரமும் பஞ்சமியும் சேர்ந்து இருக்கணும்”னா. பெரியவாளோட நட்சத்திரம் அனுஷம்கிறதால, அனுஷமும் சேர்ந்திருந்தா நன்னாருக்கும்னார் ஜெயேந்திரர்.\n1994 ஜனவரி 8-ஆம் தேதி… 12 மணிக்கு எனக்குத் திடீர்னு கடுமையான ஜுரம் என் குடும்பத்தார் என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க. ”உங்களுக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்திருக்கு”ன்னார் டாக்டர். மூணு நாள் ஐசியு-ல இருந்தேன். நாலாம் நாள், டாக்டர்களே ஆச்சரியப்படும்படியா நான் குணமாகிட்டேன். ”உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடறோம். இருந்தாலும், 45 நாளைக்கு எங்கேயும் டிராவல் பண்ணவேண்டாம்”ன்னார் டாக்டர். பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்துது… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்குதான் பெரியவா கைலாயம் அடைஞ்சுட்டாங்கிற விஷயம்.\nஅப்புறம், விஜயேந்திரர்தான் வந்து இங்கே கும்பாபிஷேகம் பண்ணி வெச்சார்.”இந்த இடத்திலே யஜுர் வேத பாடசாலை ஆரம்பிச்சு நடத்து”ன்னு சொல்லியிருந்தா பெரியவா. அதன் படி ஆரம்பிச்சு நடத்தினேன்.\nமுதல்லே ஆறு பேர் வெளியூர்ல இருந்து வந்தா. அப்புறம் பத்தாச்சு; பன்னிரண்டாச்சு. அப்புறம் வேதம் கத்துக்க வரவாளோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுத்து.ஒண்ணரை வருஷமா யாரும் வரதில்லே.\nஎனக்கு இது பெரிய குறை. பெரியவா ஆசைப்படி கட்டின கோயில் இது. வேத பாடசாலையும் அவர் உத்தரவின் பேரில் ஆரம்பிச்சதுதான். இது தொடர்ந்து நன்னா நடக்கணும் கிறதுதான் என் ஆசை”- சொல்லும்போதே லக்ஷ்மிநாராயணனின் குரலில் ஒரு தழுதழுப்பு\n« தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு\nஅக்னி, அடை, ஆசை, எப்படி, கோயில், தேன், தொடர், பாடசாலை, மனைவி, ராம, வேதம், 108, narayana, narayanan, quot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-18T23:56:46Z", "digest": "sha1:YPNLX7YG22EN4DISWURZJAXQXXLXIEVT", "length": 3762, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஓயாது ஒழியாது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஓயாது ஒழியாது\nதமிழ் ஓயாது ஒழியாது யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-07-19T00:14:36Z", "digest": "sha1:5Z76WRVE446VX43W3QWXOHIBUUAOIGOD", "length": 8466, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "» சர்வதேச ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு இம்முறை இலங்கையில்", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nசர்வதேச ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு இம்முறை இலங்கையில்\nசர்வதேச ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு இம்முறை இலங்கையில்\nசர்வதேச ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டை இம்முறை இலங்கையில் நடாத்துவதற்கான உடன்படிக்கை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇந்த உடன்படிக்கையில், சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் சர்வதேச வர்த்தக மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அரன்வா பொன்சாலென் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.\nசர்வதேச வர்த்தக மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த மாநாடு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச அமைப்ப���க்களின் 600 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏற்றுமதி, சுற்றாலாத்துறை போன்ற பல துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுவரும் இலங்கைக்கு, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்க இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று நம்பப்படுகின்றது.\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பெய்ஸ்லி ஜுனியர், 10 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளா\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்\nஇலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தில் சீனியப்பதர்ஹா கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 50 லட்சம் ரூபாய்\nஇலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது: பந்துல\nஇலங்கை- சிங்கப்பூருக்கிடையிலான ஒப்பந்தம், நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒன்றிணைந்த எதி\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம்\nஇலங்கை- சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம: இன்று நாடாளுமன்றில் விவாதம்\nஇலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து நாடாளுமன்ற விவாதம் முன\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanadhilirundhu.blogspot.com/2010/07/blog-post_23.html", "date_download": "2018-07-18T23:53:44Z", "digest": "sha1:55Z5A45TEE4HLSBCFEIOQA3VFWNBMSV3", "length": 15012, "nlines": 195, "source_domain": "enmanadhilirundhu.blogspot.com", "title": "தொடர்ந்திடும் உற்சாகம் !!! | என் மனதில் இருந்து...", "raw_content": "\nஉடலில் சோர்வு என்றால் நன்றாக தூங்கியோ உடற்பயிற்சியாலோ சரி செய்து விடலாம். ஆனால் மனது சோர்வுரும் நேரங்களில் என்ன செய்வது. அப்படிப்பட்ட சமயங்களில் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் புதியதாக ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் ஏற்பட்டு நிச்சயம் மனதில் உற்சாகம் பெருகிடும். அப்படிதான் கடந்த இரண்டு மாதமாக நான் யோகா கற்றுக்கொண்டு வருவதும்.\nநம் நாட்டில் இருந்தவரை அதைப்பற்றி ஏதும் தெரியாது, தெரிந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் இல்லை. இன்று ஏதோ ஒன்று என்னை யோகா கற்றுக்கொள்ள தூண்டியது. நம் இந்திய நாட்டிற்கு பலமுறை வந்து முறைப்படி யோகா படித்து பட்டம் பெற்ற ஒரு பிரெஞ்சு பெண்தான் இந்த வகுப்புகளை நடத்துகிறார்.\nஉடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும். அதனால் என் கல்லூரி நாட்களில் இருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் செய்ய‌ மாட்டேன். சும்மா வீட்டிலேயே கையை காலை அசைத்து குனிந்து நிமிர்ந்து ஏதாவது செய்துக்கொண்டு இருப்பேன். உடற்பயிற்சி வெறும் உடலை மட்டுமா நன்றாக வைத்துக்கொள்ளும், மனதையும் சேர்த்துதானே அது பற்றாத வேளையிலதான் இந்த யோகா பயிற்சி மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மனதில் தேவையில்லாமல் இருக்கும் கோபம், எரிச்சல், etc.,எதுவாகினும் அதை நீக்கிட யோகா உதவும் என்று நினைக்கிறேன். பொதுவாக நான் எளிதில் உணர்ச்சி வசப்பட மாட்டேன், முக்கியமாக கோபப்படும் விஷயத்தில். அவசியமற்ற கோபம் நம் மனதை அசிங்கமாக்கிவிடும் வாய்ப்புள்ளது. எனவே, நான் என் மனதை எப்போதும் அழகாக வைத்துக்கொள்வே விரும்புகிறேன், சில நேரங்களில் தானாகவே வந்து சேர்ந்திடும் சோர்வுகளை எதிர்த்து\nமனதிற்கு உற்சாகமும் சந்தோஷமும் கொடுக்கக்கூடிய இன்னொரு விஷயம் பரிசுகளும் பாராட்டுக்களும். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வரும் பதிவுலக நண்பர்களின் பின்னூட்டங்களும், ஊக்கப்படுத்திவரும் விருதுகளும் இன்னும் என் சந்தோஷத்தை அதிகப்படுத்தி மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. மீண்டும் ஒரு தங்கமகன்/மகள் விருது தந்த ஜெய்லானிக்கும், அனபாக ஒரு விருது அளித்த ஆனந்திக்கும் எனது நன்றிகள்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் ப்ரியா. விருதுகள் பெற்றதற்கும், பெறப்போவதற்கும்\nவாழ்த்துகள் தோழி.இன்னும் நிறைய வாங்கணும்.\nநிச்சயமாய் யோகா ஒரு அற்ப்புதமான கலை பள்ளி நாட்களில் யோகா எனக்கு ரெம்ப பிடிச்ச விஷயம் இப்போது சாதாரன மூச்சு பயிற்சி செய்யவே சோம்பேறித்தனமாய்..இருக்கு\nஇரட்டை விருதுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ....\nஹ்ம்ம்.. கரெக்ட் தான் பிரியா..\nயோகா பயிற்சி மனசுக்கும், உடலுக்கும் ரொம்ப நல்லது..\n இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..\nவிருதிற்கு எனது வாழ்த்துக்கள், மனதினையும் உடலையும் உற்சாகமாக வைத்திருக்க யோகாசனம் மிகவும் நல்லது, உற்சாகமான பொழுதாக என்றும் அமைந்திட வாழ்த்துக்கள்\nசந்தோசமான மன நிலை என்றும் அமைந்திடவும் வாழ்த்துக்கள்\nதங்கமகள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ப்ரியா...\nயோகா கலை பற்றிய சிறு விளக்கம்\n ச‌மைய‌ல், ஓவிய‌ம், ப்ளாக்...அடுத்த‌து யோகாவா\nவாழ்த்திய அணைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.\nநன்றி சிவா, நிச்சயம் பார்க்கிறேன்.\nசுதந்திர தினம் - 3 வான வேடிக்கை படங்கள்\nசுதந்திர தினம் - 2 நள்ளிரவு கொண்டாட்டங்கள்‍\nசுதந்திர தினக் கொண்டாட்டம் -1 \nசி ன்ன வயதில் பென்சிலை பிடித்த கை இன்னும் அதை விட மறுக்கிறது. அதிலும் வரைவதற்கு என்கிறபொழுது இன்னும் விதவிதமாக அதை உபயோகப்பட...\nஅழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்\n« அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம் என...\nதே திப்படி எ ப்பொழுதோ வசந்தகாலம் தொடங்கி இருந்தாலும், இங்கு இப்பொழுதுதான் குளிர் முற்றிலுமாக மறைந்து வெயில் ஆரம்பித்துள்ளது...\nHappy Birthday Glitter Graphics அ ன்றுதான் முதல் முறை நீயும் நானும் பேசிக்கொண்டது. உன் குர‌லை கேட்கப்போகிறேன் ஆவல் ஒரு புறம் \nஒரு கவிதை... ஒரு ஓவியம்... ஒரு விருது\nத விக்கின்ற உ ணர்வுகள் இ னம் புரியாத ஓர் உணர்வு உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று பலமுறை பல கேள்விகளை எழுப்பிய உணர்வு பலமுறை பல கேள்விகளை எழுப்பிய உணர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2010/08/blog-post_01.html", "date_download": "2018-07-19T00:24:47Z", "digest": "sha1:EN4RC3MXNDEHA7LWMCRH2CLJU2YIV3B5", "length": 20787, "nlines": 329, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: எந்திரன் ரஜினி பேச்சு", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசன் டிவி ஏன் இதை நேரடியா ஒளிபரப்பு செய்யல\nரஜினி பேச்சு இரண்டாம் பாகத்திற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.\nஹீ ஹீ ... போரப்போக்கில் கலாநிதியையும் தயாநிதியையும் கோர்த்துவிட்டுப்போவது, பிறகு \"நான் இப்படி சொல்லவில்லை அப்படி சொல்லவில்லை\" என்று ஒரு follow up பிரஸ் மீட் வைப்பது.. ரஜினிக்கு இதே பொழப்பாப்போச்சு...\nசுஜாதா -வ பற்றி ஒண்ணுமே பேசலையே.\nபார்த்தவரைக்கும் ரஜினி இமய மலைக்கு செல்வதற்கு பதிலா கொஞ்சம் மெளனவிரதம் பழகலாம் என்று தோன்றுகிறது.\nரஜினி எப்போ 'பேசு'வார் ...\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமண்டேனா ஒன்று - 30/8/2010 - கலைவாணி \nபுழுக்கை அளவு கூட இல்லாத ...\nபடம் + பாட்டு = புதிர்\nபெட்டி வாங்கிய செய்தியும், பெட்டி செய்தியும் \nவிகடனுக்கு வந்த தைரியமும், முரசொலிக்கு வந்த கோபமும...\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nமண்டேனா ஒன்று - 2/8/2010\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2014/03/blog-post_3759.html", "date_download": "2018-07-19T00:21:04Z", "digest": "sha1:DEUIIWVGYHBVKKRINLS22XMAEM7HD7LF", "length": 26880, "nlines": 195, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "கிறிஸ்தவ இராணுவம் மத்திய ஆபிரிக்க குடியரசில் வாழும் முஸ்லிம்களை இனசுத்திகரிப்புச் செய்கிறது...! ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nCentral African மத்திய ஆபிரிக்க\nகிறிஸ்தவ இராணுவம் மத்திய ஆபிரிக்க குடியரசில் வாழும் முஸ்லிம்களை இனசுத்திகரிப்புச் செய்கிறது...\n19 ஆம் நூற்றாணடில் வியாபார நோக்கமாக வந்த மத்திய ஆபிரிக்க குடியரசு முஸ்லிம்கள் அங்குள்ள மக்கள் சனத்தொகையில் 15 வீதமானவர்களாக இருந்தார்கள. இவர்ன இன்று இனசுத்திகரிப்புக்குட்பட்டுள்ளார்கள். அறிக்கையின் படி தலை நகரான பாங்கியில் சுமார் 130000 தொடக்கம் 145000 முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் இவர்களின் தொகை ஒரு வாரத்திற்குள் 10000 மாக கடந்த டிசம்பர் மதாம் மா���ியுள்ளது.\nஆனால் தற்பொழுது அங்குள்ள முஸ்லிம்களின் தொகை 900 ஆமாக குறைந்து விட்டது. மனித உரிமைகள் அமைப்பு இதனை ஒரு இனச்சுத்திகரிப்பு நிகழ்வாக கூறுகிறது. அதே நேரம் அங்குள்ள கிறிஸ்தவ இராணுவம் இவர்களை முற்றுமுழுக்க அழித்தொழிக்காமல் ஓய்ந்துவிடப் போவதில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இவர்கள் அங்குள்ள முஸ்லிம்களது வீடுகளை கொல்லையடிப்பதுடன் பள்ளிவாசல்களை தரைமட்டமாக்கவும் செய்துள்ளனர். இங்குள்ள மக்களை கொலைசெய்கிறார்கள் என்பதனை விட நெருப்பில் இட்டு சுட்டுச் சாப்பிடுகிறார்கள் எனுமளவுக்கு ஆர்வத்துடன் கொன்று குவிக்கிறார்கள்.\nஅருகில் பிரஞ்சு சமாதானப் படையணி இருந்தும் இவற்றை கண்டுகொள்ளாது அவை உக்கிரமடையும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள். அப்பாவிக் குழந்தைகள் மற்றும் பெண்களையும் கூட எந்தவித தயவு தாட்சன்னியம் இல்லாமல் கொன்று குவிக்கும் கல்நெஞ்சக்க காரர்களாக இந்த கிறிஸ்தவ படையினர் இருக்கிறார்கள்.\nஇந்த இழிநிலை இன்று முஸ்லிம் உம்மத்திற்கு ஏற்பட்டும் கூட எந்த ஒரு முஸ்லிம் ஆட்சியாளர்களும் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முஸ்லிம்களது கண்ணியம் மானம் உடைமை மற்றும் உயிர்கள் சூரையாடப்பட்டு இனச் சுத்திகரிப்பு நடைபெற்றுக் கொடிருக்கிறது என்று அறிந்தும் இவற்றை கண்டுகொள்ள திராணியற்ற நிலையில் கோழைகளாவும் மேற்கினது பொம்மைகளாகவும் இவர்கள் மாறிவிட்டார்கள்.\nஇந்நிலையில் இருந்து உம்மத் மீட்சியடை வேண்டுமாயின் 1300 வருடகாலமாக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக கேடயமாக விளங்கிய முஸ்லிம்களின் ஒரே இஸ்லாமிய தலைமை மீளுருவாக்கப்பட வேண்டும். அதுவே முஸ்லிம்களது கண்ணியத்தையும் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாக்கும் என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரகடமைப்பட்டுள்ளனர்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\n“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”\nமுஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:\nமுஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.\nவிசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக��கில் ...\nகிலாபத் - الخلافة நோக்கி இயங்குவது கடமையா\nஉலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய தலைமைதான் கிலாபத்தாகும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..\n' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்\nஅல் குர் ஆன் பேசுகிறது . 1. \" (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரி...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nஅமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா\nசிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த ...\nபால் சமத்துவ போராட்டங்கள் வெறும் பித்தலாட்டமே தவிர வேறில்லை\nசில தினங்களுக்கு முன் உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தின���் அனுஷ்டிக்கப்பட்டதை நாம் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபை “சமத்துவத்திற்காக...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\n'பிக்ஹுல் அகல்லியாத்' (சிறுபான்மை 'பிக்ஹ் ) சொல்வது என்ன \nஇது இஸ்லாமிய அகீதாவை 'கபுரில் ' போட்டு மூடி எஞ்சிய சாமானை பாதுகாக்கும் சடத்துவ முயற்சி 'குப்ரோடு ' ஒன்றிய வாழ்விற்காய் &...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nபால் சமத்துவ போராட்டங்கள் வெறும் பித்தலாட்டமே தவிர வேறில்லை\nசில தினங்களுக்கு முன் உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதை நாம் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபை “சமத்துவத்திற்காக...\nகைபர் யுத்தம் மற்றும் மக்கா வெற்றி\nகைபர் யுத்தம், முஹர்ரம் 7 அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 08 ஹதைபிய்யாஉடன்படிக்கைக்குப் பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு மாத...\nஇன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா..\nஇன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீ���்) ப...\n'பிக்ஹுல் அகல்லியாத்' (சிறுபான்மை 'பிக்ஹ் ) சொல்வது என்ன \nஇது இஸ்லாமிய அகீதாவை 'கபுரில் ' போட்டு மூடி எஞ்சிய சாமானை பாதுகாக்கும் சடத்துவ முயற்சி 'குப்ரோடு ' ஒன்றிய வாழ்விற்காய் &...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-07-18T23:39:49Z", "digest": "sha1:WBOIUBAR6LVKNWWSSTFT37ZY4GD4RBDD", "length": 11695, "nlines": 111, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: கல்யாணத்தில் தொலைந்தவர்கள்...", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nகல்யாணவீட்டில பொருட்கள் தொலைஞ்சுபோறது சகஜம்தான்.சேலை துணிமணியிலிருந்து சேகரித்த மொய்ப்பணம்வரைக்கும் காணாமல்போனதாகக் கதைகதையாய்ச் சொல்லுவாங்க.\nஎனக்குத் தெரிஞ்ச இடத்துக் கல்யாணத்திலகூட, பொண்ணோட கல்லூரித்தோழிகளோடவே நின்னு, அவங்களைப்போலவே நடிச்ச ஒரு இளம்வயசுப்பொண்ணு, வசூலான மொய்ப்பணம் முழுவதையும் அப்படியே அள்ளிக்கொண்டுபோன சம்பவம் நடந்து, பின்னர் வீடியோ பதிவின்மூலம் அது வெளிச்சத்துக்கு வந்ததும் நடந்தது.\nஆனா, சில கல்யாணங்களால வாழ்க்கையின் நிம்மதி,சந்தோஷம்,நெடுநாள் உறவுகள் அத்தனையும் தொலைந்துபோவதைக்கேட்கையில் மனசு காயப்பட்டுத்தான் போகிறது.கண்ணகி காலம்தொட்டு நம் பெண்களில் சிலருக்கு அது சாபமாய்த்தான்போகிறது.\n\" என் மகனைவிட ரெண்டு வயசுதான் பெரியவ, அவளைக் கட்டிக்கிட்டு அத்தனையையும் உதறிட்டுப்போயிட்டாரு. வெளியில தலைகாட்ட முடியல. வயசுப்பையங்க ரெண்டுபேரும் வெளியே போக வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்காங்க\"\nஅந்தப்பெண் சொல்லியழுததைக் கேட்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இதுமாதிரி ஒண்ணு ரெண்டில்ல, ஊருக்குள் நிறைய நடக்கத்தான் செய்யுது.\n\"வெளிநாட்டுக்குப்போன எங்கப்பா ஓண்ணுரெண்டு வருஷம் ஒழுங்கா பணம் அன���ப்பிக்கிட்டு, போனும் பேசிக்கிட்டிருந்தார். இப்ப நாலைஞ்சு வருஷமாச்சு. அதே நம்பருக்குத் திரும்பத்திரும்பப் போன் போட்டாலும் யாரோ ஒரு பொண்ணோ அல்லது சின்னப்புள்ளைங்களோதான் பேசுறாங்க. எங்கப்பா பேரைச்சொல்லிக்கேட்டா அவர் வீட்ல இல்லேன்னு சொல்லிட்டு உடனே ஃபோனை வச்சிடுறாங்க\"\n\"ஒருநாள் கூட எங்கப்பா பேசமாட்டேங்கிறார். எங்கப்பா அங்கேயே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டதா அவர்கூட அங்கே இருந்தவங்க சொல்றாங்க. இதையெல்லாம் கேட்டு, இங்கே எங்கம்மாவுக்கும் உடம்புக்கு முடியல. படிப்பை விட்டுட்டு நான்தான் வீட்டுக்கஷ்டத்துக்காக\nஎஸ் டி டி பூத்ல வேலைக்குப்போயிட்டிருக்கேன்\"\nமுந்திவந்த கண்ணீரை மறைக்கமுடியாம முகம்திருப்பிக்கொண்டது அந்தச் சின்னப்பிள்ளை.\nபுதுசாய் ஒரு கல்யாணத்தால் இங்கேயொரு அப்பா தொலைந்துபோனார். படித்து முன்னேறவேண்டிய ஒரு பிள்ளையின் படிப்பு தொலைந்துபோனது. மொத்தத்தில்,அருமையான ஒரு குடும்பத்தின் எதிர்காலம் தொலைந்துபோனது.\n கல்யாணமாகாத எத்தனையோ ஆண்கள் இருக்கும்போது கல்யாணமான குடும்பத்தலைவர்களுக்குக் குறிவைக்கும் பெண்களைச் சொல்வதா உறவுகள் எல்லாவற்றையும் கைகழுவிவிட்டு தங்கள் சந்தோஷம் ஒன்றையே லட்சியமாகக் கொள்ளும் அந்த அப்பாக்களான ஆண்களைச் சொல்வதா\nமொத்தத்தில், இப்பல்லாம் சில கல்யாணங்களில் சின்னச்சின்னத் திருட்டுகள் மட்டுமில்ல, பெரியபெரிய சூறையாடல்களே நடக்குது...\nLabels: அனுபவம், கல்யாணம், சமுதாயம்\nசுந்தரா, அதிர்ச்சி என்று சொல்ல மாட்டேன்.\nஅவ்வப்போது காதில் விழும் கதையே.\nதுபாயில் எங்க வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்க்குத் தினமும்\nநாலைந்து பெண்களாவது மொபைலில் கூப்ப்பிடுவார்கள்.\nஅது கேட்கச் சகிக்காமலேயே நிறுத்தி விட்டோம்.\nஇத்தனைக்கும் அவருக்கு ஊரில் பெண்டாட்டியும் வளர்ந்த குழந்தைகளும் உண்டு.:(\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவ���ட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (2) **மந்த்ரா...\nஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-07-19T00:08:51Z", "digest": "sha1:TOFQSMHEYYERJBNMOG4BYJ4IHH5PKPJ7", "length": 4052, "nlines": 57, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: சச்சார் கமிசன் அறிக்கையை செயல்படுத்த தீவிர முயற்சி:பிரணாப்", "raw_content": "\nசச்சார் கமிசன் அறிக்கையை செயல்படுத்த தீவிர முயற்சி:பிரணாப்\nநேரம் முற்பகல் 8:00 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nகொல்கத்தா: சிறுபான்மை மக்களின் வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட சச்சார் கமிஷனின் அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை செயல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவருவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.\nஎல்லா துறைகளிலும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு முயற்சி செய்துக்கொண்டிருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கை பற்றி குறிப்பிடும்போது அவர் கூறினார். மேற்கு வங்காள மாநிலம் ஹுக்லி மாவட்டத்தில் ஃபுர்ஃபூரா ஷரீஃபில் ஏழைகளுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும்பொழுது இதனை குறிப்பிட்டார் அவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/12/blog-post_16.html", "date_download": "2018-07-19T00:21:13Z", "digest": "sha1:U2T4CGCYWSGBIHR3NX73VJD72OQVFK6E", "length": 7621, "nlines": 163, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: வரலாற்றில் இன்று", "raw_content": "\n1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.\n1497 - வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.\n1598 - கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.\n1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.\n1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.\n1773 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.\n1920 - மிக மோசமான நில நடுக்கங்களுள் ஒன்று சீனாவின் கான்ஸீ மாநிலத்தைத் தாக்கியது, ரிக்டர் அளவுகோளில் எட்டாக பதிவான இயற்கைப் பேரிடரில் சுமார் 200 ஆயிரம் பேர் மடிந்தனர்.\n1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.\n1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.\n1946: ஐ.நாவில் தாய்லாந்து இணைந்தது.\n1950: கொரிய யுத்தத்தில் சீனப்படைகள் வடகொரிய\nபடையினருடன் இணைந்ததையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அவசரகால நிலையை\n1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.\n1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1986: சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.\n1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது\n2000 - ஜூபிடர் கோளைச் சுற்றும் Ganymede என்ற நிலாவில் ஐஸ் மேற்பரப்பின் கீழ் திரவ உப்புநீர்க்கடல் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=893", "date_download": "2018-07-19T00:11:21Z", "digest": "sha1:3N75QCOK3ILE5OYVMQRAIAE54SDWNRO2", "length": 5567, "nlines": 83, "source_domain": "silapathikaram.com", "title": "அறிஞர்க���் பார்வையில் சிலப்பதிகாரம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: அறிஞர்கள் பார்வையில் சிலப்பதிகாரம்\nசிலப்பதிகாரம் ஒரு தேசீயக் காவியம் -தமிழ் முரசு ஜூலை 1950 இதழில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்\nகேரள மாநிலத்தில் கண்ணகி வழிபாடு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/01/blog-post_10.html", "date_download": "2018-07-19T00:17:39Z", "digest": "sha1:5I2QJSJIR4GHO3RA7CR4SGLDUKVD4I43", "length": 9819, "nlines": 142, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: சோவியத்துக்குப் பிந்தைய உலகம்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஅரபுலக எழுச்சிகள் தொடர்பாகத் தான் எழுதிய புத்தகத்துக்குப் பின்னர், உலக அரசியல்பற்றி எழுதியிருக்கும் புத்தகம் இது என்று அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள், வால்ஸ்ட்ரீட் போராட்டம், காஸா பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அ. மார்க்ஸ் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…\n“90-களில் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையில் இருந்த அரசுகள் பொலபொலவெனச் சரிந்தன, இரு துருவ உலகம் ஒரு துருவ உலகமாக மாறும் நிலை ஏற்பட்டது, ‘கம்யூனிசப் பயங்கரவாத’த்தின் இடத்தில் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ கட்டமைக்கப்பட்டது முதலியன அடுத்தடுத்த நிகழ்ச்சிகளாயின. சோஷலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சியின் இன்னொரு பக்கம் உலகமயமும் தாராளமயமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் அவர்கள் உரிமை கொண்டாடியதுபோல உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கின.”\nஇந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nஷேக்ஸ்பியரின் மெக்பெத் (நாவல் வடிவம்)\nதன்னையறியும் மெய்யறிவு (தலாய்லாமா எழுதியது)\nகே.டானியல் படைப்புகள் (ஆறு நாவல்கள்)\nவானத்தில் ஒரு மெளனத் தாரகை\nஉலகமயமாக்கல் : மிகச் சுருக்கமான அறிமுகம்\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nஇலங்கை பிளந்து கிடக்கும் தீவு\nரிக் வேத கால ஆரியர்கள்\nநான் புரிந்து கொண்ட நபிகள்\nசிதம்பர ரகசியம் (காகித்திய அகாதெமி விருது பெற்றது)...\nசேரர் கோட்டை (இரண்டு பாகங்கள்)\nகாகிதப் படகில் சாகசப் பயணம்\nதமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை\nதமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1805/ta/", "date_download": "2018-07-18T23:57:03Z", "digest": "sha1:PKEHJ3W5WLR3RBOTGIQLBBOFPVRO3HOS", "length": 8594, "nlines": 102, "source_domain": "uk.unawe.org", "title": "“பெருந்திணிவு” என்பது எவ்வளவு பெரியது? | Space Scoop | UNAWE", "raw_content": "\n“பெருந்திணிவு” என்பது எவ்வளவு பெரியது\nநாம் அடிக்கடி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் எவ்வளவு பெரியவை அல்லது பெருந்திணிவானது என்று பேசுகிறோம், ஆனால் இந்தப் பெரியது என்று கருதுவது எவ்வளவு பெரியது\nபொதுவாகவே நாம் பெருந்திணிவு என்று கூறும் போது அதன் அளவைக் கருத்தில் கொண்டு அப்படி கூறுவதில்லை. திணிவு என்பது ஒரு பொருள் கொண்டுள்ள வஸ்தின் அளவு எனலாம். உங்கள் தலையளவு இருக்கும் பஞ்சு மிட்டாய் நிச்சயமாக சாக்லெட்பார் ஒன்றை விடப்பெரியதுதான், ஆனால் சாக்லெட்பாருடன் ஒப்பிடும் போது பஞ்சு மிட்டாயில் குறைந்தளவு ‘வாஸ்தே’ காணப்படுகிறது, எனவே சாக்லெட்பாரை விட பஞ்சு மிட்டாய் குறைந்தளவு திணிவானது. பஞ்சு மிட்டாயை கைகளுக்குள் வைத்து நெருக்கிப்பாருங்கள் அது எவ்வளவு சிறிதாக மாறும் என்று தெரியும்\nதொலைவில் இருக்கும் பிரபஞ்சப் பகுதியில் இருக்கும் சுமார் 50 பெரும் திணிவுக் கருந்துளைகளை விண்ணியலாளர்கள் அளவிட்டுள்ளனர். அதிலிருந்து தெரியவந்ததாவது ஒவ்வொரு கருந்துளையும் நமது சூரியனை விட ஐந்து மில்லியன் மடங்குக்கும் அதிகமாக திணிவைக் கொண்டுள்ளன\nதொலைவில் இருக்கும் அதிகளவான கருந்துளைகளின் திணிவு நேரடியாக அளக்கப்படுவது இதுதான் முதன்முறையாகும். இதற்குக் காரணம் கருந்துளைகளை நேரடியாக அவதானிப்பது மிகக்கடினமான விடையம்.\nபெரும்பாலான தொலைநோக்கிகள் ஒளியை அளக்கின்றன, ஆனால் கருந்துளைகளின் அதிவீரியமான ஈர்ப்புவிசை அதன் கட்டுக்குள் இருந்து ஒளியை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. இதன்காரணமாக கருந்துளைகள் எமது தொலைநோக்கிகளில் அகப்படுவதில்லை, எனவே விஞ்ஞானிகள் ஆக்கபூர்வமாக செயற்பட்டே கருந்துளைகளைப் பற்றி படிக்கவேண்டியுள்ளது.\nகருந்துளைகளை அளப்பதற்கு ஒரு குறித்த பொருளின் பிரகாசத்தை கண்டறிவதற்கான தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். அதாவது கருந்துளையைச் சுற்றிக் காணப்படும் வாயுக்கள், தூசு துணிக்கைகள் ஆகியவற்றின் பிரகாசத்தை கருந்துளைக்கு அப்பால் இருக்கும் வாயுக்கள், தூசு துணிக்கைகளின் பிரகாசத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதே இந்த நுட்பம்.\nஒரு பொருளுக்கு அருகில் இருக்கும் பொருளின் பிரகாசத்தை மாற்றமடையச் செய்யும் எந்தவொரு பொருளும், அதற்கு சற்றே தொலைவில் இருக்கும் பொருட்களின் பிரகாசத்தையும் மாற்றமடையச் செய்யும், ஆனால் சிறிய நேர இடைவெளியின் பின்னர். இந்த நேர இடைவெளியை அளப்பதன் மூலம் குறித்த வாயுக்கள் கருந்துளையில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று விண்ணியலாளர்கள் கண்டறிகின்றனர். இந்தப் பெரும்திணிவுக் கருந்துளைகளை நேரடியாக பார்க்க முடியாவிடினும், இந்தத் தரவைக் கொண்டு கருந்துளையின் திணிவை அளக்கின்றனர்\nஒரு பொருளின் திணிவு அதிகரிக்க அதன் ஈர்ப்புவிசையும் அதிகரிக்கும். இதனால்தான் நிலவின் ஈர்ப்புவிசையை விட பூமியின் ஈர்ப்புவிசை அதிகமாக உள்ளது, இதன் காரணமாக விண்வெளி வீரர்கள் நிலவில் அதிக உயரத்திற்கு பாயமுடியும்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Sloan Digital Sky Survey.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-07-19T00:13:42Z", "digest": "sha1:HADIX4F5RL6ZNZTK33A7H3IMEMXMQYR4", "length": 28384, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட\nமுதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி, மேனாள் முதல்வர், தங்கள் தலைவி செயலலிதா வழியில் செயல்படுவதாகக் கூறுகிறார். ஆனால், மாறுபட வேண்டிய நேர்வுகளில் மாறுபட்டுச் செயல்படுகிறார். காட்சிக்கு எளிமை, பிற கட்சிகளுடனான அணுகுமுறைகளில் மாற்றம், எனப் பலவற்றைக் கூறலாம். தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்து தன் தனித்தன்மையை நிலைநாட்டிவருவது பாராட்டிற்குரியது.\nதமிழக முதல்வர் பதவி வழி, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத் தலைவராவார். மேனாள் முதல்வர்கள் தங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வழியில் செல்வதைத் தன்மான இழுக்காகக் கருதும் தவறான மனப்பாங்கு உடையவர்களாகவும் இருந்துள்ளனர். எனவேதான், மேனாள் முதல்வர் செயலலிதா, கருணாநிதி “நட்டுவைத்த செடிக்குத்தான் தண்ணீர் ஊற்றவேண்டுமா” எனக்கூறிச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் புறக்கணித்தார். அவர் புறக்கணித்தது கலைஞர் கருணாநிதி வீட்டு நிறுவனத்தை அல்ல” எனக்கூறிச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் புறக்கணித்தார். அவர் புறக்கணித்தது கலைஞர் கருணாநிதி வீட்டு நிறுவனத்தை அல்ல உலகத் தமிழ் மக்களுக்கான மத்திய நிறுவனத்தை உலகத் தமிழ் மக்களுக்கான மத்திய நிறுவனத்தை இதன் காரணமாகத் தலைமையின்றி இந்நிறுவம் முழுமையாக இயங்க இயலவில்லை.\nஇந்நிறுவனத்திற்குத் தலைவராக முதல்வர் இருக்க வேண்டிய தேவையில்லை. நெறியாளராக வேண்டுமென்றால் இருக்கலாம். கலைஞர் கருணாநிதி, தாம் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழக முதல்வரைத் தலைவராக்கும் தவற்றினைச்செய்தார். அவர், தன்னைப் பதவிவழித் தலைவராக ஆக்கிக்கொண்டதற்கு மாற்றாகப் பெயர் வழித் தலைவராக ஆக்கியிருந்திருக்கலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவ��த்தின் தலைவர் கருணாநிதி எனில், அவர் இருக்கும் வரை அல்லது விரும்பும் வரை தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் அவர்தான் தலைவர். தன்னால் உருவாக்கப்பட்ட அமைப்பு என எழுச்சியுடன் செயல்பட்டிருப்பார். அப்படிச்சொன்னால் பதவி ஆசை என்பார்கள் என இவ்வாறு பதவிவழித் தலைவராக்கிக் கொண்டார்.\nசெயலலிதாவின் செயல்படாத்தலைமையால், முதல்வருக்கு மாற்றாகத் தமிழறிஞர் ஒருவரைத் தலைவராக்கலாம் என்ற கருத்து மத்திய அரசிற்கு அறிஞர்கள் பலராலும் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால், இவ்வாறு அறிவிப்பது மாநில-மத்திய அரசுகளுக்கிடையே பிணக்கை உண்டாக்கும் என்றும் முதல்வராகவே அவ்வாறு தெரிவித்தால் அதை ஏற்கலாம் என்றும் மத்தியஅரசு கருதியதாகத் தெரிய வருகிறது.\nஅமைதியாகத் திட்டமிட்டு, எண்ணியவாறு செயல்படும் முதல்வர் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அந்நிறுவனத்திற்குச் சென்று செந்தமிழ்வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும். அவர் இந்தப்பொறுப்பிற்குரிய அதிகாரத்தைச் செயல்படுத்தினால் சிறப்பாகவே செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது\nஇந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை, தமிழாய்வுத்துறை தொடங்கப்படுவதற்கும் ஆண்டிற்கு 20 அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை தொடங்கப்படவும், தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் கற்பிக்கப்படவும் பரப்பப்படவும் ஏற்ற திட்டங்களைச் செயல்படுத்தவும் வழிகாட்டித் தமிழுக்குப் பெருமை சேர்த்துத் தனக்கும் பெருமை சேர்த்துக் கொள்ளலாம். . இதனால் வையம் உள்ளளவும் வான்புகழ் பெற்றுத் திகழ்வார்.\nஒருவேளை அவர், விரும்பவில்லை எனில், மத்திய அரசிற்குத் தலைவர் பதவிக்குத் தமிழறிஞர் ஒருவரை அமர்த்தலாம் என்றும் தமிழக முதல்வர் நெறியாளராக இருப்பார் என்றும் தெரிவித்து அக்கருத்துருவை ஏற்கச்செய்யலாம். அவ்வாறெனில் இந்நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழ்ப்பணி தொடர வாய்ப்பு ஏற்படும்.\nஎவ்வாறாயினும் செம்மொழித்தமிழாய்வு மத்தியநிறுவனம் செயல்படுவது மாண்புமிகு தமிழக முதல்வர் கைகளில்தான் உள்ளது.\nமாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் அவர்களே\nவிரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nஇதழுரை : அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திரு���ள்ளுவன், கட்டுரை Tags: எடப்பாடி க.பழனிச்சாமி, கலைஞர் கருணாநிதி, செம்மொழி நிறுவனம், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், செயலலிதா, தலைவர் முதல்வருக்கு வேண்டுகோள்\nஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக\nஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்\nஅகற்ற வேண்டியது அதிமுக அரசையா எடப்பாடியார் ஆட்சியையா\nஅற்புதமான மின்னஞ்சல் – தங்கமணி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி. »\nநடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்\nதாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/2018-07-04", "date_download": "2018-07-18T23:46:00Z", "digest": "sha1:W4QTW34L47CIKXTHYISGJKKDNMMKTJZA", "length": 22554, "nlines": 314, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பி���ித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவிளக்கம் அளிக்க குறிப்பிட்ட செய்தியாளர்களை மாத்திரம் சீன தூதரகம் அழைத்துள்ளது\nஇருண்ட யுகத்திற்கு நாங்கள் மீண்டும் செல்லமாட்டோம்: அமைச்சர் மங்கள கடும் கண்டனம்\nமலையகத்தில் ஆசிரியர் தொழிற்சங்கமும் ஒத்துழைப்பு வழங்கவில்லை\nஜப்பானிடம் இருந்து பெருந்தொகை நிதியைப்பெற அமைச்சரவை அனுமதி\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்\nகருணாவுக்கு அமைச்சு பதவியும், பிரபாகரனுக்கு பெருந்தொகை பணமும் கொடுத்தது யார்\nகதிர்காமம் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு\nகூகுள் நிறுவனம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக தேசிய உதைபந்தாட்ட அணியில் தமிழர்கள் ஆதிக்கம்\nதாய்மை உணர்வில் அமைச்சர் விஜயகலா பேசியிருக்கலாம்\nடெனீஸ்வரனுக்கு மீள அமைச்சுப் பதவி: நீதிமன்றின் கட்டளை ஆளுநரிடம் சென்றது\nவவுனியா நகரசபையில் இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்திய காவலாளி பதவி நீக்கம்\nஇறுதிவரை போராடிய தமிழ்வின் இன் அம்பாறை அவஞ்சேர்ஸ் அணி: இறுதியில் வென்ற மன்னார் எப்.சி அணி\n இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nகனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்\nஐயோ, யார் அந்தப் பொய்யைச் சொன்னது திடீர் குத்துக்கரணம் போடும் விஜயகலா\nயாழ். மாவட்ட 15 பிரதேச செயலகங்களிலும் விதாதா வள நிலையங்கள்\nபரபரப்புக்கு மத்தியில் பிரதமர் ரணிலை சந்தித்தார் விஜயகலா\nவவுனியா இளைஞன் கின்னஸ் சாதனை\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு ஆதரவு குரல் கொடுக்கும் அனந்தி சசிதரன்\nமரத்திலிருந்து தவறி விழுந்து சிறுவன் படுகாயம்\nதலாவ வங்கி கொள்ளை - 160 மில்லியன் ரூபாவை தாண்டும் பெறுமதி\nநாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்துக்கொண்ட வீரவங்ச\n\"நாங்கள் நலமாக இருக்கிறோம்\": தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்\nஅதிகார சபைக்கு மாகாண சபைகளின் அனுமதி அவசியம்: வடக்கு முதல்வருடன் பேசத் தயார்\nவடக்கு, கிழக்கு வீடமைப்பு பணிகள் இழுத்தடிப்பு: வீடுகளை அமைக்கும் பணி இரண்டு கட்டத்தில்\nவிஜயகலா மகேஸ்வரன் அவ்வாறு கூற காரணம் இதுதான்\nசி.வி.விக்னேஸ்வரன் மெளனம் காப்பது ஏன், அவரின் நிலைப்பாடு என்ன\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மன்னிப்புக் கோரவேண்டும்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்\nதிலும் அமுனுகமவைப் போன்று விஜயகலாவிடம் விசாரிக்க வேண்டும்: பொதுஜன பெரமுன\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nபுதுப்பிக்கப்பட்ட மகிந்த சிந்தனையே நாட்டுக்கு தேவை: வாசுதேவ\nநாங்களே நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தினோம்\nநியூயோர்க் டைம்ஸ் ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோர வேண்டும் - பிரதமர் கோரிக்கை\nகோத்தபாயவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை\nஅமைச்சர் சரத் அமுனுகம கிளிநொச்சிக்கு விஜயம்\nஇறுதி யுத்தத்தில் சேதமடைந்த பாலம் புனரமைப்பு\nபாடசாலைகளுக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையில்\nநியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான புலனாய்வு கட்டுரை தொடர்பாக விசாரணை நடத்தப்படும்\nவிஜயகலாவுக்கு குப்பைக் கூடையே உரித்தாகும்: ஜாதிக ஹெல உறுமய\nசுவிஸ் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் மகோற்சவ விஞ்ஞாபனம்\nபெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிய இளைஞர் விளக்கமறியலில்\nபேயோடு உறங்கி கொண்டாயினும் காரியத்தை சாதிக்க வேண்டும்: ஆறுமுகன் தொண்டமான்\nமட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்\nவடக்கில் விஞ்ஞான துறையினை மேம்படுத்த தயார்\nயுத்தத்தினால் சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் ஆரம்பம்\nவடக்கின் தமிழ் அடிப்படைவாத அணிக்கும், தெற்கின் இனவாத அணிக்கும் உரம் போடுகின்றார் விஜயகலா\nராஜபக்ச குடும்பத்தினரின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் மூடிமறைப்பு\nபிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது\nயாழில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிகழ்வில் கோத்தபாய கலந்து கொள்ள காரணம் இதுவே\nமனித எலும்பு அகழ்வு பணி தொடர்பில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்\nகிளிநொச்சியில் வீதியில் செல்பவர்களை புகைப்படம் எடுத்த நபர்\nபுலிகளின் வரவை விஜயகலா எதிர்பார்ப்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும்\nவவுனியாவில் உயிரிழந்த இரு யானைகளின் எச்சங்கள் மீட்பு\nதனிநபரிடம் அதிகாரம் இருந்ததால் மகிந்தவை சீனா விலைக்கு வாங்கியது\nகல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை\nமீண்டும் வட மாகாண அமைச்சுப் பதவியை கோரும் டெனீஸ்வரன்\nஅவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா\nஇலங்கையரை மணமுடித்த சீன நாட்டுப் பெண் மாணிக்க கற்களுடன் கைது\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\n நாடாளுமன்றில் பிரதமரின் விசேட உரை\nமத்தல விமான நிலையத்திற்கு இரகசியமாக வந்த அதிகாரிகள் யார்\nகனடா வாழ் இலங்கை இளைஞனின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது\nவிஜயகலாவை பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கூறினாரா\nபாடசாலை முடிந்து வீடு சென்ற ஆசிரியைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nயாழ். மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து\nபள்ளத்தில் விழுந்த சிறுமியை காப்பற்றிய கடற்படையினர்\nகொழும்பு புறநகர் பகுதியில் வெடிபொருட்கள், சீருடைகள் மீட்பு\nமுகத்துவாரம் கடற்படை முகாமுக்கு அருகில் வாகன விபத்து : ஒருவர் படுகாயம்\n ஒரே மேடையில் மஹிந்த, பஸில் மற்றும் கோத்தா\nகிழக்கு மாகாணத்திற்கு புதிய சுற்றுலாத்துறை பணிப்பாளர் நியமனம்\nகோர விபத்தில் சிக்கிய இரு மாணவர்கள் பரிதாபமாக மரணம்\nமகிந்த தொடர்பான செய்தியை மூடி மறைக்கும் முயற்சியே விஜயகலாவின் கருத்து\nபுதிய தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாணசபை தேர்தல் முறை தொடர்பில் கருத்தமர்வு\nயாழில் தனுரொக் குழு உறுப்பினரின் வீட்டில் ஆவா குழு 15 வயது சிறுமி பாதிப்பு\nநிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் திட்டம்: அமைச்சர் மூலமாக ஜனாதிபதியை நாடும் எம்.பி\nவிஜயகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை\nஅழகாக வடிவமைக்கப்படவுள்ளது மன்னார் பேருந்து தரிப்பிடம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ததனை நீங்கள் பார்த்தீர்களா\nதிருகோணமலையில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு: சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nவவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் மாற்றம்\n இலங்கைக்கு ஹிட்லரும் பிரபாகரனும் தேவை இல்லை\nஅமைச்சு பதவி விலகல் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை\nகொழும்பில் சொகுசு வாழ்க்கையில் பிள்ளைகள் வாய்க்காலில் சடலமாக மீட்கப்��ட்ட தாய்\nஅமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பேச முயற்சித்து அசிங்கப்பட்ட வீரவன்ச\nகோத்தபாயவின் அரசியல் பிரவேசம் இன்று ஆரம்பம்\nதமிழர்களையும் அவர்களின் நிலங்களையும் பாதுகாக்கும் அமைப்பாகவே செயற்பட்டு வருகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/ltte-india.html", "date_download": "2018-07-18T23:54:36Z", "digest": "sha1:EZMM35QNUDDHYXQFW3TPKJFEPIHEDGTW", "length": 15313, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப்புலிகளின் யுக்தியை பயன்படுத்தி இந்திய இராணுவம் தாக்குதல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் யுக்தியை பயன்படுத்தி இந்திய இராணுவம் தாக்குதல்\nby விவசாயி செய்திகள் 13:22:00 - 0\nபாகிஸ்தானில் இந்திய இராணுவம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் யுக்தியை பயன்படுத்ததி தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகாய மார்க்கமாகவும் தரை மார்ககமாகவும் நகர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல் நடாத்தியதோடு மட்டும்ல்லது அவர்களின் தாக்குதலை விடுதலைப்புலிகள் படமாக்குவதுபோல் படமாக்கி வந்துள்ளனர் இந்திய இராணுவதினர்.\nஇன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் தளங்களைக் குறி வைத்து இந்திய விமானப்படையினரும், ராணுவத்தினரும் நடத்திய அதிரடித் தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் பாணியில் வீடியோவில் பதிவு செய்துள்ளதாம் இந்திய ராணுவம். இந்த வீடியோ பதிவுகளை வெளியிடுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று நள்ளிரவில் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதலை முழுமையாக ராணுவ���் படம்பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்தியாவின் தாக்குதல் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியத் தரப்பில் யாருக்கும் எந்தக் காயமும் இல்லை என்றும் தாக்குதலுக்குப் பின்னர் அனைவரும் பத்திரமாக பாசறைக்குத் திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, படமாக்கப்பட்ட தாக்குதல் காட்சிகளை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என்று தெரிகிறது. ஆனால் எப்போது வெளியிடுவது, எந்தக் காட்சியை வெளியிடுவது என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.\nஎல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீருக்குள் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுறுவி இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவுக்கு மேல் இந்திய படையினர் உள்ளே போய் விட்டு தாக்குதலை முடித்துக் கொண்டு சூரிய உதயத்திற்கு முன்பே திரும்பி விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரா கமாண்டோப் படையினர், ஹெலிகாப்டர்கள் சகிதம் இந்தியா தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/central-government-is-consideration-with-mci-change-mbbs-syllabus-299948.html", "date_download": "2018-07-18T23:58:10Z", "digest": "sha1:ODWKMQ6HRVSHQNJT6N6BKFN2ERDM227M", "length": 9878, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருது வருது... எம்பிபிஎஸ�� பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் வருது! | Central government is in consideration with MCI to change MBBS syllabus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வருது வருது... எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் வருது\nவருது வருது... எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் வருது\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nபொதுப்பிரிவினருக்கான எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடங்கியது\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல்... முதலிடம் பிடித்த சென்னை மாணவிக்கு டெல்லி எய்ம்ஸில் இடம்\nமருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.. சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம்\nடெல்லி : எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபொதுசுகாதாரத்துறையின் இயக்குனர் பேராசிரியர் ஜக்திஷ் பிரசாத் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ் மாணவர்கள் மருத்துவ அறிவியலின் பல பாடங்களை தற்போது ஆழமாக படித்து வருகின்றனர்.\nஇது தேவையற்றது என்பதோடு அவர்கள் படிக்க நினைக்கும் மருத்துவ அறிவியலை சிறப்புப் பிரிவாக எடுத்து படித்து தெரிந்து கொள்ள புதிய பாடத்திட்டடம் உதவும். புதிய பாடத்திட்டம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தயார் செய்யப்பட்டுவிடும் என்று பேராசிரியர் பிரசாத் கூறியுள்ளார்.\nஎம்பிபிஎஸ் படிப்பவர்களுக்கு 10 வெவ்வேறு அறுவை சிகிச்சைகள் குறித்து கற்றுத் தருவதற்கு தேவையில்லை, ஏனெனில் அர்கள் பொது சுகாதாரம் தொடர்பானவைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப் போகின்றனர். எனவே அதற்குத் தேவையான பாடத்திட்டம் இருந்தாலே போதுமானது. மாணவர்கள் அனாடமி, பிசியாலஜி, பேதாலஜி உள்ளிட்டவற்றை நன்று படித்து கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmbbs syllabus delhi எம்பிபிஎஸ் பாடத்திட்டம் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/12/mtts.html", "date_download": "2018-07-19T00:01:04Z", "digest": "sha1:6G2WJA3FEOBMWAV2TVFFIAPZF52PZLAT", "length": 23363, "nlines": 196, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "MTTS ன்னா என்னன்னு தெரியுமா? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் கணிதம் சமூகம் தகவல் நிகழ்வுகள் MTTS ன்னா என்னன்னு தெரியுமா\nMTTS ன்னா என்னன்னு தெரியுமா\nKARUN KUMAR V Thursday, December 05, 2013 அனுபவம், கணிதம், சமூகம், தகவல், நிகழ்வுகள்,\nமேதமெடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(MTTS) என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால படிப்பாகும். இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.\nஇப்படிப்பை முடித்த பலர், TIFR, ISI, IISc, CMI, IIT and University of Wisconsin போன்ற பல்வேறான கல்வி நிறுவனங்களில், கணித ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றுகிறார்கள்.\nஎதிர்கால கணிதவியல் அறிஞர்களை உருவாக்குவதே MTTS படிப்பின் பிரதான நோக்கம். ஒவ்வொரு வருடமும், கோடைகாலமான, மே மற்றும் ஜுன் மாதங்களில், 4 வாரங்கள் நடத்தப்படும் இப்பயிற்சி படிப்பில், மாணவர்கள், கணித சிக்கல்கள் குறித்து அதிக கேள்விகள் கேட்டு, தங்களின் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள்.\nஇந்த MTTS படிப்பானது, இந்தியா முழுவதும் 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. பல்வேறு மையங்களில் நடத்தப்படும் இப்படிப்பில், ஒரு நிலைக்கு(level) சுமார் 35 முதல் 40 மாணவர்கள் இடம்பெறுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும், சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவழிக்கப்படுகிறது. இலவச தங்குமிடம் கொடுக்கப்படுவதோடு, திரும்பி வருவதற்கான sleeper class ரயில் டிக்கெட்டும் தரப்படுகிறது.\nவகுப்புகள், ஒவ்வொரு நாளும், காலை 9.30 முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும். Problem sessions மற்றும் மாணவர் செமினார்கள், பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும். இத்தகைய தீவிர பயிற்சியின் மூலம், ஒரு மாணவருக்கு, அழுத்தமான சூழலில் பணியாற்றும் பயிற்சி கிடைக்கிறது.\nஇப்படிப்பில், கணித சிக்கல்களைத் தீர்ப்பதில் பயன்படுத்தப்படும் USP என்ற சிக்கல் வாய்ந்த பயிற்சி முறையானது, மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இச்செயல்முறையானது, கணிதத்தை கற்கும் வழக்கமான முறைகளிலிருந்து, MTTS முறைக்கு மாணவர்களை இட்டுச் செல்கிறது. குறிப்புகளின் நகல்களும், படிப்பதற்கான சில இலவச உபகரணங்களும் கிடைக்கின்றன.\nஇப்படிப்புக்கு, மாணவர்களைத் தேர்வுசெய்ய, 5 நடைமுறைகளைக் கொண்ட, தனித்துவமான வழிமுறைகளை, தேர்வு கமிட்டி பின்பற���றுகிறது. ஒரு ஆண்டின் டிசம்பர் மாதம் 2ம் பாதியில் துவங்கும் இந்த தேர்வுசெய்யும் நடைமுறை, அடுத்தாண்டு, பிப்ரவரி 3ம் சனிக்கிழமையன்று முடிகிறது.\n1 மற்றும் 2ம் சுற்றுகள் - விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் அடிப்படையில், தகுதியற்றவர்களை நீக்குவதற்கான சுற்றுகள் இவை.\n3 மற்றும் 4ம் சுற்றுகள் - ஒரே மாநிலத்தை சேர்ந்த மற்றும் தொடர்புடைய கிரேடிங் முறையைக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்த, shortlist செய்யப்பட்ட மாணவர்களிலிருந்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தல் செயல்முறை, இச்சுற்றுகளில் நடைபெறும்.\n5ம் சுற்று - பிராந்திய அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்யும், தேசிய அளவிலான சுற்று இது.\nவிண்ணப்ப படிவம் மற்றும் ஆசிரியரின் பரிந்துரைக் கடிதம் போன்றவை முக்கியமானவை. இந்தக் கடிதத்தின் மூலமாக, ஒரு மாணவரின் உற்சாகம், புரிந்துகொள்ளும் திறன், உறுதியான மற்றும் தீர்மானமான மனப்பாங்கு ஆகியவை மதிப்பிடப்படும்.\nஇதுதவிர, ஒரு மாணவரின், பிராந்திய மற்றும் கிராமப்புற பின்னணியும் கணக்கில் எடுக்கப்படும். ஒரே கல்வி நிறுவனத்திலிருந்து, அதிகபட்சம், 2 பேரை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும் என்ற விதியும் உண்டு. மாணவிகளின் பங்கேற்பை உறுதிசெய்ய, அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.\nபழைய மாணவர்கள், அடுத்த நிலைக்காக விண்ணப்பித்தால், முந்தைய நிலையில் அவர்களின் செயல்பாடு கருத்தில் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தேர்வு நடைபெறும்.\nMTTS -ஐ பொறுத்தவரை, வெறுமனே பொழுதைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், இதன்மூலம், தகுதியான மாணவர்கள், வாய்ப்பு பெறுவது தடைபடும்.\nஇப்பயிற்சி படிப்பில், பல்வேறு கல்வி நிறுவனங்களின் கணிதத்துறையில் ஆசிரியராக பணியாற்றும் நிபுணத்துவம் பெற்றவர்கள், இங்கு ஆசிரியர்களாக பணியாற்றுவர். அவர்கள், வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து, மாணவர்கள், தங்களுடன் கலந்துரையாடி, சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள துணைபுரிகின்றனர்.\nதேனீர் இடைவேளி மற்றும் உணவு இடைவேளை நேரங்களிலும் கூட, மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்க, ஆசிரியர்கள் துணைபுரிகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட, தங்களின் தனிப்பட்ட சிக��கல்கள் தொடர்பாக, ஆசிரியர்களின் தங்குமிடம் சென்று, அதுகுறித்து விவாதிக்க, மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇப்பயிற்சி படிப்பின் 2வது வார இறுதியில், தாங்கள் தேர்வு செய்த Topic தொடர்பாக, MTTS கற்பித்தல் முறையில், ஒவ்வொரு மாணவரும் ஒரு Presentation வழங்க வேண்டும். இம்முறையில், பார்வையாளர்களிடம், கேள்விகள் கேட்கப்படுகின்றன. (பார்வையாளர்கள் என்பவர்கள், இதர மாணவர்களும், ஆசிரியர்களும் அடங்கிய குழுவினர்தான்). பார்வையாளர்கள், பதிலை யோசித்து முடிவு செய்ய, இடைவேளையும் தரப்படுகிறது.\nஇந்த செமினார் மூலமாக, கூட்டத்தைக் கண்டு பேச பயப்படும் மாணவர்கள், தங்களின் அச்சமும், கூச்சமும் நீங்கி, தங்களின் கருத்தை தெளிவாக வழங்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள். மேலும், இதன்மூலமாக, மாணவர்களின் கற்பிக்கும் ஆற்றலும் மேம்படுகிறது.\nஇத்தகைய Presentation வழங்க, ஒரு சிக்கலின் பல அம்சங்களை மாணவர்கள் ஆராய வேண்டியுள்ளதால், அது அவர்களின் கணித அறிவையும், சிக்கல் தீர்க்கும் திறனையும் வளர்ச்சியடைய செய்கிறது. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில், நிறைய குறுக்கு கேள்விகள் கேட்கப்படும்.\nபொதுவாக, 3 நிலைகளிலான பயிற்சியும் ஒரே மையத்தில் வழங்கப்பட்டாலும், மாணவர்களை அதிகம் கொண்ட 0 நிலை பயிற்சியானது, 3 மையங்களில் வழங்கப்படுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும், தனித்தனி விடுதி வசதிகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில், சில சமயம், இன்ப சுற்றுலாக்களும் உண்டு.\nஒவ்வொரு பயிற்சி மையத்திலும், உள்கட்டமைப்பு வசதிகள் வித்தியாசப்படும். உணவைப் பொறுத்தவரை, தென்னிந்திய மையங்களில், அதற்கேற்ற உணவு வழங்கப்படுகிறது. இதனால், வடஇந்திய மாணவர்கள் சிரமமாக உணரலாம். சில இடங்களில், உள்கட்டமைப்பு வசதிகளும் குறைபாடுடையதாக இருக்கலாம்.\nஆனால், எத்தனை குறைகள் இருந்தாலும், கணிதத்தை காதலிப்பவர்கள், இவற்றை ஒரு குறையாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள், தங்களின் பாடம் தொடர்பாக அறிந்துகொள்ள, அனுபவம் பெற, விவாதிக்க, MTTS ஏராளமாக வாய்ப்புகளை வழங்குகிறது என்பது மட்டும் நிஜம்.\nநிலை 0 - இளநிலை கணிதப் படிப்பில், முதல் மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள்.\nநிலை I - 2 மற்றும் 3ம் ஆண்டு கணித இளநிலை மாணவர்கள் இருப்பார்கள்.\nநிலை II - முதலாமாண்டு முதுநிலை மாணவர்கள்.\nநிலை 2 மற்றும் 3 பாடத்திட்டம��\nஇப்பயிற்சி படிப்பை முடித்தப்பிறகு, தேர்வுகள் நடத்தப்படாது. ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும், தனித்தனியாக Grade வழங்கப்படும். மாணவர்கள் விரும்பினால், அது மற்றவர்களுக்கும் தெரிவிக்கப்படும்.\nமேலும் தகவலுக்கு இங்கே கிளிக்கவும்:\nTags # அனுபவம் # கணிதம் # சமூகம் # தகவல் # நிகழ்வுகள்\nLabels: அனுபவம், கணிதம், சமூகம், தகவல், நிகழ்வுகள்\nமாணவர்களுக்கு பயனுள்ள தகவலைத் தந்தமைக்கு நன்றி\nபலருக்கும் உதவும் பயனுள்ள பகிர்வு விளக்கங்களுடன்...\nபயனுள்ள பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி.\nதேவையான ,பயன் தரும் பதிவு\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-07-18T23:56:03Z", "digest": "sha1:B3Y24Q2LMB2Q72RVOFCYAOVKBUT7UOVX", "length": 7960, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» தொடர்ந்து சரிவைக் கண்டுவரும் கொழும்பு பங்குச் சந்தை", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நட��டிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nதொடர்ந்து சரிவைக் கண்டுவரும் கொழும்பு பங்குச் சந்தை\nதொடர்ந்து சரிவைக் கண்டுவரும் கொழும்பு பங்குச் சந்தை\nதொடர்ந்து பல நாட்களாக சரிவைக் கண்டு வரும் கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினமும் (புதன்கிழமை) சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நேற்று அனைத்து விலைச்சுட்டெண்ணும் 7.76 ஆக குறைந்து 6542.75 ஆக காணப்பட்டுள்ளது.\nமேலும், எஸ்.என்ட்.பீ.ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 4.15 ஆகக் குறைந்து 3421.42 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய நாளின் பங்குச் சந்தையின் மொத்த பணப்புரள்வு 618 மில்லியன்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேபோன்று, நேற்று முன்தினமும் கொழும்பு பங்குச் சந்தையின், அனைத்து விலைச்சுட்டெண் 2.34 ஆக குறைந்து 6550.51 ஆக காணப்பட்டுள்ளதுடன், எஸ்.என்ட்.பீ. ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 10.88 ஆக குறைந்து 3425.57 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பெய்ஸ்லி ஜுனியர், 10 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளா\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்\nஇலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தில் சீனியப்பதர்ஹா கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 50 லட்சம் ரூபாய்\nஇலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது: பந்துல\nஇலங்கை- சிங்கப்பூருக்கிடையிலான ஒப்பந்தம், நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒன்றிணைந்த எதி\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம்\nஇலங்கை- சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம: இன்று நாடாளுமன்றில் விவாதம்\nஇலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து நாடாளுமன்ற விவாதம் முன\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashfaashraf.blogspot.com/2014/03/blog-post_20.html", "date_download": "2018-07-18T23:47:12Z", "digest": "sha1:U7MED2XV6QCIKTPAEJCSOG4B3EWO77XW", "length": 6361, "nlines": 103, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : நீ அறிவாயோ !!", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nவியாழன், மார்ச் 20, 2014\nகடற்கரை மணலில் காலாற - சற்று\nபடர்ந்துள மனதின் கவலையெலாம் - நொடிப்\nவிடலைகள் காணும் கனவெல்லாம் - வெறும்\nகடலென பொங்கும் ஆசைகளில் - இங்கு\nபடலையின் கண்ணில் பாவையர்கள் - வெறும்\nஇடர்துடைத் தவரின் கைகோர்க்க - நம்\nஆடவர் அன்பினில் தாரமதும் - அவள்\nதேடலில் தரித்திரத் துணைதேடி - வாழ்வை\nதடமெனப் பதிந்த துயரெல்லாம் - தம்\nதிடமுடன் உருகித் தம்மிறையை - தலை\n-- அஷ்பா அஷ்ரப் அலி --\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 6:28 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\nதாமரை போலொரு முகத்துடையாள் - சிறி தாகவே புன்னகை பூத்துநின்றாள் தாமத மின்றியே ஆவலினால் - உனை தாவென் னிதயத்தில் எனக்கேட்...\nதொடர்ந்து செல்ல பாதை இல்லை .. படர்ந்து செல்ல கொடியும் இல்லை .. இடர்கள் தொடர இடமும் இல்லை .. அடர்ந்து வளர்ந்த துன்பம் தீர்க்...\nஅன்றலர்ந்த தாமரையோ - அன்றி அணிலளைந்த செங்கனியோ கன்றிழந்த காளையைபோல் - எதைநீ கண்சுழற்றி தேடுகிறாய் \nசிந்துப்பா - ஆனந்தக் களிப்பு\nதூளியி லென்னைநீ போட்டு - உன் துன்பத்தைச் சொல்லியே பாடுவாய் பாட்டு நூலிடைச் சேலைக்குள் நொந்து - உன் நோவினைக் கண்டுத விக்கிறேன் வ...\nஊருக்குள் வந்தாலே உன்வாசம் வீசுதடி நேருக்கு நேராக நோக்கிடவே - நூறுமுறை நானும் வருகின்றேன் நாளு முனைத்தேடி தேனுண்ணும் வண்டினைப் போல் \nஅல்லோல கல்லோலப்பட்டது வீடு அந்த அதிகாலையிலேயே அட���த்துக் கொள்ளாதது மட்டும்தான் .. எதிரும் புதிருமாக வீசிக்கொண்டிருந்தார்கள் வா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/category/todayworldnewstamil/uk/", "date_download": "2018-07-18T23:36:42Z", "digest": "sha1:IXDOFBLJGSXIBVPGI3B53FERHTQRVHQE", "length": 37867, "nlines": 283, "source_domain": "astro.tamilnews.com", "title": "UK Archives - TAMIL ASTROLOGY NEWS", "raw_content": "\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nசமீபத்தில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து முடிந்த பாரடே (Parade) நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்ட் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்க, அவருக்கு பின்னால் மெர்க்கல் நின்றுகொண்டிருந்தார். Britain Princess Meghan Markle Privilage Issue Buckingham Palace காரணம் என்னவெனில், கேட் மிடில்டன் பின்னால் தான், மெர்க்கல் நிற்க வேண்டும் ...\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஎலிசபெத் மகாராணியின் விருது பெற பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (woman selected Queen Elizabeth Award) இலங்கை பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன என்பவரே இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராணியின் இளம் தலைவர் விருதை இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளார். இவ் விருது வழங்கும் நிகழ்வு ...\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nபிரித்தானியாவின் Berkshire நகரத்தின் Slough பகுதியில் உள்ள பொது நூலகத்திற்கு Nagina Khan(23) என்ற பெண் தன் கணவர் Ahmed(23) மற்றும் 5 வயது அண்ணன் மகனுடன் சென்றுள்ளார். Man Watches Controversy Film Britain Berkshire Library அப்போது சிறுவனை நூலகத்தில் இருக்கும் ஒரு இடத்தில் உட்கார ...\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nஇலண்டனில் மில்லியனர் ஒருவர் தனது மனைவி மற்றும் டீன் ஏஜ் மகள்களுடன் வசித்து வந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டார் அவரை விவாகரத்து செய்துள்ளார். Britain Millionaire Divorced Wife Asked Compensation Two Times இதையடுத்து ஜீவனாம்சத்துக்காக நீதிமன்றத்தை நாடிய மனைவி தனக்கு வீடு வேண்டும் ...\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\n(Saranchit Singh Lal wearing turban soldiers participated Queen Elizabeth) தலைப்பாகை அணிந்துள்ள சரண்ப்ரீத் சிங் லால் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வமான ப��றந்தநாள் விழாவின் அணி வகுப்பில் பங்கேற்ற சிப்பாய்களில் ஒருவர் முதல்முறையாக தலைப்பாகையை அணிந்திருந்தார். எலிசபெத் ராணியின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவில் ...\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal ...\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nநடிகை எமி ஜாக்சன் தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். Actress Amy Jackson London Mosque Photo Issue அதுமட்டுமன்றி இவர் இலண்டனில் ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் ...\nலண்டன் 5 நட்சத்திர சொகுசு விருந்தகத்தில் பாரிய தீ விபத்து\n(huge fire accident occurred 5 star hotel Londons Night Bridge) லண்டன் நைட் பிரிட்ஜ் பிரதேசத்தில் உள்ள 5 நட்சத்திர விருந்தகத்தில் பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, நூற்றுக்கணக்கான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...\nகோடி கோடியாய் வாங்கிக் குவித்த நகைகளை பக்கிங்காம் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கும் மேகன்\n7 7Shares அண்மையில் நடந்தேறிய றோயல் திருமணத்தில் மணப்பெண் மேகன் பற்றிய செய்திகள் என்னும் குறைந்தபாடில்லை. (British Princess Megan Markle Jewellery Worth Million) அவரைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமேயுள்ளது. இந்நிலையில் மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.இது குறித்த தகவலை W Magazine ...\nமனைவி மெர்க்கலை மிரட்டிய இளவரசர் ஹரி\nபிரித்தானிய அரச குடும்பத்தின் மருமகளாகியுள்ள மெர்க்கல், அதிகம் பேசும் தன்மை கொண்டவர் என்பதால் அரச குடும்பத்து விடயங்களை தனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என இளவரசர் ஹரியால் எச்சரிக்கப்பட்டுள்ளார் என நடிகையும், மெர்க்கல���ன் தோழியுமான Millie Mackintosh கூறியுள்ளார். Britain Prince Harry Ordered Wife Markle Keep Secrets ...\n150 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று லிப் டு லிப் கிஸ் அடித்து அசத்திய ஜோடி\nஸ்காட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Scotland Wedding Couple Amazing Activity 150 Feet Height பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய ...\nபிரித்தானியாவில் மேயராக இடம்பிடித்த இலங்கைப்பெண்\n(Sri Lanka Woman Elected United kingdom Mayor Position) பிரித்தானியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட பெண் கரீமா மரிக்கார் (Kareema Marikar) மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கரீமா மரிக்கார் லண்டனிலுள்ள பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சமூக சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ...\nநிர்வாண கிளினிங் சேவை வழங்கி அதிர்ச்சி கொடுக்கும் கம்பனி\n(British Cleaning Service Company Provides Shocking Service) வீட்டை சுத்தம் செய்து கொள்ள பிரத்தியேகமாக ஆட்களை வைத்து கொள்வது இப்போது பல இடங்களிலும் வழமையாகிவிட்டது. பொதுமக்களின் இந்த தேவையை பூர்த்தி செய்து வைக்க பல கிளினிங் கம்பனிகள் சேவையில் உள்ளன. வீட்டில் இருந்துக் கொண்டே ஆன்லைனின் ...\nஅழகி கிம் ஹர்தாஷியனை செக்சி கேக்காக மாற்றி காதலிக்கு கொடுத்த அதிசய காதலன்\n(Britain Cake Designer Made Million Expensive Kim Kardashian Cake) பிரித்தானியா நாட்டை சேர்ந்த டோபி என்பவர் பலவிதமான கேக்குகளை வடிவமைப்பதில் சிறந்தவர். இவரின் வாடிக்கையாளர் தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பியர். அவரின் உருவத்தை கேக்காக செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அவரின் உருவமும் ...\nசிறுவனை விடாமல் துரத்தும் பேய்\n(England blessly wood country Park Evil Shown Child Photo) இங்கிலாந்தை லாரா வாட்சன் என்பவர் தனது இரண்டு குழந்தைகள், மற்றும் சொந்தகாரரின் மகனுடன் ”ப்ளஸ்ஸி வூட்ஸ் கண்ட்ரி” எனும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் லாரா வாட்சன். அந்த புகைப்படத்தை எடுத்த ...\nகோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n(Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds) இங்கிலாந்தின் இளவரசர் ஹரி மேகன் திருமணம் கடந்த 19ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பரிசுப் பொருட்கள் குவிந்தன. உலகின் மிகப்பெரிய ��ிறுவனங்கள் கூட தமது வாழ்த்துக்களை பரிசுப் ...\nஇளவரசர் ஹரியின் மனைவி வேற்று ஆண்களுடன் முத்தமிட்டு கூத்தடிக்கும் காட்சிகள் அம்பலம்\n(Prince Harry Wife Meghan Markle Unseen Pictures Released) பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். புகழ் பெற்ற அரச திருமணம் என்பதால் உலகமே இவரின் திருமணத்தை கண்டு களித்தது. ஆனால் நடிகை ...\nஇங்கிலாந்தை வாட்டும் மின்னல் தாக்குதல்கள்\n(England Huge Lightning Attacks Delay Flight Services) இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் ...\nஇங்கிலாந்தில் அழிக்கப்பட்டவை இலங்கையின் போர் குற்ற ஆவணங்களா\n(England Commonwealth Office Destroyed 195 Documents Issue) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காமன்வெல்த் அலுவலகத்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை குறித்த அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து ...\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n(Princess Megan Wedding Costume Design Speciality) பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. உலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் ...\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது\n(British Princess Meghan Markle Parents Hindu Issue) பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார். இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் ...\nவேதாந்தா குழுமத்திற்கு இலண்டனில் வலுக்கும் நெருக்கடி\n(Vedanta Group London Stock Exchange Values Down) தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் ...\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி\n(Britain Prince Harry Not Invited Wedding Child Got Upset) பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டாலும் 600 விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஹரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 ...\nதாயில்லாத வாத்து குஞ்சுகளுக்கு தாயாக மாறிய நாய்\n(England Amazing Dog Appreciates Keep Orphan Duck) இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டையில், வாத்து ஒன்று 9 குஞ்சுகளை சமீபத்தில் பொரித்தது. வாத்தும், அதன் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்ததை லேப்ராடர் இன நாய் ஒன்று கவனித்து வந்தது. இந்நிலையில், தாய் வாத்து கடந்த வாரம் ...\nஇத்தனை வைரங்கள் அடுக்கிய வளையல் மாட்டி முதல் விருந்துக்கு வந்த இளவரசி\n19 19Shares (Hari Markel First Function Princess Charles Seventieth Birthday Diamond Bangle) சமீபத்தில் திருமணம் முடிந்த புது மனது தம்பதிகள் ஹரி- மேகன் தம்பதிகள் முதன் முறையாக இளவரசர் சார்ள்ஸின் எழுபதாவது பிறந்ததினத்தில் கலந்துகொண்டிருந்தனர்.பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பங்கிங்காம் அரண்மனையில் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு ...\nபுலிகளை படுகொலை செய்ய இலங்கை படையினருக்கு உதவிய பிரித்தானியா, ஆவணங்கள் அழிப்பு : அம்பலமான தகவல்கள்\n12 12Shares (britain secret service destroy ltte) இலங்கையின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் இலங்கை படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் இருந்து ...\nமாயமான இந்திய வம்சாவளி மாணவன் வீடு திரும்பினார்\n(Britain Missing Indian Origin School Student Rescue) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான். அபிமன்யு மாதிரி ...\n“கொலைகாரனே வெளியில் வா” ஸ்��ெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆவேசத்துடன் திரண்ட தமிழர்கள்\n(UK Tamil Protest India Tamil Nadu Sterlite Factory Owner Home) தமிழ்நாடு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடைபெறும் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வெடித்த மோதலில் 11 பேர் கோரமாக போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு ...\nஇங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவன்\n(Indian Origin Student Missing London Shocking Story) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான். இந்நிலையில், கடந்த ...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\n20 20Shares (Prince Harry Ex Lover Chelsy Davy Participated Royal Wedding) இளவரசர் ஹாரி-ன் திருமணம் கடந்த 19ம் தேதி வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் உள்ள பிரபலங்களும் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்திருந்தனர். இந்த திருமணத்தில் ஹாரியின் முன்னாள் ...\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nமுன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிப்பதை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள்..\nஇயக்குனர்கள் பல பேர் விஜய்யைச் சந்தித்து கதை சொன்னாலும், அட்லீ சொன்ன கதையை தான் தற்போது நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்… twitter.com/i/web/status/10195…\nஆக மொத்தத்தில் ”ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்” அதிரடி…\nஞானசாரவுக்கு எதிரான இறுதி தீர்ப்பு 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் : நீதிமன்றம் tamilnews.com/2018/07/18/gnana… #lka #srilankan\nதொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த பிரியங்கா, சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நிலையில்...\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\n��ந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nஇந்து பயிரை மேய நியமிக்கப்படும் முஸ்லிம் வேலி மாட்டிறைச்சி வியாபாரி இந்து சமய அமைச்சரா\nவிசுவமடு மக்களின் உணர்ச்சி பெருக்கு : திட்டமிட்ட இராணுவமயமாக்கலுக்கு கிடைத்த வெற்றி\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-06-14-33-40?start=150", "date_download": "2018-07-19T00:05:31Z", "digest": "sha1:AG3D27HE26OCWY6XDQIWFZER7XMFTDOV", "length": 13992, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "சட்டம்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு சட்டம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமோட்டார் வாகன விபத்தும், உச்சநீதிமன்ற உத்தரவும்...\nபெரியாரிய பார்வையில் அறிவுச் சொத்துரிமை எழுத்தாளர்: மு. வெற்றிச்செல்வன்\nகிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்... எழுத்தாளர்: சுந்தரராஜன்\nசிபில் (CIBIL) என்ற சிலந்தி வலை\nவன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சபிதா\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் – 25 எ��ுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் – 24 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nஇந்தியாவில் ஆண்டுக்கு 1000 கௌரவ கொலைகள் எழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 23 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் – 22 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 21 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 20 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nதிருத்தப்பட வேண்டிய தீர்ப்பு எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - சிக்கல்களும் தீர்வுகளும் - 19 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 18 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 17 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்-சிக்கல்களும் தீர்வுகளும் - 16 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 15 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம் எழுத்தாளர்: தலித் முரசு செய்தியாளர்\nதலித்துகளுக்கான சட்ட உதவிகள்: குறைபாடுகளும் தீர்வுகளும் - 2 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் – 14 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் – 13 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் – 11 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 10 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்-9 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 8 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும்-7 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும்-6 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nபக்கம் 6 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30660-2016-04-14-04-12-19", "date_download": "2018-07-18T23:39:48Z", "digest": "sha1:OFBORZP5PMPIMNXLOKE3CDVSH4YY5IAX", "length": 52458, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "சாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்!", "raw_content": "\nசாதி கொடியது... காதல் வலியது\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nஇந்தியச் சேரி – தீண்டாமையின் மையம்\n செயலற்றுக் கிடக்கிறது தமிழக அரசு\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2016\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nஉலகம் முழுவதும் சமூக நிலைமைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஒவ்வொரு நாடும் (அ) தேசமும் குறிப்பான சில சமூக நிலைமைகளை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் பிறப்பின் அடிப்படையிலான சாதி என்னும் ஏற்றத் தாழ்வான பாகுபாடு தனித்துவமான வகையில் உள்ளது. சாதியானது ஏற்றத்தாழ்வான பாகுபாடுகளை கொண்டிருப்பதோடு, அதன் படி நிலைக்கேற்ப ஒடுக்குமுறைகளை நிகழ்த்துகிறது. இந்த ஒடுக்கு முறைகளில் தீண்டாமை, குலத்தொழில் மட்டுமே செய்ய நிர்பந்தம், தொழிலை அடிப்படையாக கொண்ட சாதிய படி நிலை (சுகாதரமற்ற, மோசமான வேலைகளை சாதிய அடுக்கின் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும், விவசாயம், வணிகம், ஓதுதல் ஆகியன மேல்தட்டில் உள்ளவர்களுக்கும் என்றவாறு), ஊர் - சேரி என்ற சமூக இடைவெளி, அகமணமுறை என்ற எண்ணற்ற பண்பியல்புகளைக் கொண்டிருக்கிறது.\nஇந்திய சமூக அமைப்பின் அடிக்கட்டுமானத்தில் பழைய உற்பத்தி முறை (நிலக்கிழாரிய) மற்றும் உற்பத்தி உறவுகளும், மேல்கட்டுமானத்தில் அரசு எந்திரம், சமயம் மற்��ும் திருமணம் உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்வுகளிலும் சாதியானது பிணைக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் சக்திகளின் மறு உற்பத்தியானது சாதி என்னும் அடையாளத்துடனே தோற்றம் கொள்கிறது. அது மீண்டும் மறுஉருவாக்கத்தில் ஈடுப்படுவதற்கு சாதி என்னும் வட்டத்திற்குள்ளே அகமண முறையின் மூலம் நிகழ்த்தபடுகிறது.\nநிலக்கிழாரிய உற்பத்தி முறை காலத்தில் உற்பத்தி சக்திகளின் மறு உற்பத்தியானது சாதியக் கட்டுமானத்துடனே ஒழுங்கமைக்கபட்டு வந்தது. தொழில் பிரிவினை அடிப்படையிலான இந்த சாதியக் கட்டமைப்பானது, வெறும் தொழில் பிரிவினைகளை சார்ந்த கட்டுமானமாக இல்லாமல் ஏற்றத்தாழ்வான சமூக அடுக்குமுறையாக மாற்றப்பட்டது. இந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் சுரண்டல் ஒடுக்குமுறையோடு சேர்ந்து சமூக ஒடுக்குமுறையும் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்குமுறையில் அடிமட்டத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வர்க்க ஒடுக்கு முறையோடு தீண்டாமை உள்ளிட்ட எண்ணற்ற சமூக ஒடுக்குமுறைகளும் திணிக்கப்பட்டன.\nஒவ்வொருவரும் தான் எந்த தொழிலை செய்ய வேண்டும் என்பதை அவர் பிறந்த சாதி தான் முடிவு செய்யுமே தவிர, அவர்கள் முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது. மோசமான வேலைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தி அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதோடு, பண்ணையார்கள் தங்கள் சொந்த நிலங்களில் கூலி இல்லாத உழைப்பு சக்தியாக அவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.\nதொழிற்சாலைகளின் வரவும், நகரமயமாக்கலும் சமூக அமைப்பில் ஏற்படுத்திய மாற்றத்திற்கு பிறகு, சாதியின் அடித்தளம் ஆட்டம் கண்டு வருகிறது. எந்தத் தொழில் பிரிவினைகளை கொண்டு சாதி காலூன்றி நிற்கிறதோ, அந்த தொழிலை முதலாளித்துவம் தன்னுள் ஈர்த்துக் கொண்டது. உற்பத்தியை பெருவீத உற்பத்தியாக, நவீன உற்பத்தியாக மாற்றியதன் மூலம் குறிப்பிட்ட தொழிலை குறிப்பிட்ட சாதி தான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது.\nமர வேலைகள், தங்க நகை உற்பத்தி, முடி திருத்துநர்கள் (அழகு நிலையங்கள்), செருப்பு தைத்தல், வணிகம் (இங்கு எடுத்துக் காட்டிற்கு சில மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளேன்) என்று எண்ணற்ற தொழில்கள் இன்று முதலாளியமயமாகி சாதிக் கட்டுமானத்தை உடைத்து மூலதன உடைமையாளர்கள் - கூலி உழைப்பாளர்கள் என்று இரண்டு வர்க்கங்களாக பல்வேறு சாதியை சார்ந்த மக்களை மாற்றி வருகிறது.\nகிராமப் புறங்களில் வசித்து வரும் மக்களிடையே இன்னமும் சாதி சார்ந்த உழைப்பு பிரிவினையும் சமூக ஒடுக்குமுறையும் நீடித்து வருகிறது. இதற்கு காரணம், இங்கு (குறிப்பாக தமிழகத்தில்) நிலக்கிழாரிய விவசாய உற்பத்தியானது சிறு, குறு, நடுத்தர விவசாயமாக மாறியதும், தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவில் இந்த மாற்றத்திற்கு உட்படுத்தபடவில்லை என்பதுமே. கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்ற கூலி உழைப்பாளர்களாக, தாங்கள் ஏற்கனவே செய்து வந்த பிறப்பின் அடிப்படையிலான தொழிலை செய்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாகி வருகிறார்கள். சில இடங்களில் வற்புறுத்தப்பட்டு வருகிறார்கள்.\nதொழில் அடிப்படையிலான சாதியக் கட்டமைப்பு இன்று தளர்வாகி வந்தாலும், பழைய மரபுகளை கட்டிக் காக்க ஆதிக்க சக்திகள் முயற்சிக்கின்றன. இதன் வெளிப்பாடே, பிறப்பின் அடிப்படையிலான தொழிலை செய்ய வற்புறுத்தி சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.\nபிறப்பின் அடிப்ப்டையிலான வேலைப் பிரிவினை என்பது இன்றைய சமூக உற்பத்தி முறைக்கு பொருந்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகி வருகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் குலத்தொழிலை கைவிட்டு வாழிடங்களிலிருந்து வெளியேறி நகரங்களுக்கு கூலி உழைப்பாளர்களாக மாறி வருகின்றனர். அவர்கள் நகர தொழிலாளர்களாக மாறி வருகின்றனர்.\nஅடிக்கட்டுமானத்தில் சாதியின் இறுக்கமானது தளர்ந்து தன்னுடைய பிடிமானத்தை இழந்து வந்தாலும், மேல் கட்டுமானத்தில் பண்பாட்டு தளத்தில் அதன் தளர்வு மெதுவாகவே நடந்து வருகிறது, நிலக்கிழாரிய உற்பத்தி முறையை புரட்சிகர போராட்டத்தின் மூலம் வீழ்த்த வேண்டிய முதலாளி வர்க்கம் அதனை வீழ்த்தாமல் அதனோடு சமரசம் செய்துக் கொண்டதோடு, நிலக்கிழாரிய மூலதனத் திரட்சியை முதலாளித்துவ உற்பத்திக்கான மூலதனமாகவும் மாற்றியது. இதனால் முதலாளித்துவமானது பழைய நிலக்கிழாரிய பண்பாடுகளின் மீது புரட்சிகரமான தாக்குதலை தொடுக்காமல் சீர்த்திருத்தவாத முறையில் தங்களுக்கு தேவையான தளங்களில் மட்டும் மாற்றம் செய்து வருகிறது.\nநிலக்கிழாரிய உற்பத்தி முறையில் சாதி அடிப்படையில் நிகழந்து வந்த உற்பத்தி சக்திகளின் மறு உற்பத்தியானது, பண்பாட்டு தளத்தில் அகமண முறையாக வெளிப்படுத்தியது. இன்று உற்பத்தி சக்திகள் தங்கள் பிறப்பின் அடிப்படையிலான தொழிலை விட்டு வெளியே வந்தாலும், பண்பாட்டு தளத்தில் சொந்த சாதியை சார்ந்த அகமண முறையானது நீடித்து வருகிறது.\nமேலும், சாதி அடிப்படையிலான பண்பாட்டு தளங்கள் நீடிக்க வைப்பதன் மூலம் உழைக்கும் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து வைத்து அவர்களிடையே வர்க்க ஒற்றுமையை ஆளும் வர்க்கங்கள் சீர்குலைக்கின்றன. இதனால், பழைய பிற்போக்கான பண்பாட்டு முறைகளுக்கு மாற்றாக முதலாளித்துவ ஜனநாயக பண்பாட்டை கொண்டு வராமல் இருக்கிறது. புதிய சமூக பொருளுற்பத்தி முறையானது, பழைய பண்பாட்டு தளங்களை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வரும் அதே வேளையில், கிராமப்புறங்களில் இந்த மாற்றம் மெதுவாகவே நடைப்பெற்று வருகிறது.\nமுன்னேறிய உற்பத்தி முறை மற்றும் அதிக வருமானங்களை தரக்கூடிய தொழில்களில் (மருத்துவம், தகவல் தொடர்பு, அரசு உயர் பதவிகள், தனியார் உயர் பதவிகள் உள்ளிட்டவை) ஈடுப்பட்டு வரும் மக்களிடையே அகமண முறை என்பது அதிகளவில் தளர்ந்து உள்ளது. அவர்கள் தங்களுடைய வர்க்க நிலைக்கு ஏற்றவாறு, தொழில்முறைக்கு ஏற்றவாறு (புதிய சாதிகளாக இல்லை) தங்கள் திருமண உறவுகளை அமைத்துக் கொள்கின்றனர்.\nநகர்புறங்களிலும் அகமணமுறையை நீடித்து வைப்பதற்காக வாழ்க்கைத்துணையை தேடித் தரும் அமைப்புகள் (ஒவ்வொரு சாதிக்குமான தனித்தனியான நிறுவனங்கள், அனைத்து சாதிகளுக்குமான நிறுவனங்கள்), சாதி சங்கங்கள், சாதிய - பண்பாட்டு மையங்கள் என இயங்கி வருகிறது.\nநகர்புறங்களில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினர்களில், கிராமங்களோடு பூர்வீக தொடர்புகள் இழந்தவர்கள், அகமண முறையிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களோடு பூர்வீக தொடர்புகளை வைத்துள்ள நகர்புற தொழிலாளர்களிடையே இந்த அகமணமுறை மறுப்பு என்பது குறைவாகவே உள்ளது. எனினும் பொருளுற்பத்தி முறையின் வளர்ச்சியானது இவர்களின் கிராமப்புற உறவுகளோடு உள்ள தொடர்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து வருகிறது, இந்த உறவுகளில் ஏற்பட்டு வரும் விலக்கமானது அகமண முறையிலும் வேகமான மாற்றங்களை கொண்டு வந்து உடைவுகளை ஏற்படுத்தி வருகிறது.\nநகரங்களில் இயல்பாகவே ஆணும் பெண்ணும் சாதிக் கடந்து பழகுவதற்கும், காதலிப்பதற்குமான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில் தாங்கள் விருப்பப்பட்ட துணையுடன் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், முன்னர் குறிப்பிட்டப்படி கிராமத்துடன் பூர்வீக தொடர்பு கொண்டவர்களின் குடும்பங்களில் இத்தகைய புறமண முறைக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. திருமண வயதை அடைந்த ஆணோ அல்லது பெண்ணோ தங்களின் பெற்றோரின் விருப்பபடி அகமண முறையை தேர்வு செய்துக் கொள்கின்றனர்.\nசாதியத்தைக் கட்டிக் காக்கும் அகமணமுறைக்கு மாற்றாக பண்பாட்டு தளத்தில் சாதியத்தை ஒழிக்கும் புறமண முறையை இன்றைய ஆளும் வர்க்கங்கள் ஆதரிப்பதில்லை. சாதி கடந்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது அவர்களை பாதுகாப்பதில்லை. ஏனெனில் உழைக்கும் மக்கள், இப்படியான தங்கள் சாதிய உணர்ச்சிகளை கொண்டு தங்களுக்கிடையே பகையாகி மோதிக் கொள்வது என்பது பிரதான எதிரியான உடைமை வர்க்கத்தின் மீதான பார்வை திசைத் திருப்பப்படும். இதன் மூலம் உழைக்கும் மக்களிடையே தீராப் பகைமைகள் நீடித்து நிற்பதற்கு வழிவகுக்கும்.\nசாதியை மறுத்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள் மீண்டும் சாதிய அடையாளத்துக்குள் தள்ளப்படுகின்றனர். ஆண், எந்த சாதியை சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த சாதியை அடையாளப்படுத்தும் போக்கு உள்ளது. இதன் மூலம் சாதியை மறுத்து நடைபெற்ற திருமணமானது, அவர்களை மீண்டும் ஏதாவது ஒரு சாதியில் (பொதுவாக ஆண் சார்ந்த சாதியில்) ஐக்கியப்படுத்துகிறது. எனினும், இது பழைய இறுகிய சாதிய கட்டுமானங்களை உடைத்து (உற்பத்தி முறை மற்றும் பண்பாடு) ஒரு குழுவாக அடையாளப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுகிறது. தொடர்ந்து புறமண முறை நடப்பதன் மூலம் பல்வேறு சாதிகளின் ஒன்று கலப்பின் மூலம் சாதி சார்ந்த பண்பாட்டு முறை என்பது ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் உயர்ந்த பண்பாட்டு அடையாளங்கள் (முதலாளித்துவ அல்லது பாட்டாளி வர்க்க) மாற்றீடு செய்யப்படும்.\nசாதி கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள் மீது பழமை பற்றாளர்கள் (குறிப்பாக சாதிய கட்டுமானத்தின் மீது ஆழ்ந்த பற்று உள்ளவர்கள், சாதிய கட்டுமானத்தைக் கொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புபவர்கள்) தாக��குதல்களை நடத்தி வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் துணையுடன் கட்டபஞ்சாயத்து மூலம் அவர்களை பிரிப்பது, தாக்குதல் நடத்துவது, படுகொலை செய்வது, தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்துவது என்று ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிறது.\nசாதியை மறுத்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலானது கிராமப்புறங்களிலும், கிராமப்புறத்தோடு பூர்வீக தொடர்புடைய குடும்பங்களிலும் நடத்தப்படுகிறது. ஆதிக்க சாதியை சார்ந்த மக்களில் சிலர், தங்களுடைய சாதியின் கௌரவம், சாதி பெருமை, ஆதிக்க குணம் ஆகியவற்றை தங்களிடம் கொண்டுள்ளனர். பழைய உற்பத்தி முறையோடு தொடர்புடைய பண்பாட்டுத் தளங்கள் இன்னமும் நீடிப்பதால் தான் இத்தகைய ஆதிக்க சிந்தனை முறை இன்னமும் நீடித்து வருகிறது. நிலக்கிழாரிய கட்டத்தில் இருந்தது போன்ற சமூக ஒடுக்குமுறைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற போதிலும், பழமை பற்றாளர்கள் மற்றும் வறட்டு கௌரவத்திற்குள் சிக்கியுள்ளவர்கள் தங்களின் சாதியின் புனிதத்திற்கு() எதிராகவோ அல்லது சாதியை கடந்து திருமணம் செய்து கொள்வதையோ ஏற்றுக் கொள்வதில்லை. இதன் வெளிப்பாடே சாதியை கடந்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். இதில் அவர்கள் பெற்ற பெண்களையே கொலை செய்கிறார்கள்.\nசாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் மீது ஆதிக்க சாதியை சார்ந்த அவர்கள் குடுமபத்தினர் அல்லது ஆதிக்க சாதியை சார்ந்த பிற நிறுவனங்கள் நிகழ்த்தும் கொலைகளை “கௌரவ கொலை” என்றே இத்தனை நாளாக இந்த சமூகமும் ஊடங்கங்களும் வெட்கமில்லாமல் எழுதியும், பேசியும் வந்தன. சமீப காலத்தில் தான் “கௌரவ கொலை” என அழைக்கக் கூடாது என்று முற்போக்காளர்களின் தொடர் அழுத்தத்தின் காரணமாக “சாதிவெறி கொலை” என்றும் “ஆணவக் கொலை” என்றும் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், இது வெறும் சாதி ஆதிக்கத்தோடு மட்டும் இல்லை, ஆணாதிக்க தன்மையையும் கொண்டுள்ளது. இவ்வாறு கூறுவதால், சாதிய அடிப்படையிலான ஒடுக்கு முறையை குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக அதன் அனைத்தும் தழுவிய பார்வையையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.\nசாதி கடந்து திருமணம் செய்து கொள்வதால் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் சாதிய ரீதியான ஒடுக்கு முறை மட்டுமல்ல, அது ஆண��திக்கத்துடன் இணைந்துள்ளது. ஆதிக்க சாதியை சார்ந்த பெண் ஒருவர் ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணை திருமணம் செய்துக் கொள்ளும்போது ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணின் மீது தாக்குதல் நடத்துவது, கொலை செய்வது அல்லது அவர் குடியிருக்கும் பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிறது. முடிந்த வரை ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணை அச்சுறுத்தியோ அல்லது ஆதிக்க சாதியை சார்ந்த பெண்ணிடம் உருக்கமாக பேசியோ அவர்களை பிரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இதில் தோல்வியடையும் போது ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணை கொலை செய்வது அல்லது ஆதிக்க சாதியை சார்ந்த தங்கள் பெண்ணை சமாதனமாக போகலாம் என்று அன்போடு பேசி தங்கள் வீட்டிற்கு வரவைத்து, அந்த பெண்ணை கொலை செய்வது, அல்லது இருவரையும் கொலை செய்வது என்று தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.\nசாதிப் பெருமையை குலைத்து விட்டாள் என்று அந்தக் குடும்பத்தின் தந்தையோ அல்லது சகோதரனோ தான் இத்தகைய கொலை வெறித் தாக்குதலை நடத்துகின்றனர். குடும்பத்தில் உள்ள மற்ற பெண்கள், ஆண்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டியதாக உள்ளது. இயல்பாகவே ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய சமுதாயத்தில் இத்தகைய கொலை வெறித்தாக்குதலுக்கும் இந்த ஆணாதிக்க சிந்தனையும் ஒரு காரணம். இதனால் பெற்ற மகளை குடும்பத்து ஆண்களால் கொலை செய்யப்படும் போது ஏதும் செய்ய இயலாதவர்களாக பெண்கள் உள்ளனர். இதற்காக ஆதிக்கச் சாதியை சார்ந்த பெண்களிடம் சாதிய உணர்வு அறவே இல்லை என்பதல்ல. கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு அவர்களிடம் இந்த சாதியக் கௌரவம் என்பது இருப்பது இல்லை.\nஅதே வேளையில், ஆதிக்க சாதியை சார்ந்த ஆண், ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால், ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த பெண் மீதும், அவர்கள் குடும்பம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் குடியிருப்பு மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாலியல் வன்புணர்ச்சி, கொலைவெறித் தாக்குதல், பஞ்சாயத்து மூலம் பிரித்து விடுதல், தண்டம் விதித்தல், பெண்ணின் குடும்பத்தை ஊர்விலக்கம் செய்வது, அந்தப் பெண்ணை கொலை செய்வது என்று பல்வேறு விதமான ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்றது.. எந்த இடத்திலும் ஆதிக்க சாதியை சார்ந்த ஆண் மீது கொலை வெறித் தாக்குதலோ அல்லது கொலையோ நிகழ்த்தப்படுவதில்லை (விதிவிலக்கு வேண்டுமானால் இருக்கலாம்), தனது மனைவியோடு சேர்ந்து வாழ முடியாமல் பிரித்து விடுவது அல்லது குடும்பத்தை விட்டு வெளியேற்றுவது மட்டுமே பொதுவான நிகழ்ச்சியாக உள்ளது.\nசாதி மறுப்பு திருமணத்திற்கு பிறகு பெண்கள், ஆண் எந்த சாதியை சார்ந்தவரோ, அந்த சாதிய அடையாளத்துக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆண் சார்ந்த சாதிய பண்பாட்டு அடையாளங்களை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண் ஆண் சார்ந்த சமூகத்தோடு வாழ வேண்டியுள்ளது. (தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஆணை ஆதிக்க சாதியினர் பொதுவாக ஏற்றுக் கொள்வதில்லை அல்லது பாதுகாப்பில்லை). ஆதிக்க சாதியை சார்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண் ஆண் சார்ந்த சமூகத்தோடு வாழ வேண்டியுள்ளது. ஆதிக்க சாதியை சார்ந்த ஆண் சாதியின் படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் சமூகத்தோடும் அதன் பண்பாடுகளோடும் உறவு கொள்ளுவதில்லை. மேலும், தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகளுக்கு செல்வதற்கான மனநிலை அவர்களிடம் இல்லை. சாதி மறுப்பு திருமணங்களில் சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறை மட்டுமல்ல, ஆணாதிக்க ஒடுக்குமுறையும் உள்ளது. பொதுவாகவே, சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை நிலவுகிறது. அகமண முறையின் மூலம் சொந்த சாதியில் திருமணம் செய்துக் கொண்டாலும் கூட அங்கு ஆணாதிக்க ஒடுக்குமுறை உள்ளது. சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் போதும் இந்த ஒடுக்குமுறை அதிகளவில் உள்ளது.\nஇவ்வாறு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துக்குள் (பொதுவாக ஆணின்) ஐக்கியப்படுவது, அல்லது குறிப்பிட்ட சாதி சமூகத்தோடு உறவுக் கொள்வது என்பதெல்லாம் பெரும்பாலும் கிராமப்புறங்களில் அல்லது கிராமப்புறத்தோடு பூர்வீக தொடர்புகளை வைத்திருக்கும் நகர்புற மக்களிடையே தான் அதிகம் நிலவுகிறது. நகர்புறங்களில் வசிக்கும் இதர மக்களிடையே சாதி சார்ந்த பிணைப்புகள் அறுந்து முதலாளித்துவ பண்பாட்டு அடையாளங்களை கடைப்பிடிக்கிறார்கள்.\nசாதி கடந்து திருமணம் செய்து கொள்பவர்களில், ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணும், பெண்ணும் தாக்குதலுக்குளாகிறார்கள். ஆனால் ஆதிக்க சாதியை சார்���்த பெண் மட்டுமே தாக்குதலுக்குள்ளாகிறார். ஆதிக்க சாதியை சார்ந்த ஆண் மீது எந்த தாக்குதலும் நிகழ்வதில்லை. எப்படி ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஆணும் பெண்ணும் கொலை செய்யப்படுகிறார்களோ, அதே போன்று, ஒடுக்கப்பட்ட - ஆதிக்க சாதிகளை சார்ந்த பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எனவே, இது வெறும் “சாதிய ஆணவ கொலை” என்பதாக ஒதுக்கி விடுவதை விட, “சாதிய ஆணாதிக்க கொலை” யாக இதனை பார்க்க வேண்டும்.\nசாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய சாதிய ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் ஒட்டுமொத்த சாதி மறுப்பு திருமணங்களை ஒப்பிடும் பொழுது குறைவான வீதத்தையே கொண்டுள்ளது. எனினும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளுபவர்கள் மீது அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது, சாதியின் பெயரால் எப்படி உழைக்கும் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களிடம் கொண்டு செல்வது, அனைத்து சாதியை சார்ந்த உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்று திரட்டுவது ஒவ்வொரு மார்க்சியவாதியின் கடமையாகும்.\nமுதலாளித்துவ சமூகமானது, நிலக்கிழாரிய உற்பத்தி முறையோடு கொண்டுள்ள சகோதர உறவின் காரணமாக அதன் தீமைகள் அகற்றபடவில்லை. இன்றைய முதலாளித்துவ சுரண்டல் அமைப்பையும் அதன் தொங்கு சதையாக நீடித்துள்ள பழைய நிலக்கிழாரிய அமைப்பு முறையையும் வீழ்த்தி, சாதியின் அனைத்து தளங்களும் அடித்து நொறுக்கவும், இந்த ஏற்றத் தாழ்வான கட்டமைப்புகளை வீழ்த்தவும், சமத்துவமான சமூகத்தை நிறுவுவவும் சோசலிச சமூகத்தால் மட்டுமே முடியும்.\nசோசலிச சமூகம் தான் அனைத்து விதமான ஒடுக்கு முறைகளையும் துடைத்தெறியும், ஒடுக்குமுறையானது எத்தகைய வடிவங்களை கொண்டிருந்தாலும் (சாதி, மத, பாலின, தேசியஇன, இன்னும் பிற) அதனை துடைத்தெறியும். முதலாளித்துவ சமூகமானது ஏட்டளவில் மட்டுமே சமத்துவத்தை கொண்டிருக்கும், நடைமுறையில் ஏற்றத்தாழ்வை நீடிக்க வைப்பதன் மூலம் மக்களிடையே பிளவுகளை உருவாக்கி மக்களிடையே மோதலை ஏற்படுத்தி தன்னை தற்காத்துக் கொள்ளும். சோசலிச சமூகம் மட்டுமே செயலிலும் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் களையும்.\nஇந்தக் கட்டுரையை முடிக்கும் தருவாயில் கீற்று இணையத்தளத்தில் தோழர். புவிமைந்தன் எழுதிய \"சாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி\" என்னும் கட்டுரையை வாசித்தேன். அவருடைய கருத்துக்களும் இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களில் சிலவும், ஒத்த தன்மையை பெற்றிருந்ததை உணர முடிந்தது, மேலும் தோழர்.புவிமைந்தன் சாதியின் அரசியல் காரணிகள் மற்றும் இடஒதுக்கீடு குறித்து கூறியுள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2008/04/blog-post_03.html", "date_download": "2018-07-18T23:43:48Z", "digest": "sha1:OI4RW7HMDKG6DWAJB7APUQIPN2Q4K2DV", "length": 4196, "nlines": 82, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: வாழ்த்துக்கள் வரவனையான்", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nவரும் 6ந் திகதி (ஏப்ரல் 6 ) தனது -- பிறந்த தினத்தை கொண்டாடும், மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் (MPVA) தெற்காசிய பொறுப்பாளர் - \"தமிழ்மன குடிதா(டா)ங்கி\" வரவனையான் அவர்களை, கொழுவியின் மத்திய கமிட்டி வாழ்த்துகிறது.\nசென்ற வருடம் இதே நல்ல நாளில் அவருக்கு தமிழ்மன குடிதாங்கி என்ற கெளரவ பட்டத்தை நாம் வழங்கியமையை நினைவு கூருகின்றோம். மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் தமிழகத் தொடர்பகம் தனியாக, குடி மக்களுக்கு குறைவில்லாது வழங்கும் பார் வேந்தன் என்ற பட்டத்தையும் அளித்திருந்தமை இங்கே கவனிக்கத் தக்கது.\nஇவரை நாமும் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோமாக..\nபின்குறிப்பு: இப்பதிவை யாரேனும் முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் பதிவிட்டால் அதற்கான தார்மீகப் பொறுப்பெதனையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.\nபின்குறிப்பு 2 மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் உறுப்பனர்க்குள்ளிடையான இணைப்பாளர் விடுப்பில் செல்ல இருப்பதனால் முன்கூட்டியே இந்த வாழ்த்தினை தெருவித்துக் கொள்கிறோம்.\nசெய்தி : மணலாறு இராணுவ நிலைகள் மீது வான் புலிகள் ...\nஇனத்துவ அடையாளம் அடிப்படை வாதமா\nகோவையிலே புயலு நான் உம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-07-19T00:19:33Z", "digest": "sha1:JDOBDETLNLXQAZ3W7Z5Z5XLZFBEVFYSW", "length": 7703, "nlines": 254, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: சிங்கப்பூர் வானொலி நிறுத்தப்பட உள்ளது...", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் ���ண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nசிங்கப்பூர் வானொலி நிறுத்தப்பட உள்ளது...\nஇன்று காலை மின் அஞ்சலில் சிங்கப்பூர் வானொலியின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எழுதியிருந்த கடிதத்தில் வரும் ஜூலை 31, 2008-டன் அனைத்து சிற்றலை சேவைகளையும் நிறுத்த வுள்ளனராம், அது தொடர்பாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொலைப்பேசி ஊடாக நான் பேச வேண்டும் என கேட்டனர். அது ஒரு புரம் இருக்க.. தொடர்ந்து உலக அளவில் சிற்றலை வானொலிகள் நிறுத்தப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.\nஇங்குள்ளவர்களுக்கு ஒழுங்கா தமிழே தெரிய மட்டன் எண்டுது. அதுக்குள்ள ஏன் தமிழ் வானொல\nமுதலில தமிழ் நாட்டில தமிழில வானொலி போடுங்கோவன் பிறகு சிங்கப்பூரில பாக்கலாம்.\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nபெர்சூயஸ்: புதிய சிற்றலை மென் பொருள்\nஇலங்கை வானொலியின் 2500 மீட்டர் உயரமுள்ள ஆன்டனா\nசர்வதேச வானொலி - ஜூன்/ஜூலை 2008\nசிங்கப்பூர் வானொலி நிறுத்தப்பட உள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1806/ta/", "date_download": "2018-07-19T00:00:25Z", "digest": "sha1:GCISWA6FVDIX7VEXJKIFJNE5DFUOW2UM", "length": 9807, "nlines": 104, "source_domain": "uk.unawe.org", "title": "மில்லியன் சூரியன்களின் ஒளி | Space Scoop | UNAWE", "raw_content": "\nநம் கண்களால் சுப்பர் சக்திவாய்ந்த எக்ஸ் கதிர்களை பார்க்ககூடியவாறு இருந்தால் எமது வாழ்க்கை சற்றே விசித்திரமாக இருக்கும். நண்பர்களைப் பார்க்கும் போது அவர்களது உடலில் உள்ள எலும்புகளையும் எம்மால் பார்க்கவேண்டி இருந்திருக்கும்\nஅப்படியொரு சுப்பர் பவர் இல்லாதது சாதாரண வாழ்க்கைக்கு நல்லதே – ஆனால் அப்படியொரு சக்திவாய்ந்த எக்ஸ் கதிர்களை பிரபஞ்சத்தில் இருக்கும் காஸ்மிக் பொருட்களில் இருந்து அவதானிப்பது பயனுள்ள விடையம்.\nபொதுவாக இப்படியான எக்ஸ் கதிர்கள் பல மில்லியன் பாகை வெப்பநிலை கொண்ட விண்வெளிப் பொருட்களான சூரியன், வெடிக்கும் விண்மீன்கள் மற்றும் உணவருந்தும் கருந்துளைகளில் இருந்து வருகிறது\nஆனால், 1980களி��் விஞ்ஞானிகள் விண்மீன் பேரடைகளில் இருக்கும் புதிய வகை வஸ்தில் இருந்து மிகப் பிரகாசமான எக்ஸ் கதிர்கள் வருவதை அவதானித்தனர். எக்ஸ் கதிர் தொலைநோக்கிகளைக் கொண்டு அவதானித்த பொழுதில் மில்லியன் சூரியன்களை ஒன்றிணைத்த பிரகாசத்தில் இந்த வஸ்து ஒளிர்ந்தது.\nமுதலில் இதனை அருகில் இருக்கும் பொருட்களை கபளீகரம் செய்யும் கருந்துளை என்றுதான் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் புதிய ஆய்வுகள் இவை நியுட்ரோன் விண்மீன்கள் எனப்படும் வகையச் சேர்ந்த விண்மீன்கள் என்று தெரிவிக்கிறது.\nதனது வாழ்வுக் காலத்தை முடித்துவிட்டு வெடித்துச் சிதறிய பாரிய விண்மீன்களின் எஞ்சிய மையப்பகுதியே நியுட்ரோன் விண்மீன்கள் எனப்படுகின்றன. இவற்றின் அடர்த்தி கற்பனைக்கு அப்பாற்பட்டது. சூரியனில் இருக்கும் வஸ்தைவிடக் கூடிய அளவுள்ள வஸ்துக்கள் வெறும் நகரம் ஒன்றின் அளவுள்ள கோளத்தினுள் அடைக்கப்பட்டிருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்\nகருந்துளைகளைப் போலவே நியுட்ரோன் விண்மீன்களும் அதிசக்திவாய்ந்த ஈர்ப்புவிசையை கொண்டுள்ளது. இதன்மூலம் அதற்கு அருகில் இருக்கும் விண்மீன்களில் இருக்கும் வஸ்துக்களை இது கவர்ந்திழுக்கும். இப்படியான வஸ்துக்கள் நியுட்ரோன் விண்மீனை நோக்கி விழும் போது அவை வெப்பமடைந்து எக்ஸ் கதிர்களில் ஒளிர்கிறது.\nமேலும் மேலும் வஸ்துக்கள் நியுட்ரோன் விண்மீனை நோக்கி விழும் போது, ஒரு கட்டத்தில் அதனால் உருவாகும் எக்ஸ் கதிரின் ஆற்றல் அதிகரித்து நியுட்ரோன் விண்மீனை நோக்கி விழும் வஸ்துக்களை வெளிநோக்கி தள்ளுகிறது. இந்த நிலைக்கு பிறகு அந்த விண்மீனால் மேற்கொண்டு வஸ்துக்களை கவரவோ அல்லது மேலும் ;பிரகாசமாக ஒளிரவோ முடியாமல் போய்விடும். ஆனால் புதிதாக கண்டறியப்பட்ட வகை நியுட்ரோன் விண்மீன் இந்த எல்லையை தகர்ப்பதற்கான வழியைக் கண்டறிந்துவிட்டது\nஇந்த ஆய்வில் ஈடுபட்ட முரே பிரைட்மேன் எனும் விஞ்ஞானி “எம்மால் எப்படி குறித்தளவு உணவை மட்டுமே ஒரு வேளையில் உண்ணமுடியுமோ, அதனைப் போலவே நியுட்ரோன் விண்மீன்களாலும் குறித்தளவு வஸ்துக்களையே ஒரு குறித்த வேளையில் திரட்ட முடியும்” என்று விளக்குகிறார். அவர் மேற்கொண்டு கூறுகையில், “ஆனால் குறிப்பிட்ட வகையான நியுட்ரோன் விண்மீன்கள் இந்த எல்லையை மீறி வஸ்துக்களை திரட்டி மிகப்பிரகாசமாக ஒளிர்கின்றன. இதுவரை இதற்குக் காரணம் என்ன என்று எமக்குத் தெரியாது.” என்கிறார்.\nநியுட்ரோன் விண்மீன்களை விண்மீன்கள் என்கிற வகையில் சேர்ப்பதை விட கோள்கள் என்கிற வகையில் சேர்ப்பதே பொருத்தமாக இருக்கும் – இவற்றுக்கு திண்மநிலையில் மையப்பகுதி காணப்படும். உருக்கு இரும்பை விட நியுட்ரோன் விண்மீனின் அகப்பகுதி 10 பில்லியன் மடங்கு உறுதியானதாக இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Chandra X-ray Observatory.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/main.html", "date_download": "2018-07-18T23:37:12Z", "digest": "sha1:F62QCELMC5R56AP6UKASG6DDLHCTVISV", "length": 24380, "nlines": 368, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nமுன்பு வெளியான தமிழ் வலைப்பூக்கள் (பழைய வடிவமைப்பில்)\nஇணையத்தில் தமிழில் வெளியிடப்பட்ட எத்தனையோ தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogs) கணக்கிட முடியாத அளவில் யார் பார்வையிலும் படாமல் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. இப்படி முடங்கிக் கிடக்கும் இந்த வலைப்பூக்களிலும் ஆன்மீகம், பகுத்தறிவு, இலக்கியம், தொழில் நுட்பம் என்று சமுதாய முன்னேற்றத்திற்கான பல முக்கிய விபரங்கள் இருக்கின்றன. இந்த வலைப்பூக்களையெல்லாம் அனைவரும் பார்க்க முடிவதில்லை. இந்த வலைப்பூக்களை அனைவருக்கும் அறிவிக்கவும், அனைவரையும் பார்வையிடச் செய்யும் நோக்கத்துடனும் தமிழ் வலைப்பூக்கள் பக்கம் வெளியிடப்படுகிறது.\nஇந்த தமிழ் வலைப்பூக்கள் பக்கத்திற்கு தமிழ் வலைப் பதிவர்களிடம் இருந்தும், பார்வையாளர்களிடம் இருந்தும் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட வலைப்பூவிற்கான இணையதள முகவரிகள் வரவேற்கப்படுகிறது. வலைப்பூவிற்கான முகவரிகளை முத்துக்கமலம் இணைய இதழுக்கு அனுப்பி வைக்கலாம்.\nமுத்துக்கமலம் பார்வைக்கு வந்��� வலைப்பூக்களில் தேர்வு செய்யப்பட்ட வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படும்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/2018-07-05", "date_download": "2018-07-18T23:43:48Z", "digest": "sha1:SVNHWAZEGJTPXLRREGFCRDCLPMEAGZSJ", "length": 21565, "nlines": 304, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமகிந்த ராஜபக்சவிற்கே பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை இல்லையாம்\nவிஜயகலா மகேஸ்வரனின் பிரஜா உரிமை பறிக்கப்பட வேண்டும்\nஐ.நா வதிவிடப் பிரதிநிதிக்கும் திருமலை தமிழ் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nவிஜயகலாவுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்: மகிந்த\nமாற்றீடு தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு\nவிஜயகலா மகேஸ்வரனிடம் ஏற்பட்ட மாற்றம்\nஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பு\nஇறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட 220 கிலோ தங்கத்திற்கு என்ன நடந்தது\nசர்வதேச ரீதியிலான போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்த யாழ் இந்துவின் மைந்தன்\nஅமைச்சர் விஜயகலா தமிழர் என்பதால்தான் இந் நிலைமையா....\nரஷ்யாவிடமிருந்து 10 உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்ய கடன் எல்லையை நீடிக்க இலங்கை திட்டம்\nபோரால் பாதிக்கப்பட்ட பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nகாணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்தக்கட்ட பொதுமக்கள் சந்திப்பு யாழிலும், கிளிநொச்சியிலும்\nதேசிய கணக்காய்வு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\n பதவி விலகியதன் பின் விஜயகலா உருக்கம்\nபட்டதாரிகளை பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் தெரிவு செய்யுமாறு கோரிக்கை\n அரசியல், கட்சி ரீதியில் விசாரணை\nஇலங்கையின் அபிவிருத்திக்கு தன்னலமற்ற நிதி உதவிகளை தொடர்ந்தும் வழங்கத் தயார்: சீனா அறிவிப்பு\nமன்னார் பொது வைத்தியசாலையின் உள்ளக கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது\nடெனீஸ்வரன் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு: அமைச்சின் திணைக்கள அதிகாரிகளுக்கு அவசர கூட்டத்துக்கு அழைப்பு\nவெளிநாடு ஒன்றில் ஆபத்தான நிலையில் இலங்கை தமிழர்கள்\nவட மாகாண அமைச்சரவை விபரத்தை அறிவிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் அதிரடி அறிவுறுத்தல்\nயாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் தினம்\nமட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த நிறைமாத கர்ப்பிணியின் கணவர் மரணம்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nகனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை போருக்கு பயன்படுத்த முடியாது\nகிழக்கு மாகாண ஆளுனர் வாசஸ்தலத்திற்கு அருகில் கைக்குண்டுகள் மீட்பு\n800 மில்லியனை ரூபாவை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணக்கம்\nவடக்கு எம்.பிக்களுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் ரணில்\nபழைய முறைப்படியே நாடாளுமன்றத் தேர்தல்\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கரும் புலிகள் தினம்\nசம்பந்தனை சந்தித்த அமெரிக்க தூதுவர் அரசாங்கம் குறித்து சம்பந்தன் அதிருப்தி\nநாமலை பின் தொடரும் புலனாய்வாளர்கள்\nஇலங்கையின் திரைப்படம் முதல் முறையாக ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n80 வயதான தந்தையை வீதியில் கைவிட்டுச் சென்ற மகன்\nஇலங்கை கடலில் தத்ததளித்த 4 வெளிநாட்டவர்கள்\nஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதை கண்டிக்கும் ஊடகத்துறை அமைச்சர்\nதமிழ்ப் பேசும் மருத்துவர்கள் வெளிநாட��களுக்கு ஓடிச் செல்வது சிறப்பல்ல: வடக்கு முதல்வர்\nதயாசிறி குறித்து வெளியான தகவல் பொய்: திலங்க சுமதிபால\nசுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள விசேட பிரேரணை\nஅமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்\nவெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை வரும் பயணிகளுக்கு இப்படியொரு அவல நிலையா\nகரும்புலிகள் நாளில் முதற் கரும்புலி மில்லரை நினைவுகூர்ந்த யாழ்ப்பாண மக்கள்\nபுதையல் தோண்டிய நால்வருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் திடீர் விஜயம்\n20வது திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டு பிரசுர விநியோகம்\nகிளிநொச்சியை பிரமிக்க வைத்த தமிழ் மன்னனின் சிலை\nமுள்ளிவாய்க்காலில் வீட்டு முற்றத்தில் தாய் ஒருவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஜனாதிபதி மைத்திரியின் முக்கிய செயலர் திடீர் பதவி விலகல்\nமாகாண சபைத் தேர்தல் டிசம்பர் மாதம்\nவிஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் சபாநாயகர் முடிவு ஒன்றை எடுப்பார்\nவறுமையிலும் சாதனை படைத்த கிராமத்து மாணவர்கள்\nபேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் வெளிநாடு செல்லத் தடை\nகிளிநொச்சியில் கரும்புலிகள் தினம் தொடர்பான சித்திரம்\nநெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த தமிழக மீனவர்கள் 12 பேர் கைது\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய விடுதிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nநியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி பொய் சீன துறைமுக நிறுவனம் அறிவிப்பு\nசகோதரர்களுக்கு தரகு வேலை செய்த மஹிந்தவின் மூத்த சகோதரியின் கணவர்\nகிளிநொச்சி சிறுத்தை விவகாரம் : பத்து பேரும் பிணையில் விடுதலை\nமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் வீசப்படும் கோழிக்கழிவுகள்\nஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட 31 பெண்களின் நிலை\nவவுனியாவின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை நேரில் சென்று சந்தித்த பா.சத்தியலிங்கம்\nஇராணுவ கெப் வண்டி விபத்து : 7 பேர் காயம்\nதிருமணமான இரண்டே நாட்களில் பரிதாபமாக பலியான இளைஞன்\nபோதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு பேரணி\nயாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் படை மிக விரைவில் முடிவு கிடைக்கும்\nயாழ் இளைஞனின் மனிதாபிமானமற்ற செயல்\nவடக்கிற்கு விடுதலைப்புலிகளும், தெற்கிற்கு ஹிட்லரும் வேண்டுமாம்: கூட்டு எதிர்க்கட்சி கண்டனம்\nகடையை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது\nகல்வி அமைச்சின் கண்காணிப்பு நா.உறுப்பினராக கடமையை பொறுப்பேற்றார் இம்ரான் மஹ்றூப்\nயாழில் ஆணொருவரின் சடலம் மீட்பு - திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா\nஎன்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்\nபல்கலைக்கழகத்தில் பாரிய வன்முறையை ஏற்படுத்திய SMS\nஸ்ரீ.சு.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த துமிந்த திஸாநாயக்க\nவிஜயகலா மகேஸ்வரன் எடுத்துள்ள திடீர் முடிவு\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை\nஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களும், மதுபானங்களும் கொழும்பில் மீட்பு\nவிஜயகலாவின் கருத்தை தெற்கு அரசியல்வாதிகள் பெரிதாக பார்க்கின்றனர்\nமத்தல விமான நிலையத்தை கைப்பற்ற இலங்கையில் மந்திராலோசனை நடத்தும் இந்தியா\nநீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்திய கடவுள்\nயாழில் காணாமல் போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு\nகனடாவில் தமிழர்களை கொலை செய்த புரூஷ்: மீண்டும் தேடுதல் பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/06/13/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:01:51Z", "digest": "sha1:S2DLOKZONCDVAPMYC3L4YXDUTQN4DE7H", "length": 8932, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "தூர இடங்களில் சென்று கற்பிக்காதவர்களின் நியமனம் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படும் – வடக்கு முதலமைச்சர்! | tnainfo.com", "raw_content": "\nHome News தூர இடங்களில் சென்று கற்பிக்காதவர்களின் நியமனம் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படும் – வடக்கு முதலமைச்சர்\nதூர இடங்களில் சென்று கற்பிக்காதவர்களின் நியமனம் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படும் – வடக்கு முதலமைச்சர்\nநியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் அனைவரும் தூர இடங்களில் சென்று பணியாற்றவேண்டும். இல்லையேல் அவர்களது நிரந்தர நியமனம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகணித, விஞ்ஞான, தொழிநுட்ப பட்டதாரிகள் 212 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு ���ெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்,\nநிரந்தர நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுக்கென வழங்கப்பட்ட பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபடவேண்டும். வீட்டருகில் பாடசாலை இருந்தால் நல்லதென நினைக்கும் ஆசிரியர்களால் பாதிக்கப்படுவது மாணவர்களே.\nஅத்துடன், கல்வித் திணைக்களத்தினைச் சேர்ந்த குழுவொன்று பாடசாலைகளுக்கு வருகைதருமெனவும், அக்குழுவினால் உங்களது செயற்பாடுகள் திருப்திகரமில்லையெனத் தெரிவிக்குமிடத்து உங்கள் நியமனம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படும்.\nஇந்நிலையில் இங்கிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப்பெற்ற மாணவர்கள் வடமாகாணத்தில் எங்குவேண்டுமானாலும் பணியாற்றத் தயார் எனவும் தமக்கும் பணி நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர். தூரத்தைக் காரணம் காட்டும் ஆசிரியர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postநான்கு அமைச்சர்களையும் நீக்க சுமந்திரன் கடும் எதிர்ப்பு Next Postவிசாரணைக்குழுவினர் திட்டமிட்டே அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளனர் - சிறிதரன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇ��்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/", "date_download": "2018-07-18T23:54:56Z", "digest": "sha1:RK4OWOGLWJBK2EKUFEG6V2X2Y2WCGIPL", "length": 52118, "nlines": 484, "source_domain": "www.tnnurse.org", "title": "TN Nurse.org", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\n_*தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்.*_\n_மருத்துவக்கல்வி இயக்கக *(DME)* மேற்பாா்வையில்,தமிழ்நாடு அரசு மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் பணிபுாியும் செவிலியா்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் என்னவெனில்,_\n_தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் மூலம் அரசிடமும் மூன்று இயக்குனா்களிடம் *(DME,DMS,DPH)* வைத்த பலமுறை வேண்டுகோளுக்கிணங்க,தற்போது DME Side பணிபுாியும் செவிலியா்கள் அவா்களின் மருத்துவமனைகளில் அன்றாடம் சந்திக்கும் சிரமங்கள்,செவிலியா்கள் பற்றாக்குறை,துறை ரீதியான பிரச்சனைகள்,சம்பளம்,லீவு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் செவிலியா்களுக்கு நோிடையாகவோ,மறைமுகமாகவோ ஏற்படும் அனைத்து குறைகளையும் களையும் நோக்கில் *வருகிற 16/07/2018* சென்னை DME அலுவலகத்தில் ஓா் குறைதீா்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது._\n_DME Side பணிசெய்யும் செவிலியா்கள் தங்களுக்கு பணிநிமித்தம் ஏற்பட்டுள்ள எந்தவகையான பிரச்சனைகளானாலும் கீழ்கண்ட அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வரும் *12/07/2018( வியாழக்கிழமை)* மாலைக்குள் எழுத்து மூலம் தங்களின் குறைகளை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்._\n_*குறைகளை தொிவிக்கும் அலுவலக வாட்ஸ்ஆப் எண்: 9884344666*_\n_இந்த செவிலிய குறைதீா்ப்பு முகாம் தற்போது DME side மட்டும் முதலில் நடைபெறுகிறது.இதற்கு அடுத்ததாக DMS மற்றும் DPH side குறைதீா்ப்பு முகாம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்._\n_மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் பணிபுாியும் செவிலியா்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அலுவலக ரீதியாக தீா்வுகான இந்த அாியவாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்._\n_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_\nWhatsapp 96263 60763 என்ற எண்ணில் வந்த செய்தி, சில மாற்றங்களுடன்.\nமருத்துவத்துறையில் முன்பு இல்லாத பிரச்சனைகள் தற்போது உருவெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் தொலைநோக்கு பார்வைஇன்மையும் , அலட்சியமும் ஆகும்.\n10 வருடங்களுக்கு முன்பு வரை ஒரு வார்டில் சானிட்டரி ஒர்க்கர், லஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டெண்ட், நர்சஸ் என 5 பேர் பணிபுரிந்தனர்.\nஒரு குறிப்பிட்ட பணி நடக்கவில்லை எனில் அது சார்ந்த குறிப்பிட்ட நபருக்கு மெமோ எழுதப்பட்டு தனது மேலதிகாரிக்கு செவிலியர் தகவல் கொடுப்பார். விசாரணை செய்து பிரச்சனை தீர்க்கப்படும்.\nஆனால் இன்று ஆள்குறைப்பு என்ற பெயரில் லஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டெண்ட் என்ற 3 பணியிடங்களும் நிரப்பப்படுவதில்லை.\nசானிட்டரி ஒர்க்கர் போன்றோரும் தனியார் மயமாக்களில் தனியார் வசம் சென்றுவிட்டது.\nஇதனால் மீதம் இருக்கும் செவிலியர்கள் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல கண்டனத்துக்குரியதும், கவனிக்கப்படக்கூடியதும் கூட.\nயார் எதற்கு பொறுப்பு என்று தெரியாத அதிகாரிகளும், மருத்துவர்களும் பொதுமக்கள் போல நோயாளிகளுக்கு செவிலிய சேவை அளித்து வரும் செவிலியர்களை கேட்பது தொடர்ந்து கொண்டே உள்ளன.\nஇதனால் பாதிக்கப்படுவது, நோயாளிகளும், பொதுமக்களும், செவிலியர்களும் தான்.\nஇப்படித்தான் மருத்துவம் எனும் சேவை துறை இன்று வணிகமயமாகி வியாபாரம் ஆகிவிட்டது.\nஇதோ 6 மாதத்திற்கு முன்பு, பரவிய மர்மகாய்ச்சலின் போது அரசிடம் போதிய ஆய்வக நுப்புணர் இன்மையால் ரத்தமாதிரி எடுத்து பரிசோதிக்கும் பணியும் செவிலியர்கள் மீது திணிக்கப்பட்டது,\nரத்தமாதிரி பரிசோதனை எப்படி செய்வது என்று துளியும் அறியாத செவிலியர்கள் எப்படி இதை செய்வர் என்று கேள்வி எழுந்தபோது அனைத்தும் இயந்திர மயமாக்கப்பட்டுவிட்டது என்று கூறினர்.\nஆனால் அந்த அசாதாரண மற்றும் அவசர சூழ்நிலையில் லேப் பற்றியும், பரிசோதனை பற்றியும் 5 வருடமும் தனி பாடமாக படிப்படியாய் படித்த டாக்டர்கள் பக்கம் ஏன் அரசின் கவனம் செல்லவில்லை\nஆனால் இன்று ரத்தம் மாதிரி எடுத்து சோதனை செய்வது செவிலியர் பணியாகவே ஆகிவிட்டது.\nஆம் ஐவர் செய்ய வேண்டியபணி ஒருவர்க்கு கொடுக்கப்பட்டு வருவது வஞ்சம் தானே\nஅதை மன அழுத்ததோடு செய்துகொண்டு இருப்பது அடிமை தனம் தானே\nலேப் டெக் பணியும் சேர்த்ததில் நாம் அறுவர் பணி செய்துவருகிறோம்.\nஇதோ இன்றுவரை மருத்துவமனைக்குள் மட்டும் வஞ்சிக்கப்பட்ட நாம், பொதுவெளியிலும் வஞ்சிப்புக்கு தயாராக்கப்பட்டுவருக்கிறோம்.\n108 ஊழியர் போராட்டம் எனவே மக்கள் நலனை முன்னிட்டு செவிலியர்கள் அப்பணியினை செய்வார்கள் என கூறிய ஆணை வியப்புக்குறியது அன்று.\nசெவிலியர்கள் மல்டி டெலண்ட் என்பது போய் மல்டி பார்பஸ் ஒர்க்கர் என்பதை தாண்டி, மல்டி டாஸ்க் அடிமைகள் என்றாகி விட்டனர்.\nமருந்தாளுனர்கள் போராட்டம் என்றால் செவிலிகள் மாத்திரை கொடுக்க வேண்டும்,\nஆய்வக நுட்புணர் போராட்டம் என்றால் செவிலியர்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.\nலஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டெண்ட் இல்லையா , அப்பணியை செவிலியர்கள் செய்ய வேண்டும்.\nஇப்படி போனால் ஒரு நாள் மற்ற ஊழியர்கள் இல்லாமலே போவார்கள், அனைத்து பணியும் செவிலியர் வசம் ஒப்படைக்கப்படும்.\nஇப்போது எனக்கு சில சந்தேகம் ,\nஎவர் போராடினாலும் செவிலியர்கள் மீது பாயும் இந்த அதிகாரம் , மருத்துவர்கள் போராடும் போது மட்டும் ஏன் பாய்வதில்லை.\nமருத்துவர்கள் போராடும் போது , மக்கள் நலன் கருதும் பேர்வழிகள் செவிலியர்கள் Independent Nurse Practice செய்ய வேண்டும் என கூறாதது ஏன்\nமக்கள் நலன் கருதி வெளிநாட்டிற்கு, தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த நினைப்பவர்கள் , உள்கட்டமைப்பு வசதிகளிலும், பணியாளர்கள் நியமனத்திலும் அவர்களை பின்பற்றாமல் ,அவர்களோடு போட்டியிடாமல் இருப்பது ஏன்\nபிரச்சனைகள் வரும்போது மட்டும் செவிலியர்கள் நியாபகம் வரும் உங்களுக்கு என்னைக்காவது செவிலியர்கள் பிரச்சனை நியாபகம் வந்துருக்கா\nமாதா மாதம் சரியா சம்பளம் வாங்கும் செவிலியர்கள் உண்டா.\nகிளர்க்குகளின் பணிக்கு கூட கையூட்டு எதிர்பார்த்து காலம்கடத்தப்படுகிறது.\nயூனிஃபாம் அலவன்ஸ் கிடைப்பதற்குள் நாங்கள் கிழிந்துவிடுகிறோம்.\nசெவிலியர்களின் சமூக பழி போக்க Independent Nurse Practitioner Act கொண்டு வாருங்கள்.\nசெவிலியர்களுக்கு தனி இயக்குநரகம் அமையுங்கள்.\nசெவிலிய பணியை வளைவு இன்றி நேராக செய்ய ஆணையிடுங்கள்.\nஅரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செவிலியர்களின் தேவையற்ற பணி சுமையை குறைத்து கொடுங்கள்.\nஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா;\nஐந்தறிவு எறும்பு கூட வரிசையில் செல்லும், ஆனால் மூச்சு வ��ட இடமின்றி அடைத்து நின்று உடனே ஊசி போடு என்பவரை வரிசையில் நிற்க சொன்னால் கேட்பார் , ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா \nநோயுற்றவரை காண, கறிவிருந்துக்கு வந்த கூட்டம் போல மணிகணக்கில் கட்டிலை சுற்றி அமர்பவரை வெளியேற சொன்னால் கேட்பார்,ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா \nபிறந்த குழந்தைக்கு தாய்பால் தவிர எதுவும் தரகூடாது என தொண்டைகிழிய சொன்னாலும். கட்டில் மறைவிலே சக்கரை தண்ணி, கழுதைபால் ஊற்றி பிள்ளைக்கு மூச்சுதிணறல் என வந்து நிற்பவர் கேட்பார், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா \nஒரு வாரமாய் காய்ச்சல் என்று நள்ளிரவு 2மணிக்கு வந்து ரவுண்ஸ் சென்ற மருத்துவரை உடனே கூப்பிடு என்று கட்டபொம்மன் போல வசனம் பேசிவிட்டு மருத்துவரை கண்டதும் கட்ட பொம்மை போல நிற்பவர் கேட்பார், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா\nதன் விட்டு பெண்கள் இரவில் வெளியே செல்லகூடாது என்பவரில் சிலர் கூட்டமாக தண்ணிய போட்டுவிட்டு போதைமயக்கத்தில் விழுந்து எழுந்து கிராமத்து மருத்துவமனை செவிலியரை கேலி கிண்டல் செய்பவன் கேட்பான், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா\nஉள்நோயாளி பிரிவில் 80 நேயாளிக்கு ஒரு செவிலியர் என பம்பரமாய் சுழன்று ஊசி போட்டு. மாத்திரை கொடுத்து குளுக்கோஸ் ஏற்றி. Lab. X-ray. Ecg. CT scan. Usg scan . Operation room, சிறப்பு மருத்துவர் opinion என நோயாளிகளை பிரித்து அணுப்பி அதன் ரிசல்டுகளை மருத்துவருக்கு சொல்லி. புதிய நோயாளிகள் படுக்கைகக்கு சேர்த்து. குணம் கண்டவரை டிஸ்சார்ஜ் செய்து 5 நிமிடம் அமரும் போது. உனக்கு உட்கார தான் அரசு சம்பளமா என்பவர் கேட்பார், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா \nமருத்துவமனையில் நிர்வாகதுறை இருந்த போதிலும் செவிலியரிடம் என் Fan வேகமாக சுழலவில்லை. ஏன் Light வெளிச்சம் அதிகம் வரவில்லை. ஏன் சாம்பாரில் காய்கறிகள் அதிகம் இல்லை. ஏன் போதிய நாற்காலிகள் இல்லை. ஏன் படுக்கைகள் நோயாளிகளுக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என High court lawyer போல அடுக்குபவர் கேட்பார், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா \n(உரிமைகளை கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு பெறவேண்டும்)\nபல்லாயிர கணக்காண செவிலியர்களில், 30% சதவித செவிலியர்கள் 7000Rs மாத சம்பளம் என தினகூலியாக வாழும் போது உனக்கென்ன 30000Rs சம்பளம் என்பவர் கேட்பார், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா \nயாரிடம் தான் இவர்களின் புன்னகையை காண்பது\nநோயுற்று நலம் காணும் மனிதர்களை கேட்டுபார்.\nபிரசவவல���யில் துடிதுடித்து ஈன்ற குழந்தையை தனக்கு துணை நின்ற செவிலியர் கையில் இருத்து பெற்று கொள்ளும் தாய்மார்களை கேட்டுபார்.\nஅறியாமல் நஞ்சை உட்கொண்ட சாகும் உயிர் வாழ துடிக்கும் போது தாங்கி பிடித்து கொடுத்தோம். குணம் கண்டவரை கேட்டுபார்.\nசாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் மிதந்து திவிர சிகிச்சையில் மீண்டு வீடு செல்பவரை கேட்டுபார்.\nபெற்றபிள்ளைகளே எள்ளி நகையாயுடி, செவிலியர் ஆறுதல் வார்த்தைகள் பெரும் தாள்ளாடும் வயதினரை கேட்டுபார்.\nபொதுஇடத்தில் ஒருவர் தும்மலை சகித்து கொள்ளாத சக மனிதர்கள் இடையில் உமிழ்நீர், சீறுநீர், வியர்வை, இரத்தம் என அனைத்தையும் கையாளும் செவிலியரை பற்றி நோயுற்றவரை கேட்டுபார்.\nஎமனை வெற்றவர் எவரும் இல்லை ஆனால் இந்த உமன் தங்கள் சேவை எனும் ஆயுதத்தை மருத்துவர் துணை கொண்டால் அந்த எமனையும் வென்றுவிடுவார்.\nநீங்கள் எல்லாரும் நல்லவர்களா என்று கேட்கின்றிர்களா, இல்லவே இல்லை.\nஎங்களில் கையூட்டு களவானிகள் சிலர் உண்டு, வேடந்தாங்களுக்கு சீசனுக்கு வந்த பறவை போல மருத்துவமனையை சுற்றும் சிலர் உண்டு. நகமும் சதையும் போல நாற்காலியும் தானும் என தஞ்சம் அடையும் சிலர் உண்டு. ஆனால் இந்த அற்பங்கள் எல்லாம் மிகமிக சொற்பமே. விரைவில் இவையும் மாறும்.\n\"தன்னை போல் பிறரை நேசி \" எனும் வாக்கியத்தை வாழ்நாளாகி வாழும் என்னுயிர் செவிலியர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.\nஇனிய செவிலியர் தினம் ( 12-5-18) நல்வாழ்த்துகள்.\nமே-12 உலக செவிலியர் தினம் - செவிலியர் உரிமைகள் மறுக்கின்ற் தினம்\nசெவிலியர்களுக்கு சமூகத்தில் சமூக மதிப்பு, பங்களிப்பு, சமூகத்தின் பார்வையில் தவறான புரிதல் போன்றவற்றால் செவிலியர்களின் தனித்தன்மையான சேவையின் மதிப்பு குறைந்து வருவது\nஅதிகாரங்கள் அனைத்தும் மருத்துவர்களுக்கு கொடுத்து விட்டு, செவிலியர்களால் நிர்வாக திறமை இல்லாதவர்கள் போன்ற பிரம்மையை உருவாக்கி அவர்களுக்கு என்று தனி இயக்ககம் மறுக்கப்படுவது அதிகாரத்தின் உச்சம்.\nஅரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளை 10000 செவிலியர் பற்றாக்குறையை பாவம் அந்த மாணவிகளை வைத்து INC யிடம் கணக்கு காண்பிப்பதற்காக அவர்களை கட்டாய விடுதியில் வைத்து, ஒழுங்கற்ற உணவை கொடுத்து, ஒரு சிலரின் உயிரையையும் பறித்து, போதிய செவிலிய TUTOR களை அமர்த்தாமல் | தரமான கல்வியை கொடுக���காமல்,கடைசியில் வேலை வாய்ப்பையும் ஏமாற்றிய அவலம்\nதனியார் துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 20000 என்று உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்தும், அதை மதிக்காமல் 14,000 என்று நிர்ணயம் செய்து ஏமாற்றிய தொழிலாளர் ஆணையம்\nMBBS போன்ற படிப்புகளில் மட்டும் துணை நிலை படிப்புகள் வராமல் பார்த்துக் கொண்ட மருத்துவர்கள் செவிலிய துறையிலும் மற்ற துறையிலும் கார்ப்ரேட்டு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு கட்டு அவிழ்த்து விட்ட எண்ணிலடாங்க துணை நிலை மருத்துவ படிப்புகளினால் சமூகத்தில் மருத்துவர்களால் திட்டமிட்டு நுழைய விட்ட அவலம்\nMCI கலைக்கப்பட போகிறது என்று நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முயன்ற போது அதை தங்கள் அதிகார போதை குறைக்க படுகிறது என்று அறிந்து அதை போராட்ட வடிவுக்கு கொண்டு போய் சட்டத்தை கொண்டு வராமல் செய்து கொண்டு இருக்கும் மருத்துவ சங்கங்களின் காலடியில் கிடக்கும் உயர் அதிகார கூட்டம்\nமருத்துவ துறையை சேவை துறையை கருணை துறையை உலகின் சிறந்த தொழிற்துறையாக மாற்றிய, மாற்றிக் கொண்டு இருக்கும் கார்ப்ரேட் மருத்துவமனைக்கு துணை நிற்கும் அரசுகள், மருத்தவர்கள்\n10ம் வகுப்பு முடித்து பாலிடிக்னிக் படித்தவர்கள் நேரடியாக B.E யில் 2ம் ஆண்டு சேரலாம் ஆனால் மருத்துவ துறையில் மட்டும் MBBS படிப்புக்கு Diplomo Nursing, Bsc, msc ஐ அனுமதிக்காமல் தங்களின் அதிகாரத்தை இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டும் கோடி கோடியாய் செலவழித்துக் கொண்டும் இருக்கிற மருத்துவர் சங்கங்கள் மற்றும் அதிகார வர்க்கம்\nஅரசு செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பை MRB மூலம் தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு என்று மாற்றி விட்டு, ஆனால் அரசு செவிலிய போதகர்களுக்கான பணி நியமனத்துக்கு, தனியாரில் பயின்ற செவிலியர்களுக்கும் வாய்ப்பு உண்டு என்று G.0 வெளிவிட்டு பல்லாண்டு ஆகியும் இன்றும் அரசு செவிலியர்களை மட்டும் நியமனம் செய்து வருவது தரமான கல்வி ஏழை அரசு பள்ளி மாணவிகளுக்கு கிடைக்காமல் செய்து வருவது வேடிக்கையின் உச்சம்\nஅரசு செவிலியர்களை 7,700 சம்பளத்தில் அமர்த்தி விட்டு அதை பெருமையாக கூறியதோடு இல்லாமல் அந்த செவிலியர்களின் மனதை சேவையை கொச்சைபடுத்தி மிரட்டி, அவர்களின் உயிரை வாங்கிய அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக துணை ���ோன அவலம்\nMRB என்று அறிவித்து அதில் அத்தனை மருத்துவர் மற்றும் செவிலியர் மற்றும் பல துறைகள் உள்ளடக்கி MRB மூலமே பணி யிடங்கள் நிரப்பப்படும் என்று G.0 போட்டுவிட்டு வெறும் Exam Centre ஆ க மட்டும் MRBயை மாற்றி இன்றும் DMS மூலமே பணி நியமன ஆணை பணி மாறுதல் போன்றவற்றை செய்து வருவது அப்ப எதுக்குTNPSC போன்று MRB என்ற அறிவிப்பு மிகப் பெரிய கேள்வி அதிகாரத்தின் உச்சகட்டம்\nமேலே உள்ள அத்தனைக்கும் துணை நிற்கும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், போன்ற லஞ்ச பெருச்சாளிகள்\nஇவை அனைத்தும் செவிலியர்கள் வாழ்வாரத்தை பாதித்து அவர்களின் தரத்தை கீழே கொண்டு செல்லகண்ணுக்கு இட்டா இன்னும் பல பெருச்சாளிகள் இருக்கிறது.\nஇவையெல்லாம் தவிர்த்து மேலை நாடுகள் போல் சுயமான Nursing Practioner வாய்ப்பை தராமல் இன்னும் 2 நிமிடங்களுக்கு மட்டும் நோயாளியை பார்க்கும் மருத்துவர்களின் கையில் மருத்துவ துறை இருக்கின்ற வரையிலும், அதிகாரத்தை சமமாக பிரித்து அனுதிக்காமல் போனால் இன்னும் 100 வருடங்க் ஆனாலும் May-12 செவிலியர்களை நினைவு படுத்தும் தினமாக அமையுமே ஒழிய சேவை, கருணை, உள்ளம் ,பங்களிப்பு, சமூக அந்தஸ்து, சமூத்தின் பார்வை போன்றவை சேர்த்து கொண்டாடும் தினமே\nநாம் அனைவரும் ஏறறு்க்கொள்ளும் ''செவிலியர் தினம்\"\nஅதுவரை நாங்கள் / நானும் கொண்டாடப் போவதில்லை இந்த தினத்தை செவிலியர் தினமாக\nஉரிமைகள் மறுக்கின்ற தினம், MAY - 12\nபிப்ரவரி மாதம் வந்தாலே வருமான வரி கணக்கிடும் திருவிழா தான்.\nசெவிலியர்களின் பயன்பாட்டிற்காக Excel படிவம் இங்கு Upload செய்யப்பட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2015/12/infix-pdf-editor-pro-646-latest-2016.html", "date_download": "2018-07-18T23:45:45Z", "digest": "sha1:YNFBDX3ZYPQKLJA7XCBOZ2JD6FNMRKBS", "length": 5652, "nlines": 96, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: Infix PDF Editor Pro 6.46 Latest 2016 Full Version", "raw_content": "\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக ச���யல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2011/02/blog-post_15.html", "date_download": "2018-07-18T23:47:02Z", "digest": "sha1:QOW2G4RYGZWQOWD22GC4ALRPD6BMQLLU", "length": 25066, "nlines": 376, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: அன்பர்கள் தினம்", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nபிப்ரவரி பதினான்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் பல எதிர்ப்புகளை வெளிக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.\nகாதலர் தினம் தேவையா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும், இதற்கான எதிர்ப்பின் வடிவங்கள் கேலிக்குரியதாய் இருக்கின்றது. என்ன மாயமோ தெரியலை சிவசேனா அமைதி காத்திருக்கிறது - இந்த வருடம்\nகாதலர் தினக் கொண்ட்டாட்டத்தை எதிர்த்து வாழ்த்து அட்டைகளை எரித்து இருக்கிறார்கள். கலாச்சாரம் சீரழிகிறது என்றால் - தமிழ் புத்தாண்டிற்கும், பொங்கலுக்கும், கிறிஸ்துமசுக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து அட்டைகளை எரிக்க வேண்டும். அதென்ன பிப்ரவரி பதினான்கு மட்டும்\nவாழ்த்து அட்டைகள் விற்பது ஒரு பிசினஸ். நாளைக்கு திருவண்ணாமலை தீபம் மிக விமரிசையான நாளென்றால் அன்றைக்கும் வாழ்த்து அட்டைகள் விற்பனையாகும்தான். அதற்காகாக அப்போதும் அட்டைகளை எரிக்க வேண்டும்.\nபிசினஸ் நடை பெற முதலாளிகள் எப்படி வேண்டுமானாலும் விளம்பரம் செய்வார்கள். விளமபரம் மூலமாக அதி லாபம் சம்பாதிக்க தொலைக்காட்சிகளும் அதிகமாக விளம்பரம் செய்யும். சிறப்பு காட்சிகள் -\nஒருவேளை இந்த முதலாளித்துவப் போக்கு பிடிக்காமல், அதனால்தான் அவர்கள் எரிக்கிறார்களா அப்படியே எரித்தாலும் - இவர்களை முதலாளித்துவ பொருளாத���ரத்தை எதிர்க்கிற பாட்டாளி வர்க்கத்தின் தோழர்கள் என்று நாம் கருத முடியுமா என்பதுதான் என் கேள்வி அப்படியே எரித்தாலும் - இவர்களை முதலாளித்துவ பொருளாதாரத்தை எதிர்க்கிற பாட்டாளி வர்க்கத்தின் தோழர்கள் என்று நாம் கருத முடியுமா என்பதுதான் என் கேள்வி கலாச்சாரப் பற்று என்பது இதையும் உள்ளடக்க வேண்டுமல்லவா\nஆனால் இவர்கள் கலாச்சாரம் என்பது என்ன என்றுதான் புரியவில்லை\nகாதலர் தினத்தன்று டிஸ்கோத்தே அல்லது கடற்கரைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றும் ஆபாசம் அதிகமாகி விட்டது என்றும் சொல்கிராரர்கள். அதை சரி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. இல்லைஎன்பதற்கில்லை. அதோடு நாம் சரி செய்ய வேண்டிய ஆபாசம் நிறைய இருக்கிறது - குத்தாட்ட திரைப்பாடல்கள் - ஆலயச் சிற்பங்கள் -எனக்கு கலைக் கண்கள் இல்லையோ\nஎது ஆபாசம் - எது கலாச்சாரத்தை கட்டிக் காப்பது\nமீண்டும் ஆண்கள் மேல்சட்டை போடாமலும் பெண்கள் மாராப்பு அணியாமலும் இருக்கின்ற கலாச்சாரத்தைத் தான் கட்டிக் காக்க விரும்புகிறார்களா இந்த எதிர்ப்பாளர்கள்\nஇராமேஸ்வரத்தில் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். நாய்க்கும் நாய்க்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். அதன் பொருள் என்ன காதலர்கள் எல்லாம் நாய்களா அவர்கள் திருமணமானவர்கள் என்றால் அவர்களும் அவர்களது மனைவிகளும் நாய்களா அட என்னங்கடா சாமி நாய்களை ஊர்வலமாக வேறு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தங்கள் துணைவியோடு அவர்கள் வெளியே போவதே இல்லையா - இப்படித்தான் தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்களா நாய்களோடு நமக்கென்ன பேச்சு கழுதைகளோடு நமக்கு என்ன உறவு\nஅரசியல் தளத்தில் போராட்டம் நடத்துவதற்கும், தங்களின் இருப்பைக் காண்பிப்பதற்கும் இதுதான் சமயமா விலைவாசி உயர்வு எனக்குப் பெரிதில்லை - குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு பெரிதில்லை - ஊழல் பெரிதில்லை - கோவில் கட்டலாம் - பூமி யாத்திரையும் அதோடு சேர்த்து இப்போது நாய்/ கழுதைகள் ஊர்வலம் போகலாம் .\nதனி மனித சுதந்திரத்தை முன்னிறுத்தும் இச்சமூகம் நவீனத்துவத்தின் தொடர்ச்சி. இதில் தவறொன்றுமில்லை - ஆனால் அதே சமயத்தில் மனிதன் என்பவன் தனி மனிதன் இல்லை அதையும் தாண்டி ஒரு சமூகத் தொடர்பும், உறவாடலும் இருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையிலேயான போராட்டம்தான் இது என்றும் பார்க்க முடியும்.\nஅதற்காக சமூக உறவை புதுப்பிப்பது என்பது தனி மனித உரிமைக்கு எதிராக இருக்கமுடியாது. அதையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் போது கலாச்சாரக் காவலர்களின் இயலாமையும், காழ்ப்புணர்ச்சியும், தன்னையே கேவலப் படுத்திகொள்கிற மன நிலையும், மீண்டும் எதையோ கட்டுக்குள் கொண்டுவர முயல்கிற அதிகாரப் போக்கும்தான் அடியில் ஆழமாய் இருப்பதாகப் படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காதலர் தினம், தமிழகம், தொழில், போராட்டம், விழாக்கள்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nதாய் மொழி தினம் - பிப்ரவரி 21\nகறுப்புப் பணம் - மந்திரக்கோல்\nகடவுச���சீட்டும் நானும் - நண்பருக்கு அர்ப்பணம்\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/130340-an-island-with-4-streets-and-2-stores-worlds-most-densely-populated-island-santa-cruz.html", "date_download": "2018-07-18T23:55:58Z", "digest": "sha1:GVYFONE5PKXRWPBIETC3DAJJHJNQFTUX", "length": 26608, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "2.5 ஏக்கர், 4 தெரு, 97 வீடு, சோலார் மின்சாரம்... ஆச்சர்யப்படுத்தும் ஒரு தீவு! | An Island with 4 Streets and 2 Stores - World's Most densely Populated Island - Santa Cruz", "raw_content": "\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்\n`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள்\nபைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் ப���றப்பட்ட விவசாயிகள்... மாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு\n2.5 ஏக்கர், 4 தெரு, 97 வீடு, சோலார் மின்சாரம்... ஆச்சர்யப்படுத்தும் ஒரு தீவு\nஇந்தத் தீவில் மொத்தம் 4 தெருக்கள் மட்டுமே இருக்கின்றன. தீவுக்கு நடுவே ஒரு சிறிய சிலுவை நடப்பட்டுள்ளது. இறந்தவர்களைப் புதைக்க அருகிலிருக்கும் ஒரு தீவுக்குச் செல்கிறார்கள்.\nகற்பனையாகச் சில நிமிடங்களாவது இந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று தோன்றலாம். அந்த வாழ்க்கையைச் சில நிமிடங்கள் வாழவும் செய்யலாம். ஒரு விடுமுறை தினத்தின் கொண்டாட்டத்தோடு இருக்கிறது அந்தச் சிறு தீவு. பொதுவாகவே, சின்னத் தீவுகள் அப்படியான ஒன்றாகத்தான் இருக்கின்றன. குழந்தைகள் தெருக்களில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். டீன் ஏஜ் வயதில் இருப்பவர்களில் சிலர், தங்களுக்கான சின்னப் படகுகளை பெரிய அலைகள் அடிக்காத அந்தக் கடலில் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் கடலில் நீச்சலடித்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர், தீவுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் சின்னக் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குளத்தில் ஒரு சுறாவும், நிறைய ஆமைகளும் இருக்கின்றன.\nபெண்கள் மாலை நேரங்களில் வீட்டு வாசல்களில் உட்கார்ந்து அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் மீன் பிடித்து முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞன்... அவன் பெயர் ஆட்ரியன். அவன் ஒரு பொடியன்கள் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு தீவில் கிடக்கும் குப்பைகளை எல்லாம் எடுத்து சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறான். இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்தபடி ஒவ்வொரு தினமும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நூற்றுக்கணக்கில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nஇது சாண்டா க்ரூஸ் டெல் இஸ்லாடே (Santa Cruz Del Islote) தீவு. இந்தத் தீவுக்கு கொலம்பியாவின் டொலு (Tolu) நகரிலிருந்து படகில் சென்றடையலாம். உலகிலேயே அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட தீவு இதுதான். இந்தத் தீவின் மொத்த நிலப்பரப்பு 2.4 ஏக்கர். மொத்தம் 97 வீடுகள் இருக்கின்றன. மக்கள் தொகை தோராயமாக ஆயிரம்.\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்\nஇந்தத் தீவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மீன் பிடித்தொழிலையே பிரதானமாகக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம் இருக்கிறது. அதைத் தாண்டி படிப்பவர்கள் தினமும் படகுகளில் பயணித்து பக்கத்திலிருக்கும் நகரத்துக்குச் சென்று படிக்கிறார்கள்.\n2 மளிகைக் கடைகளும், ஒரு ரெஸ்டாரன்ட்டும் இருக்கின்றன. இங்கு நதியோ, குளமோ கிடையாது. அதேபோல், மின்சார வழித்தடங்களும் கிடையாது. அதற்கு பதிலாக, சில சோலார் பேனல்களும் ஒரு ஜெனரேட்டரும் மட்டுமே இருக்கின்றன. இவை இரண்டும் அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கிவிடுகின்றன.\nஇந்தத் தீவில் மொத்தம் 4 தெருக்கள் மட்டுமே இருக்கின்றன. தீவுக்கு நடுவே ஒரு சிறிய சிலுவை நடப்பட்டுள்ளது. இறந்தவர்களைப் புதைக்க அருகிலிருக்கும் ஒரு தீவுக்குச் செல்கிறார்கள்.\nதீவுக்குள் பைக்கோ, காரோ கிடையாது. சில சைக்கிள்கள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலானோர் வீட்டில் படகுகள் இருக்கின்றன.\nகரீபியன் கடற் பகுதியில் இருக்கும் சான் பெர்னாடோ (San Bernado) தீவுக் கூட்டத்தில் ஒன்றுதான் இந்த சாண்டா க்ரூஸ். இந்தப் பகுதி முழுக்கவே வளமான பவளப்பாறைகள் நிறைந்த பகுதி. அந்தக் காலத்தில் இருந்த ராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீவை உருவாக்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்தத் தீவீல் எந்தக் குடியிருப்புகளும் கிடையாது. ஆரம்பத்தில் மீனவர்கள் அந்தத் தீவில் அவ்வப்போது ஓய்வெடுக்கத் தொடங்கினர். பின்னர், சில மீனவக் குடும்பங்கள் அங்கு வீடுகட்டி வாழத் தொடங்கின. இதோ, இப்போது இன்னும் ஒரு வீட்டைக் கட்டிட முடியாத அளவுக்கு நெருக்கியடித்து வீடுகள் நிறைந்திருக்கின்றன.\nசில சிக்கல்களும், வசதியின்மையும் இந்தத் தீவில் இருந்தாலும் கூட, இதில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் தீவில் வாழ்வதே பிடித்திருக்கிறது. முக்கியமான விஷயம் இங்கு காவல்நிலையமே கிடையாது. தீவிலிருக்கும் ஒவ்வொருவருக்குமே அடுத்தவரை தெரிந்திருக்கும். இதுவரை எந்தத் திருட்டோ, வன்முறையோ அந்தத் தீவில் நடந்ததே இல்லை என்கிறார்கள்.\n``ஒரு லிட்டர் குடிநீர் ₹4135” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 1\nஇரா.கலைச் செல்வன் Follow Following\n\" Travel is a Divinely Drug, Leaves you with a heavenly Hug\" - ஆனந்த விகடனில் மாணவப் பத்த��ரிகையாளராக தொடங்கியது ஊடகப் பயணம். மூன்றாண்டு காலம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணி. அதைத் தொடர்ந்து, இரண்டு வருடங்கள் தொடர் பயணங்கள். தற்போது, ஆனந்த விகடனில் சீனியர் ரிப்போர்ட்டராக பணி. பயணிக்க கால்களும், பயணிக்கும் கதைகளை எழுத கைகளும் தொடர்ந்து முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.Know more...\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n2.5 ஏக்கர், 4 தெரு, 97 வீடு, சோலார் மின்சாரம்... ஆச்சர்யப்படுத்தும் ஒரு தீவு\nராகுல் காந்தியின் தமிழக வருகை... வி.சி.கவை முந்திக்கொண்ட தி.மு.க\nசட்டப்பேரவையில் அதிக கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் யார் தெரியுமா\nமனைவியுடன் சண்டை; குடிபோதையில் 3 வயது மகனை ஆட்டோ மீது வீசிய தந்தை - அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2010/12/2010_04.html", "date_download": "2018-07-19T00:12:44Z", "digest": "sha1:G4B66WJJT76ISRACKSICEVTXYRLNILFL", "length": 25664, "nlines": 322, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: 2010 -ஓட என்னோட ஹீ���ோ!", "raw_content": "\n2010 -ஓட என்னோட ஹீரோ\nநான் 1st std படிக்கும்போது- எனக்கு \"Bus Conductor \" ஆகணும்-னு கொள்ள ஆசை அப்போலாம் நம்ம Super Star கண்டக்டர்-ஆ இருந்ததெல்லாம் எனக்கு தெரியாது அப்போலாம் நம்ம Super Star கண்டக்டர்-ஆ இருந்ததெல்லாம் எனக்கு தெரியாது ஆனா- எனக்கு நெஜமாவே பஸ் கண்டக்டர் னா ரொம்ப புடிக்கும். இந்த கூட்டத்துக்கு மத்தீல, கம்பிய கூட புடிக்காம பஸ்-கு இந்த கோடி-க்கு அந்த கோடி நடக்கறதே ஒரு பெரிய விஷயமா தோணும் எனக்கு. அத விட- அந்த கண்டக்டர் கைல இருக்கற பை ஆனா- எனக்கு நெஜமாவே பஸ் கண்டக்டர் னா ரொம்ப புடிக்கும். இந்த கூட்டத்துக்கு மத்தீல, கம்பிய கூட புடிக்காம பஸ்-கு இந்த கோடி-க்கு அந்த கோடி நடக்கறதே ஒரு பெரிய விஷயமா தோணும் எனக்கு. அத விட- அந்த கண்டக்டர் கைல இருக்கற பை எவ்வளோ சில்லற அவர் நகரும் போதெல்லாம் கலுக்-கிலுக் னு அதுலேர்ந்து சத்தம் வரத பாத்துட்டு- \"அவா கிட்ட மட்டும் எவ்வளோ காசு\" ன்னு நெனப்பேன் ஆனா- ஒன்னங்க்லாஸ்- அந்த கலர்-கலர்-ஆ அவர் கிட்ட இருக்கற டிக்கெட் தான் ஆனா- ஒன்னங்க்லாஸ்- அந்த கலர்-கலர்-ஆ அவர் கிட்ட இருக்கற டிக்கெட் தான் எல்லாரும்- \"doctor, engineer-\"னு சொல்லற இடத்துல- நான் மட்டும் யாரு என்கிட்ட \"நீ பெருசானப்ரம் என்னவாகப்போற\" எல்லாரும்- \"doctor, engineer-\"னு சொல்லற இடத்துல- நான் மட்டும் யாரு என்கிட்ட \"நீ பெருசானப்ரம் என்னவாகப்போற\" ன்னு கேட்டாலும்- \"பஸ் கண்டக்டர்\"னு தான் சொல்லுவேன்\nஆனா- நாளடைவுல- இந்த \"பஸ் கண்டக்டர்\" மோஹம் கொஞ்சம் கொஞ்சமா என்ன விட்டு போய்டுத்து. ஒரு சில- சம்பவங்கள்-நால. நான் 12th படிக்கும்போது- ஒரு நாள் school கு கெளம்ப ரொம்ப late ஆச்சு. கூட்டமான பஸ்-ல நான் பொதுவா ஏற மாட்டேன். ஆனா அன்னிக்கு எதோ test ஓ என்னவோ இல்லேன்னா அவளோ கஷ்ட பட்டிருக்க மாட்டேன். பஸ் வந்துது. அப்படி ஒரு கூட்டம். ஏறவே முடியல இல்லேன்னா அவளோ கஷ்ட பட்டிருக்க மாட்டேன். பஸ் வந்துது. அப்படி ஒரு கூட்டம். ஏறவே முடியல எதையுமே புடிச்சுக்காம- foot board -ல தொங்கிண்டு school -கு போனேன் எதையுமே புடிச்சுக்காம- foot board -ல தொங்கிண்டு school -கு போனேன் எனக்கு பின்னாடி தொங்கினவாதான் எனக்கு support எனக்கு பின்னாடி தொங்கினவாதான் எனக்கு support Driver break அழுத்த அழுத்த எனக்கு அவளோ பயம் Driver break அழுத்த அழுத்த எனக்கு அவளோ பயம் அந்நிய தேதி வரைக்கும்- இந்த \"வளை ஓசை\" பாட்டு பாத்து foot board- ல நாமளும் தொங்கணும்-னு இருந்த ஆசையெல்லாம், இருந���த எடம் தெரியாம போச்சு அந்நிய தேதி வரைக்கும்- இந்த \"வளை ஓசை\" பாட்டு பாத்து foot board- ல நாமளும் தொங்கணும்-னு இருந்த ஆசையெல்லாம், இருந்த எடம் தெரியாம போச்சு கமல் ஹாசன் கிட்ட போய்- \"செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்\"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து கமல் ஹாசன் கிட்ட போய்- \"செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்\"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து ஸ்கூல்-கு ரெண்டு stop முன்னாடியே எறங்கி நடந்து போனேன். 45 நிமிஷம் class -கு வெளீல நின்னேன். Late- ஆ போனதுக்காக. Test -உம் எழுதல\nCollege படிச்ச காலம்- இன்னும் மோசம். ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரம் நின்னும்டே போன பொழுதெல்லாம் உண்டு அதுக்கும் மேல- exam பொது ஒரு வருஷமா படிக்காத பாடத்த எல்லாம் ஒரு மணி நேரத்துல கூட்டமான பஸ்-ல நின்னுண்டே படிச்ச அனுபவங்களும் உண்டு அதுக்கும் மேல- exam பொது ஒரு வருஷமா படிக்காத பாடத்த எல்லாம் ஒரு மணி நேரத்துல கூட்டமான பஸ்-ல நின்னுண்டே படிச்ச அனுபவங்களும் உண்டு அதனால- இப்போலாம் பஸ் ல போறத தவிர்க்க முடியற வரைக்கும் தவிர்க்கறது\nஅன்னிக்கு எந்த ஆட்டோ வும் வரல மாட்டு வண்டீலயாவது ஏறி வீட்டுக்கு போனா போரும் ங்கற நெலம. கூட்டமா இருந்தாலும் பரவா இல்ல-ன்னு கண்ண மூடிண்டு பஸ்-ல ஏறிட்டேன். ஒரு college பசங்க கும்பல் ஒண்ணு அடுத்த stop-ல எரித்துகள் மாட்டு வண்டீலயாவது ஏறி வீட்டுக்கு போனா போரும் ங்கற நெலம. கூட்டமா இருந்தாலும் பரவா இல்ல-ன்னு கண்ண மூடிண்டு பஸ்-ல ஏறிட்டேன். ஒரு college பசங்க கும்பல் ஒண்ணு அடுத்த stop-ல எரித்துகள் அந்த வயசுக்குள்ள அத்தன heroism-உம் பண்ணிண்டு- எந்த பொண்ணாவது நம்மள பாக்கறாளா-ன்னு பாத்துண்டு இருந்துதுகள். அதுல ஒண்ணு- கருமமே கண்ணா- foot board-ல தொங்கிண்டு, ஒத்த கையால மட்டும் பஸ் கம்பிய பிடிச்சிண்டு, ஒரு கால- பஸ்-கு வெளீல தொங்க விட்டுண்டு- அத்தன circus வேலையும் காட்டிண்டிருந்துது\nஎதோ traffic problem திடீர்னு. Driver அண்ணா break- போட்டார். இந்த கோமாளி நடு ரோட்டுல நல்ல traffic மத்தீல விழுந்துது ஆடோகாரன், பைக்-ல போறவன்- எல்லாரும் இத திட்டிட்டு போறா ஆடோகாரன், பைக்-ல போறவன்- எல்லாரும் இத திட்டிட்டு போறா எத பத்தியும் கவலை இல்ல. பஸ் கெளம்பி ஓட ஆரம்பிச்சப்ரம்- ஓடற பஸ்-ல ஏறி heroism காட்டித்து எத பத்தியும் கவலை இல்ல. பஸ் கெளம்பி ஓட ஆரம்பிச்சப்ரம்- ஓடற பஸ்-ல ஏறி heroism காட்டித்து அதோட friend கும்பல் எல்லாம்- \"ஹாய்-ஊய்\"ன்னு ஒரே கூத்து, இது இப்டி விழுந்து, எழுந்து வந்ததுக்கு\nஒரு அம்மா. கதவு பக்கம் two-seat-நெறைய உக்கண்டுருந்தா. நல்ல ஆகிருதி. தலைய அள்ளி முடிஞ்சு, உச்சி-ல ஒரு tight கொண்ட. நெத்தி நெறையா குங்கும போட்டு. அந்த அம்மா- seat விட்டு எழுந்துக்கரத யாரும் பாக்கல. நேரா இந்த கோமாளி கிட்ட போனா. தன்னோட கோவத்த எல்லாம் சேத்துண்டு அவன் முதுகுல ஒரு அடி கொடுத்தா பாருங்கோ பையன் தெறிச்சு போய்ட்டான் செத்த நேரம் அவனுக்கு என்ன நடந்துதுன்னே புரியல. அந்த அம்மா-வா, வந்தது தெரியாத, தன்னோட seat கு போய் உக்காந்துட்டா அப்புறம் என்ன கூட்டத்துல ஒருத்தனா கலந்துட்டன் பைய்யன். வாய தெறக்கவே இல்ல, இரங்கற வரைக்கும்\nசில பேர் cinema-ல காட்டறத எல்லாம் பாத்துட்டு, \"இப்படியெல்லாம் செஞ்சா தான் hero\"ன்னு நெனச்சுன்க்கரா தான் life-அ மதிக்கறவன்தான் hero. தன்னோட life- அ மதிக்கத் தெரியாதவனுக்கு எப்படி இன்னொரு life-அ மதிக்கத் தெரிய முடியும் தான் life-அ மதிக்கறவன்தான் hero. தன்னோட life- அ மதிக்கத் தெரியாதவனுக்கு எப்படி இன்னொரு life-அ மதிக்கத் தெரிய முடியும் நம்ம எல்லாருக்குமே- இத போல கோமாளிகள அவா நன்மைக்காக- ஒண்ணு வெக்கணும்-னு தோணும் நம்ம எல்லாருக்குமே- இத போல கோமாளிகள அவா நன்மைக்காக- ஒண்ணு வெக்கணும்-னு தோணும் ஆனா- அந்த அம்மா-க்கு அத பண்ணற தைரியமும், அந்த மனசும் இருந்தது. என்ன பொறுத்த வரைக்கும், அந்த அம்மா ஒரு ஹீரோ தான் ஆனா- அந்த அம்மா-க்கு அத பண்ணற தைரியமும், அந்த மனசும் இருந்தது. என்ன பொறுத்த வரைக்கும், அந்த அம்மா ஒரு ஹீரோ தான் அவங்கதான்- 2010 -ஓட என்னோட ஹீரோ\n//கதவு பக்கம் two-seat-நெறைய உக்கண்டுருந்தா. நல்ல ஆகிருதி. தலைய அள்ளி முடிஞ்சு, உச்சி-ல ஒரு tight கொண்ட//\n என்னோட ஆல்டைம் பேவரிட் 'ஜம்போ ஜானகி மாமி' மாதிரி இருப்பானு சொல்லுங்கோ..:) எனக்கும் கண்டக்டர் மாமாவோட சில்லறை பை மேல ஒரு கண் எப்போதுமே உண்டு..:) எனக்கும் கண்டக்டர் மாமாவோட சில்லறை பை மேல ஒரு கண் எப்போதுமே உண்டு\n//ஒரு அம்மா. .. அந்த அம்மா- seat விட்டு எழுந்துக்கரத யாரும் பாக்கல. நேரா இந்த கோமாளி கிட்ட போனா. தன்னோட கோவத்த எல்லாம் சேத்துண்டு அவன் முதுகுல ஒரு அடி கொடுத்தா பாருங்கோ பையன் தெறிச்சு போய்ட்டான்\nஇன்னிக்கு சென்னைலே 5000 பஸ் ஓடுது. ஒவ்வொரு பஸ்ஸுக்கும் அந்த டயத்திலே ஒரு 10 அம்மாக்களாவது\nவேணும். அப்படின்னா, 50000 அம்மாக்கள் வரணும��.\nஅதற்கு பதிலா, அந்தப்புள்ளைங்கள பெத்த அம்மாக்களே வந்தா , நம்ம புள்ளைங்க என்னமா இருக்காங்க அப்படின்னும்\n//கமல் ஹாசன் கிட்ட போய்- \"செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்\"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து\nஇன்னிக்கிம் எங்க ஆபீஸ் பஸ்ல பசங்க புட்போர்ட்ல ரெண்டு பக்கமும் 15 பேர் தொங்கறா. யாரும் கண்டுக்கல.. அந்த அம்மாவ இங்க வரச் சொன்னா தேவல\nவளையோசை கல கல கலவென என்று கமல் கலக்கலாக காதல் செய்ய அமலா இருந்தா. இவாளுக்கு யார் வருவா சில அசத்துகள் கையை விட்டு விட்டு மாத்தி மாத்தி மரம் ஏர்ற மங்கி மாதிரி அந்த இரும்பு பாரை பிடிக்கும்.\nஒவ்வொரு ஸ்டாப்க்கும் சிக்னலுக்கும் கீழே இறங்கி ஓடி ஓடி வந்து பஸ் ஏறி வரத்துக்கு,இதுகள் போக வேண்டிய இடத்துக்கு ஓடியே போய்டலாம். எனா பாதி தூரத்தை இவா ஓடித்தான் கடக்கறா....\nஇந்த அதிகப் பிரசங்கிகளுக்கு அந்த சொர்ணாக்கா அம்மாதான் லாயக்கு. தக்குடுக்கு ஒரு ஜம்போ ஜானகி என்றால் எனக்கு டபுள் டக்கர் ரேவதி மாமி... ;-)\nஉண்மையிலேயே அந்த அம்மாவை பாராட்டனும் ..இது மாதிரி இன்னும் ரெண்டு மூனு பேர் இருந்தா நிறைய விபத்துக்களை தடுக்க முடியும் ..\nயூஸ் ஃபுல் பதிவு :-))\n//நான் 1st std படிக்கும்போது- எனக்கு \"Bus Conductor \" ஆகணும்-னு கொள்ள ஆசை // அவர்கிட்ட இருக்கிற விசில் தான் காரணம்...\nஃபுட் போர்ட்ல் ஒரு காலில் ஒரு விரலை மட்டும் மெட்டிப்பிடித்து மற்ற உடலனைத்தும் வெளியே நீட்டி ஒரு கையை காற்றில் பறக்க விடும் சங்கம் கன ஜோராக போய்க்கொண்டிருக்கிறது....போக்குவரத்து காவலும் கண்டும் காணாமலும் இருக்கிறது..\nசமிபத்தில் ஒரு செய்தி படித்தேன் ...அதை அமலுக்கு கொண்டுவந்து விட்டார்களா தெரியவில்லை ..... மகளிர் இருக்கையை இடதுபக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு மாற்றிவிட்டால், ரோமியோக்கள் சாகசத்தை குறைத்து விடுவார்கள் .. எவ்வளவு தூரம் என்பதை பார்க்கவேண்டும்....\nமுகம் காட்டாத ஹீரோக்கள் இங்கு நிறைய உண்டு..\nநீங்கள் சொன்ன ஹீரோ , எங்கள் ஹீரோவாகவும் ஆகி விட்டார்\nரொம்ப நாள் கழிச்சு உங்க தளத்திற்கு வருகிறேன்... நல்ல எழுத்து நடை ஆனால் எழுத்துநடையில் ஒரு சமுதாயத்தின் நடை தெரிவது மட்டும் உறுத்தல்...\nபஸ்சில் தொங்குல் நூலாம்படைகள்ன்னு எங்க பேராசிரியர் புட்போர்டர்களைக் குறிப்பிடுவார். பஸ்சில் ஜன்னலோர சீட் கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே.. ஆனந்தம் \nகல்யாணமான புதிதில்... ஜன்னலோர சீட்டில்.. நானும் என்னை கரம் பற்றியவளும்.. திருவனந்தபுரம்.... மார்த்தாண்டம் வழியாக கன்னியாக்குமரி வந்தோம்... சாலையின் இருமருங்கும் பூலோக சொர்க்கம் அந்த ஏரியா... ஒவ்வொரு மரம் அடர்ந்த காடுகள் உள்ளேயும் நாங்கள் ரெண்டு பேரும் கைகோர்த்துக் கொண்டு கண்ணாலேயே சுற்றி வந்தோம்....(டூயட் பாடினோம்.. வெக்கமா இருக்கு)... பச்சைப்பசேலென.... அடாடா... பதிவு எழுத வச்சுடுவீங்க மோகன்ஜி...\nபத்துஜி மகளிர் சீட்டை பக்கம் மாத்தறதேல்லாம் தெரிஞ்சி வச்சுருக்கார். உலக ஞானம் ஜாஸ்தி பத்துன்னாவுக்கு.. ;-)\nஆர்.வி.எஸ் ...தினமலர்ல ஒரு முழுப்பக்க கட்டுரையில் சோதனை முயற்சி படங்களெல்லாம் போட்டிருந்தாங்க ... நம்ம பெண்மணிகள் பார்க்கறாங்களோ இல்லையோ....படிதொங்கு கழக கண்மணிகள் பார்க்கறாங்கன்னு நினைச்சு செய்யும் சாகசங்கள் சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது ..\n( நாம பாட்டுக்கு கும்மிய ஆரம்பிச்சிட்டோம் ......நல்ல சமுக விழிப்புணர்வு பதிவு போட்டிருக்காங்க மாதங்கி )\nசரி.. அடங்கிட்டேன் தல.. ;-)\nநம்ம‌ பாட‌கி உஷா உதுப்ஜியை ஏனோ நினைவு ப‌டுத்துகிற‌‌து\nந‌ம்மளால‌ இப்ப‌டிப் ப‌ண்ண‌முடிய‌லையே..(சிவாஜி ட‌ய‌ல‌க்)ன்னா\n//செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்\"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து//\nsame blood...எனக்கு இதே தோணி இருக்கு...ஹா ஹா\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\n2010 -ஓட என்னோட ஹீரோ\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2012/07/blog-post_5886.html", "date_download": "2018-07-18T23:39:52Z", "digest": "sha1:PCH2HFIM5J5U53NRISOU3ACOZINH7VPW", "length": 12600, "nlines": 171, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nமாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு\nஅந்த டைரக்டர் படத்தோட கதையை ரொம்ப ரகசியமா\nசர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு\nசிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:\n'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு\n'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு திருமணம் வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா\nஅதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'\n'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nஅதே தப்பை தான் சார்\nபோன மாசம் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்ச\nஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்.\nஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா\nமாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்...\nஉங்க ந்ர்ஸ் பெயர் தான்\nகடமையை செய் பலனை எதிர் பார்க்காதே\nகமலா, கிருத்திகா, சரிகா, காயத்ரி..\nஅதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே\nஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்\nநம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/06/blog-post_6.html", "date_download": "2018-07-18T23:43:46Z", "digest": "sha1:S65SWRPCV2GDUNKACTFXFNJZCCXLQD4H", "length": 3915, "nlines": 51, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: நாளை ஈரான் தேர்தல்", "raw_content": "\nநேரம் முற்பகல் 11:02 இடுகையிட்டது பாலைவனத் தூது\nஇஸ்லாமிய நாடுகளில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரானில் அதிபருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.போட்டியில் தற்போதைய அதிபர் உட்பட நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.\nதேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தற்போதைய அதிபருடன் போட்டியிடுபவர்களில் முன்னாள் பிரதமர் மீர் ஹுஸைன் மூஸாவியும் உள்ளார். எனவே நான்கு பேர் களத்தில் நின்றாலும் கடும் போட்டி தற்போதைய அதிபர் அஹமதி நிஜாத் மற்றும் மீர் ஹுஸைன் மூஸாவி ஆகியோருக்கிடையேதான் வலுவாக உள்ளது.நேற்று நடந்த கடைசி கட்ட பிரச்சார கூட்டங்களில் தற்போதைய அதிபரின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி மீர் ஹுஸைன் மூஸாவி கடும் விமர்சனம் எழுப்பினார். எனினும் மத நம்பிக்கையாளர்கள் மற்றும் ஏழைகளுக்கும் மத்தியில் அஹமதி நிஜாத் நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்கின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-07-19T00:09:52Z", "digest": "sha1:6N7CY7BNCUMGO6DVIOWGG24HZOUIZBA7", "length": 8060, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "வதுவை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on March 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 6.நிலவொளி மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப, ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும், மண்ணீட் டரங்கமும்,மலர்ப்பூம் பந்தரும், வெண்கால் அமளியும் விதானவே திகைகளும், தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் ஆண்களும்,பெண்களும் தன் கட்டளைக்கு அடங்கி நடக்குமாறு,ஐந்து மலரம்புகளை ஏவும் நீண்ட வேல் கொண்ட மன்மதன் அரசனாக வெண்ணிலா முற்றத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமளி, அரசு, கடி, கணை, காணிய, கெழு, சிலப்பதிகாரம், சேக்கை< மண்ணீட்டரங்கம், தண், தண்கதிர், தமனியம், திரை, நடுகற் காதை, நெடுவேள் அரசு, படுதிரை, பந்தர், பயங்கெழு-, புனை, புனைமணி, பூம், மங்கல மடந்தை, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வண்ணம், வதுவை, வழிமொழி, விதானம், வீழ், வீழ்பூஞ் சேக்கை, வெண்கால், வேதிகை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on January 30, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 4.வீரர்களுக்கு மரியாதை நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து, 25 வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்; உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித் தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர், நாள்விலைக் கிளையுள்,நல்லம ரழுவத்து, வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்; 30 குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர் கிளைக டம்மொடு,கிளர்பூ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமர், அயர்ந்���ோர், ஆகத்து, ஆகம், ஆடு, ஆர், உலையா, உழக்கி, ஏத்த, கவயம், கிளர், கூற்று, கொடுஞ்சி, கொற்றம், கொள், சிலப்பதிகாரம் நிறம், தார், திண், தேரோர், தோடு, நாள்விலைக் கிளை, நீணில, நீர்ப்படைக் காதை, புகல், பூண், பொலம்-தங்கம் அமையம்-காலம் தோடார், போந்தை, மருங்கு, மறம், வஞ்சிக் காண்டம், வதுவை, வளையோர், வெஞ்சமம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010/08/23-18.html", "date_download": "2018-07-19T00:27:09Z", "digest": "sha1:77Z2GYGWLPR5ZUA4MCWLUK7ZJIFQCHP2", "length": 57015, "nlines": 1529, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\n23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்-\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\n23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்-\n23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா\n(பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர்\nவெறோனிக்கா - தமிழில் என்.சரவணன்.)\nஇந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.\nஇயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.\nஉடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.\nதனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).\nஇவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.\nசவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.\nஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.\nதற்செயலாக ஒரு கிளாஸ்' கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.\nஉரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.\nஅன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.\nதொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்��ி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.\nஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.\n\"ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா \"உன் கண்கள் என்ன குருடா.. இரு... குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்.... \" என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..\nஅவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.\nஇறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்...\" எனறார்.\nஇதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. \"...எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..\" எனக்கூறி வைத்துவிட்டார���.\nஅதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்\n\"..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்.\" என்றார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.\nநான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..\" என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.\nவீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் ச��ன்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.\nவைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nதனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.\n27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.\nஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.\nகண் இமை நெற்றிக்கருகில் - 1 கம்பி\nவலது கையில் - 5 ஆணிகள், 1 கம்பி\nஇடது கையில் - 3 ஆணிகள், 2 கம்பிகள்\nவலது காலில் - 4 ஆணிகள்\nஇடது காலில் - 2 ஆணிகள்\nஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.\nமத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.\nவெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.\nஇவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.\nசவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.\nஇதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.\nஇலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.\nமாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.\nஇலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:21 AM\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய த��ங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2014/12/blog-post_86.html", "date_download": "2018-07-18T23:50:51Z", "digest": "sha1:SODIEH2SQMDLTMX2SI3TFMZKLSY4GJ2J", "length": 9908, "nlines": 146, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: இந்திரா பார்த்தசாரதியின் தீவுகள்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஉலகில் உள்ள கண்டங்கள் எண்ணிக்கைக்கு உட்பட்டவை. ஆனால் தீவுகள் அப்படியல்ல.\nஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு தனித்தீவு. எல்லைகளற்ற மனப்பெருவெளியில் அடிக்கிற புயல்களும் விழுகிற மரங்களும் கணக்குகளுக்கு உட்படாமல் காலத்தின் மடியில் அடைக்கலமாகின்றன.\nஇந்திரா பார்த்தசாரதி ஒரு தேர்ந்த மனத்தத்துவ நிபுணரின் லாகவத்தில் இந்த மனத்தீவுகளில் புரியும் ஆய்வுகள் முற்றிலும் வினோதமாகத் தோன்றலாம்; ஆனால் அத்தனையும் இயல்பானவை.\nஇயல்புகள் வினோதமானவையாகிவிட்ட காலத்தில் இ.பா. போன்ற ஆய்வாளர்களின் தேவையும் அவசியமாகிவிடுகிறது.\nதீவுகள், இ.பாவின் முக்கியமான நாவல்களுள் ஒன்று.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nஅகிலன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)\nமறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு\nஉலகம் சுற்றும் தமிழன் (ஏ.கே. செட்டியார்)\nஅமைதி என்பது வெறுமை அல்ல\nபுல் வெளியில் ஒரு கல்\nமுசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை\nகவிப்பேரரசு வைரமுத்துவின் வில்லோடு வா நிலவே\nகாங்கிரஸ் முதல் கழகங்கள் வரை\nநினைவின் குட்டை கனவு நதி\nசுந்தர ராமசாமியின் இதம் தந்த வரிகள்\nஎன். சொக்கனின் புக் மார்க்ஸ்\nநாஞ்சில்நாடனின் “என்பிலதனை வெயில் காயும்”\nநீலம் (வெண்முரசு - 4)\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஜக்கி வாசுதேவின் வாழ்வின் புதிர்களும் ஞானியின் திற...\nசிவசங்கரியின் புதுப்புது அனுபவங்க��் தொகுதி - 1\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்துகொள்ள வேண்டிய சில அம்சங...\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=10-08-12", "date_download": "2018-07-18T23:37:08Z", "digest": "sha1:YBPRYIHGUBOH3AL5IBM2GTSP34GLLSIY", "length": 25351, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From அக்டோபர் 08,2012 To அக்டோபர் 14,2012 )\nகான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nசெயல் திறன் இல்லாத அதிகாரிகளுக்கு தண்டனை ஜூலை 19,2018\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nமவுனம் சம்மதத்திற்கு அறிகுறி; முதல்வர் பற்றி ஸ்டாலின் பேட்டி ஜூலை 19,2018\nஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு; செருப்பு, பாட்டில் வீச்சால் பரபரப்பு ஜூலை 19,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : கதாபாத்திரமாக மாறிய மாணவன்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் அமையுமா\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nஆப்பிள் நிறுவனம் தன்னுடைய விற்பனை மையம் ஒன்றை இந்தியாவில் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு பல நிறுவனங்களிடமும் மக்களிடமும் எழுந்துள்ளது. இது போன்ற வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை மையங்களை அமைக்கையில், அதன் தேவைகளில் 30 சதவிகிதப் பணியை இந்தியாவிலிருந்தே பெற வேண்டும் என மத்திய அரசு விதி ஒன்று அமலில் உள்ளது.ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தன் தேவைகளுக்கென ..\n2. சொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nவேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை அமைக்கையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களுக்குள், டாகுமெண்ட்டை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படும். பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள், மொழி பெயர்ப்பு ஆவணங்கள் போன்றவற்றில் இந்த கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதற்கென டாகுமெண்ட்டினை உருவாக்குகையில், பல நிலைகளில் மொத்த சொற்களின் எண்ணிக்கையினை, ..\n3. இரண்டில் ஒருவர் தான் விண்டோஸ் 8\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nவிண்டோஸ் 8 இந்த மாதம் 26 ஆம் நாள் பொதுமக்களுக்கு வர்த்தக ரீதியாக வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே விண்டோஸ் 8 நுகர்வோர் பதிப்பினை, பல லட்சம் பேர் உலகெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கென ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு உதவும் தளம் எனத் தானாகவே பிரகடனப்படுத்திக் கொண்டு, சந்தேகங்களைத் ..\n4. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nவிண்டோஸ் 8 சிஸ்டம் வர்த்தக ரீதியாக மக்களுக்கு வெளியிடப்பட இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், இதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு, இணையத்தில் கிடைக்கும் வகையில் தரப்படுகின்றன. இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிக்கும் பல டெவலப்பர்கள், மிக வேகமாக இவற்றை வடிவமைத்து வழங்கி வருகின்றனர். குறிப்பாக விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களிலும் இயங்கும் ..\n5. சிறுவர்களுக்கு இன்டர்நெட் மன நோய்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nதொடர்ந்து டிஜிட்டல் சாதனங்களை, குறிப்பாக இன்டர்நெட், பயன்படுத்தும் சிறுவர்கள், ஒருவகை \"இன்டர்நெட் மன நோய்க்கு' ஆளாவதாக, ஆஸ்திரேலிய உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது புதியதாகக் கண்டறியப்பட்ட மிகத் தீவிரமான மன நோய் என இவர்கள் அதனைக் குறிப்பிடுகின்றனர். சிகரெட், மது, போதை மருந்து ஆகியவற்றால் பாதிக்கப்படுவதனால் உண்டாகும் மன நோய்க்கு இதனை ..\n6. இந்த வார இணையதளம் - குழந்தைகளுக்கான இணைய தளம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nகலை, அறிவியல் மற்றும் நம் மூளை இவை குறித்த தகவல்களை குழந்தைகள் விரும்பும் வகையில், ஓர் அதிசய பயணமாகத் தருகிறது http://wondermind.tate.org.uk/ என்ற முகவரியில் உள்ள ஓர் இணைய தளம். இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதில் கிடைக்கும் Your Wondermind Play என்ற பட்டனை அழுத்தி காட்டப்படும் விடீயோ காட்சியினை ரசிக்கலாம். இதில் மூளை இயக்கம் குறித்து அனைத்து தகவல்களும் தரப்படுகிறது. இந்த வீடியோவில் ..\n7. ஜிமெயில் இணைப்புகளிலும் தேடலாம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\n பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடிய���ம். பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப் மெயில் தளமான ஜிமெயில், இப்போது புதியதாக இன்னொரு வசதியையும் தருகிறது. இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும். ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது ..\n8. கூகுள் தேடல்கள் சில வரையறைகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nகூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்கு ஒவ்வாத பல தகவல்கள் பட்டியலிடப்படுகின்றனவா எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டிருப்பவற்றை நீங்கள் ..\n9. மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஊழியர்கள் அனைவருக்கும், விண்டோ ஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ் சர்பேஸ் டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்களையும் வழங்க இருக்கிறது. ஏறத்தாழ 94 ஆயிரம் ஊழியர்களுக்கு இவை வழங்கப்பட இருக்கின்றன. விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியான பிறகு, மிகப் பெரிய அளவில், அதிக ஆரவாரத்துடன் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் ..\n10. அடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\n\"\"விண்டோஸ் 8 ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விளைந்த படைப்பு அல்ல. 20 ஆண்டுகளுக்கு கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பு'' என மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டாளர்களின் நட்புப் பிரிவின் தலைவர் பில் கோபெட் அறிவித்துள்ளார். இது விண்டோஸ் 8 தொகுப்பினைச் சந்தைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட கூற்று அல்ல. கம்ப்யூட்டர் பயனாளர்களை மையப்படுத்திச் செயல்படும் ..\n11. கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா தரும் வாய்ப்பு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nஇந்தியா, கூகுள் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்புகள் தரும் நாடாக உள்ளது. இங்கு இணையம் பயன்படுத்துபவர்���ளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கான முதன்மைக் காரணம் ஆகும். தற்போது 12 கோடி பேர் இனையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 7 கோடி பேர், தங்கள் ஸ்மார்ட் போன்கள் வழி, இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஓராண்டில், உலக அளவில் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nநாம் வேலை மேற்கொள்ள சரியான மேஜையாக, கூகுள் உள்ளதனை அது கொண்டிருக்கும் சிறப்பு வசதிகளைப் பட்டியல் போட்டு தந்தது சிறப்பாக இருந்தது. இன்னும் இது போன்ற பல வசதிகளை, கூகுள் எதிர்காலத்தில் தரும் என்பது உறுதி.பீட்டர் டேனியல், பம்மல்.கூகுள் தளம் கூடுதலாக நமக்கு வழங்கும் சிறப்பு வசதிகளை வழங்கியது போல, அதன் தேடல் வழிகளில் உள்ள சிறப்பு வசதிகளையும் பட்டியலிடவும். தேடலில் சில ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nகேள்வி: கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் தகவல்கள் உள்ள பைல்களை அழித்த பின்னரும், அதனை மற்றவர்கள் தேடிக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறதே. என் வியாபாரத்தில் பயன்படுத்தி வரும் கம்ப்யூட்டரை விற்பனை செய்தால், அழித்த என் வியாபார பைல்களை மற்றவர்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்படுமா இதற்கான தீர்வு என்னசி.எஸ். துரைராஜ், கோயமுத்தூர்.பதில்: நீங்கள் சொல்வது ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nClient: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdiastro.com/index.php/nakshatras-sthalam/", "date_download": "2018-07-18T23:46:52Z", "digest": "sha1:PWXNW2YBPFV4VQ767YLURKYFBIEEQ56Q", "length": 26778, "nlines": 254, "source_domain": "www.shirdiastro.com", "title": "Nakshatras Sthalam | Best Vedic Astrology, Best Indian Astrology, Best Hindu Astrology, Horoscope, Numerology, Marriage Compatibility Porutham, Varshapalan, Gemstone, Panchapakshi", "raw_content": "\nநமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.\nஇவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் – இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.\nமனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே – லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து – பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.\nநமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை – உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.\nஉங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.\nஅஸ்வினி – அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.\nபரணி – அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.\nகார்த்திகை – அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.\nரோஹிணி – அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்\nஇருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.\nமிருக சீரிஷம் – அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்\nஇருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.\nதிருவாதிரை – அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.\nபுனர் பூசம் – அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய\nவாணியம் பாடியில் கோயில் உள்ளது.\nபூசம் – அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.\nஆயில்யம் – அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு\nமகம் – அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.\nபூரம் – அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வ���ும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.\nஉத்திரம் – அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.\nஹஸ்தம் – அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.\nசித்திரை – அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்\nஇருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.\nசுவாதி – அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.\nவிசாகம் – அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்\nஇருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன\nஅனுஷம் – அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.\nகேட்டை – அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்\nஇருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.\nமூலம் – அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)\nபூராடம் – அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.\nஉத்திராடம் – அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.\nதிருவோணம் – பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்\nஇருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள\nகாவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்\nஅவிட்டம் – அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..\nசதயம் – அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.\nபூரட்டாதி – அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்\nஇருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.\nஉத்திரட்டாதி – அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்\nஇருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்த��லுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.\nரேவதி – அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்\nஇருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/09/33.html", "date_download": "2018-07-19T00:09:52Z", "digest": "sha1:2735ZFQX6P33V64CWT74VC45MURX2CNP", "length": 34477, "nlines": 131, "source_domain": "www.vivasaayi.com", "title": "மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அவர்களின் 33 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அவர்களின் 33 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 11:43:00 - 0\nமட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அவர்களின் 33 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய பரமதேவா மட்டு.மண்ணின் முதல் மாவீரனின் 33 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.33ஆம் ஆண்டு நினைவில், மட்டக்களப்பு மண் பெற்றெடுத்த மறத்தமிழ் வீரன், இந்தமண்ணில் விடுதலைத்தீயை மூட்டிய தமிழ்த்தேசிய் விடுதலைப்போராளி, ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த உன்னதமான இலட்சியத்தின் அடையாளம். வீறுகொண்டெழுந்த தன்னலமற்ற உண்மைப்போராளி. எரியும்தணலாக,அணையா விடுதலை நெருப்பின் தெந்தமிழீழத்தின் மூத்தபோராளி. மட்டக்களப்பின் தன்னலமற்ற தானைத்தளபதி லெப்.ராஜா (இரா.பரமதேவா)\nகிழக்குமண்ணில் எழுந்த தமிழின விடுதலை உணர்வு தற்கொடையின் உச்சத்தில் தமிழின நெஞ்சங்களைத் தொட்டுநிற்கின்றது.ஒவ்வொரு தமிழ்த்தேசிய உணர்வாளனும்,ஒவ்வொரு விடுதலை வீரனாக மாறினார்கள்.\nசுமார் 6 தசாப்தகால விடுதலைப்போராட்டத்தில் தாயகமண் என்ற அடையாளம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்ததாகவே அரசியல் விடுதலை எழுச்சியிலும், ஆயுதவிடுதலைப் போர் எழுச்சியிலும் அமைந்திருந்தன.\nஎன்றும் தமிழர் தாயகம் என்பது வடக்கும் கிழக்குமாக என்றும் பிரிக்கமுடியாத ஒன்றுபட்ட தமிழர் நிலமாகும்\nதிருமலையில் சிங்களத்தேசியக்கொடிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையின் போது சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவடைந்த விடுதலைவீரன் நடேசன் மூட்டிய விடுதலைத் தீ\n என்ற வரலாற்றுப் போரில் அதேமண்ணிலிருந்து எழுந்த விடுதலைப்புயல் லெப்.சீலன்,மூதூரிலிருந்து புறப்பட்ட புரட்சிவீரன் மேஜர்.கணேஸ் ஆகியோர் முதல் வித்தாக இந்தமண்ணில் வீழ்ந்து விடுதலைப்புரட்சிக்கு வித்திட்டனர். இவர்களின் வரிசையில் திருமலையில் லெப்.கேணல் புலேந்திரன்,\nமட்டக்களப்பில் லெப்.பரமதேவா,மேஜர்.பிரான்ஸிஸ், கப்டன் ஜிம்கெலி, லெப். கஜன்\nஅம்பாறையில் விடுதலைக்கான முதல் வித்தாக வீழ்ந்த வீரவேங்கை நிசாம், மற்றும் லெப்.சைமன் , மேஜர்.டேவிட்,மேஜர்.அன்ரனி என நீண்டுகொண்டே சென்றது.\nதுரோகங்கள் பிரதேசவாதமாக மாறியபோதும்,மாறுகின்றபோதும் தமிழ்மண்ணின் விடுதலையென்பது தமிழர்களின் ஒரே மூச்சாக,ஒரே குரலாக ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது.\nபிராந்தியவாதிகள்,பேரினவாதிகள்,ஏகாதிபத்தியவாதிகள், என்போரால் பிரித்தாளும் துரோகங்கள் தலைதூக்கியபோதும் வித்தாக வீழ்ந்த வீரர்கள் நினைவாக எங்கள் சொத்தான சொந்தத்தமிழ்மண்ணை மீட்டு தன்னாட்சித்தமிழ்மண்ணில் தலைநிமிர்ந்து வாழும்காலம் தமிழரின் பொற்காலம் என்று தமிழரின் வரலாறு அந்நாள் சொல்லும்.\nதூங்கிய விடுதலை ஆன்மா விழித்தெழும்போது துரோகத்தின் எல்லையும் முடிந்து அழிந்துவிடும் என்பது காலத்தின் நியதியாகும்.\nதமிழரின் வரலாற்றில் விடுதலைப்போராட்டப்பதிவாக காலத்தின் கட்டாயத்தில் இந்நாள் எழுதுகின்ற உண்மையும்,உணர்வுமான முதல்வித���தாக மட்டுமண்ணில் வீழ்ந்த வரலாற்றுநாயகன் புலியாகஎழுந்த புறநானூற்று வீரன் லெப்.பரமதேவா என்பது மட்டுமண்ணின் விடுதலை வரலாற்றின் ஆரம்பமாகும்.\n1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார்.\n1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது.\nசிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் செயல்பட்டார்.\nமட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் தாக்குதல் தளபதியான ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர்.\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் மட்டக்களப்பில் புரட்சிவாத இளையோர்களின் புனிதப் பயணமாக அமைந்திருந்தன.\nஒரு போராளியாக, ஒரு விடுதலை வீரனாக, தமிழர் படையின் சிறப்பு மிக்க வீரனாக திகழ்ந்த பரமதேவா தாய் மண்ணில் தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பார்ப்பதற்கு முதல் எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கண்ணீருக்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தின் படைகள் மீது தாக்குதலை நடத்திவிட்டு தனது தாயைச் சந்திப்பேன் என்று செய்தி அனுப்பிவிட்டு தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தத்தில் தன்னை ஈடுபடுத்தினார்.\nஒரு போராளியின் உருவாக்கம் மொழிப்பற்று, இனப்பற்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. சூழ்நிலையின் தாக்கத்துக்குள் இல்லாமல் சிறு வயது முதல் தன் இனத்தின் விடுதலையில் எழுந்தவர்கள், தனது குடும்பத்தின் விருப்போடு தமிழினத்தின் போராளியாகப் புறப்பட்டவர்களின் வரிசையில் மட்டக்களப்பில் முதல் விடுதலை வீரனாக களம்கண்ட காவிய நாயகன் லெப்.ராஜா என்பதில��� விடுதலையை நேசிக்கும், விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நெஞ்சினில் ஏந்தப்பட்ட விடுதலை நெருப்பின் அடையாளமாகும்.\nஇவ்வாறு உணர்வான விடுதலைப் போராளியை தாயக விடுதலைக்கு ஈந்த அன்னையை எண்ணிப்பெருமிதம் கொள்வதோடு அணையாத விடுதலை நெருப்பாக மட்டக்களப்பில் எரிந்து கொண்டிருக்கும் லெப். ராஜா அவர்களின் வரலாறு.\nதமிழர் தாயகம் மீதான நில அபகரிப்பு, ஆக்கரமிப்பு, தமிழின அழிப்பு, மொழிப் புறக்கணிப்பு என்பன தேசிய இன அடையாளத்தை அழிக்கும் செயலாக சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத அடக்குமுறைக்கு பதில் சொல்லும் நிலையில் மாறியபோது புறப்பட்ட இளையோர்களில் ஒருவராக பரமதேவாவின் தன்னலமற்ற தாயக விடுதலைப்பற்று வெளிப்படுத்தப்பட்டிருந்ததனால் ஒரு உண்மைப் போராளியை எமது மண் பெற்று பெருமைகொண்டது.\nபல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள் பரமதேவாவை ஒரு விடுதலைப் போராளியாக ஏற்றுக் கொண்டதை அன்றைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளிலிருந்து அறியமுடிந்தது.\n1984 .09 .22 ம் நாள் அன்று களுவாஞ்சிக்குடி சிங்களகாவல் நிலைய அழிப்பில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன் வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில் தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nகிழக்கின் பெரும் வீரனாக, தலைமைக் தளபதியாக செயலாற்றி விடுதலை இயக்கத்தை நடத்தக்கூடிய வல்லமை கொண்டவரான பரமதேவா பயணத்தில் தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்காது.\nமட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்தள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும் ஏனைய போராளிகளும் தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்திருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டன. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனையும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன.\n1983.09.23 ம் நாள் மட்டக்களப்பு தமிழ் ம��்களின் முழு ஆதரவோடு தகர்க்கப்பட்ட சிறையிலிருந்து தமிழ்ப் போராளிகள் வெளியேறிய போது பரமதேவா உட்பட சிலர் தாயக மண்ணில், பரந்த வெளிச்சத்தில், விடுதலை வானில் மறைக்கப்படாத ஒளியைத் தேடிய நிலையில் தமிழர் எழுச்சியின் புரட்சி விடுதலை வடிவமான மேதகு வே .பிரபாகரன் அவர்களின் உறுதிமிக்க விடுதலைப்பாதை அவர்களை பின்தொடரவைத்தன.\nசிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரையில் பிரபாகரன் அவர்களின் வீரம், தன்மானம் என்பன தமிழரைத் தலை நிமிர்ந்து வாழவைக்கும் என்ற எண்ணம், பரமதேவா அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இ,ணைய வைத்ததன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் , இந்தியாவில் முதல் பாசறையில் பயிற்சி பெறுவதற்கு பயணிக்கவைத்தன.\nவிடுதலைப் புலிகளின் பாசறையில் பரமதேவா\nஇலங்கைத் தீவில் மாபெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து 1983 ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து இந்திய அரசின் அழைப்பில் தமிழ் இளையோர்கள் அணிகள் படைத்துறை பயிற்சி பெறுவதற்காக படகின் மூலம் சென்று கொண்டிருந்தனர். இப் பயிற்சியை பெறுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சிப் பாசறையில் பரமதேவாவும் இணைந்திருந்தார்.\nதலைவரின் நெஞ்சினில் ஆழமாக வேரூன்றியிருந்த கிழக்கு போராளிகளில் பரமதேவா ஒருவர் என்பதை தலைவர் அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாட்டிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.\nதாய் மண்ணில் விடுதலைப் புலிப் போராளியாகப் களத்தில் பரமதேவா\nயாழ்.மாவட்டத்திலிருந்து வன்னி பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளோடு சிலகாலம் தங்கியிருந்த பாமதேவா முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தை தாக்கியழிக்கும் நடவடிக்கையில் முன்னணி வீரனாக களமிறங்கினார்.\nஒரு தமிழன்னைக்கு, தாய் மண்ணில் பிறந்த பரமதேவா பாலகப்பருவம் தாண்டிய பள்ளிப் பருவத்தில் தமிழ் மக்களின் விடுதலையை தோள்மீது சுமந்து பயணித்து தமிழீழ அன்னையின் வீரப் புதல்வர்களில் ஒருவரானார்.\nபரமதேவா (லெப். ராஜா) என்ற மாவீரனின் வரலாற்றுப் பதிவில் சாதாரண சம்பவங்களாக அரசியலைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் எழுச்சி அரசியல் தொடங்கிய வேளையில் இவருடைய விடுதலை எழுச்சியும் மக்கள் மத்தியில், ஒரு புரட்சித் தீயை மூட்டியதால், வரலாறும் அரசியலோடு இணைந்ததாக பதியப் படவேண்டிய நிலையில் இருக்கின்றது.\nஇன்றைய தமிழ் இளையோர்களுக்கெல்லாம் முன் மாதிரியான, எழுச்சி வீரனாக கூறக்கூடிய பரமதேவா (லெப் .ராஜா) என்ற தன்மானமிக்க, தமிழ் புரட்சியாளனின் வரலாறு, புதிய எழுச்சியை, புதிய அரசியலை, விடுதலைக் களத்தில் நிட்சயம் தோற்றுவிக்கும். மங்காது, மறையாது, புரட்சியாளர்களின் வரலாறு என்பதற்கமைய லெப். ராஜா (பரமதேவா) போன்றவர்களின் வரலாறும், காலம் காலமாக எமது மக்களின் சந்ததியோடு தொடர்ந்து செல்லும்.\nவிடுதலை அடையமட்டுமல்ல, விடுதலை பெற்ற பின்பும் இது தொடரும்.\nமாசற்ற மறவனை பெற்றெடுத்த மட்டக்களப்பு மண் கண்ட வீரர்கள்பலர், இம் மண்ணில் களமாடி வீழ்ந்த 8000 க்கு மேற்பட்ட மாவீரர்களின் வரலாற்றின் ஆரம்பந்தான் பரமதேவா என்ற புரட்சி வீரனின் புதிய விடுதலை அத்தியாயம்.\nஎழுதப்படுகின்ற எமது போர்க்காவியத்தின் படைப்புகளில் மட்டக்களப்பின் தொடக்கத்தின் முதல் பக்கமாக பரமதேவா என்ற விடுதலைப் போராளியின் வரலாறு அமைந்திருக்கும்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-feb-23/serial/115552-astrology-predictions.html", "date_download": "2018-07-19T00:21:04Z", "digest": "sha1:VQCF6R3YI4LCTOOKAIF3KTS5ADI7EJFY", "length": 36685, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "ராசி பலன்கள்! | Astrology Predictions - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபா���் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\nகாலணி வடிவமைப்பு... கலக்கல் எதிர்காலம்\nமனசோட ஒரு காதல் மெதந்தோடுதடா\nகருமுட்டையைச் சேமித்து... 8 ஆண்டுகள் கழித்து `குவா குவா’\n\"டோன்ட் கிவ் அப் கேர்ள்ஸ்\n\"ஐந்து பேருடன் ஆரம்பித்த மருத்துவமனை\n1,311 காதல் திருமணங்கள்... கலக்கும் காதல் காவலர்\nஎன் டைரி - 374\n\"காதலும் வேண்டாம்... கல்யாணமும் வேண்டாம்\nபுரோபோசல், மேரேஜ்... நட்சத்திரக் கனவுகள்\nஅமர்க்களமான சுவையில்... ஆல் இண்டியா மேரேஜ் ரெசிப்பி\nமுட்டை... யார், எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்..\nவிகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nமகாமகம்... தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\n\"பொம்பளப் புள்ளைய படிக்க அனுப்பினது தப்பா..\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\n'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்\nராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்துர்முகி வருட பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவ��்பர் 1-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரைராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரைராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரைராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரைராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரைராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரைராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரைராசிபலன்குருப்பெயர்ச்சி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்ராசிபலன்கள்சனிப்பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள் 2018ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசி பலன்கள்ராசிபலன்ராசிபலன்ராசிபலன்ராசி பலன்கள்\nபிப்ரவரி 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்ஜோதிடம்\nமேஷம்: ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு கலங்காத வர்களே சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், உங்க ளின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைப் பீர்கள். தங்க ஆபரணம் வாங்கு வீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும்.என்றாலும் சனி, ராகுவின் போக்கு சரியில்லாததால், உடல்நலக் கோளாறு வந்து செல்லும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு மிகுந்த பாராட்டு கிடைக்கும்.\nமிதுனம்: மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்பவர்களே புதனும், சனியும் சாதகமாக இருப்ப தால்... உங்களின் மனவலிமை அதி கரிக்கும். தோற்றப் பொலிவு கூடும்.5-ல் செவ்வாயும், 3-ல் குருவும் தொடர்வதால், அவ்வப்போது உங்களுக்கு குழப்பம், தடு மாற்றம் வந்து செல்லும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளின் சொந்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.\nசிம்மம்: நம்பிக்கையுடன் போராடி முன் னேற்றம் பெறு பவர்களே யோகாதிபதி செவ்வாய் 3-ம்வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால், சொத்து வாங்குவது, விற் பது லாபகரமாக முடியும். 13-ம் தேதி முதல் 6-ல் சுக்கிரனும், 7-ல் சூரியனும் நுழைவதால், உடல் உபாதை வந்து செல்லும். ராசியிலேயே ராகுவும், குருவும் நிற்பதால், உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.\nரிஷபம்: நினைத்ததை முடிக்கும் மனோசக்தி கொண்டவர்களே புதனும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால்... உங்களின் புகழ், கௌரவம் உயரும். அரசால் அனு கூலம் உண்டு. குரு, ராகு, கேது மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக இல்லாததால்... முன்கோபம், டென்ஷன், உடல் அசதி ஏற்படும். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும்.\nகடகம்: `ஒற்று மையே உயர்வு தரும்’ என்பதை உணர்ந்தவர் களே குரு வலு வாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 12-ம் தேதி வரை சுக்கிரன் 6-ம் வீட்டிலும் சூரியன் 7-ம் வீட்டிலும் நிற்பதால்... மன இறுக்கம், வீண் டென்ஷன் வந்து செல்லும். சனி 5-ல் நிற்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்றுக்கொள்வார்கள்..௦.\nகன்னி: தன் உழைப்பில் மற்ற வர்களை வாழ வைப்பவர்களே சனி 3-ம் வீட்டிலும்,13-ம் தேதி முதல்சூரியன் 6-ம் வீட்டிலும் அமர்வதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம்கிடைக்கும். 2-ல் செவ்வாய்நிற்பதால்... சகோதர வகையில்சங்கடம், வீட்டில் வீண் விவாதங்கள் வந்து போகும். குரு 12-ல் மறைந்திருப்பதால், சுபச் செலவு கள் அதிகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும்.\nதுலாம்: எதிலும் புதுமையை விரும்புபவர்களே புதனும், சுக்கிரனும் சாதகமான வீடு களில் செல்வதால், நீங்கள் புத்திசாலித் தனமாக செயல்படுவீர்கள். புது வேலை தேடுபவர்களுக்கு, நல்ல வருமானத்துடன் கூடிய வேலை அமையும். கேது 5-ல் தொடர்வதுடன், 13-ம் தேதி முதல் சூரியனும் 5-ல் நுழைவதால்... குழப்பங்கள், கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் புதிய சலுகை களை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள்.\nதனுசு: விருப்பு வெறுப்பு இல் லாமல் எதையும் செய்பவர்களே சுக் கிரன் சாதகமாக இருப்பதால், அழகு கூடும். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த எண்ணுவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராகுவும், சனியும் சாதகமாக இல்லாததால், கவனக்குறைவைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்.\n ராசிக்குள் கேது நிற்பதுடன், 13-ம்தேதி முதல் சூரியனும்அமர்வதால், பயன்படுத்த முடியாமல் போன நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். வாழ்க்கைத் துணைவர் அவ்வப் போது எரிச்சலடைவார். குரு சாதகமாக இருப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்ட��ம். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல வரவு உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலை களைப் பகிர்ந்துகொள்வார்கள்.\n சூரியன் சாதக மான வீடுகளில் செல்வதால்... உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாயின் போக்கு சரியில்லாததால், வீண் டென்ஷன் வந்து செல்லும். ஜென்மச் சனி தொடர்வதால், சிலரின் தவறான போக்கை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் நீங்கள் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.\nமகரம்: தொலை நோக்குச் சிந்தனை உள்ளவர்களே 13-ம் தேதி முதல் சூரியன் உங்கள் ராசியை விட்டுவிலகுவதால், முன் கோபம்,உடல் உபாதை விலகும். யோகாதிபதி சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால்,குடும்ப வருமானம் ஓரளவுக்குஉயரும். ராகுவும், கேதுவும்சாதகமாக இல்லாததால், நெருப்பு,மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் மறைமுகப் பிரச்னைகள் வந்து போகும்.\nமீனம்: பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாத வர்களே ராகு 6-ம்வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பூர்வீகச் சொத்தை அழகுபடுத்துவீர்கள். புண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். 6-ல்ராசிநாதன் குரு மறைந்திருப்ப தாலும், 8-ல் செவ்வாய் நிற்பதாலும் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் மிகவும் நம்பியவர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்பிருக் கிறது. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத் தில் உங்களுக்கு அதிருப்தி உண்டாகும்.\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/03/vs_26.html", "date_download": "2018-07-19T00:28:36Z", "digest": "sha1:APXONYVEJOQJYHC7UEZC7S7VBQIA2Q4U", "length": 53628, "nlines": 436, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: இந்தியா vs ஆஸ்திரேலியா -வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்காரு வேட்டை", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇந்தியா vs ஆஸ்திரேலியா -வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்காரு வேட்டை\n\"செய் அல்லது செத்து மடி\" என்ற வாசகத்துக்கு இணையாக அகமதாபாதின் Motera அரங்கம், போர்க்களமாக காட்சியளித்தது ஆடுகளத்தின் ஒரு பக்கம் லேசான பசுமை தெரிந்தாலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான, நின்று நிதானமாக ஆடவல்ல மட்டையாளர்களுக்கும் ஏற்ற, ஆடுகளம் என்று கூற பெரிய கிரிக்கெட் அறிவெல்லாம் தேவையில்லை.மற்றபடி, மைதானம் பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சி.\nஎதிர்பார்த்தது போல, டாஸில் வென்ற பாண்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா இரண்டாவதாக பேட் செய்யும்போது, ஆடுகளத்தில் பந்து மேலும் மெதுவாக மட்டையாளரை சென்றடையும் என்பதால், ஆஸ்திரேலியாவை 240 ரன்களுக்கு மேல் எடுக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியமானதாகப் பட்டது. அஷ்வின் முதல் ஓவரிலேயே பந்து வீச அழைக்கப்பட்டதால், Electrifying start எல்லாம் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது\nBoth Ashwin and Zaheer bowled well within themselves, not giving many boundary scoring opportunities. சாகீரின் முதல் ஓவரிலேயே ஆடுகளத்தின் அபாயப் பகுதியில் ஓடியதற்காக, official எச்சரிக்கை தரப்பட்ட நிலையில் சாகீர் round the wicket-க்கு மாறி பந்து வீச வேண்டிய கட்டாயத்தை லேசான பின்னடைவு என்று தான் கூற வேண்டும். 10 வது ஓவரில், end மாற்றி, தோனி அஷ்வினை பந்து வீச வைத்ததில் (good captaincy) உடனடி பலன் ஃபார்மில் இருந்த வாட்ஸன் அவுட் ஃபார்மில் இருந்த வாட்ஸன் அவுட் This is a very important breakthrough ரிக்கி பாண்டிங் களமிறங்கினார். பேட்டிங்கில் கவனம், நிதானத்துடன் பயமும் அப்பட்டமாகத்தெரிந்தது :)\nமுனாஃப் படேல் பந்து வீச்சில் ஒரு வித routine தன்மை வந்து விட்டது. அடுத்துஎன்ன மாதிரி பந்து வீசு��ார் என்பதை எதிர்த்தாடும் மட்டையாளர்கள் கணித்து விடுகிறார்கள் 14வது ஓவரில் ஹாடின் 3 பவுண்டரிகளை விளாசியதில், தோனி சுதாரித்துக் கொண்டு, அவரை நீக்கி விட்டார் 14வது ஓவரில் ஹாடின் 3 பவுண்டரிகளை விளாசியதில், தோனி சுதாரித்துக் கொண்டு, அவரை நீக்கி விட்டார் யுவராஜின் தங்கக்கரத்தால் ஹாடின் வீழ்ந்தார். ஸ்கோர் 110-2 (23 ஓவர்களில்). 30வது ஓவரை வீச சச்சின் அழைக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது யுவராஜின் தங்கக்கரத்தால் ஹாடின் வீழ்ந்தார். ஸ்கோர் 110-2 (23 ஓவர்களில்). 30வது ஓவரை வீச சச்சின் அழைக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது\nஅபாரமாகத் திரும்பிய ஒரு leg spinner-ஐ தவிர்த்து, சச்சின் ஓவரில் டிராமா எதுவும் இல்லை ஆனால் அடுத்த யுவராஜ் ஓவரில் (சச்சின் ஏன் திடீரென்று பந்து வீச வர வேண்டும் என்று மூளை குழம்பிய நிலையிலிருந்த) கிளார்க், off-stump-க்கு வெளியே வீசப்பட்ட பந்தை கஷ்டப்பட்டு long-on பக்கம் வளைத்து தூக்கியடிக்க, சாகீர் கப்பென்று கேட்ச் பிடித்தார் :) ஸ்கோர் 141/3 (31 ஓவர்களில்). இந்திய அணியின் பந்து வீச்சும், முக்கியமாக ஃபீல்டிங்கும் முந்தைய ஆட்டங்களைக் காட்டிலும் சிறப்பாக இருந்தன. கோலி, ரெய்னா, யுவராஜ், அஷ்வின் ஃபீல்டிங்கில் பிரகாசித்தனர்\nFor a change, India sensed blood :) இந்த சூழலில், ரிவர்ஸ் ஸ்விங்கை லேட்டாக கற்றுக் கொண்டாலும், லேட்டஸ்டாக விளங்கும் சாகீர் கானை தோனி பந்து வீச அழைத்தது, Smart Move சாகீரின் (34வது) ஓவரில், மெதுவாக வீசப்பட்டு உள் வந்த பந்துக்கு பிஸி ஹஸ்ஸி தனது off-stump-ஐ பறி கொடுத்தார் சாகீரின் (34வது) ஓவரில், மெதுவாக வீசப்பட்டு உள் வந்த பந்துக்கு பிஸி ஹஸ்ஸி தனது off-stump-ஐ பறி கொடுத்தார் ஸ்கோர் 152/4 (RR 4.47). நடு ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்டிங் தறிகெட்டு ஓடாததற்கு, 2 முக்கிய விக்கெட்டுகள்வீழ்ந்ததே காரணம் என்றால் அது மிகையில்லை.\nஒரு சில தினங்களில் நமது பந்து வீச்சு பிரமாதமானதாக மாறியதுஎன்றில்லை, தோனியின் ஃபீல்டிங் அமைப்பும், பந்து வீச்சு மாற்றமும் கச்சிதமாக இருந்தது. Dhoni surprised me again :) விராத் கோலி பந்து வீச வந்தார். தோனியின் ஃபேவரட் ரெய்னா பந்து வீச அழைக்கப்படாதது சற்று ஆச்சரியமாக இருந்தது. 40 ஓவர்களில் ஸ்கோர் 185/4. மீண்டும் சச்சின் அருமையாக பந்து வீசினார், 4 ரன்கள் மட்டுமே அருமையாக பந்து வீசினார், 4 ரன்கள் மட்டுமே முன்னர் நடந்தது (கிளார்க் விக்கெட் முன்னர் நடந்தது (கிளார்க் விக்கெட்) போலவே, சச்சின் ஓவருக்கு அடுத்த (சாகீர்) ஓவரில், விக்கெட்) போலவே, சச்சின் ஓவருக்கு அடுத்த (சாகீர்) ஓவரில், விக்கெட் ஒயிட் மென்மையாக சாகீருக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சொல்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேண்டும் ;)\nரிக்கி பாண்டிங் மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததைப் பார்த்து, பேட்டிங் பவர் பிளேயில் சாமியாடுவாரோ என்ற கவலை இருந்தது ஆனால், it was David Hussey who played a neat little cameo (38 off 26) compensating for his brother's failure. 47வது ஓவரில் பாண்டிங் சதமடித்தார். அஷ்வின் மூளையை சரியாக பயன்படுத்தும்ஓர் எஞ்சினியர் என்பதை அவர் வீசிய 49வது ஓவர் நிரூபித்தது (4 ரன்கள் மட்டுமே)\nகடைசி ஓவரில் ஹர்பஜன் 13 ரன்கள் தாரை வார்த்ததில், ஆஸ்திரேலியாவின் மொத்த ஸ்கோர் 260/6. இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினால், துரத்த வல்ல இலக்கு என்று தான் தோன்றியது. பற்றற்ற முனிபுங்கவர்களுக்கு நிகரான சிலர் போல, 'இந்தியா வெல்வதை விட நல்ல fight back தர வேண்டும்' என்ற வறட்டு சித்தாந்தமெல்லாம் என் \"பொது\" புத்திக்கு அப்பாற்பட்டது :) அது போல, ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வ வேண்டும் என்ற வெறியை விட, இந்தியா திறமையாக விளையாடி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது\nSecond Innings: சச்சினும் சேவாகும் களமிறங்கினர். 100 கோடி+ மக்கள் இந்திய வெற்றிக்காக \"அவரவர் தமதமது அறிவறி வகைவகை\" விஷயங்களை செய்யத் தொடங்கினர் முதல் ஓவரிலேயே ரென்ஷன், பாண்டிங் UDRS உதவி நாடியும், சேவாக் தப்பினார். சச்சினின் பேட்டிங்கில் இருந்த ஒரு வித purpose நம்பிக்கையைத் தந்தது. டைட்டின் பந்து வீச்சு சரியில்லாததால், ஜான்சன் அழைக்கப்பட்டார்.\n9வது ஓவர் வரை அமைதி காத்த சேவாகால், அதற்கு மேல் \"முடியல\" :-) வாட்ஸனின் surprise பவுன்ஸருக்கு சேவாக் காலி, ஸ்கோர் 44-1. 11வது ஓவரில் சலசலப்பு, பாண்டிங் (கம்மனாட்டி) இவ்வளவு கிரிக்கெட் ஆடியும் திருந்தவே இல்லை என்பதை, கம்பீர் அடித்த பந்து தரையில் பட்டு அவர் கைகளில் விழுந்தும், அம்பயர்களிடம் அவர் செய்த அலம்பல் நிரூபித்தது\nஜான்சனின் 12வது ஓவரில், சச்சின் அடித்த 2 பவுண்டரிகள் அற்புதமானவை.ஓன்று, முன்னேறி நடந்தபடி மிட்-விக்கெட் திசை நோக்கி செய்த Flick, மற்றொன்று, பாயிண்ட் திசையில் செய்த Steer It was just pure timing from the little maestro டைட் வீசிய 17வது ஓவரில், சச்சின் அரைச்சதம் பூர்த்தி, 61 பந்துகளில். டைட் கன்னாபின்னாவென்று பந்து வீசினாலும், ஹாடினின் விக்கெட் கீப்பிங் உலகத்தரமாக இருந்தது குறிப்பிட வேண்டியது. 19வது ஓவரில், டைட் வீசிய ஒரு unplayable பந்தில், ஹாடினுக்கு காட்ச் கொடுத்து சச்சின் விக்கெட் இழந்தார் முடிவு மூன்றாவது அம்பயரின் ரெவ்யூவுக்கு சென்றதால், 'நோ பாலாக இருக்குமோ முடிவு மூன்றாவது அம்பயரின் ரெவ்யூவுக்கு சென்றதால், 'நோ பாலாக இருக்குமோ' என்ற பலர் நப்பாசையில் மண்' என்ற பலர் நப்பாசையில் மண்\nசுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்த சமயமிது. Length சரியில்லாததால், இந்த ஆடுகளத்திலும், கிரைஃசாவின் பந்துவீச்சு பரிமளிக்கவில்லை வார்ன் போன்ற ஒருவர் இருந்திருந்தால், ஒரு வழி பண்ணியிருப்பார் என்பது நிதர்சனம். கவனமாக ஆடிக் கொண்டிருந்த கோலி, ஒரு கேவலமான fulltoss-க்கு அவுட்டானது துரதிருஷ்டம். Enter Yuvaraj வார்ன் போன்ற ஒருவர் இருந்திருந்தால், ஒரு வழி பண்ணியிருப்பார் என்பது நிதர்சனம். கவனமாக ஆடிக் கொண்டிருந்த கோலி, ஒரு கேவலமான fulltoss-க்கு அவுட்டானது துரதிருஷ்டம். Enter Yuvaraj முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி வாயிலாக, he meant business என்று அறிவித்தார் :) இன்னொரு பக்கம், கம்பீர் நம்பிக்கைச் சின்னமாக 1,2 என்று ரன்களை சேர்த்து, ரன்ரேட் குறையாத வண்ணம் ஆடிக் கொண்டிருந்தார்.\n33வது ஓவரில் கம்பீரின் அரைச்சதம். In the circumstances, this is a very special innings from Gautam. 34வது ஓவரில் ஒரு முறை தப்பிய கம்பீர், அடுத்த பந்தில் மீண்டும் \"தலையிழந்த கோழி\" போல ஓடி, அனாவசிய ரன் அவுட் இதற்கு யுவராஜ் மேல் எந்த தவறும் கூற முடியாது. களமிறங்கிய தோனி ரொம்ப நேரம் தாக்கு பிடிக்காமல், லீ பந்தில், கிளார்க் பிடித்த ஒரு அபாரமான கேட்ச் வாயிலாக விக்கெட்டிழந்தார்.\n38 ஓவர்களில் ஸ்கோர் 187/5. தேவையான ரன் ரேட் முதல் முறையாக ஆறைத் (6.2) தொட்டது நான் சற்றே நம்பிக்கை இழந்த தருணம் இது தான் நான் சற்றே நம்பிக்கை இழந்த தருணம் இது தான் ஆஸ்திரேலியர்களின் உடல்மொழி வேறு பயத்தை அளிப்பதாக இருந்தது ஆஸ்திரேலியர்களின் உடல்மொழி வேறு பயத்தை அளிப்பதாக இருந்தது ரென்ஷனால் விளைந்த reflex செயலாக, வாய் ஸ்லோகங்களை உச்சரிக்கத் தொடங்கியது :) எனக்குப் பிடித்த ரெய்னா களமிறங்கினார்\nபனி காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு பந்தை grip செய்வது கடினமாக இருந்தது. ஆடுகளத்தில் புழுதி பறந்து கொண்டிருந்தது. Batting was becoming increasingly difficult. பவர் பிளே 45-46 ஓவர்களுக்குள் எடுத்து முடிந்திருக்க வேண்டும் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனாலும், இந்தியா, BPP எடுக்காதது நல்லது என்று நான் கூறுவதற்கு 2 காரணங்கள் 1. முந்தைய ஆட்டங்களின் அனுபவம் தந்த அச்சம் 2. தேவையான ரன்ரேட்டும் அத்தனை அதிகமில்லை. குஜராத்தின் \"வெற்றி\" நாயகர் நரேந்திர மோடி அரங்கில் இருந்ததால், மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது :)\n40வது (லீ), 41வது (டைட்) ஓவர்களில் ஆட்டம் வேகமாக இந்தியா பக்கம் திரும்பியது :) மொத்தம் 27 ரன்கள் ஸ்கோர் 220/5 (RRR 4.55). மிகுந்த அழுத்தமான சூழலில், உலகக் கோப்பையில் தனது 2வது ஆட்டத்தில் விளையாடும் ரெய்னாவின் ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை ஸ்கோர் 220/5 (RRR 4.55). மிகுந்த அழுத்தமான சூழலில், உலகக் கோப்பையில் தனது 2வது ஆட்டத்தில் விளையாடும் ரெய்னாவின் ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை Raina soaked all the pressure of a high voltage World cup match, displayed splendid maturity in a difficult situation and that immensely helped Yuvaraj to stay Cool & play solidly தோனி தன் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை துளியும் குறையாத வகையில் (முந்தைய IPL-ல் ஆடியது போலவே) ரெய்னா பந்து வீச்சை அபாரமாக கையாண்டார்.\n45வது ஓவரில் யுவராஜின் அரைச்சதம் இந்திய பேட் செய்தபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு இன்னும் கடினமான ஒன்றாக மாறி விட்ட சூழலில், பாண்டிங்கின் சதத்தை விட முறையே யுவராஜ், கம்பீர் மற்றும் சச்சினின் அரைச்சதங்கள் மதிப்பு மிக்கவை இந்திய பேட் செய்தபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு இன்னும் கடினமான ஒன்றாக மாறி விட்ட சூழலில், பாண்டிங்கின் சதத்தை விட முறையே யுவராஜ், கம்பீர் மற்றும் சச்சினின் அரைச்சதங்கள் மதிப்பு மிக்கவை 46வது லீ ஓவரின் முதல் பந்தில் ரெய்னா நேராக அடித்த சிக்ஸர் pure timing 46வது லீ ஓவரின் முதல் பந்தில் ரெய்னா நேராக அடித்த சிக்ஸர் pure timing 47வது ஜான்சன் ஓவரில் 11 ரன்கள், வெற்றிக்கு 3 ஓவர்களில் நான்கே ரன்கள் தேவை, பாண்டிங் முகத்தில் ஈயாடவில்லை, ஆனால் அவர் மேல் துளியும் பச்சாதாபம் ஏற்படவில்லை 47வது ஜான்சன் ஓவரில் 11 ரன்கள், வெற்றிக்கு 3 ஓவர்களில் நான்கே ரன்கள் தேவை, பாண்டிங் முகத்தில் ஈயாடவில்லை, ஆனால் அவர் மேல் துளியும் பச்சாதாபம் ஏற்படவில்லை\nபாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த (அரை இறுதி) ஆட்டம், இதை விடக் கடினமாக இருக்கும் என்று மீடியாவில் கூக்குரல் கேட்டாலும், this match is easily the best game of the world cup so far, even better than the famous Irish win over England.\nமஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி :-)\nLabels: WC2011, எ.அ.பாலா, விமர்சனம், விளையாட்டு\n//மஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி :-) //\nமஞ்சள் போய் பச்சை வருமா, பழுப்பு வருமா இல்லை கிழக்கிலேர்ந்து பல்லுப் போன பாம்பு வருமான்னு தெரியலை. எல்லாம் வல்ல ஆண்டவன் இட்லிவடை வாசகர்களுக்கு சக்தி அளிப்பானாக\n\"மஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி\" பஞ்ச் கமெண்ட் சூப்பர்.\nமஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி :-)\nஇதுக்கும் வரவிருக்கும் தேர்தல்க்கும் சம்பந்தம் ஏதும் இல்ல தானே \nமஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி :-)\n//மஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி :-) //\nமஹா மட்டமான ஒரு விமரிசனம் == பாண்டிங் முகத்தில் ஈயாடவில்லை, ஆனால் அவர் மேல் துளியும் பச்சாதாபம் ஏற்படவில்லை == இதெல்லாம் தேவையா\nபடங்கள் அபாரம்....படத்தில் உள்ளதிற்க்கு தமிழாக்கம் தரமுடியுமா ஹிந்தி (என்று நினைக்கின்றேன்) தெரியாத என் போன்றவர்களும் ரசிக்கலாம்...\nபாலா இந்த சந்தர்ப்பத்திலாவது முன்பு சொன்ன ‘இந்தியா ஊத்திக்கும்’ வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தேன். ஜெ வைப் போல இவரும் திமிர் பிடித்தவர் என நிரூபித்து விட்டார்.\nபால சார்... செம்ம மொக்க வாங்கிட்டீங்க போல... மூக்குல இருக்குற பிளாஸ்திரிய அப்டியே வச்சுக்கோங்க... புதன் கிழமை ஒரு தடவை உடையும்....\nயப்பா யப்பா யப்பா... என்னாம்மா பேசுனீங்கப்பா... ஓர் ஆட்டம் தோத்ததுக்கே அப்டியே கிரிகெட்டையே நீங்கதான் கண்டுபுடிச்சாமாதிரி... என்னா பீலா....\nஇப்போ ஜெயிச்சவுடனே தலைல தூக்கி வச்சுக்குரார்பா....\nமொக்க... போய்யா போ.. இனிமேலாவது கொஞ்சம் உருப்படியா எதாச்சும் எழுத முயற்சி பண்ணு....\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//மஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி//\nமஞ்சள் கமென்ட் எழுதற நீங்க இந்த ப்ளாகை வீட்டு வெளிய போறதைப் பத்தி எழுதியிருக்கீங்க, இதைப் போய் அரசியல் கமெண்ட் மாதிரி நினைக்கிறாங்களே, ஐயோ, ஐயோ\n//மஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி :-) //\nஆஹா... கிடைக்கிற கேப்ல எல்லாம் “தல”க்கு ஆப்பு வைக்கறீயளே\n//படங்கள் அபாரம��....படத்தில் உள்ளதிற்க்கு தமிழாக்கம் தரமுடியுமா ஹிந்தி (என்று நினைக்கின்றேன்) தெரியாத என் போன்றவர்களும் ரசிக்கலாம்...//\nஏர்போர்ட்டுக்கான டாக்ஸி அங்கே போனா கிடைக்கும்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//மஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி//\nமஞ்சள் கமென்ட் எழுதற நீங்க இந்த ப்ளாகை வீட்டு வெளிய போறதைப் பத்தி எழுதியிருக்கீங்க, இதைப் போய் அரசியல் கமெண்ட் மாதிரி நினைக்கிறாங்களே, ஐயோ, ஐயோ\nஇவ்வளவு கீழ்த்தரமான பின்னூட்டங்களை பார்த்ததில்லை. மனதில் எந்த அளவு வெறுப்பு வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.\n// - //மஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி//\nமஞ்சள் கமென்ட் எழுதற நீங்க இந்த ப்ளாகை வீட்டு வெளிய போறதைப் பத்தி எழுதியிருக்கீங்க, இதைப் போய் அரசியல் கமெண்ட் மாதிரி நினைக்கிறாங்களே, ஐயோ, ஐயோ\nஎனக்கு என்னவோ மொரார்ஜி தேசாய் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறார், என்ன செய்யச் சொல்றீங்க... வர வர இட்லிவடை இரண்டு அர்த்தம் மட்டுமல்லாமல் பல அ(ன)ர்த்தங்கள் வருகிற மாதிரி எழுத ஆரம்பித்து விட்டார். நல்ல இம்ப்ரூவ்மெண்ட். அதுதான் கடையை லீஸுக்கோ, விலைக்கோ கேட்குறாங்களா\nஇவ்வளவு கீழ்த்தரமான பின்னூட்டங்களை பார்த்ததில்லை. மனதில் எந்த அளவு வெறுப்பு வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.\n//மனதில் எந்த அளவு வெறுப்பு வைத்திருக்கிறார்கள் // எப்புடி எப்புடி நீங்க இந்திய அணிய பத்தி வச்சுருப்பது போலவா நீங்க இந்திய அணிய பத்தி வச்சுருப்பது போலவா. உம்ம முகத்த நாங்க பாத்ததும் இல்ல. உம்ம பங்காளியும் இல்ல. இந்த வெறுப்புக்கு காரணம் அரைவேக்காட்டுதனமான உங்க தத்து பித்து விமரிசனம்தான்னு எப்ப புரிஞ்சுக்க போறீங்க. ஊத்திக்குமாமே ஊத்திக்கும்.. பத்திகிட்டு வருதுய்யா. உம்ம முகத்த நாங்க பாத்ததும் இல்ல. உம்ம பங்காளியும் இல்ல. இந்த வெறுப்புக்கு காரணம் அரைவேக்காட்டுதனமான உங்க தத்து பித்து விமரிசனம்தான்னு எப்ப புரிஞ்சுக்க போறீங்க. ஊத்திக்குமாமே ஊத்திக்கும்.. பத்திகிட்டு வருதுய்யா ஆமா இந்தியா ஜெயிச்ச அன்னிக்கு பார்த்தசாரதி கோவிலுக்கு போனதா ட்விட் அடிச்சிருந்தீகளே என்ன பரிகாரமா அங்கப் ப்ரதிக்‌ஷணம் பண்ணீங்களா\nஆனா நான் இந்த ஆட்டத்துக்கு வரலய்யா என்னய விட்ருங்க ப்ளிஸ்\nதனி நபர் தாக்கு��ல் வேண்டாமே. நன்றி.\nகாசு கொடுத்து வாங்குனதுக்கு எதுக்கு இவ்வளவு கூப்பாடு...\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்\nமுக்கிய அறிவிப்பு - தொடர்கிறது\nசன்டேனா (27-03-11) இரண்டு செய்திவிமர்சனம்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா -வரலாற்றுச் சிறப்பு மிக்க க...\nகாலிறுதி இந்தியா - ஆஸ்திரேலியா யாருக்கு வாய்ப்பு \nஇயமம் டிவியில் - வைகோ பேட்டி\nதிருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) தொகுதி ரவுண...\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்...\nசன்டேனா (20-03-11) இரண்டு செய்திவிமர்சனம்\nஉ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து - எ.அ.ப...\nதொகுதி ரவுண்டப் - ஸ்ரீரங்கம்\nEngland vs WI -இங்கிலாந்தின் வாழ்வா/சாவா போராட்டம்...\nநாளைய கிரிக்கெட் - உப.வே.ஸ்ரீ. கி.ஆ.இ.அனானி\n2G - முதல் பலி\nசன்டேனா இரண்டு (13-03-11) செய்திவிமர்சனம்\nEngland vs Bangladesh -காட்டெருமையை வேட்டையாடிய நி...\nஇந்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி - ஜோதிட ...\nஎட்டு போடாத கமர்ஷியல் பைலட்\nNetherlands vs India -எலியைத் துரத்தி முச்சிரைத்த ...\nIndia vs Ireland -பிரகாசிக்காத நட்சத்திரங்கள் vs ம...\nகலைஞருக்கு தழிழருவி மணியன் திறந்த மடல்\nசன்டேனா இரண்டு (6-03-11) செய்தி விமர்சனம்\nதிமுக - காங்கிரஸ் இத்தோடு கோவிந்தா\nநான் விருது வாங்கும் எழுத்தாளன் அல்ல, கொடுப்பவன் \nதாமஸ் நியமனம் செல்லாது - சுப்ரீம் கோர்ட்\nEngland vs Ireland -முரட்டுக்காளையை அடக்கிய குட்டி...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் ���ட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81/2490-2010-01-25-06-31-13", "date_download": "2018-07-18T23:37:33Z", "digest": "sha1:4C5C7DWQKVNZLIXH42JYSWGWEPLLZMYC", "length": 9686, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "மீன் மஞ்சூரியன்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nபெரிய மீன் துண்டுகள்-\t10\nமிளகாய்த் தூள்\t- 1/2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் தேவையான அளவு\nபூண்டு -\t7 பல்\nகுடை மிளகாய் - 1/2 நறுக்கியது\nதக்காளி சாஸ் - 4 ஸ்பூன்\nகறிவேப்பிலை -\t8 இலைகள்\nநெய் - 3 ஸ்பூன்\nவெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமீனில் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் வைத்து பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே வைக்கவும். மீதமுள்ள 8 துண்டு மீனையும் எண்ணையில் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்.\nஇப்பொழுது மீதமுள்ள எண்ணையில் பூண்டை 2 நிமிடம் வறுத்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து உடைந்ததும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.\nபின் அதில் தனியே வைத்த முள் இல்லாத மீன் துண்டுகள் சேர்த்து உடைத்து விடவும். பின் அதில் 1 ஸ்பூன் கார்ன் ஃப்லாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடுங்கள். தேவைக்கு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulithuliyaai.blogspot.com/2011/07/blog-post_14.html", "date_download": "2018-07-19T00:11:09Z", "digest": "sha1:EDMCROTYLT2TCFUCOWCWNAY54PLYFGL4", "length": 9687, "nlines": 175, "source_domain": "thulithuliyaai.blogspot.com", "title": "கைக்கு எட்னது வாய்க்கு எட்லயே | அன்பு உலகம்", "raw_content": "\nவாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nகைக்கு எட்னது வாய்க்கு எட்லயே\nஐயோ .. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலயே ,\nசோறு தான் கொடுக்க மாட்டேன்கிறான்க.\nஏண்டா மேல போனாலும் கீழ தானடா வருது ,\nதாகம் தீர்க்க எப்பிடியெல்லாம் போராட வேண்டியிருக்கு\nநான் என்ன குவார்ட்டரா கேட்டேன்\nகொடலெல்லாம் வெளிய வந்துடும் போலிருக்கே,\nதண்ணீர் தேடிய படங்கள்.... அருமை.\nஉங்க தளத்திற்கு வந்தாச்சு.....தொடரவும் செஞ்சாச்சு...\nதண்ணீர் தேடிய படங்கள்.... அருமை.\nவருக வருக என வரவேற்கிறேன்\nமிக்க மகிழ்ச்சி , மிக்க மகிழ்ச்சி\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎனக்கு தேவை தங்களது அன்பு மட்டுமே நண்பா , அதை எம்மொழியில் வெளிபடுத்��ினால் என்ன நண்பரே .\nநண்பர்களே அன்பு உலகத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி இருக்கும் உங்கள் நண்பன் .\nநல்லா சிரிங்க... கவலைய மறங்க\nமனம் நினைத்தால் பணம் சம்பாதிக்கும்\nசாப்பிடும் அளவு தெரியாமலேயே சாப்பிடுகிரோமே\nஊரு சுத்த போறேன் நீங்களும் வர்றீங்களா -2| அன்பு உல...\nஊரு சுத்த போறேன் நீங்களும் வர்றீங்களா\nகணினி உபயோகிக்கும் பொழுது இதையும் பார்க்கணும்\nமூன்றின் ரகசியம் (ராஜ்ஜியம் )\nகருவறை குழந்தை கடவுளை கேட்கும்\nபற்களால் அழகாகும் சொற்கள்-2 | அன்பு உலகம்\nகணினிக்கு தேவையான ஆண்டி மால்வேர்\nகைக்கு எட்னது வாய்க்கு எட்லயே\nமனம்போல் வாழ்க்கை - 5\nஐயோ ஆள விடு சாமி\nநமக்கு பிடிச்ச மாதிரி மாத்திட்டாங்கப்பா\nஇதயமே …. ஓ ..இதயமே-2\n“ கடி ” ஜோக் \nகாலம் மாறி போச்சு டும் டும் டும்\nஎந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கு வேண்டுமானாலும்...\nஆண்மை பெருக \" சந்தோசம் \" கிடைக்க-2\nமனம் போல் வாழ்க்கை -3\nகோவையில் நடிகர் கார்த்திசிவகுமார் திருமணம் இன்று ந...\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஉங்க மவுசால என்னைய கிளிக் பண்ணுங்க\nபங்கு சந்தைப் பற்றி தமிழில் தெரிந்து கொள்ள வாங்க\nஉங்கள் மவுசால் கிளிக் செய்து கொஞ்சம் தீனி போடுங்களேன்\nநண்பர் முனைவர் ரா.குணசீலன் அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/187918?ref=home-feed", "date_download": "2018-07-18T23:52:47Z", "digest": "sha1:DPMTKEYRMM3EEQ7TTX3KGCVCHGZWHCA7", "length": 8584, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "கேரளா கஞ்சா வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகேரளா கஞ்சா வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்வக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இருவரை இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதிருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எ��்.ஹம்ஸா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஜயா நகர், குச்சவெளியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், இறக்கக்கண்டி, நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்களின் வீட்டில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர்.\nஇதன் போது இரண்டு கிலோ 250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களுக்கெதிராக ஏற்கனவே கஞ்சா விற்றமை, வைத்திருந்தமை போன்ற வழக்குகள் நடைபெற்று வருகின்றது.\nகுறித்த சந்தேக நபர்களை பொலிஸர் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/11/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:05:33Z", "digest": "sha1:FKWNJSR6P4YS7UIDE7GMFRKQTDY4ERT4", "length": 8870, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "எமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடனே செயற்படுவோம்: சிறீதரன் பா.உ | tnainfo.com", "raw_content": "\nHome News எமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடனே செயற்படுவோம்: சிறீதரன் பா.உ\nஎமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடனே செயற்படுவோம்: சிறீதரன் பா.உ\nஎமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஇரணைமாதா நகர் பொதுநோக்கு மண்டபத்தில் இன்றைய தினம்(10) மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.\nஅச்சசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாம் பதவிகளுக்காகவோ சலுகைகளுக்காகவோ ஓற்றுமையின்றி செயற்படமுடியாது.\nநாம் அனைவரும் ஒரேகொள்கைக்காக பயணிக்கவேண்டும். கொள்கைகளே முக்கியமே தவிர பதவிகள் முக்கியமானது அல்ல எனவும் கூறியுள்ளார்.\nகடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டிலே இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம்.\nஅகிம்சை வழியலும் பின்னர் ஆயுதவழியிலும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆயுத போராட்டம் மௌனித்ததன் பின்னரும் போராடிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் எங்களுடைய போராட்ட வாழ்வுகள் முடியவில்லை.\nஇன விடுதலை வேண்டியும் மறுபுறத்திலே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களுடைய உறவுகளுக்காக போராடுகின்றனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இச்சந்திப்பிலே தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் நாடாளுமன்ற உறுப்பினருடன் முழங்காவில் பிரதேச அமைப்பாளர் தனா பூநகரி பிரதேச தமிழரசுக்கட்சியின் தலைவர் குவேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious Postநேர்மையான அரசியல் தீர்வு கிடைக்காவிடின் விளைவுகள் கடுமையாக இருக்கும்: சிறீதரன் பா.உ Next Postஇலங்­கை­யின் மூலப் பெயர் ஈழம்­தான் சிங்­கலே என்­பது தவ­றா­னது: புரியவைக்கும் விக்கினேஸ்வரன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ��ங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://phojas.wordpress.com/2013/03/20/paari/", "date_download": "2018-07-19T00:16:26Z", "digest": "sha1:E6P26MCHNWCL4AH6QVLEU6PYEBKXLFNC", "length": 4805, "nlines": 88, "source_domain": "phojas.wordpress.com", "title": "நந்தியாவட்டை ! | ஓஜஸ் ஒளி ! - Ph'Ojas", "raw_content": "\nபடங்கள் அம்புட்டும் © ஓஜஸ் :))\nபாம்பே ஜெயஸ்ரீ Wallpaper →\nஇந்த மலர்களுக்கு இன்னும் ஒரு அழகான பெயர் உள்ளது : பாரிஜாதம் பேச்சு வழக்கில் : நந்தியாவட்டை / நந்தியாவட்டம் பேச்சு வழக்கில் : நந்தியாவட்டை / நந்தியாவட்டம் இதுவும் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் எடுத்த புகைப்படம் தான். இப்போது என் கணினி – wallpaperஐ அலங்கரிக்கிறது. இரண்டு பூக்களில் மட்டும் வெயில் படுவது தான் எனக்கு மிகவும் அழகாக தெரிகிறது \nஇயற்கையை ரசிக்க இன்னும் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றே தோன்றுகிறது. எத்தனை எத்தனை அழகான விஷயங்கள். மனிதனால் எல்லாம் முடியும் என்று சொல்வது பேதைத்தனம். இறைவனோ / இயற்கையோ நமக்கு மேலும் ஒரு சக்தி உண்டு அதன் மீது நம்பிக்கை வைத்தல் அவசியம் 🙂\nநீங்களும் ஒரு ஷேர் :\nPosted in பூக்கள், flowers\t| Tagged தஞ்சாவூர், நந்தியாவிட்டை , நந்தியாவெட்டை, பாரிஜாதம், flowers, thanjavur\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபாம்பே ஜெயஸ்ரீ Wallpaper →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2014 (1) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (1) ஒக்ரோபர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (1) திசெம்பர் 2012 (32)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-07-19T00:06:47Z", "digest": "sha1:VZWTVO4DYUZEEWH4VN2V4NODCJQ3I7RP", "length": 4153, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அதிகப்பிரசங்கி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அதிகப்பிரசங்கி யின் அர்த்தம்\n(பிறருக்கு எரிச்சலூட்டும் விதத்தில்) தேவையில்லாமல் ஒன்றைப் பேசும் அல்லது செய்யும் நபர்.\n சொல்வதை ஒழுங்காகச் செய்ய மாட்டானே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-19T00:09:34Z", "digest": "sha1:TSKYWPCK45B3E7CVWNYVE4CGCXFRZZQM", "length": 4492, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆலவட்டம் சுற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆலவட்டம் சுற்று\nதமிழ் ஆலவட்டம் சுற்று யின் அர்த்தம்\n(தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒருவரின் பின்னால்) சுற்றித் திரிதல்.\n‘முகஸ்துதி பாடுவது, ஆலவட்டம் சுற்றுவது இவையெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது’\n‘அவனுக்கு வேலை வாங்கித் தருக���றேன் என்று சொன்னதற்காக அவரை இப்படி ஆலவட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-19T00:08:50Z", "digest": "sha1:PGOSRPFIWV54OBRLLGH4CJUXMMX2S35S", "length": 3838, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உள்நாக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உள்நாக்கு யின் அர்த்தம்\nஉள் வாயின் குழிந்த மேல்புறத்தின் முடிவில் தொங்கும் சிறு சதை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2015/11/vs.html", "date_download": "2018-07-18T23:46:03Z", "digest": "sha1:W7XFJYJAXS7LKC2YVVHQ7YFETILLL35I", "length": 11272, "nlines": 112, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: வேதாளம் vs. தூங்காவனம் - வெற்றி யாருக்கு?", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nவேதாளம் vs. தூங்காவனம் - வெற்றி யாருக்கு\nகத்தி,லிங்கா படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து ஒட்டுமொத்த திரை உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அஜித்.\nகொட்டும் மழை. போட்டிக்கு கமல் படம் என்னும் தடைகளை கடந்த இந்த சாதனை ரஜினிக்கு அப்புறம் அஜித்துக்குதான் தமிழகத்தில் \"மாஸ்\" என நிருபித்து இருக்கிறது வேதாளம்.\n\"ஒரே வார்த்தையில் சொல்வதானால் \" திருப்தி \" .....படம் பார்க்கும் அனைவருக்குமே அல்லது அதிக சதவிகித ரசிகர்களுக்கு ....... திருப்தி அளிக்கக் கூடிய படம்தான் வேதாளம்\" என்று எழுதி இருக்கிறார் நீண்ட வருடங்களாக திரை உலகில் பணியாற்றி வரும் திரு.வெங்கட் சுபா அவர்கள்.\n\"சிலர்.... இப்படம் சுமார் ... மொக்க ... ரொம்ப பழசு ... செயற்கைத்தனம் அதிகம் ... அஜீத் மிகவும் வயதானவராக தோன்றுகிறார். சுருதி ஹாசன் வழக்கம் போல பொம்மை போல உடை அணிந்து ஆபாசத்தை தொடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ... முக்கியம் இல்லாத கதாபாத்திரத்தில் முந்தி முந்தி வந்து நிற்கிறார். சூரி ஒரு அளவுக்கு மேலே போர் அடிக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஆதிக்கம் செலுத்த அஜீத் வசனக்களில் போடும் சண்டையே அதிகம் என தோன்றுகிறது..... பழைய சரத்குமார் ஏ வெங்கதேஷ் படக் கதைதான் புதிய முலாம் பூசப் பட்டிருக்கிறது... வில்லன்கள் பின்னணியை ஏத்தி வைத்த அளவுக்கு காட்சிகள் அமைக்கப் படவில்லை ... இடைவேளைக்காட்சியில் இருந்த விறுவிறுப்பு உச்சக் கட்ட காட்சியில் இல்லை .... இப்படியும் இன்னமும் கூட ஆயிரம் கருத்துகளை முன் வைக்கலாம்...\nஆனால் இப்படத்தில் அஜீத் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்..... ஒரு வணிக ரீதியில் வெற்றி பெற இப்படத்தில் அனைத்து அம்சங்களையும் சேர்த்திருக்கிறார். இன்றைய இளைஞர்களின் இசைக்கலைஞன் அனிரூத் இசைக்கு செம குத்து ஆட்டம் ஆடி இருக்கிறார். ஏ எம் ரத்னம் பின்னணியில் இருந்து தயாரிக்கப் பட்ட இப்படத்திற்கு பிரும்மாண்டமான காட்சிகள் பலம்.... இயக்குனர் சிறுத்தை சிவா ... உடன் கதை எழுதி இருக்கும் ஆதி நாராயணா இருவரும் சில பல தெலுங்கு படங்களில் இருக்கும் வேகம் தங்கை செண்டிமெண்ட் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மசாலா அம்சங்கள் அனைத்தையும் இந்த தமிழ் படத்தில் கொண்டு வர நினைத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள்... இதை எல்லாம் தாண்டி இந்த தீபாவளி நாளில் மட்டும் சுமார் 15 கோடி வசூலை எட்டி இருக்கிறது வேதாளம் சென்ற தீபாவளிக்கு வந்த கத்தி படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சி விட்டது ... தூங்காவனத்தை விட பல மடங்கு வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது\"\nஎன்றும் திரு.வெங்கட் சுபா தெரிவிக்கிறார்.\nஅவரின் கூற்றை உண்மையாக்கும் விதத்தில் வேதாளம் ஒடும் திரை அரங்குகளில் குடும்ப சகிதமாக கூட்டத்தை காணமுடிகிறது.\nவேதாளம் எல்லா தரப்பையும் சென்றடைந்து இருக்கிறது.\nஆனால் தூங்காவனம் 'எ' சென்டர்களில் எடுபட்ட அளவுக்கு, மற்ற பி சென்டர்களில் எடுபடவில்லை.\nதூங்காவனம் சுமாராக ஓடினாலும் லாபம் நிச்சயம் காரணம் குறைந்த விலை.\nவெறும் 14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சன் டிவி உரிமை, அமெரிக்க வசூல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது......தூங்காவனம், முதலுக்கு மோசமில்லாமல் ஒரளவுக்கு லாபம் இருக்கும்.\nவேதாளம் சூப்பராக ஓடினாலும் சுமார் லாபம்தான் சாத்தியம், காரணம் மிக அதிக விலை.\nதற்போதைய நிலவரப்படி படம் சந்தேகமில்லாமல் வேதாளம்\n'ஹிட்'தான், ஆனால் 'மெகா ஹிட்டா' என அறிய, நாம் இன்னும் ஒரு வாரமாகவாவது காத்திருக்க வேண்டும்.\nபடத்துக்கு பெரும் போட்டியாக வந்த தூங்காவனம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், வேதாளத்துக்கு முன் பெரிதாக தாக்குபிடிக்கவில்லை என்றாலும், இந்த இரண்டு படங்களுக்குமே பெரும் போட்டியாக இருக்கிறது....விடாது பெய்யும் மழை.\nஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதை (25.11.2015)\nவேதாளம் vs. தூங்காவனம் - வெற்றி யாருக்கு\nமனநோயாளிகளை உருவாக்கும் மெகா தொடர்கள்\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_4210.html", "date_download": "2018-07-18T23:41:37Z", "digest": "sha1:LQDAP3EXLCXZLHQTHWKJT5SR6FI75KAP", "length": 3676, "nlines": 52, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: முஸ்லிம் உலகத்தோடு உறவை அமெரிக்கா மேம்படுத்தும் ஃபரா பண்டிட்", "raw_content": "\nமுஸ்லிம் உலகத்தோடு உறவை அமெரிக்கா மேம்படுத்தும் ஃபரா பண்டிட்\nநேரம் பிற்பகல் 11:33 இடுகையிட்டது பாலைவனத் தூது\nவாஷிங்டன்:முஸ்லிம் உலகத்தோடு அமெரிக்கா உறவை மேம்படுத்தும் என முஸ்லிம் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஃபரா பண்டிட் கூறுகிறார்.பேச்சு வார்த்தைகள் மூலமும், ராஜதந்திரங்கள் மூலமும் அமெரிக்கா இதற்கு முயல்வதாக அவர்கூறினார்.\nபதவியேற்றவுடன் நடைபெற்ற முதல் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் கஷ்மீரைச்சார்ந்த ஃபரா இதனை தெளிவுப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில்,\"பரஸ்பரம் தவறான புரிந்துணர்வுகளை மாற்றி உறவை மேம்படுத்தும் பொன்னான நேரம் இது.எல்லாப்பிரச்சனைகளைக்குறித்தும் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சூழலை உருவாக்குவதுதான் எங்களுடைய நோக்கம்\"‍.என்று.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடு���ை பழைய இடுகைகள் முகப்பு\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_6553.html", "date_download": "2018-07-18T23:58:50Z", "digest": "sha1:SFS5UUMBNNCALTMDMBGAUGTUHRMKCHWN", "length": 4848, "nlines": 56, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: பாகிஸ்தான் ஆதாரங்களை ஒப்படைத்ததா? இந்தியா மறுப்பு", "raw_content": "\nநேரம் முற்பகல் 11:35 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nபாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதத்தாக்குதல்களில் இந்திய உளவுத்துறையான \"ரா\"வின் பங்கைகுறித்து எகிப்தில் நடந்த உச்சிமாநாட்டின் போது பாக்.பிரதமர் ஆதாரங்களை ஒப்படைத்ததாக பாக்.பத்திரிகையான டான் வெளியிட்ட செய்தி ஆதாரமற்றது என பிரதமரின் அலுவலக அதிகாரிகள் கூறினர்.\nஇதுபற்றி குறிப்பிட்ட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறுகையில், \"இந்த செய்தி ஆதாரமற்றது. பத்திரிகைகளில் வரும் தகவல்களின் அடிப்படையில் பதில் கூறுவது அறிவுடைமையல்ல. பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்க இந்தியா விரும்பவில்லை\"என்றார் அவர். இந்தியாவுக்கு ஆதாரங்களை அளித்தது பற்றிய செய்தியை மறுக்கவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ பாகிஸ்தான் அதிகாரிகள் தயாரில்லை. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தியாளர் அப்துல் பாஸித் கூறுகையில், \"ரகசிய விசாரணைபிரிவோடு சமபந்தப்பட்ட காரியமானதால் இதைக்குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை\". என்றார். செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_10.html", "date_download": "2018-07-19T00:07:32Z", "digest": "sha1:RQUJ7LFOMMOCB5LQ6IBHZIWK7QIPILQK", "length": 7877, "nlines": 60, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: போலி என்கவுண்டர்:காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை தேவை:இஷ்ரத் குடும்பத்தினர் கோரிக்கை", "raw_content": "\nபோலி என்கவுண்டர்:காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை தேவை:இஷ்ரத் குடும்பத்தினர் கோரிக்கை\nநேரம் முற்பகல் 8:24 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nமும்பை: 2004 ஆம் ஆண்டு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேரை சுட்டுகொன்றது போலி என்கவுண்டர் என்று நீதி மன்ற விசாரணை கூறிய சூழலில் குற்றவாளிகளான காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இர்ஷத் ஜஹானின் குடும்பத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தனர்.\nஇஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் லஷ்கர்-இ-தய்யிபா தீவிரவாதிகள் என்றும் அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல முயன்றார்கள் என்றும் கூறும் குஜராத் அரசின் கூற்று முற்றிலும் தவறானது என்று இஷ்ரத்தின் தாயார் தங்களை தீவிரவாதிகளாக கருதுவதற்கு காரணமானதாகவும் இதனால் தனது பிற பிள்ளைகளின் படிப்பையும், வேலையையும் பாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nஇஷ்ரத் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில்தான் என்று கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தாங்கள் முயற்சி எடுத்துவருவதாக இஷ்ரத்தின் சகோதரி நுஷ்ரத் கூறினார். தனது சகோதரி ஒருபோதும் தீவிரவாதியாக இருக்கவில்லை. தற்போது நீதிமன்றம் அதனை தெளிவுப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக்கொடூரத்தை நிகழ்த்திய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் அவர் கூறினார்.\nஅதேவேளையில் நீதிபதி தமாங்கின் அறிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக குஜராத் அரசு செய்தியாளர் ஜெயநாராயணன் கூறினார். மேலும் இவ்வறிக்கை சட்டப்பூர்வமாக சரியல்ல என்றும் இந்நிகழ்வைகுறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழுவை மீறி நீதிபதி தமாங் இவ்வறிக்கையை சமர்ப்பித்ததாகவும் கூறினார் அவர்.\nஇந்நிகழ்வு மனித தன்மையற்ற செயல் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி டெல்லியில் தெரிவித்தார். இது சம்பந்தமாக தீவிரவிசாரணை நடத்தினால் உண்மைகள் வெளியே வரும் என்றும், இம்மாதிரியான நிகழ்வுகள் இந்தியாவில் மட்டுமே நிகழ்வது அற்புதத்தை ஏற்படுத்துவதாகவும் இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தண்டிக்கப்படவேண்டும் என்றும் வீரப்பமொய்லி கூறினார். போலி என்கவுண்டர் படுகொலைகளில் குஜராத் அரசின் பங்கு வெளியான சூழலில் நரேந்திரமோடி ராஜினாமா செய்யவேண்டும் என்ற�� சி.பி.எம்.பொலிட் பீரோ தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_8513.html", "date_download": "2018-07-18T23:46:02Z", "digest": "sha1:57MADKUAF6HT6CDKVGBUHCWKC3IG6TYC", "length": 6520, "nlines": 58, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: ஓமான்:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக நடைபெற்ற சகோதர சங்கமும்,சமூக இஃப்தாரும்", "raw_content": "\nஓமான்:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக நடைபெற்ற சகோதர சங்கமும்,சமூக இஃப்தாரும்\nநேரம் முற்பகல் 8:30 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nமஸ்கட்:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக வருடந்தோறும் நடைபெற்றுவரும் சகோதர சங்கமும்,சமூக இஃப்தாரும் கடந்த வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 28)அன்று மஸ்கட்டிலிலுள்ள ரூவி அல்மாஸா ஹாலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.\nஓமானில் வசிக்கும் 2000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதில் கலந்துக்கொண்டனர். இஃப்தாருக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புத்தகங்கள் மற்றும் சிடிகளுக்காக தனியாக மீடியா கார்னரும் அமைக்கப்பட்டிருந்தது. மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் சகோதரர்.நாஸருதீன் எழமரம் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், \"பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பெருந்துயரம் இஸ்ரேலுடனான இந்திய உறவு. அதன் பிறகுதான் இந்தியாவில் பல இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குண்டுவெடிப்பின் பெயரிலும்,தீவிரவாதத்தின் பெயரிலும் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்படுகின்றனர். மலேகான் குண்டுவெடிப்பின் மூலம் இது ஒரு முடிவுக்கு வந்தது. மலேகான் குண்டுவெடிப்பின் உண்மைகளை வெளிப்படுத்திய ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்டதில் சந்தேகங்கள் உள்ளன. 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளைப்பற்றியும் மத்திய அரசு ஒரு தீவிர விசாரணையை மேற்க்கொண்டு உண்மைகளை வெளிக்கொணரவேண்டும்\". இவ்வாறு உ��ை நிகழ்த்தினார்.\nதமிழ்,மலையாளம்,உருது மொழிகளில் முறையே முஹம்மது இஸ்மாயீல்,பதருத்தீன் பாகவி,தவ்ஃபீக் அஹ்மத் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.ஃபெடர்னிடி ஃபாரம் தலைவர் டி.பி.அப்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்த வி.எ.சுக்கூர் நன்றியுரை நவின்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudesamithiran.blogspot.com/2005/02/blog-post.html", "date_download": "2018-07-19T00:19:22Z", "digest": "sha1:EZKAIQXPVZ6CMQBZCRIHUO2HN6JIHJUO", "length": 7292, "nlines": 73, "source_domain": "sudesamithiran.blogspot.com", "title": "அர்த்தமண்டபம்: காக்டெய்ல்", "raw_content": "\nகாக்டெய்ல் என்கிற தமிழின் அதி உன்னதக் குடிகார நாவல் சமீபத்தில் வெளிவந்தது. அதை உங்களுக்காக ஆக்கி அளித்திருப்போனின் திருநாமம் சுதேசமித்திரன் என்பது. ஆசாமி சாதாரணமான ஆளில்லை. நண்பர்களைக் குடிகாரர்களாக மாற்றிய சகவாசங்கள் குறித்துதான் நாம் பெரிதும் அறிந்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு நாவலையே குடிகார நாவலாகக் கெடுத்துக் குடிச்சுவராக அடித்திருப்பது மேற்கண்ட திருமேனிதான். பொல்லாத ஆசாமி ஸ்வாமி... பொல்லாத ஆசாமி.\nஇந்தக் குடிகார நாவலை இதுவரை படித்த குடிகாரர்களெல்லாம் மதுப்புட்டிக்குக் கோவில் எழுப்ப முயன்று வருவதாகவும், மதுப்புட்டிகள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுவதால் புதுப் புதுக் கடவுள் அவதாரங்களும், புதுப் புதுக் கடவுளர்களும், புதுப்புது மதங்களும் தோன்றக்கூடிய அபாயம் தமிழகத்தில் உண்டாகியிருப்பதாகவும் அறிய வருகிறது. (உதாரணமாக விஸ்கேஸ்வரன், பிராந்திமா, ரம்பெருமாள் ஆகிய அதி தெய்வங்களும், மண்டேஸ்வரி, எம்சிகணபதி, வைனாம்பிகை, 'பார்'வதி, பீர்முருகன் ஆகிய துணை தெய்வங்களும், கள்மாடன், வாற்றுமுனி ஆகிய வட்டார தெய்வங்களும், விஸ்கித்துவம், பிராந்தித்துவம், ரம்லாம், ஜின்னம் ஆகிய புது மதங்களுமாக நாம் கருத ஞாயமுண்டூ...)\nமேற்கண்ட அதியற்புத நாவலை வாசிக்க நேர்ந்த, குடிப்பழக்கம் இல்லாத அன்பர்களும்கூட ஆஹா ஓஹோ என்று சப்புக்கொட்டிக்கொண்டு அலைவதாகவும் ஒரு ஏஜென்சி செய்தி தெரிவிக்கிறது.\nம���லும் இந்த நாவலை வெளியிட்டிருப்பது யுனைட்டட் ரைட்டர்ஸ் என்கிற தமிழ்நாட்டின் முக்கியமான பதிப்பகம் என்பதாகத் தெரியவருகிறது. கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி கோவையில் நடந்த ஒரு விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டதாகவும், வெளியீட்டு விழாவில் மேற்படி சுதேசமித்திரன் குடியின் பெருமைகளைச் சிறப்புற உரையாற்றியதாகவும், குழுமியிருந்த முன்னூற்றி சொச்ச பார்வையாளர்களும் மெய்மறந்து போனதாகவும், விழாவின் முடிவில் அந்த ஏரியாவில் இருந்த பார்களும் வைன்்ஷாப்களும் நிரம்பி வழிந்ததற்கும் தனது உரைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதாக மானசீகப் பத்திரிகை ஒன்றுக்கு மேற்படி எழுத்தாளர் பேட்டியளித்ததாகவும் மேற்கொண்டு அந்த ஏஜென்சி செய்தியிலிருந்து தெரியவருகிறது. புத்கத்தின் முகப்பு மற்றும் விலை குறித்த விலாசங்களைப் பெட்டிச் செய்தியில் காண்க.\nPosted by சுதேசமித்திரன் at 1:14 PM\nசுதேசமித்திரன் என்பது புனைப்பெயர். 1993 -இல் முதல் படைப்பு வெளிவந்தது. பால்யம் பல ஊர்களில் கழிந்திருந்தாலும் வெகு வருடங்கள் இருக்க நேர்ந்தது கோவையில். தற்போது வசிப்பது சென்னையில்.font>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulithuliyaai.blogspot.com/2011/06/blog-post_12.html", "date_download": "2018-07-19T00:21:38Z", "digest": "sha1:2HFZJCIG4OLYMI6E5EQBZF4PDIOXLCCS", "length": 6136, "nlines": 97, "source_domain": "thulithuliyaai.blogspot.com", "title": "கீரைகள் | அன்பு உலகம்", "raw_content": "\nவாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nகொத்துமல்லிக் கீரையுண்ணிற் கோர வரோசகம்போம்\nபித்தமெல்லாம் வேருடனே பேருங்காண் - சத்துவமாம்\nவெச்செனவே போகம் விளையுங் சுரந்தீருங்\nகொத்துமல்லிக் கீரையை புளி, வரமிளகாய் , தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் வாத அரோசகம் , பித்த சுரம் போகும் . வன்மையும் , சுக்கிலமும் விருத்தியாகும். இரத்தத்தை விருத்தி செய்யும் . பித்த சம்பந்தமான வியாதியை குணப்படுத்தும் . உடலை வளர்க்கும் . தாதுவை விருத்தி செய்யும் .\nகொத்தமல்லிக் கீரையைச் சுத்த படுத்தி தண்ணீர் சேர்க்காமல் , தகுந்த புளி, வரமிளகாய் , உப்பு சேர்த்து குத்து உரலில் போட்டு இடித்து கொத்துமல்லித் துவையலை கட்டியாக எடுத்து தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இத்துவையல் ஒரு மாதம் வரை கெடாது .\nகுறிப்பு :- உடல் வளர்ச்சிக்கு உத்தமமான கீரை.\nநண்பர்களே அன்பு உலகத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி இருக்கும் உங்கள் நண்பன் .\nவலைப்பூவில் படம் விழும் காட்சி\nகம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களின் அளவுகள்\nலா காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்கரிய நிறம் த...\nமைக்ரோசாப்ட் தரும் மால்வேர் கிளீனர்\nஉங்க மவுசால என்னைய கிளிக் பண்ணுங்க\nபங்கு சந்தைப் பற்றி தமிழில் தெரிந்து கொள்ள வாங்க\nஉங்கள் மவுசால் கிளிக் செய்து கொஞ்சம் தீனி போடுங்களேன்\nநண்பர் முனைவர் ரா.குணசீலன் அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villagegods.blogspot.com/2010/03/pandi-muneeswarar-of-melmadai.html", "date_download": "2018-07-18T23:50:35Z", "digest": "sha1:EJJMBYSD6HIPKRGEGDL2ZP3JAO6YNFPO", "length": 21437, "nlines": 148, "source_domain": "villagegods.blogspot.com", "title": "Village Gods of Tamil Nadu: Pandi Muneeswarar of Melmadai", "raw_content": "\nமேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.\nமதுரை மாட்டுத் தாவணிக்கு அருகில் உள்ளது மேல்மடை கிராமம். அங்குள்ள தேவதையை பாண்டி அய்யா என்று அழைகின்றார்கள். அந்த தெய்வம் கண்ணகியின் கணவனான கோவலனை அநியாயமாகக் கொன்ற மன்னன் நெடுஞ்செழியனின் மறு பிறப்பே என்கிறார்கள்.\nதற்போது உள்ள ஆலயம் முன்னர் ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. கரூருக்கு அருகில் உள்ள நெரூர் என்ற இடத்தில் இருந்து நாடோடிகள் மதுரைக்கு வந்தனர். அவர்களில் மூதாடியான வள்ளியம்மை என்பவளின் கனவில் ஒரு தாடி வைத்த தலைபாகை கட்டிக் கொண்டு இருந்தவர் தோன்றினார். அவர் அந்த காட்டில் இருந்த ஒரு இடத்தை கனவில் காட்டி தான் அந்த இடத்தில் புதையுண்டு கிடப்பதாகவும் தன்னை வெளியில் எடுத்து வணங்குமாறும் கூறினார். அப்படி செய்தால் அவர்கள் அந்த இடத்தை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டாம் எனவும், அவர்களை தானே பாதுகாப்தாகவும் உறுதி கூறினார். அதை அவள் மற்றவர்களிடமும் கூற அனைவரும் அவளுக்கு கனவில் வந்த எடத்தை தேடிக் கண்டு பிடித்து அந்த இடத்தை தோண்டிப் பார்க்க அங்கு முறுக்கு மீசை வைத்த ஒரு மனிதரின் சிலை கிடைத்தது. அதைக் காண பலரும் அங்கு வந்தனர். வந்தவார்களில் ஒரு முனிவர் அந்த இடத்தில்தான் கண்ணகி எரித்த மதுரை இருந்தது எனவும், அது நெடுஞ்செழியனே இருந்த இடம் எனவும் கூறினார். அதன் பின் வருத்தத்தினால் மரணம் அடைந்த நெடுஞ��செழியன் மதுரையில் மீண்டும் பிறந்தான். அவன் சிவ பெருமானை வேண்டிக்கொள்ள அவனுக்கு அவர் முக்தி கொடுத்தார். அந்த சிலை முக்தி பெற்ற நெடுஞ்செழியனின் சிலையே என்றார். ஆனால் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. அவரிடம் சில கேள்விகளை கேட்க முனைந்த போது அவர் மறைந்து விட்டார். ஆகவே அவர்கள் அந்த இடத்தின் பல பாகங்களையும் தோண்ட அங்கு எரிந்து போய் இருந்த பல சிலைகள் கிடைத்தனவாம். ஆகவே அவர்கள் அந்த சிலை பாண்டிய மன்னனின் சிலை எனக் கருதினார்கள். அதற்கு அங்கயே ஆலயம் அமைத்து பாண்டி முனீஸ்வரர் மற்றும் பாண்டி அய்யா எனப் பெயரிட்டு வணங்கலாயினர். மூதாட்டி வள்ளியம்மாளின் வம்சத்தினருக்கு அந்த ஆலய பூஜைகளை தொடர அதிகாரம் வழங்கப் பட்டது. இன்றும் அவளுடைய வம்சத்தினரே அதில் பூசாரிகளாக உள்ளனர்.\nமுனீஸ்வரர் ஆலயத்தின் பின்னல் விநாயகர் ஆலயமும் உள்ளது. அவரை வணங்கிய பின்னால்தான் முனீஸ்வரரை வந்து வணங்க வேண்டுமாம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் அங்கு வந்து தொட்டில் கட்டிச் செல்கின்றார்கள். ஆலயத்தின் கிழக்கு பகுதியில் ஆண்டிசாமிக்கு ஆலயம் உள்ளது. அவருக்கு உருவம் இல்லை. அவர் சுப்பிரமணியக் கடவுள் என்கின்றனர். மேலும் அங்கு சமயக் கருப்பு என்பவருக்கும் சிலை உள்ளது. அவர் பாண்டி அய்யா கூறுவதை நிறைவேற்றுகின்றார் என்று கூறுகின்றனர்.\nபத்மாசனத்தில் உட்கார்ந்த நிலையில் காணப்படும் முனீஸ்வரர் பிரபலமானவர். பக்தர்கள் வேண்டியதை அருள்பவராம். அவருக்கு வெள்ளை உடை உடுத்தி பல வண்ணப் பூக்களால் ஆன மாலையை அணிவிக்கின்றார்கள். அவருக்கு பால்,பன்னீர் , அத்தர், ஜவ்வாது, மல்லிகைப் பூ போன்றவற்றை போட்டு ஆராதிகின்றார்கள். அவர் நீங்கள் எங்கு அவரை நினைகின்றீர்களோ அங்கு வந்து குறைகளை நிச்சயமாகக் களைவார் என்றே கூறுகின்றார்கள்.\nசமய கருப்பை பற்றிய சுவையான கதை உண்டு. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரன் அங்கு வந்து கேலியாக நான் இன்று எத்தனை விலங்குகளைக் கொல்வேன் எனக் கேட்க சமயக் கருப்பு பேசாமல் இருந்ததாம். (சிலை என்பதினால்) . அன்று முழுதும் வேட்டை ஆடி விட்டு எந்த மிருகமும் கிடைக்கவில்லை என்பதினால் கோபத்துடன் திரும்பி வந்த வெள்ளைக்காரன் அந்த சிலையின் கைகளையும் முகத்தையும் உடைத்துவிட்டுச் சென்றானாம். ஆனால் போகும் வழியிலயே அவன் கல்லாக மாறி விட்டானாம். அதன���ல்தான் இன்றும் சமயக் கருப்புக்கு தலையும் கைகளும் இல்லையாம்.\nஆண்டி அய்யாவுக்கு இனிப்பு இல்லாத பொங்கலும், பாண்டி ஐயாவுக்கு சைவ உணவும், சமயக் கருப்புக்கு மிருக பலிகளும், கள், சுருட்டு போன்றவையும் தரப்படுகின்றன. பாண்டி அய்யாவின் ஆலயத்துக்கு சென்றால் பேய் பிசாசுகளின் தொந்தரவு விலகும் என்பது மக்களின் நம்பிக்கை. அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள கழுன்கட்டி என்ற இடத்தில் பல வேல்கள் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்தை அடைந்ததும் பேய்பிசாசு பிடித்தவர்கள் துள்ளி குதிப்பார்கள். ஆகவே அந்த வழியாக செல்லும் வாகனங்களை பேய் , பூதங்களுக்கு பயந்து மரியாதை தரும் வகையில் வண்டிகளை நிறுத்தி விட்டுத்தான் செல்வார்கள்.\nபாண்டி முனீஸ்வரருக்கு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் ( ஆடி) தனி விழா நடைபெறுகின்றது. மக்கள் மாம்பழத்தை காணிக்கையாகத் தருகிறார்கள். பாண்டி அய்யாவுக்கு சர்க்கரை பொங்கல் படைகின்றார்கள். ஒரு தடுப்புத் திரை போடப்பட்டு அதற்கு அந்தப் பக்கத்தில் சமய கருப்புக்கு மிருக பலி தரப்படும். ஆண்டி அய்யாவின் படிகள் முழுவதும் மாங்காய் பழத்தினால் அலங்கரிக்கப் படும். அவருக்கு வெண்பொங்கல் பிரசாதம் வைக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/06/25/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-07-18T23:45:54Z", "digest": "sha1:G2WU6FM36EJ5MSI32CFJ3XFLNRLM7NGY", "length": 7599, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "மஹிந்த திருந்தியிருந்தால் அவருடன் பேச கூட்டமைப்பு தயார்: சம்பந்தன் பதில் | tnainfo.com", "raw_content": "\nHome News மஹிந்த திருந்தியிருந்தால் அவருடன் பேச கூட்டமைப்பு தயார்: சம்பந்தன் பதில்\nமஹிந்த திருந்தியிருந்தால் அவருடன் பேச கூட்டமைப்பு தயார்: சம்பந்தன் பதில்\nதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெளியில் சென்ற போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட��ள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் அவருடன் பேசி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டமைப்பினால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொண்டிருந்தது.\nஎனினும் மஹிந்த அதை உதாசீனம் செய்துவிட்டார். அப்போது அவர் நேர்மையாக நடக்கவில்லை.\nஆனால் இப்போது திருந்தி எங்களுடன் பேசுவதற்கு தயாராக இருப்பாரானால் மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதாய்மை உணர்வில் அமைச்சர் விஜயகலா பேசியிருக்கலாம் வியாழேந்திரன் எம்.பி Next Postஎமது இனத்தின் வரலாற்றை அழிக்க கடும் முயற்றி: சிறீதரன் எம்.பி\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/vintage-gypsy-maxi-dress", "date_download": "2018-07-19T00:15:03Z", "digest": "sha1:U4S5LNVLU6QURVLCEGJU4RWOO3E23Y5L", "length": 31991, "nlines": 304, "source_domain": "ta.buddhatrends.com", "title": "விண்டேஜ் ஜிப்ஸி மாக்ஸி பிடித்த - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nவிண்டேஜ் ஜிப்சி மேக்ஸி பிடித்த\n$ 44.50 $ 89.00 நீங்கள் சேமித்து வைக்கும் 50% ($ 44.50)\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபர்கண்டி / எஸ் பர்கண்டி / எம் பர்கண்டி / எல் பர்கண்டி / எக்ஸ்எல் பர்கண்டி / எக்ஸ்எக்ஸ்எல் பர்கண்டி / XXXL பர்கண்டி / 4L பர்கண்டி / 5L ஊதா / எஸ் ஊதா / எம் ஊதா / எல் ஊதா / எக்ஸ்எல் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL ஊதா / 4L ஊதா / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nவிண்டேஜ் ஜிபிஸி மாக்ஸி ஆடைகளில் வசதியாகவும், discretely ஸ்டைலாகவும் இருங்கள். தளர்வான பொருத்தம், நீண்ட சட்டை மற்றும் வி கழுத்து இந்த ஆடை அனைத்து வடிவங்கள் மற்றும் அளவுகள் பெண்கள் மிகவும் ஸ்டைலான மற்றும் எளிமையான துண்டு செய்கிறது.\nடார்க் பர்பில், க்ளார்ட் ரெட் மற்றும் பிளாக் ஆகியவற்றில் கிடைக்கக்கூடிய இந்த மாக்ஸி ஆடை, உங்கள் தொலைபேசி, சிறிய பணப்பையை அல்லது விசைகளுக்கு புத்திசாலித்தனமாக பெரிய பைகளில் வைக்கப்படுகிறது.\nவேடிக்கையான கழுத்தணிகள், தோல் மாடி அல்லது வண்ணமயமான பெல்ட்கள் கொண்ட பாணி, சாத்தியக்கூறுகள் முடிவற்றவை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\n2 மதிப்புரைகளின் அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nமின் *** ஒரு கே\noh, наверно, -xxl великовато சற்று))))))))) அணிய முடியும்)) எடை 80, உயரம் 174. குறிப்பாக சட்டை, உணர்ந்தேன்) பொருட்டு சிறிய ஒரு முறை. தரமான தரநிலைகள். நேர்த்தியானது, தொடுவதற்கு இனிமையானது.\nஎம் Hxl மற்றும் குறுகிய வளர்ச்சிக்கு குறுகிய இருந்தது\nகூரியர் மூலம் வழங்கப்படுகிறது. பொதுவாக பேக். ரஷ்யன் 50-52 வரிசையில் மதிப்பாய்வு செய்த பிறகு 5xl ஆர்டர் செய்யப்பட்டது. வீணாக நான் குறைந்தபட்சம் 4 xl ஐ குறைவாகக் கொண்டிருந்தேன். பைகளில் குறைவாகவே உள்ளன, அவற்றை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. கணுக்கால் மேலே தரையில் 175 வளர்ச்சி. நான் உள்ளே வாங்கி கொள்வேன், பொதுவாக கொள்முதல் திருப்தி நான் குறைந்தபட்சம் 4 xl ஐ குறைவாகக் கொண்டிருந்தேன். பைகளில் குறைவாகவே உள்ளன, அவற்றை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. கணுக்கால் மேலே தரையில் 175 வளர்ச்சி. நான் உள்ளே வாங்கி கொள்வேன், பொதுவாக கொள்முதல் திருப்தி மற்றும் இன்னும், துணி பருத்தி என்றாலும், ஆனால் மெல்லிய\nஒரு ** ஒரு ஜி.\nமகிழ்ச்சியுடன் ஆர்டர் செய்யுங்கள், தினமும் அது கிடைத்தது. விமர்சனங்களை கேட்டு, அது ஒரு பெரிய அளவு எடுத்து, அது சாத்தியம் மற்றும் செய்யவில்லை என்று, நீண்ட சட்டை, தரையில் விட ஒரு சிறிய நீண்ட உடை. ஆனால் அது ஒரு மோசமானதல்ல, சட்டை மடித்து, நீளம் அல்லது ஒரு சிறிய ஹெம்மை தேவை, அல்லது காலணிகளில் நடக்க வேண்டும்))). நீங்கள் stroked முன், ஆடை போல இருக்க வேண்டும் என்று இன்னும் தெளிவாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, மோசமான துணியால் நனைந்திருந்த நெஞ்சுகள், பிட்கள் நூல் இருந்தன, அவிழ்ப்பது, கட்டி, வெட்டு, நன்றாக, உண்மையில் பைகளில் நான் தேவையானதை விட சற்று குறைவாகவே செய்தேன். என் உடை கழுத்தில் மிகவும் ஆழமாக இல்லை. அநேகமாக வேறு நிறங்களை வரிசைப்படுத்த வேண்டும். நான் பரிந்துரைக்கிறேன்.\n நான் அளவு நெருங்கி பிடித்திருந்தது, வெறும் razmerchik மீது எடுத்து, மேலும் அறை என்று) பொருள் நம்பமுடியாத மகிழ்ச்சி) நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்)) விற்பனையாளர் பரிந்துரை))) நான் மகிழ்ச்சியாக உற்சாகம் ^ _ ^ (அம்மாவும் கூட அணுகி)\nமிக அழகாக, நிறம் சூப்பர்\nவிடைபெற்றது மற்றும் பெரிய அளவு எடுத்தது ... தோள்களில் சாதாரணமானது ஆனால் தொகுதி மிகவும் பரந்த உள்ளது .. நான் உங்கள் அளவு எடுத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் பொதுவாக நீங்கள் அணிய முடியும் ... ஒரு boho\nமின் *** ஒரு எல்\nஎம் 165 செ.மீ. மற்றும் எடை 65 கிலோ நல்லது மெகா ஃபாஸ்ட் டெலிவரி, இது இரண்டாவது ஆடை மெகா ஃபாஸ்ட் டெலிவரி, இது இரண்டாவது ஆடை இப்போது மற்றொரு வேண்டும்)\nஒளி, அடர்த்தியானது என்றாலும், நல்ல ஊற்றுகள் கிராமம் சிறந்தது. அதன் 52 ரஷியன் xxl எடுத்து. தோள்பட்டைகளில் சிறிது தளர்வானது, கழுவுதல் போல இருக்கும் என பார்ப்போம். இடுகையை கீழே உள்ள கணுக்கால் கீழே நீளம். சிறிது நீளமான சட்டை, நீங்கள் குனிய முடியும். பாட்டி 164xl ரஷியன் 4. நீண்ட, hemming இருக்கும், ஆனால் மிகவும் வசதியாக வாசனை இல்லை) ஒரு கொரியர் நேரான வீட்டிற்கு கொண்டு வந்தார்கள்\nபருத்தி இரட்டை அடுக்கு, தொட்டு மிகவும் இனிமையான ஒரு மகிழ்ச்சியான பைகளில். நான் கிராமத்தை விரும்புகிறேன். நன்றி\nநான் தனியாக, எனது மகளை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நான் கொஞ்சம் அதிகமாகவும் இன்னும் அதிகமாகவும் இருக்கிறேன். ஆனால் குறிப்பாக இலவசமாக எடுத்துக் கொண்டார். அனைத்து ஏற்பாடு. மற்றும் வண்ண மற்றும் அளவு மற்றும் விநியோக நேரம் ஒரே ஒரு கழித்தல், ஸ்லீவ் மீது அழுக்கு புள்ளிகள் இருந்தன, ஒரு சிறிய கெட்டுவிட்டது விளைவு.\nஒரு *** ஒரு எஸ்\nபரிமாண மெஷ் உண்மையில் ஒத்துள்ளது அளவை அளவு எடுத்து மிகவும் நல்லது. எங்களுக்கு இன்னும் இருக்கிறது. ஆடை மிகவும் பெரியது மற்றும் நீண்டதாக இருந்தது. கழுவுதல் பின்னர் உயர் வெப்பநிலையில் கூட சுருங்கவில்லை\nபிடித்த மிகவும் அற்புதம், ஒளி, நிறம் அழகாக உள்ளது, மற்றும் 9 ம், பற்றி -20 சிறந்த. எங்காவது நூல் நூல், ஆனால் அது மிக முக்கியமானது.\nமாஸ்கோவில் பணம் செலுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின் சீக்கிரமாக விரைவாக அனுப்பப்பட்ட சீல். விற்பனையாளர் தொடர்ந்து தொடர்பு. தயாரிப்பு தரம் நன்றாக உள்ளது, மென்மையான வரி, நூல் தொடர்ச்சி இல்லை. ஆனால் நான் உயரமாகவும், சாதாரணமாக நீளம் (176 செ.மீ) நீளமாகவும் இருக்கிறேன். கழுவும் நீர் மோசமாக வரையப்பட்டிருந்தாலும். நினைவில் கொள். மற்றும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தடிமன் அளவிட பொருள். படத்தில் அசைக்கப்படும் சட்டைகளில் காட்டப்பட்டுள்ளது. நான் உள்நாட்டு அணிந்து 50-52. சட்டை பட்.\nஎஸ் ***** நான் எஸ்\nஅழகான. விற்பனையாளர் மிகவும் நன்றாக இருந்தது என் கேள்விகளுக்கு பதில். மிகவும் இந்த கடையை பரிந்துரைக்கிறோம்.\nபி **** ஒரு எம்.\nஇது போன்ற உடை, மென்மையான துணி வண்ணம். சுதந்திரமாக அமர்ந்தாலும் பெரியது. சாத்தியமான மற்றும் S பொருந்தும் என்று. இரண்டு மாதங்கள் சென்றன.\nநன்கு sewn உடை, துணி மென்மையான பருத்தி உள்ளது. dilla home shikarno. 6hl 58 மிக பெரியது.\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் பொல்ஷெமிரீட் XXX-2 அளவு XL க்கு முன்பு செவ்வாய்க்கிழமைகளில் பிரகாசமான பொருள்\n துணி நான் பிளாட் seams எதிர்பார்க்கப்படுகிறது விட அடர்த்தியான உள்ளது, வெட்டு அவுட் அழகான, பொதுவாக, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். xxx, எடை xxx xxx மற்றும் நான் செய்தபின் அமர்ந்து ஒரு அளவு மீ எடுத்து.\nஎம் *** ஒரு வி\nமாஸ்கோ பிராந்தியம் (ரஷ்யா) XXX வாரங்கள் நீங்கள் நன்றாக யூகிக்கிறீர்கள் என்றால், ஆடை நன்றாக இருக்கும்: 2.5 (மார்பு XX) கள் எடுத்து சரியான முடிவை எடுத்தது. கணுக்கால் மற்றும் குறுகிய கால்களை விட சற்று சிறியது 46 இன் வளர்ச்சியைக் குறிக்கின்றது, ஆனால் நான் சட்டைகளை சுருக்கமாக அணிய திட்டமிடுகிறேன். பக்க நான் நிச்சயமாக இடுப்பில் சென்றார், ஆனால் அது என் ருசி தான், ஏனெனில் balahonistye ஆடைகள் வழக்கமாக போன்ற இலவச இருக்க வேண்டும். துணி நன்றாக உள்ளது மற்றும் மிகவும் மெல்லிய இல்லை. seams குறிப்பாக அனைத்து சரிபார்த்து எல்லாம் சரி. தோற்றமானது, ஒரே நிறத்திலான நூலை மட்டுமே கெட்டுவிட்டது, ஆனால் அது கழுவப்பட்டு தீர்ந்தது. பைகளில் உள்ளன நீங்கள் நன்றாக யூகிக்கிறீர்கள் என்றால், ஆடை நன்றாக இருக்கும்: 2.5 (மார்பு XX) கள் எடுத்து சரியான முடிவை எடுத்தது. கணுக்கால் மற்றும் குறுகிய கால்களை விட சற்று சிறியது 46 இன் வளர்ச்சியைக் குறிக்கின்றது, ஆனால் நான் சட்டைகளை சுருக்கமாக அணிய திட்டமிடுகிறேன். பக்க நான் நிச்சயமாக இடுப்பில் சென்றார், ஆனால் அது என் ருசி தான், ஏனெனில் balahonistye ஆடைகள் வழக்கமாக போன்ற இலவச இருக்க வேண்டும். துணி நன்றாக உள்ளது மற்றும் மிகவும் மெல்லிய இல்லை. seams குறிப்பாக அனைத்து சரிபார்த்து எல்லாம் சரி. தோற்றமானது, ஒரே நிறத்திலான நூலை மட்டுமே கெட்டுவிட்டது, ஆனால் அது கழுவப்பட்டு தீர்ந்தது. பைகளில் உள்ளன ஆனால் அவர்கள் எனக்கு ஒரு பிட் சிறியது, கைகள் கிடைக்கும், ஆனால் சங்கடமான.\nரஷியன் எக்ஸ் XXXhl மிக பெரிய இருந்தது, புகைப்படம் பெல்ட் (புகைப்படம்) ushyu இருக்க முடியும். பாக்கெட் துளைகளில் ஒன்றில் ஆடை வேறு நிறங்களின் நூல்களைக் கொண்டிருந்தது, ஆனால் அது சிறிய விஷயங்கள். நல்ல துணி, பொதுவாக திருப்தி. மீண்டும் சிறியதாக, ஆர்டர் செய்யலாம்\nஆர் ********* ஆர் ஆர்.\nசெய்தபின் பொருந்துகிறது, மிகவும் தளர்வான. போஹோ போன்ற பா��ியைக் குறிப்பிடுகிறது. கணுக்கால் கீழே நீளம், நிறம் அழகான, நிறைவுற்றது. பைகளில் மிகவும் குறைவு, ஆனால் இது அவசியமில்லை. மாஸ்கோவிற்கு ஒரு வாரம் சென்றது. ஆடை மகிழ்ச்சி.\nடி *** ஒரு டி.\nகுளிர்ச்சியான, மிகவும் மென்மையான மற்றும் வசதியான. நன்றி மிகவும்) என் உயரம், கள் அளவு தரையில் செய்தபின் சென்றார். MSK இரண்டு வாரங்களில் பறந்தது.\nஎஸ் ****** ஒரு கே\nதாய்க்காக ஒதுக்கப்பட்டிருந்தது, அது பிடித்திருந்தது))\nநல்ல ஆடை, பருத்தி. கழுவுதல் பிறகு கிராமத்தில் இல்லை. படத்தில் இருந்ததைப் போல், நீங்கள் ஒரு ஜோடியை இன்னும் எடுக்க வேண்டும். நான் xxl எடுத்து, என் அளவு மீ என்றாலும். ஆனால் படத்தில் சரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். பிரகாசிக்காதே. நன்றி விற்பனையாளர்\nகலர் ஊதா போல் இல்லை. சட்டை பின்னால் கிழித்தெறியப்பட்டது. விவாதம் திரும்பப்பெறப்பட்டது\nநிறம் மெஜந்தா, கிளார்ட் அல்லது ஊதா அல்ல. ஆனால் நான் மிகவும் பிடித்த ஆடை, அது ஊதா ஆழமான ஊதா பெறுகிறது. நான் ஒரு நீண்ட போதும் ஆடை கண்டுபிடித்து ஒரு அற்புதம் கண்டுபிடித்துள்ளேன் XXX'5 நான் தான் பொருந்தும் வேண்டும், கிட்டத்தட்ட எந்த நிறம் வாங்க வேண்டும்\nவேகமாக விநியோகம் மற்றும் ஒரு நல்ல ஆடை. அதை நேசித்தேன்\nஎஸ் **** ஈ ஆர்.\n நான் அளவு பற்றி உறுதியாக இல்லை, அதனால் நான் அதை 4x உத்தரவிட்டார். நான் சுருக்கவும் அதை எடுத்துக்கொள்வேன் .. அடுத்தது 3 இல் ஆர்டர் செய். விற்பனையாளருக்கு நன்றி\nஎல்லாம் நன்றாக இருக்கிறது. என் அம்மா திருப்தி அவளுக்கு வாங்கி வந்த ஆடைகள். நன்றி\n உண்மையில் தரம் பிடித்திருந்தது. நான் சிறிய அளவைப் போல மற்றொருவரிடம் கேட்டேன்.\nஎம் *** ஒரு எஃப்\nநான் இரண்டு gowns மிகவும் பிடித்திருந்தது என் எதிர்பார்ப்புகளை தயாரிப்பு தரம் மீறியது.\nஓ **** ஒரு எம்.\nஎல்லா நேரங்களிலும் இயற்கை, இலவசமான, அழகான உடை. xxl 50-52. பொறுப்பு விற்பனையாளர், விரைவான விநியோகம். இது என் 5 வரிசை. நன்றி\nஎல் **** ஒரு கே\n நல்ல துணி, இரட்டை. நன்கு sewn. தரையின் நீளம். bolshoe நன்றி விற்பனையாளர்\nநான் இந்த ஆடை நேசிக்கிறேன். இது நல்ல பொருள் மற்றும் தரம் நல்லது.\nபிடித்த வரவில்லை. பணம் திரும்பியது.\nநன்றி. நான் இன்று அதைப் பெற்றேன். அது சரியாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஓ ** ஒரு எம்\nஃபாஸ்ட் டெலிவரி, கூரியர் பெரிய ஆடை கொண்டு புகைப்படம் ஒத்துள்ளது. ப���ந்த, போன்ற\n நான் 4 விஷயங்களை உத்தரவிட்டேன், அனைத்து ஒரு தொகுப்பு வந்து வீட்டிற்கு கூரியர்.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3", "date_download": "2018-07-19T00:17:02Z", "digest": "sha1:3ILPUBGWKXLEIJWHTTAWKA4ZWBHUQ6D7", "length": 4166, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "களிமண் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் களிமண் யின் அர்த்தம்\nகெட்டியாகவும் இறுகியும் நீர் பட்டால் குழையக்கூடியதாகவும் இருக்கும் ஒரு வகைக் கறுப்பு நிற மண்.\n‘களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலை’\n‘‘அவன் தலையில் மூளை இல்லை, களிமண்தான்’ என்று அண்ணன் திட்டினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/what-happens-when-you-stop-eating-non-veg-017652.html", "date_download": "2018-07-19T00:09:48Z", "digest": "sha1:5E3KF7YOFRXFAIJ2NSOW46BVHW2D473F", "length": 14605, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தியவுடன் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! | What happens when you stop eating Non veg - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தியவுடன் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஅசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தியவுடன் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஉணவுகள் சைவம் அசைவம் என இரண்டு வகை இருக்கிறது. உடல் ஆரோக்கியம், டயட் என்ற பேச்சு ஆரம்பித்தவுடனேயே அசைவ உணவுகளை நிறுத்த வேண்டும் என்ற பேச்சு தான் மேலோங்குகிறது.\nநம் உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்து விதமான சத்துக்களும் தேவை அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென அதனை நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசைவம், அசைவம் சாப்பிடுவோர் மத்தியில், அன்றாட வாழ்க்கைமுறையை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில், சைவம் சாப்பிடும் நபர்களுக்கு 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறைவாக தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது.\nஅசைவ உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கிறது அதனை தவிர்க்கும் போது உடலில் கொழுப்பு படிவது குறையும் இதனால் இதயத்திற்கு மிகவும் நல்லது.\nநீங்கள் திடீரென இறைச்சி உணவுகளை கைவிட்டு முற்றிலுமாக சைவ உணவுகளுக்கு மாறும் போது, ருசியில் பெரும் மாற்றத்தை உணர்வீர்கள். ஏதோ பத்திய சாப்பாட்டை சாப்பிடுவது போல இருக்கும். இதன் காரணமாக தான், இறைச்சியை ஓரிரு நாட்களுக்கு மேல் சாப்பிடுவதை நிறுத்த முடியாமல், மீண்டும் இறைச்சி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள் அசைவ பிரியர்கள்.\nதசைகளின் வலிமைக்கு புரதச்சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். இறைச்சி மற்றும் முட்டைகளில் புரதச்சத்து மிகுதியாக இருக்கின்றது. எனவே, நீங்கள் இறைச்சி உணவுகளை கைவிடும் போது, அதற்கேற்ற புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், தசைகளின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.\nஉடல் சூடு குறையும் :\nபெரும்பாலும் இறைச்சி உணவு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள் இறைச்சி உணவை கைவிடும் போது, உடல் சூடு குறையும். உடல்நிலையில் இலகுவான நல்ல மாற்றம் காண இயலும்.\nஇறைச்சி உணவுகள் கடின உணவு வகையை சார்ந்தவை. எனவே, செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆதலால், நீங்கள் இறைச்சி உணவை தவிர்க்கும் போது, செரிமானம் சீராகும்.\nபுரதம், இரும்பு, போன்ற உடல் வலிமைக்கு தேவையான சத்துகள் இறைச்சியில் மிகுதியாக கிடைக்கும். எனவே, நீங்கள் இறைச்சியை கைவிடும் போது, ரசம், சாம்பார் மட்டுமில்லாமல், அதற்கேற்ற சத்தான சைவ உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம்.\nஅசைவ உணவினை சமைக்கும் போது அதிகமாக வேக வைப்பது, எண்ணெயில் பொரித்தெடுப்பது போன்ற ஏதேனும் ஒரு வகையில் ஓவர் குக்டு செய்யப்பட வேண்டும். இதிலிருந்து வெளிப்படும் சில கெமிக்கல்களால் நம் உடலிலுள்ள டிஎன்ஏவை குழைத்திடும். சட்டென அதில் மாற்றம் வரும் போது, இதனால் செல் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nபுள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா.. எய்ட்ஸ் வருவதற்கு முன்பும் ,வந்த பிறகும்...\n... அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக்கூடாது\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nRead more about: ஆரோக்கியம் உடல்நலம் உணவு அசைவம் health food non veg\nOct 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/duraimurugan-slams-ruling-party-ministers-governor-review-meeting-301857.html", "date_download": "2018-07-18T23:58:30Z", "digest": "sha1:VZK3HGJLCNFSDBUDEUUVO5KHG3A37SBX", "length": 12119, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வம்\".. விளாசி வெளுக்கும் துரைமுருகன்! | Duraimurugan slams ruling party and ministers for governor review meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப��புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வம்\".. விளாசி வெளுக்கும் துரைமுருகன்\n\"அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வம்\".. விளாசி வெளுக்கும் துரைமுருகன்\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nடெல்லியில் யாருக்கு அதிகாரம்.. மீண்டும் சுப்ரீம் கோர்ட் படியேறிய முதல்வர் கெஜ்ரிவால்\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு இல்ல.. டெல்லிக்கு மட்டும்தான்.. கிரண்பேடி அதிரடி\nஆளுநர் சதாசிவம் கார் ஓவர் ஸ்பீட்... அபராதம் விதித்த கேரள போலீஸ்\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் நிற்காத அக்கப்போர்.. துணை நிலை ஆளுநர்-கேஜ்ரிவால் மீண்டும் உரசல்\nதுணை நிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி.. ப.சிதம்பரத்திற்கு கெஜ்ரிவால் நன்றி\nஆளுநர் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் பரபர தீர்ப்பு.. ஸ்டாலின், ப.சிதம்பரம் வரவேற்பு\nவேலூர்: மத்திய அரசை வணங்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வம் என்று தமிழக எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.\nகோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முகாமிட்டுள்ளார். நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வரிலால் ஆலோசனை நடத்தினார்.\nஇதனைத் தொடர்ந்து இன்று காலையில் கோவை பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணியை அவர் ஆய்வு செய்தார். பணிகளை ஆய்வு செய்தால் மட்டுமே அரசின் செயல்பாடுகளை பாராட்ட முடியும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nஇதனை ஏற்கும் விதமாக ஆளுநரின் ஆய்வு திருப்தி அளிப்பதாகவும், அவர் ஆய்வு செய்து அரசின் பணிகளைப் பாராட்டியுள்ளதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். ஆளுநரின் ஆய்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.\nமாநில சுயாட்சியில் தலையிடும் செயல் இது என்று தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இதே போன்று இது சட்ட விதி மாண்புகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇந்நிலையில் ஆளுநரின் ஆய்வு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மத்திய அரசை வணங்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வமாக விளங்குகிறார் என்று கூறியுள்ளார்.\nமுதல்வர் நாற்காலியில் ஆளுநரே அமர்ந்தாலும் அமைச்சர்களுக்கு கவலையில்லை.\nநிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு எதிரானது. செயல்படாத ஆட்சியை செயல்பட வைப்பதும், ஆட்சியை கலைப்பதுமே ஆளுநரின் பணி. ஆனால் அவர் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருப்பது மரபை மீறிய செயல் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/13104851/1156782/Chandrababu-Naidu-says-I-started-war-against-Modi.vpf", "date_download": "2018-07-19T00:16:32Z", "digest": "sha1:H76QM7PPA7XLNJGW24QPCVSAFI7WI2SK", "length": 14932, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி உண்ணாவிரதம் கேலிக்கூத்து - சரித்திரத்தில் இல்லாதது: சந்திரபாபு நாயுடு ஆவேசம் || Chandrababu Naidu says I started war against Modi", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரதமர் மோடி உண்ணாவிரதம் கேலிக்கூத்து - சரித்திரத்தில் இல்லாதது: சந்திரபாபு நாயுடு ஆவேசம்\nமாற்றம்: ஏப்ரல் 13, 2018 10:59\nபிரதமர் மோடி உண்ணாவிரதம் இருந்தது கேலிக்கூத்தானது. சரித்திரத்தில் இல்லாதது என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.\nபிரதமர் மோடி உண்ணாவிரதம் இருந்தது கேலிக்கூத்தானது. சரித்திரத்தில் இல்லாதது என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.\nஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்தியா முழுவதும் பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள மக்களை மோடி கஷ்டப்படுத்தி வருகிறார். எங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறேன் என்று ஏமாற்றிவிட்டார்.\nமோடியை பிரதமர் ஆக்க நான் தான் முயற்சி மேற்கொண்டேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி மோடிக்கு ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்தேன்.\nஇப்போது மோடிக்கு எதிரான யுத்தத்தை நானே தொடங்கியுள்ளேன். நான் நினைத்தால் பா.ஜனதா கட்சியை முகவரி இல்லாமல் செய்து விடுவேன்.\nநான் மோடியை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய பிறகு தான் இந்தியா முழுவதும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் மோடிக்கு எதிராக மக்கள் பேசத் தொடங்கி விட்டனர��.\nமோடியின் ஆட்சி, ஆங்கிலேயர்களின் ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது. நாம் நினைத்தால் பா.ஜனதா ஆட்சியை நாட்டிலேயே இல்லாமல் செய்து விடலாம். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மோடி அடங்கி விட்டார்.\nபிரதமரும் பா.ஜனதா கட்சியினரும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். ஒருநாட்டின் பிரதமர் உண்ணாவிரதம் இருந்தது கேலிக்கூத்தானது. சரித்திரத்தில் இல்லாதது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nசொத்து பறிமுதல் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்\nநாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 2014-2016 ஆண்டுகளில் மட்டும் 1,10,333\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசினார் வெங்கையா நாயுடு\nபா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்டு மாதம் நடக்கிறது\nஇந்தியா-கானா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஒரே சமயத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு கிரகப்பிரவேசம்- ஆந்திர முதல்வர் தொடங்கி வைத்தார்\nபா.ஜ.க.வுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி வைத்துள்ளார் - ஒய்.எஸ்.ஆர்.காங் விமர்சனம்\nமோடியின் தலைக்கணத்தால் தான் கூட்டணி கட்சிகளை பாஜக இழக்கிறது - சந்திரபாபு நாயுடு\nதிருப்பதி கோவிலை கைப்பற்ற மத்திய அரசு சதி செய்கிறது- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்- சந்திரபாபு நாயுடு\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்க�� தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86986/", "date_download": "2018-07-19T00:08:50Z", "digest": "sha1:PZYUWBO5HY37P5OPP65ARPVTP7CM4KPG", "length": 13692, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ( வீடியோ ) – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ( வீடியோ )\nஇலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போரட்டம் மேற்கொள்ளவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.\nகடந்த ஒரு வார காலத்தில் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த பதினாறு மீனவர்களையும் மூன்று விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்துள்ளனர். இதற்;கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் இன்று (9) இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.\nஇக்கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதுடன் கடந்த 5ம்திகதி ,கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டம் அமுல்படுத்த இலங்கை அரசு முயற்ச்சித்து வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வசமுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், டீசல் விலை அதிகரிப்பால் மீன்பிடி தொழில் பாதிப்படைவதால் டீசலின் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(10) முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் ராமநாதபுரம் ,புதுக்கோட்டை,தூத்துக்குடி,தஞ் சை வேதாரணயம் உள்ளிட்ட ஜந்துமாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவஅமைப்புகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 850 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம்; மீனவர்களும் 5 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது .\nTagsஇராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து அம்சக் கோரிக்கை கண்டனம் காலவரையற்ற நாளை முதல் வலியுறுத்தி வேலைநிறுத்தம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nயாழ் வன்முறை சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை\nமுக்கொம்பன் பொதுச் சந்தை திறப்பு விழா திடீரென ரத்து :\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிர��ி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/03/blog-post_910.html", "date_download": "2018-07-19T00:20:38Z", "digest": "sha1:43C3W4Y76MXD3HBMSP3DZUFDFAJ4TFR2", "length": 45036, "nlines": 329, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கிருஷ்ணகிரி தொகுதி ரவுண்டப்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகிருஷ்ணகிரி தொகுதியின் தேர்தல் கட்டுரையை இங்கு அனுப்பியுள்ளேன்.\nகிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் நிலவரம் பற்றி இதில் தெளிவாக அனுப்பியுள்ளேன்.\nஒரு காலத்தில் கிருஷ்ணகிரி என்பது ஆ.தி.மு.க வின் கோட்டை என்றாகவே பார்க்கப்பட்டது. கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் அதை உடைத்து வெற்றிப்பெற்றதின் மூலம் தி.மு.க அந்த இடத்தை நிரப்பியது போல தெரிந்தாலும் கிருஷ்ணகிரி தொகுதியின் வெற்றி யாருக்கு என்பதை அவ்வளவு சீக்கிரம் கணித்துவிட முடியாது. ஜாதி வாரியாக பார்த்த��ல், வன்னியர்கள் முதலாகவும், ஆதி திராவிடர்கள் இரண்டாவதாகவும் உள்ள தொகுதி இது. என்னதான் கொங்கு நாட்டில் சேர்ந்தாலும் வெள்ளாள கவுண்டர்கள் மூன்றாவது இடத்தில் தான் உள்ளனர். இது நாள் வரை இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பது தான் காணப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் மறு சீரமைப்பின் போது வன்னியர்கள் அதிகம் இருந்த காவேரிப்பட்டினம் தொகுதி கிருஷ்ணகிரியில் இணைந்ததும், பிற மொழி பேசும் மக்கள் அதிகம் இருந்த வேப்பனப்பள்ளி தொகுதி பிரிக்கப்பட்டு தனியாக ஒரு தொகுதியானதும் வைத்து பார்க்கும்போது தி.மு.க அணி தான் வெற்றிபெறும் என்ற ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் தற்போதைய எம்.எல்.ஏ செங்குட்டுவன் மீது தொகுதி முழுவதும் பரவலான எதிர்ப்பு இருப்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே காண முடிந்தது.\nகடந்த ஆட்சியாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை தர்மபுரி மாவட்டதில் இருந்து தனியாக பிரித்தது இந்த மாவட்டத்தின் வளர்ச்சியை பெருமளவு அதிகப்படுத்தியது என்றே ஒத்துக்கொள்ள வேண்டும். சென்ற தேர்தலில் ஜெயலலிதாவே விருப்பத்துடன் மனுத்தாக்கல் செய்த தொகுதி என்பதில் இருந்து ஆதிமுகவின் எவ்வளவு முக்கியமான தொகுதியாக இது இருக்ககூடும் என்பதை அறிந்துக்கொள்ளலாம். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் தி.மு.க இந்த மாவட்டத்தில் பெருமளவு திட்டங்களை கொண்டுவராததும் அந்த அணிக்கு பாதகமாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்தே இருக்க முடியாது. சாதரணமாகவே தண்ணீர் பிரச்சனை சாலை வசதிகள் போன்றவற்றில் பிரச்சனை இல்லாத தொகுதி என்பதால் மக்களின் எதிர்ப்பார்ப்பு உள்கட்டமைப்பை விட மற்ற விஷியங்களில் அதிகம் பார்க்கவைக்க கூடியதாகும். மக்கள் அதிகம் வாழும் கிருஷ்ணகிரி நகரத்தின் நகரசபையும் தி.மு.க விடமே இருப்பது அவர்களுக்கு சாதகமான ஒரு விஷயமாக தான் இருந்திருக்க வேண்டும்.\nஆனால் தி.மு.க வை பொருத்தமட்டில் இந்த தொகுதியில் மிகவும் மலிந்து போயிருக்கும் ஊழலும் ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கும் மிகப்பெரிய சரிவாக இருக்கப்போவது நிச்சியம். இதன் காரணமாக தான் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனும் கிருஷ்ணகிரியை தவிர்த்து வேப்பனப்பள்ளியில் போட்டியிடுகிறார். பல வருடங்களாக இந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரசுக்கு தி.மு.க இந்த இடத்தை ஒதுக்கியுள்ளது.\nஇன்னும் காங்கிரசின் போட்டியாளர் யார் என்பதில் இந்த தொகுதிக்கு தெரியாமல் இருப்பது அவர்களுக்கு பின்னடைவு தான். மேலும் காங்கிரசின் கோஷ்டி பூசல் அதிகம் இருக்கும் ஒரு நகரம் இது. காங்கிரஸ் கட்சியின் உள்ளே மும்முனை போட்டி இந்த தொகுதியில் இருப்பது தொகுதி மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மேலும் இளைஞர் காங்கிரசின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் சமூகத்தில் நல்ல பெயருடையவர்களாக இல்லை என்பதும் சறுக்கல் தான். கடந்த இரு வருடங்களாக தே.மு.தி.கா வும் இந்த தொகுதியில் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது தி.மு.க விற்கு பாதகமே. சென்ற முறை தே.மு.தி.கா வின் நாடாளுமன்ற தேர்தல் போட்டியாளர் திரு.அன்பரசு என்பவரின் தொழிலை முடக்க தி.மு.க நிர்வாகிகள் செய்த களேபரங்கள் நிச்சயம் தே.மு.தி.கவின் தொண்டர்களை நிறைய வேலை செய்ய வைத்துவிடும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.\nஅதிமுகவின் பல பெரிய தலைகள் இந்த தொகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அதிமுகவிற்கு இங்கு வேலை செய்வது சுலபம். முன்னாள் அமைச்சர்களான தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அன்பழகன் ஆகியோர் இந்த தொகுதியை பற்றி நன்றாக அறிந்தவர்கள். தம்பிதுரைக்கு இந்த தொகுதியில் அவர் சேர்ந்த சமூகத்தை சேர்ந்த கொங்கு இனத்தவர்களிடம் செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதையும் இங்கு மறுக்க முடியாது. காங்கிரசில் இந்த தொகுதியில் பேர் சொல்லிக்கொள்ளும் படி யாரும் இல்லை என்பது ஒரு பெரிய சறுக்கல் தான். நகர்மன்றத்தில் ஆட்சிபுரியும் தி.மு.கவின் தலைகள் பெற்ற வளர்ச்சி மிகவும் அபாயகரமானதாகவே இந்த நகரத்தில் பார்க்கப்படுகிறது.\nஇந்த தொகுதி மக்களின் மிக நீண்ட நாளைய விருப்பமான ரயில் நிலையம் அமைக்கும் கனவும் இன்னும் முதல் படி கூட எட்டாமல் தான் உள்ளது. சென்ற தேர்தலின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்காக இது இருந்தது என்பதை மறந்துவிடமுடியாது. தொழில் வளர்ச்சியை பொருத்தமட்டில், புளி ஏற்றுமதி மையம் அமைப்பதாக வாக்கு தந்த ஆட்சியாளர்கள் அதையும் நிறைவேற்றவில்லை. ரியல் எஸ்டேட் தொழிலை பொறுத்தவரையில் தி.மு.க தலைகளிடமே அனைத்து இருப்பது இன்னொரு கறும்புள்ளி. படித்தவர்கள் அதிகம் இருக்கும் கிருஷ்ணகிரி நகத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம��� நிச்சயம் எதிரொலிக்கும். மிக வேகமாக நகரம் விரிவடைந்து வரும்வேளையில், உள்க்கட்டமைப்புக்காக பெரியதாக எதையும் செய்யும் உத்தேசத்தில் ஆட்சியாளர்கள் இல்லை என்பதும் சறுக்கல்.\nபல வருடங்களுக்கு முன்பே பாதாள சாக்கடை திட்டம் அமைக்க முடிவு செய்தும் தேர்தல் நெருங்கும் வேளையில் அதை ஆரம்பித்து ஊரில் இருக்கும் அத்தனை தெருக்களிலும் பள்ளம் நோண்டி மக்களின் வெறுப்புக்கு ஆட்சியாளர்கள் உள்ளாகியுள்ளதும் மக்களிடம் பேசும்போதே தெரிந்துக்கொள்ளலாம். கிராமங்களை பொருத்தமட்டில் மகளிர் சுய உதவி அமைப்புகள் தான் தி.மு.காவின் பலமாக இருந்தது.\nமகளிர் சுய உதவி குழுக்கள் அதிகள் வெற்றிபெற்ற ஒரு தொகுதி இது. அதன் காரணமாகவே பல அமைப்புகள் சுய உதவி குழுக்களை ஆரம்பித்தது. ஆனால் போட்டியின் காரணமாக பல அமைப்புகளுக்கு வரவேண்டிய கடன்கள் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு கூட தரவில்லை என்ற புகாரும் தி.மு.கவின் வெற்றிக்கு தடை தான். தமிழகத்தின் மா உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் தொகுதி இது. ஆனால் மக்களின் விருப்பமான மா ஏற்றுமதி மையும் இன்னும் அமைந்தபாடில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மாங்கனி கண்காட்சி திட்டம் தி.மு.க ஆட்சிகாலத்தில் எறும்பாக தேய்ந்துவிட்டது என்பதும் உண்மை. இந்த மாவட்டத்தை சேர்ந்த எந்த ஒரு திமுக புள்ளியும் அமைச்சரவையில் இல்லை என்பதும், குறைந்த பட்சம் நன்றாக பெயர் உள்ளவர் இல்லை என்பதும் திமுகவின் பிரச்சனை தான்.\nபக்கத்து தொகுதியில் இறுந்து வரும் மக்கள் கூட என்ன செய்தார் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் என்ற கேள்வியைவிட எவ்வளவு சம்பாத்திது இருப்பார் என்று ஆச்சர்யப்படும் நிலையில் தான் இந்த தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய உறுப்பினர் ஆறு மாத காலமாகவே வேப்பனப்பள்ளி தொகுதியில் வேலை செய்ய ஆரம்பித்தது தொகுதியில் இருந்த அனைவருக்கும் தெரியும். சென்ற மக்களவை தேர்தலின் போது பல கிராமங்களில் கிருஷ்ணகிரியின் சட்டமன்ற உறுப்பினரை ஊருக்குள் அனுமதிக்கவே இல்லை என்பது அநேகமாக அனைத்து தாள்களிலும் வந்த ஒன்று. இந்த முறை வேட்பாளர் பெயர் வருவதற்கு முன்பே தேர்தல் ஆணையத்திடம் இருந்து கண்டனம் வாங்கிய ஒருவராகவும் இருக்கிறார். தொகுதியில் உள்ள பல பா.ம.க புள்ளிகள் மீது வழக்குகள் இருப்பது பர��லாக அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் தான் மருத்துவர் ஐயாவும் பெரியதாக இந்த தொகுதி பொருத்தமட்டில் அலட்டிக்கொள்ளவில்லை. மேலும் தொகுதி சீரமைப்பின் பின் கிருஷ்ணகிரியுடன் இணைந்த காவேரிப்பட்டினம் தொகுதி முன்னர் பா.ம.க வின் தொகுதி என்பதையும் மறந்துவிட முடியாது. காவேரிப்பட்டினத்தின் கடந்த ஐந்து ஆண்டு கால வளர்ச்சி பின்னோக்கி சென்றிருப்பதாகவே தொகுதி மக்களின் புலம்பல். இதுவும் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக அணிக்கு பாதகமாக அமைந்துவ்டும்.\nஅதிமுகவை பொருத்தமட்டில் பெரியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. தேமுதிகவும் நல்ல வளர்ச்சியுடன் இருக்கும் தொகுதி. ஆதி திராவிடர் மக்களை பொருத்தமட்டில் இந்த தொகுதியில் முழுமையாக அவர்கள் சமூகத்து கட்சிகளுக்கு வாக்களிப்பார்களா என்பதை சொல்ல முடியாது. இந்த சமூகத்து மக்கள் கிருஷ்ணகிரி நகரத்தில் பெரும்பான்மையானவர்களாக இருந்தாலும் இதற்க்கு முன்னால் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற எந்த கட்சியினரும் பெரிய அளவில் வெற்றியை காண்பித்ததில்லை. மேலும் இந்த தொகுதியில் இந்த சமூகத்தினர் அதிகம் படித்தவர்களாக இருப்பதும் ஜாதி அரசியலை பின்பற்றமாட்டார்கள் என்பதே பரவலாக இருக்கும் உண்மை.\nசாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை துவங்கிய இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி அனைவரின் கண்ணை உறுத்தும் ஒன்றாகவே பார்க்கபடுகிறது. தொகுதியின் கேபிள், ரியல் எஸ்டேட், சில்லறை வணிகம், கல்லூரிகள் அனைத்தும் இவரின் சகாக்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது மிகப்பெரிய பலவீனம். நகரமன்ற தலைவராக இருக்கும் திமுக புள்ளியின் பணம் சம்பாதிக்கும் வேகம் மிகப்பெரிய அதிர்ச்சி தான்.\nஅதிமுகவின் வேட்பாளராக களமிறங்கும் கே.பி.முனுசாமி தொகுதியில் ஏற்கனவே பிரபலமானவர் தான். அதிகம் பரீட்சையம் இல்லாத காங்கிரஸ் வேட்பாளருடன் இவர் மோதும் போது இவர் தான் முன்னின்று தெரிவார் என்பது உண்மை. அந்த அளவு தொகுதியில் காங்கிரஸ் தலைகள் முகம் தெரியாதது அவர்களுக்கு பாதிப்பே. மேலும் தொகுதியில் இஸ்லாமிய ஓட்டுகளும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். என்னதான் நகர்மன்ற தலைவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சமூகத்தில் நல்ல செல்வாக்குடையவராக பார்க்கபட்டாலும், இந்த ஓட்டுக்கள் தொகுதியில் திமுகாவிற்கு பயம் காட்டும் என்பதும் உண்மை. மற்ற கட்சிகளை விட இந்த தொகுதியில் அதிமுகவில் இஸ்லாமியகள் அதிகம் இருக்கின்றனர் என்பதே உண்மை. பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த தொகுதியின் கிராமப்புற மக்கள் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுக விசிறிகள் தான். சென்ற தேர்தலில் அதிமுக மீதான மக்களின் கோபம் அவர்களை தோற்கடித்திருந்தாலும் இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி திமுக அணிக்கு தலைவலியாக இருக்கப்போவது நிச்சயம். தொகுதியின் நிலவரம் தெரியாமல் காங்கிரஸ் இந்த தொகுதியை திமுகாவிடம் இருந்து வாங்கியிருப்பது தற்கொலைக்கு சமம். ஒரு ஆர்வத்தில் பேராசையில் கட்சியை சேர்ந்தவர்கள் சொல்லியிருந்தாலும் காங்கிரஸ் தலைமை கொஞ்சம் சிந்தித்தே இந்த தொகுதியை பெற்றிருக்க வேண்டும்.\nLabels: தேர்தல் 2011, விருந்தினர்\nமயிலாப்பூர் தொகுதிய பத்தி யாராச்சும் எழுதலாமே. தனக்கு காங்கிரஸ் டிக்கெட் கொடுக்காததால் அதிமுக ஜெயித்துவிடும்னு ஆவேசமா அறிவிச்சிருக்காரே எஸ்.வி.சேகர் ஐயோ பாவம் அவரோட நெலமை ஐயோ பாவம் அவரோட நெலமை முன்ன மாதிரி இண்டிபெண்டெண்ட் ஆக போட்டி போடலாமே\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇந்தியா-ப���கிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்\nமுக்கிய அறிவிப்பு - தொடர்கிறது\nசன்டேனா (27-03-11) இரண்டு செய்திவிமர்சனம்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா -வரலாற்றுச் சிறப்பு மிக்க க...\nகாலிறுதி இந்தியா - ஆஸ்திரேலியா யாருக்கு வாய்ப்பு \nஇயமம் டிவியில் - வைகோ பேட்டி\nதிருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) தொகுதி ரவுண...\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்...\nசன்டேனா (20-03-11) இரண்டு செய்திவிமர்சனம்\nஉ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து - எ.அ.ப...\nதொகுதி ரவுண்டப் - ஸ்ரீரங்கம்\nEngland vs WI -இங்கிலாந்தின் வாழ்வா/சாவா போராட்டம்...\nநாளைய கிரிக்கெட் - உப.வே.ஸ்ரீ. கி.ஆ.இ.அனானி\n2G - முதல் பலி\nசன்டேனா இரண்டு (13-03-11) செய்திவிமர்சனம்\nEngland vs Bangladesh -காட்டெருமையை வேட்டையாடிய நி...\nஇந்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி - ஜோதிட ...\nஎட்டு போடாத கமர்ஷியல் பைலட்\nNetherlands vs India -எலியைத் துரத்தி முச்சிரைத்த ...\nIndia vs Ireland -பிரகாசிக்காத நட்சத்திரங்கள் vs ம...\nகலைஞருக்கு தழிழருவி மணியன் திறந்த மடல்\nசன்டேனா இரண்டு (6-03-11) செய்தி விமர்சனம்\nதிமுக - காங்கிரஸ் இத்தோடு கோவிந்தா\nநான் விருது வாங்கும் எழுத்தாளன் அல்ல, கொடுப்பவன் \nதாமஸ் நியமனம் செல்லாது - சுப்ரீம் கோர்ட்\nEngland vs Ireland -முரட்டுக்காளையை அடக்கிய குட்டி...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் ��ூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக���கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4276-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-onion-beaten-rice-upma.html", "date_download": "2018-07-19T00:17:26Z", "digest": "sha1:DQ76BDSHLMRWFJ5DUEG63QUQ6MUJHLJZ", "length": 4265, "nlines": 73, "source_domain": "sunsamayal.com", "title": "வெங்காய அவல் உப்புமா / ONION BEATEN RICE UPMA - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nவெங்காய அவல் உப்புமா / ONION BEATEN RICE UPMA\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nஅவல் – 1.5 கப்\nமஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nநிலக்கடலை – 2.5 மேஜைக்கரண்டி\nகறி வேப்பிலை – 12\nபச்சை மிளகாய் – 1\nசர்க்கரை – 1 தேக்கரண்டி\nஎண்ணெய் – 1.5 மேஜைக்கரண்டி\nஅவலை நீரில் கழுவிக் கொள்ளவும்.\nபின்பு அவலை கைகளால் அழுத்தி நீரை வெளியேற்றவும்.\nஅதனுடன் சர்க்கரை , உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.\nஒரு பானில் நிலக்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.\nபானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.\nஅதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nகறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.\nவறுத்த நிலக்கடலை சேர்த்து நன்கு கிளறவும்.\nபின்பு அவலை சேர்த்து நன்கு கிளறவும்\nபின்பு அதனை மூடி வைத்து 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்கவும்.\n1.5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து சிறிது கிளறி மீண்டும் மூடி வைத்து வேக வைக்கவும்.\nபின்பு தீயை அணைத்து விட்டு அதனை மூடி 2 நிமிடங்கள் வைக்கவும்.\nபின்பு மூடியை எடுத்து விட்டு எலுமிச்சை சாறு, மல்லித் தளை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/09/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1358057", "date_download": "2018-07-18T23:47:26Z", "digest": "sha1:5QSVXERGWH7RFJHAHEO2VS7ZQHVCMMSZ", "length": 9800, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "நம் எடுத்துக்காட்டுகள் வழி இயேசுவின் சீடர்களாகும் குழந்தைகள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறைக்கல்வி, மூவேளை உரை\nநம் எடுத்துக்காட்டுகள் வழி இயேசுவின் சீடர்களாகும் குழந்தைகள்\nதிருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS\nசன.08,2018. கடந்த காலத்தின் ஒரு நிகழ்வு என்பதாக நோக்காமல், நம் திருமுழுக்கை, விசுவாசிகளின் பிணைக்கும் அடையாள அட்டையாக நோக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவின் திருமுழுக்கு விழாவான இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 34 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அளித்த திருப்பலிக்குப்பின், தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள், தங்கள் பெற்றோர், மற்றும், ஞானப் பெற்றோர் காட்டும் எடுத்துக்காட்டுக்களின் உதவியுடன் இயேசுவின் சீடர்களாக வளர்கின்றனர் என்றார்.\nபாவமே புரியாத இயேசு, பாவிகளின் வரிசையில் நின்று திருமுழுக்கைப் பெற்றது, அவரின் தாழ்ச்சியை வெளிப்படுத்துவதாக உள்ளது என்ற திருத்தந்தை, திருமுழுக்கின் ஆதி காரணமான தூய ஆவியானவர், உண்மைக்கு நம் இதயத்தின் கதவுகளை திறப்பதுடன், நம்மை பிறரன்பின் பாதையில் வழி நடத்தி, நமக்கு தெய்வீக மன்னிப்பை வழங்கி, நமக்கு கொடையாக வருகிறார் என்றார்.\nநமக்கு எதிராக பாவம் புரிந்தவர்களை மன்னிக்கவும், அன்புகூரவும், ஏழைகளின் முகங்களில் இயேசுவைக் காணவும் உதவும் நம் திருமுழுக்கு, நம்மைப் பிணைக்கும் கிறிஸ்தவ அடையாள அட்டையாக உள்ளது என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகள��க்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nநற்செய்தியை எடுத்துரைக்க வேண்டிய கிறிஸ்தவரின் கடமை\nகடல்சார் தொழிலாளர்களுக்கு செபிக்க வேண்டிய நம் கடமை\nஎப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்\nமத்தியக் கிழக்கின் அமைதிக்காக திருத்தந்தையின் செப வேண்டுதல்\nஉலகில் அமைதி நிலவ செபிக்குமாறு அழைப்பு\nவிசுவாசத்தில் முழுமையாக கையளிப்பதே, குணம்பெறுதலின் முதல் படி\nகிறிஸ்தவர்கள் இயேசுவின் தனித்துவம் பற்றி உறுதி\nமறைக்கல்வியுரை : மீட்பளிக்கும் அன்பை இறைக்கட்டளைகளில் காண..\nஒவ்வொரு மனிதரிலும் கடவுளின் முத்திரை உள்ளது\nமறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/01/blog-post_82.html", "date_download": "2018-07-19T00:16:26Z", "digest": "sha1:CAO3RDLVJEEAHLWHDPYXFMUQN44O5YMI", "length": 10889, "nlines": 145, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: வால்மார்ட்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nமெக்ஸிகோவில் இருக்கும் ஒரு பட்டாம்பூச்சி அதன் சிறகை அசைத்தால், உலகின் மற்றோரு முனையில் புயலடிக்குமா அடிக்கும் என்னும் கேயாஸ் தியரிக்கு வாழும் உதாரணம் தான் வால்மார்ட் அடிக்கும் என்னும் கேயாஸ் தியரிக்கு வாழும் உதாரணம் தான் வால்மார்ட் அமெரிக்க அர்க்கான்ஸாஸ் மாநிலத்தின் பெண்டான்வில்லில் இருக்கும் வால்மார்ட் தலைமையகம் எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் உலகின் பல முனைகளில் வாழ்பவர்களை தொட்டு செல்வதில்லை. தாக்கி செல்கிறது.\nகடைகளில் விற்க வால்மார்ட் பொருட்களை வாங்கும் போது,உங்களை விட அவர்கள் பத்து பைசா கம்மியான விலைக்கு கொடுக்கிறார்கள். அதனால் இனி உங்களுக்கும் எங்களுக்கும் சரிப்பட்டு வராது என்று அவர்கள் முடிவு செய்தால் இலட்சம் பேருக்கு வேலை போகலாம்.மற்றோரு இடத்தில் இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கலாம். சிறுதயாரிப்பாளர்களிடம் தான் வால்மார்ட் இப்படி தன் வேலையைக் காட்டும் என்று இல்லை பன்னாட்டு நிறுவ��ங்கள் கூட வால்மார்ட்டிடம் வாலாட்ட முடியாது.\nவால்மார்ட் உலகின் மிகவும் வெறுக்கப்படும் நிறுவனமாகவும் விரும்பப்படும் நிறுவனமாகவும் இருப்பதற்கு என்ன காரணம் அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு சாதாரண தள்ளுபடி பலசரக்கு கடையாக ஆரம்பிக்கப்பட்ட வால்மார்ட் இப்படி விருட்சமாக வளர்ந்த வெற்றி இரகசியம் என்ன அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு சாதாரண தள்ளுபடி பலசரக்கு கடையாக ஆரம்பிக்கப்பட்ட வால்மார்ட் இப்படி விருட்சமாக வளர்ந்த வெற்றி இரகசியம் என்ன வால்மார்ட்டின் வெற்றியின் விளைவுகள் என்ன வால்மார்ட்டின் வெற்றியின் விளைவுகள் என்ன உலகில் வால்மார்ட் சென்ற இடமெல்லாம் வெற்றிதானா உலகில் வால்மார்ட் சென்ற இடமெல்லாம் வெற்றிதானா வால்மார்ட்டின் இந்த வெற்றி நிரந்தரமானதா\nஇந்தக் கேள்விகளின் விடை தேடல் தான் இந்த புத்தகம்\nஇந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nஷேக்ஸ்பியரின் மெக்பெத் (நாவல் வடிவம்)\nதன்னையறியும் மெய்யறிவு (தலாய்லாமா எழுதியது)\nகே.டானியல் படைப்புகள் (ஆறு நாவல்கள்)\nவானத்தில் ஒரு மெளனத் தாரகை\nஉலகமயமாக்கல் : மிகச் சுருக்கமான அறிமுகம்\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nஇலங்கை பிளந்து கிடக்கும் தீவு\nரிக் வேத கால ஆரியர்கள்\nநான் புரிந்து கொண்ட நபிகள்\nசிதம்பர ரகசியம் (காகித்திய அகாதெமி விருது பெற்றது)...\nசேரர் கோட்டை (இரண்டு பாகங்கள்)\nகாகிதப் படகில் சாகசப் பயணம்\nதமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை\nதமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2015/nov/30/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2-1231133.html", "date_download": "2018-07-19T00:14:38Z", "digest": "sha1:GGF4CTCRCYVVLKQWRTIXW5EPCOJIMUNH", "length": 10831, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இடைவெளி விட்ட மழை திருமருகல் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்- Dinamani", "raw_content": "\nமு��ப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஇடைவெளி விட்ட மழை திருமருகல் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்\nதொடர்ந்து பெய்து வந்த வடகிழக்குப் பருவமழை சில நாள்களாகக் குறைந்திருப்பதைப் பயன்படுத்தி திருமருகல் பகுதியில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. நிகழாண்டில் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரிக்கும் அதிகமாகவே வடகிழக்குப் பருவ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாகை மாவட்டத்திலும் இயல்பான மழையளவைவிட 227.9 மிமீ அதிகமாக மழை பெய்துள்ளது. அதிகப்படியான மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன. இளம் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.\nதிருமருகல் பகுதியில் 12,600 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருமருகல், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டாங்குடி, கணபதிபுரம், ஏனங்குடி, பனங்குடி, கொட்டாரக்குடி, மருங்கூர், போலகம், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான சாகுபடிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேரடி விதைப்பு முறையில் 6,476 ஹெக்டேரும், நடவு முறையில் 4,477 ஹெக்டேரும் என 10,953 ஹெக்டேரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. நடவு முறையை பொருத்தவரை 1,733 ஹெக்டேரில் சாதாரண முறையிலும், 2,744 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் இயந்திரம் மூலம் சுமார் 2,000 ஹெக்டேர் நடவு நடைபெற்றுள்ளது. தொடர்மழையின் காரணமாக திருமருகல் பகுதியில் இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தன. மழை விட்டதைத் அடுத்து தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். வயல்களில் தண்ணீர் இருந்ததால் மேற்கொண்டு விவசாயப் பணிகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விவசாயப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nகளைக்கொல்லி அடித்தல், உரங்கள் தெளிப்பு, களையெடுப்பு என விவசாயப் பணி���ள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழையால் பயிர்கள் மூழ்கிய பகுதிகளை வேளாண்துறை அலுவலர்கள் பார்வையிட்டு, பயிர்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அத்துடன் திருமருகல் வேளாண்துறை சார்பில் நெல் நுண்ணூட்டச்சத்து, உயிர்\nஉரங்கள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதனிடையே இயந்திர நடவு செய்யப்பட்ட 2,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு உரிய பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகளும் திருமருகல் வேளாண்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2647947.html", "date_download": "2018-07-19T00:14:22Z", "digest": "sha1:D6FWA2PVRL7GHTFF5GCMD5HX6B7FYAX3", "length": 6860, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இரு அதிமுக எம்எல்ஏக்கள் மாயம்: காவல் நிலையத்தில் புகார்- Dinamani", "raw_content": "\nஇரு அதிமுக எம்எல்ஏக்கள் மாயம்: காவல் நிலையத்தில் புகார்\nவிழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என்று காவல் நிலையங்களில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டத்தில், வானூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணியை காணவில்லை என்று அத்தொகுதிக்குள்பட்ட கோட்டக்குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்த அதிமுக நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் சிவமணி (45) தலைமையிலான அக்கட்சியினர் சனிக்கிழமை அங்குள்ள காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர்.\nஉளுந்தூர்பேட்டையிலும்... : இதேபோல, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, புதுதெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ்குமார், தொக���தியின் சட்டப் பேரவை உறுப்பினர் குமரகுருவை காணவில்லை என்றும், மர்ம நபர்கள் சிலர் அவரை கட்டாயப்படுத்தி அவரை அடைத்து வைத்துள்ளனர்.\nஅவரை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, காவல் துணை கண்காணிப்பாளருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdiastro.com/index.php/portfolio/kumbam/", "date_download": "2018-07-19T00:13:10Z", "digest": "sha1:UFURRSKLTZO3ML2V7IFTWK5BYADTB55R", "length": 17199, "nlines": 184, "source_domain": "www.shirdiastro.com", "title": "Kumbam / கும்பம் | Best Vedic Astrology, Best Indian Astrology, Best Hindu Astrology, Horoscope, Numerology, Marriage Compatibility Porutham, Varshapalan, Gemstone, Panchapakshi", "raw_content": "\nகும்பம்(அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்)\nகும்ப ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் கடைசி ஸ்திரராசியாகும். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். கும்பராசி வாயு தத்துவத்தை கொண்ட ஒரு ஆண் ராசியாகும்.\nகும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புண் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும். இவர்கள் உடுக்கும் உடை, உண்ணும் உணவு எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்பராசிகாரர்கள் ந���யாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தவறமாட்டார்கள். மற்றவர்களை எளிதில் திருத்த கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும. என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற பூசல்களும் உண்டாகும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது பற்றற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சமுதாயத்தைப் பெறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள்.\nபண வரவுகள் கும்ப ராசிகாரர்களுக்கு போதுமென்ற அளவிற்கு தாராளமாக கிடைக்கும். பண பற்றாக்குறை ஏற்படாது என்றாலும் சேமிக்கும் அளவிற்கு இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் பணத்தை பாடுபட்டு சேர்த்திடுவார்கள். இளம் வயதில் கஷ்டங்களை சந்தி��்திருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு வீடு, மனை வசதிகளையும், நவீன வண்டி, வாகனங்களையும் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்து கொள்வார்கள். இவற்றிற்காக ஏற்படும் செலவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள்.\nகும்பராசியில் பிறந்தவர்கள் புத்திர பாக்கியம் குறைவு, அப்படியிருந்தாலும் பெண்குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால் இவர்கள் மேம்மையும் புகழும் அடைவார்களே தவிர பிள்ளைகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. பூர்வீக சொத்துகளால் வம்பு, வழக்குகள் உண்டாகும் என்றாலும் அச்சொத்துக்களால் இவர்களின் பிள்ளைகளுக்கு நற்பலன்கள் அமையும். கும்பராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவரென்பதால் தம்மை பற்றி பிள்ளைகள் நல்லபடி நினைக்க வேண்டுமென்று எதிலும் நிதானமாக நடந்து கொள்வார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. என்றாலும் இருந்த இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். மின்சாரம் இலாகா, தீ அணைக்கும் படை, போலீஸ்துறை போன்றவற்றில் நல்ல பதவிகளை வகிப்பார்கள். அதுபோல இரும்பு, எஃகு சம்பந்தப்பட்ட தொழில், புதைபொருள் ஆராய்ச்சி போன்றவற்றிலும் அக்கறையாக செயல்படுவார்கள். இவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறமுடியாது என்றே சொல்லலாம். ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் பிற்கால வாழ்க்கையில் பல வளங்களைப் பெற்று சிறப்போடு வாழ்வார்கள். இவர்களிடம் உள்ள குறை என்னவென்றால் எவ்வளவு பெரிய பதவியும், பொறுப்பும் இருந்தாலும் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவற்றை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த முன்கோபத்தினால் பல இழப்புகளையும் சந்திப்பார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வாழைத் தண்டு வாழைப் பழங்கள், பார்லி கீரை, வகைகள், காலிப்ளவர், கேரட், தக்காளி, பப்பாளி போன்றவற்றை உண்பதும், அதிக நீர் அருந்துவதும் நல்லது.\nஎண் – 5,6,8,14,15,17கிழமை – வெள்ளி, சனிதிசை -மேற���குநிறம் – வெள்ளை, நீலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnalaya50.wordpress.com/2012/10/15/navarathri-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AF%A7/", "date_download": "2018-07-18T23:59:00Z", "digest": "sha1:FZ33CDZYXCZHTLCLI7F43DNWMJ2CMLPJ", "length": 12694, "nlines": 110, "source_domain": "krishnalaya50.wordpress.com", "title": "Navarathri – நவராத்திரி – ௧ | புன்னகை!", "raw_content": "\nNavarathri – நவராத்திரி – ௧\nமாயையாகிய இருள் தலை விரித்தாடும் போது, ஏற்படும் இன்னல்கள் அதிகம். இறைவன் மட்டும் விதிவிலக்கா என்ன மனிதனுக்கு மாயையெனும் இருளினால் வரும் துன்பங்கள் எவ்வளவு பேராற்றலுடன் துன்பம் தரவல்லது என்பதனையும், அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது, எப்படி இருக்க வேண்டும் அதற்கான சக்தியினை பெற என்ன செய்ய வேண்டுமென்பதனையும், பெற்ற சக்தியால் நன்மை கிடைக்க நல்லறிவும் அதற்கான ஞானமும், அதனை செயலாற்றும் வீரமும் விவேகமும், பெற்ற வெற்றியினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் நல்லறிவும், அதற்குண்டான பயிற்சியான தியானமும் – மனம் மாறாத குண நலனும் அவசியம் என்பதனை உணர்த்தும் அரியதொரு திருவிழா நவ ராத்திரி திருவிழா மனிதனுக்கு மாயையெனும் இருளினால் வரும் துன்பங்கள் எவ்வளவு பேராற்றலுடன் துன்பம் தரவல்லது என்பதனையும், அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது, எப்படி இருக்க வேண்டும் அதற்கான சக்தியினை பெற என்ன செய்ய வேண்டுமென்பதனையும், பெற்ற சக்தியால் நன்மை கிடைக்க நல்லறிவும் அதற்கான ஞானமும், அதனை செயலாற்றும் வீரமும் விவேகமும், பெற்ற வெற்றியினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் நல்லறிவும், அதற்குண்டான பயிற்சியான தியானமும் – மனம் மாறாத குண நலனும் அவசியம் என்பதனை உணர்த்தும் அரியதொரு திருவிழா நவ ராத்திரி திருவிழா சக்தியின் வல்லமையை உணர்த்தும் திருவிழா சக்தியின் வல்லமையை உணர்த்தும் திருவிழா பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனையும், கருணையே கொண்டவளின் ஆக்ரோஷமான வீரத்தினையும், உணர்ச்சிப் பிழம்பான தன்மை கொண்டவர்களுக்கு ஞானம் இருக்காது என்பதனை பொய்ப்பித்து, நல்லறிவான ஞானம் கொண்டு எதனையும் சாதிக்கும் வல்லமை சக்திக்கு உண்டு என்பதனை நிருபித்துக் காட்டும் திருவிழா\nமுப்பெரும் அவதாரமாக உருக்கொண்டு சக்தியின் மாண்பின் பெருமையை உணர்த்த வார்த்தைகளும் சொற்களும் இல்லை\nஅக்கருணை கொண்ட தாயினை ஒன்பது நாட்களும் வழி���ட வேண்டிய முறைகள் கொடுக்கப் பட்டுள்ளது.\nதேவை: பனிரெண்டு புதிய அகல் விளக்குகள், போதுமான அளவிற்கு நெய், புதிய திரிகள், அவல், கற்கண்டு, ஒரு புதிய செம்புத் தம்ளர் மற்றும் ஸ்பூன், ஒரு சிறிய செம்புத் தட்டு இவை புதியதாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nகாலையில் ஏழு முப்பது மணியிலிருந்து எட்டு முப்பது மணிக்குள் படையலிட்டு வணங்கவேண்டும்.\n1, 3, 5 , 7 ,9 ஆம் நாள் மல்லிகைப் பூவும்,\n2, 4, 6, 8, 10 ஆம் நாள் முல்லைப் பூவும் அணிவித்து வழிபட வேண்டும்.\nமுதல் ஆறு நாட்களுக்கு ஏழு நெய் அகல் தீபங்கள் ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்களுக்கு ஒன்பது தீபங்கள் ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி வழிபட வேண்டும். பத்தாம் நாள் பத்து தீபம் ஒரு நெய் அகல் தீபம் கொண்டு ஏற்றிடவும். அனைத்து நாட்களிலும் கண நாதனுக்கென தனியாக ஒரு நெய் அகல் தீபம் ஏற்றிட வேண்டும்.\nஅம்பாள் படத்தின் முன்னால் படையலிட்டு வணங்க வேண்டும்.\nமின் தடை பிரச்னை காரணமாக தற்பொழுது பதிவிட இயலவில்லை விரிவாக பிறிதொரு நாளில் கலசம் செய்யும் முறையினை நீங்களே செய்து வழிபட தேவையான குறிப்பு தருகின்றேன்.\nபச்சரிசி வெண் பொங்கல் அதன் மேல் மூன்று சிறு வெல்லத்துண்டுகள் வைக்கப்பட வேண்டும். கொட்டையுடன் கூடிய பேரீச்சம்பழம், அவல் கற்கண்டு வைத்திட வேண்டும். வாழைப் பழம் ஆறு, ஒரு செம்புத் தம்ளரில் தண்ணீருடன் ஸ்பூன் வைத்திட வேண்டும்.\nஇரண்டாம் நாள்: சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் தம்ளரில் ஸ்பூனுடன். வாழைப் பழம் ஆறு. கறுப்புத் திராட்சை வைத்து வழிபட வேண்டும்.\nமூன்றாம் நாள்: பயத்தம் பருப்பு பாயாசம் + தண்ணீர் தம்ளரில் ஸ்பூனுடன், ஆப்பிள்- மூன்று, தண்ணீரில் வெல்லம் கலந்த பானகம் ஒரு தம்ளரில் வைத்து வழிபட வேண்டும்.\n← பத்திரங்களின் (இலைகளின்) பலாபலன்கள்\nஅருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nவிளக்கம் அருமை ஐயா… தொடர்கிறேன்…\nநவராத்திரி வாழ்த்துகள்…அழகாக விளக்கம் அளித்த தங்களுக்கு நன்றி…\nபதிவுகள் Select Category astrology அம்மன் ஆலயங்கள் ஆன்மிகம் ஆலயங்கள் இலக்கிய நூல்கள் கணபதி ஆலயங்கள் கவிதை காணொளி கீதை சித்தர் பாடல்கள் சிறுகதை சிவாலயங்கள் தசாவதாரம் தெரிந்து கொள்வோமே நட்சத்திரங்கள் பரிகாரக் குறிப்புகள் மந்திரங்கள் மந்திரம் முருகர் ஆலயங்கள் யோகம் யோகா வள்ளலார் பாடல்கள் விருட்ச சாஸ்திரம் விஷ்ணு ஆலயங்கள் FACEBOOK SHARES general health Self-Confidence Uncategorized\n​ஆங்கில மருந்துக்கு தாயாகும் ஆயுர்வேதம் March 22, 2017\nதமிழ்ர்கள் சூரியனை எப்படி ஆய்வு செய்தார்கள்.. March 21, 2017\nசித்தர்களின் மூல மந்திரம். April 13, 2014\nகிரகங்களின் பார்வை: April 13, 2014\nகாரகத்துவங்கள் – பத்தாம் பாவம் – பகுதி 2 February 1, 2014\nகாராகத்துவங்கள் – பத்தாம் பாவம் January 31, 2014\nசில குறிப்புகள் January 28, 2014\nகிரகம் - பகை, உச்சம், ஆட்சி\nநட்சத்திரம் - ஏற்ற காலம்\nநட்சத்திரம் - புனர் பூசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/vekamaka-udal-edai-kuraikka.html", "date_download": "2018-07-18T23:47:47Z", "digest": "sha1:ALLXDG5J6RHRYZVYYN5YMCOW3TDFQ4GV", "length": 13446, "nlines": 88, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "வேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்! vekamaka udal edai kuraikka - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு வேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்\nவேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்\nஇன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.\nஎனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். பொதுவாக நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க முயலும் போது, அதன் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதற்கு சற்று பொறுமைக் காக்க வேண்டும்.\nஇங்கு உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், உடல் எடை கணிசமாக குறைவதை நீங்களே காணலாம்.\nதினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.\n4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.\nதினமும் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் தேன் கலந்து குடித்து வர, உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.\nபுடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் புடலங்காய் பொரியல் செய்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.\nதினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வர, உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.\nபப்பாளிக் காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, அதுவும் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.\nஉடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது காய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் செய்து குடிப்பது நல்லது. அப்படி சூப் செய்து குடிக்கும் போது, அதில் மிளகுத் தூளை சேர்த்து குடித்து வர, அதனால் சூப்பின் மணமும், சுவையும் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களும் கரையும்.\nஉடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், 2-3 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி சூப் செய்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்படும்.\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் துளசியை பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.\nஇது அனைவருக்கும் தெரிந்த ஓர் வழி தான். அது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nவேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்\nTags : அழகு குறிப்பு\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத���துக்கொள்ள வேண்டும். கால்...\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-18T23:59:01Z", "digest": "sha1:KJLZ6N7RMVFWPY6CTCL7ICJ2G64GEW6J", "length": 32630, "nlines": 314, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: February 2011", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nஅரசு சாரா நிறுவனம் -N.G.O.\nஅரசு சாரா நிறுவனம்.- N.G.O-என்றால் என்ன\nஅரசு சாரா அமைப்பு என்பது தனியாரால் அல்லது அரசு பங்களிப்போ,அரசு சார்ந்தோ இல்லாத நிறுவனங்களினால் சட்டப்படி உருவாக்குகிற அமைப்பு ஆகும்.\nஇந்த அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திடம் முழுமையாகவோ,அல்லது பகுதியாகவோ நிதியுதவி பெற்றும் செயல்படுகின்றன.ஆனால் அரசுக்கு தமது அமைப்பில் எவ்விதமான உறுப்பினர் உரிமையையும் கொடுக்காமல் தங்களது அரசு சார்பின்மையைக் காத்துக்கொள்கின்றன.\nஅரசு சாரா அமைப்புகளானது இன்றைய சமூகப் பார்வையில் பல விதமாக,தவறாக விமர்சிக்கப்படுகின்றன.அதன் காரணங்களால் முடங்கியும் போய் விடுகின்றன.\n(1) ஒரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ,அல்லது\n(2)திட்டத்தில் அதிக உதவி செய்து முன்னணிப் பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ அந்தத் திட்டத்தைத் தன்னோடு தொடர்பு படுத்தி ஒட்டுமொத்தப் பெயரினையும் அதாவது பெருமைகளை தானே எடுத்துக்கொள்வது,அல்லது முயற்சி செய்வது.மேலும்,\n(3) ஊக்கமுட���் தன்னார்வத்தொண்டுப் பணியாற்ற வரும் புதியவர்களைப் புறக்கணிப்பது.\n(4) மிகவும் முக்கியமான திட்டங்களை வகுத்து அதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ஆர்வம் மற்றும் சில காரணங்களால் அந்த செயல்பாட்டை இன்னொரு திட்டத்திற்கு பங்களித்து ,நமது பங்களிப்பைச் சிதறச் செய்து எந்தத்திட்டமும் முழுமையடையாமல் (இயலாமல்) நின்று போவது.\n(5) முக்கியமில்லாத திட்டங்களில் பங்களிப்பது ,\n(6 ) அரசு அல்லது பிற நிதிகளைத் தனது சுய நலனுக்காக எடுத்துக்கொள்வது.அல்லது முறைகேடாகப் பயன்படுத்துவது.\nபோன்ற காரணங்களால் சமூகத்திடம் தவறான விமர்சனத்திற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே,\nதன்னுடைய ஆக்கங்களைப் பிறருக்கும் கொடுக்க வேண்டும்.அப்போதுதான்,\nஎந்த ஊதியமும் பெறாமல் உழைப்பு, திறமை,அறிவு போன்றவற்றைக் கொடுக்க முன் வருபவர்களை ஈர்த்துக்கொள்ள முடியும்\n.இந்த அமைப்பும் விரிவடையும்.அதன் காரணமாக,\nஇந்த சமூக முன்னேற்றத்திற்காக,நாட்டின் வளர்ச்சிக்காக அதிக சேவைகளைச் செய்ய முடியும்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 2/09/2011 01:25:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம்.தன்னார்வப் பணி அல்லது தொண்டுப் பணி என்பது பணம்,பொருள் என எவ்விதக் கைம்மாறு இல்லாமல் ஒரு நோக்கத்திற்காக அல்லது ஒரு கொள்கைக்காக தமது உழைப்பினை வழங்குவது ஆகும்.\nஉறவினர்களுக்கு உதவுவது முதலாக அமைப்புகளில்,படைத்துறைகளில்,அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது வரை எனப் பல்வேறு முறைகளில் தன்னார்வப் பணிகள் செய்யப்படுகின்றன.\nதன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நோக்கமே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மற்றும் பிற வாழ்க்கைத் தேவைகளை அனைவருக்கும் கிடைக்க வைத்து இந்த மனித சமூகம் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே ஆகும்.\nதன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் சமுதாயத்திற்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார்.\nபல தன்னார்வலர்கள் அரசு சாரா அமைப்பு மூலம் சேவை செய்கின்றனர்.சில வேளைகளில் இவர்கள் முறை சார்ந்த தன்னார்வலர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nதன்னார்வலர்கள் தனக்காக எந்த வித நிதி மற்றும் பொருள்களை வாங்க மாட்டார்கள்.அதே சமயம் பொதுச்சேவைக்காக தனது பணத்தைச் செலவு செய்திருந்தால், அந்த (செலவு செய்த) சொந்தப் பணத்தை மட்டும் திரும்பப் பெற்றுக் கொள்வர்.\n,பணமின்மை,நேரமின்மை,மனமின்மை,திறனின்மை,போன்ற காரணங்களைக் காட்டி பொதுச்சேவை செய்ய , தொண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றப் பெரும்பாலோர் முன் வருவதில்லை.இது வருத்தப் படக் கூடிய விசயமாகவே உள்ளது.\nநமது நாட்டில் பசி,நோய்கள்,கல்வியறிவு இல்லாமை,என உயிர் போகும் விசயங்கள் ஏகப்பட்டவை உள்ளன. அவைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்.அப்போதுதான் நம்நாடு பிற நாடுகளுக்கு இணையாக வளர முடியும்.\nநமது மக்கள் அனைவரும் சத்தான உணவு, சுகாதாரம்,ஆரோக்கியம்,சிறந்த கல்வி பெற்று பல விசயங்களைத் தெரிந்து அறிவில் சிறந்து விளங்கி ,நமது நாடும் அறிவியல் வளர்ச்சி பெற்று தன்னிறைவு அடைந்து மற்ற நாடுகளுக்கு இணையாக, வல்லரசு நாடாக சிறப்படைய முடியும்.\nஎனவே,நாம் நமது பொருளாதாரத்தைப் பெருக்கி ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து,வீண் செலவுகளைக் குறைத்து,சிக்கனத்தைக் கடைப்பிடித்து,சுகாதாரம் காத்து,உடல்நலம் காத்து\nதன்னொழுக்கம் பெற்றவர்களாக,பிறருக்கு உதவி செய்பவர்களாக,அயராது தினசரி,வாரம் ஒருநாள்,மாதம் ஒருநாள்,வருடம் ஒருநாள் எனத்\nதங்களால் இயன்ற அளவு, இயன்ற நேரங்களில்,நம்மால் முடிந்த அளவு நமது சமுதாயத்திற்காக உழைத்து ,மனித நேயம் போற்றி,\nபிறருக்கு உதவி செய்து,இயற்கை வளங்களைக் காத்து, இளைய சமுதாயத்திற்கு நல்ல வழி காட்டி\nஅனைவரும் நிம்மதியாக வாழத் துணை நிற்போமாக.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 2/09/2011 12:33:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூக சேவை என்றால் ......\n6.போக்குவரத்து , சாலை விதிகள்,(சாலை,ரயில்,விமானம் முன்பதிவு )\n7.வழித்தடங்கள் ,கால அட்டவணை (சத்தி,கோபி,தாளவாடி வட்டாரம்)\n8.சுற்றுலாத்தளங்கள் , ஈரோடு மாவட்டம்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 2/06/2011 05:50:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதியாகி.லட்சுமண அய்யர் ,G.S,, கோபி செட்டிபாளையம்\nசுதந்திரப் போராட்ட தியாகி லட்சுமண அய்யர் கோபி செட்டிபாளையம்\nசுதந்திரப் போராட்டத் தியாகி மரியாதைக்குரிய லட்சுமண அய்யர் அவர்கள் 2011ஜனவரி02-ந்தேதியன்று கோபியில் மறைந்தார்.(இவருக்கு வயது 94).\nலட்சுமண அய்யர் அவர்கள் சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி அனைவரிடமும் சமமாகப் பழக்கம் உள்ளவர்.\n1931-ல் மகாத்மா காந்திஜியின் அழைப்புக்கிணங்க\nஅய்யர் அவர்களால் அரிஜன மக்கள் வீட்டுக்குள்ளும் அழைக்கப்பட்டனர்.விருந்தும் வழங்கப்பட்டது.\nஇதனால்அவரது சமூகத்தாலும்,உயர் ஜாதியினராலும்,சொந்தங்களாலும் 1931முதல் 1936வரை ஒதுக்கப்பட்டார்.\nகேவலமான பேச்சுக்களுக்கும் அவரது குடும்பமே ஆளானது.\n1938முதல்1944வரையிலான காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில்பங்கேற்றார். அதனால் தியாகி லட்சுமண அய்யர் அவர்கள்\nகோவை,அலிப்பூர்,பெல்லாரி,வேலூர்,பவானி எனப் பல்வேறு சிறைகளில் மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.\nஇவரது மனைவி,மாமனார்,மாமியார் கூட போராட்டத்தில் ஈடுபட்டு அய்யருடன் சிறை சென்றுள்ளனர்.\n1944-ல் சுதந்திரப் போராட்டத்திற்காக வார்தா சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்த லட்சுமண அய்யர் அவர்கள் காந்திஜி அவர்களைச் சந்தித்தபோது\nமகாத்மா காந்தி அவர்கள் மதிப்பிற்குரிய லட்சுமண அய்யர் அவர்களைப் பார்த்து ''நீ பிராமணன் தானே '' இங்கு சுதந்திரப் போராட்டத்திற்கு என்னுடன் நிறையப் பேர் இருக்கிறார்கள்.\nஆகவே,நீ உடனே ஊருக்குத் திரும்பு ஊருக்குத் திரும்பியதும் ஹரிஜன சேவை செய்யத் தொடங்கு.அதுவே 'எனது விருப்பம்' என ஆணையிட,\nதனது இறுதி ஆயுள்வரை காந்திஜியின் கட்டளையை நிறைவேற்றுவதில் அய்யர் அவர்கள் கவனமாக இருந்தார்.\nதுப்புரவுத் தொழிலாளர்களை ஊருக்குள் அழைத்து வந்து இலவசமாக குடியிருப்புகளைக் கட்டித் தந்தவர் அய்யர் அவர்கள்.\nஅரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில் அந்த நாட்களில் இவரது வீடு ஒரு சத்திரம் போலத்தான்.\nஇவரது வீட்டில் எந்நேரமும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்.\nசித்தரஞ்சன் தாஸ்,பாபு ராஜேந்திரபிரசாத்,ராஜாஜி,அருணா ஆசப்அலி,டாக்டர் அன்சாரி,காமராஜர், தந்தைபெரியார் -என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.\nபிரிட்டிஷ்காலக் குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்த போது நரிக்குறவ இனத்தைச் சார்ந்த ஒரேயொரு சிறுவனைக் கொண்டு\nகோபி வாய்க்கால் ரோட்டில் ஹரிஜன விடுதி ஒன்றினை இலவசமாக தனது இடத்தில் ஆரம்பித்தார் அய்யர் அவர்கள். அந்த விட��தியில் இன்றுவரை தலித் சமுதாய மாணவர்களே அதிகப் பயனடைந்து வருகின்றனர்.\nஇவரது தாராள உள்ளத்தால் இவரது நன்கொடையால்- இன்று கோபி வட்டாரத்தில் வைரவிழா மேல்நிலைப் பள்ளி,பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி,டி.எஸ்.சாரதா வித்யாலயம்,விவேகானந்தா ஐ.டி.ஐ.\nமற்றும் ஸ்ரீராமாபுரம் ஹரிஜனக் காலனி,துப்புரவுத்தொழிலாளர்களுக்கானகாலனி என இயங்கி வருகின்றன.\n1952முதல்1955வரை மற்றும் 1986முதல்1992வரை ஆக\nகோபி நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார்.\n1955ல் கோபி நகர் குடிநீர்த் திட்டம் நஞ்சைப் புளியம்பட்டி ரோட்டிலுள்ள இவரது பூமியில்தான் நீரேற்று நிலையம் அமைத்து குடிநீர் கொண்டுவரப்பட்டது.\nஇவ்வாறாக கோபி நகரம் மற்றும் அனைத்து தரப்பு சமூகத்தவரும் கணக்கில்லாத பயன்கள் அடைந்தனர்.\nஇவ்வாறாக சமூகப் பணியாற்றி வந்த தாராள உள்ளம் கொண்ட சுதந்திரப் போராட்டத் தியாகி திரு;லட்சுமண அய்யர் அவர்கள் மறைவு இந்த சமூதாயத்திற்கு பேரிழப்பாகும்.\nஅய்யர் விருப்பப்படி அவரது இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டது\n.மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி அய்யர் அவர்கள் இயற்கையின் விதிப்படி இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அன்னாரது புகழ் என்றென்றும் மாறாது...இனியொரு தியாகி இவர் போல வரமாட்டார்.\nதியாகி லட்சுமண அய்யர் அவர்கள் அவரது சமூகசேவையின் பயனாக நமது கோபி வட்டாரம் மிகவும் பயனடைந்துள்ளது.\nமரியாதைக்குரிய தியாகி அவர்கள் நமது நினைவில் நீங்காது இருக்க வேண்டும் என அவரை வணங்கிடுவோமாக..\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 2/01/2011 10:24:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தியாகி கோபி அய்யர் அவர்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒ��ு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஅரசு சாரா நிறுவனம் -N.G.O.\nதியாகி.லட்சுமண அய்யர் ,G.S,, கோபி செட்டிபாளையம்\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_02.html", "date_download": "2018-07-19T00:20:27Z", "digest": "sha1:HFCV66YV2KGVKWEBLHFYMJYXPMMLR3A3", "length": 19142, "nlines": 278, "source_domain": "thulithuliyaai.blogspot.com", "title": "கிழங்கின் மகத்துவம் தெரியுமா | அன்பு உலகம்", "raw_content": "\nவாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nபழங்கள் ,காய்கறிகள் இவற்றை தொடர்ந்து\nகிழங்குகளில் உள்ள மருத்துவ குறிப்புகள்\nஉடலுக்கு ஊட்டத்தைக் கொடுத்து இளைத்த உடலைத்\nதேற்றும். வளரும் சிறுவர்களுக்கு ஏற்றது.\nஉருளைக் கிழங்கு மலத்தைக் கட்டும்.\nவாத நோய், மூல நோய், வயதானவர், இதயவலி\nஉடையவர் இவர்களுக்கு உருளைக்கிழங்கு ஆகாது.\nஉடல் சூட்டைக் குறைக்கும். மூல நோய் வராமல்\nதடுக்கும்.மூல நோயைக் குணப்படுத்தும். மலத்தை இளக்கும்.\nஉடலுக்கு பழம் கொடுக்கும்.வயிற்று வலி,வயிற்றுப் புண்\nகாட்டுக்கருனைக் கிழங்கு மூலத்திற்கு மிக ஏற்றது.\nவயிற்றுப் புண் ஆற்றும்.மலத்தை இளக்கும்.\nஉடல் வெப்பம் தணியும், சிறுநீரைப் பெருக்கும்.\nவாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் கை,கால்,வீக்கம்\nவராது. பேறு எளிதாகும்.சிறுநீரக கோளாறு குணமாகும்.\nஎலும்பு வளரும்.மூல நோய் குணமாகும்.ஈரலுக்கு ஏற்றது.\nமாதவிலக்கு நாட்களில் பெண்கள் சாப்பிடக்கூடாது.\nவெள்ளை முள்ளங்கி மிகச் சிறந்தது.\nமூளை வளர்ச்சிக்கு ஏற்றது. கண்ணுக்கு ஒளி தரும்.\nமுடி வளரும்.எலும்பு பழம் பெறும்.தலை சுற்று ,மயக்கம்\nஇரத்தத்தை தூய்மை படுத்தும்.உடலைப் பருமனாக்கும்.\nவெப்பம்குறையும்.தோல் வறட்சி நீங்கும்.சோகை நோய்\n\"ஏன் எலிய புடிக்கல\"ன்னு இப்பிடி துப்பாக்கிய காட்டி மிரட்டுரானே\nஒரு உயிரை கொல்றது பாவம் இல்லையா .அதனால தானே\n(எப்பிடில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு சொகுசா வாழறதுக்கு )\nகிழங்குகளை அளவுடன் சேர்த்துக்கொண்டால் நன்மை.\nஇன்று என் கடையில்(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாதபாடசாலைநாட்கள்+சரண்யா புள்ள மீதான உத்தியோக பூர்வ காதல் அறிவிப்பும் அஞ்சலியிடம் இருந்து விலகலும்\nகிழங்குகளைப்பற்றி அருமையான ஆரோக்கிய தகவல் நன்றி சகோ\nஅவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nமாப்ள பல தேவையான விஷயங்கள் அடங்கிய பகிர்வுக்கு நன்றி\nவாங்க விக்கி மாம்ஸ் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி மாம்ஸ்\nகிழங்குகள் பற்றிய அருமையான தகவல்கள் நண்பரே.\nஉருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்திற்கு மிகவும் நல்லதாம்....\nநேற்று தான் நாளிதழில் படித்தேன்.\nஉண்மையில் பயன் உள்ள தகவல்கள்..\nகிழங்கின் பயன்களை மட்டும் சொல்லாமல், யாருக்கு அது ஆகாது என்று சொல்லி இருப்பது தான் இந்தப் பதிவின் சிறப்பு.\nகாய்கறி மேட்டர் தொடர்ந்து அசத்தலாக உள்ளது ....தொடருங்கள் ....\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nமிக அருமையான பயனுள்ளதகவல்கள்.பகிர்வுக்கு நன்றி .தொடருங்கள் தொடர்கிறேன் ...வாழ்த்துக்கள் .\nகிழங்குகள் குறித்த பயனுள்ள பதிவைத்\nகிழங்குகள் குறித்த பயனுள்ள தகவல்கள்\nகிழங்குகள் பற்றி பயனுள்ள தகவல்களுக்\nக்கு நன்றி. சர்க்கரை நோய் உள்ளவர்களும் உருளைக்கிழங்கை சாப்பிடக்கூடாத்துன்னு சொல்வாங்க.\nநண்பர் செங்கோவி அவர்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் நன்றி\nசென்னை பித்தன் ஐயா அவர்கள்\nநண்பர் சிபி செந்தில்குமார் அவர்கள்\nவருகைக்கும் அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஅடடா கிழங்கில இவ்வளவு விசயம் இருக்கா\nகிழங்குகளைப்பற்றி அருமையான... ஆரோக்கிய தகவல்...தொடருங்கள் ரமேஸ்...\nயாருக்கெல்லாம் ஆகாது என்றும் குரிப்பிட்டிக்கிறீர்கள்ரொம்ப அவசியமானொன்றுகனி காய்கறியை தொடர்ந்து கிழங்கு\nநண்பர் ரெவரி அவர்கள�� வருகைக்கும்\nநண்பர் கோகுல் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nகிழங்கின் மகத்துவம் பற்றிய நல்லதொரு ஆரோக்கியமான பதிவு நண்பா.\nநண்பர்களே அன்பு உலகத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி இருக்கும் உங்கள் நண்பன் .\nவாங்க சிரிக்கலாம் கொஞ்சம் கவலைய மறக்கலாம்\nவிண்டோஸ் மீடியா பிளேயர் மூலம் டேட்டா சிடி அல்லது ட...\nதினம் ஒரு சூப் சாப்பிடுங்கள்\nஉடற்பயிற்சி பாடங்கள் தரவிறக்கம் செய்ய\nஉடற்பயிற்சி செய்யலாம் வாங்க -5\nஉடற்பயிற்சி செய்யலாம் வாங்க -4\nசெம்பருத்தி பூவுக்கும் உண்டு மருத்துவ குணம்\nஆண்மை கிடைக்க அழகிய வழிகள்\nகூடங்குளம் போராட்டம் ஜெயம் பெறட்டும்\nமல்லிகை பூ என்னென்ன பண்ணும் தெரியுமா...\nஉடற்பயிற்சி செய்யலாம் வாங்க -3\nமலர்கள் மணக்க மட்டுமில்லை மருத்துவத்திற்கும்\nஇதுனால பதிவ காப்பாத்த முடியாது\nஉடற்பயிற்சி செய்யலாம் வாங்க -2\nஉடற்பயிற்சி செய்யலாம் வாங்க -1\nகீரைகளின் பலன்கள் பாகம் -3\nகைய காட்டு உடல் ஆரோக்கியம் சொல்றேன்\nகீரைகளின் பலன்கள் பாகம் -2\nஉங்களுக்கு \"இந்த \" பிரச்சனை இல்லையே\nபோட்டோவை கிளிக் செய்வதன் மூலம் அடுத்த தளம் செல்ல\nஒரே கிளிக்கில் எந்த ப்ரோகிராமையும் அன்இன்ஸ்டால் செ...\nஆடை பாதி ஆள் மீதி\nஉங்க மவுசால என்னைய கிளிக் பண்ணுங்க\nபங்கு சந்தைப் பற்றி தமிழில் தெரிந்து கொள்ள வாங்க\nஉங்கள் மவுசால் கிளிக் செய்து கொஞ்சம் தீனி போடுங்களேன்\nநண்பர் முனைவர் ரா.குணசீலன் அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2010/01/parody-film.html", "date_download": "2018-07-19T00:15:14Z", "digest": "sha1:2NZD2QWIQ3ZZYDADNLFRYCU6XC3FA3OG", "length": 16713, "nlines": 103, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: ம்டப ப்ழ்மித‌", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nParody film என்பார்கள் ஆங்கிலத்தில். கொஞ்சம் dilute செய்தால் spoof movie எனலாம். ஏற்கன‌வே வந்திருக்கும் படம் / படங்களின் கதை, திரைக்கதை, வசனம் முதற்கொண்டு சகலத்தையும் சகட்டு மேனிக்கு நையாண்டியாய் இமிட்டேட் செய்து படம் எடுப்பது. நகைச்சுவை தான் அ��ன் ஆதார ஸ்ருதி. அதாவது அங்கதச்சுவை. காட்சிக்குக் காட்சி முழுப்படமே இப்படித் தான்.\nகாலவரிசைப்படி முதலாவது அல்ல என்ற போதிலும், ஹாலிவுட்டைப் பொறுத்தவரை 1948ல் வெளியான‌ Abbot and Costello முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது (1947ல் வெளிவந்த My Favorite Brunette முதலாவதாக இருக்கக்கூடும்). ஆங்கிலத்தில் 1940களில் தொடங்கி இதுவரை இது போல் குறைந்தபட்சம் நூறு ஸ்பூஃப் படங்களாவது வெளிவந்திருக்கும்.\nஅவற்றில் நான் பார்த்திருக்கும் ஒரே படம் ஜேம்ஸ் பாண்ட் படங்களை நக்கலடித்து Rowan Atkinson நடிப்பில் (இந்த Mr.Beanஆக நடிப்பாரே ஒரு முட்டைக்கண் ஆசாமி அவரே தான்) 2003ம் ஆண்டு வெளிவந்த Johnny English. அடுத்த வருடம் இதன் இரண்டாம் பாகம் வரும் எனத் தெரிகிறது.\nஇதுவரை ஸ்பூஃப் படமே வந்ததில்லை என்று தான் சொல்வேன். அதாவது முழுமையான‌ ஸ்பூஃப் படம். நடிகர் விவேக் நிறைய படங்களில் தான் வரும் சிலபல தனி காமெடி ட்ராக் காட்சிகளில் இதை முயற்சித்திருக்கிறார். அப்புறம், தொலைக்காட்சிகளில் வந்த / வரும் லொள்ளு சபா (விஜய் டிவி), சூப்பர் டென் (சன் டிவி) போன்றவை குறிப்பிடத்தக்கவை. வெங்கட் பிரபு த‌னது மூன்று படங்களிலுமே கணிசமான காட்சிகளில் இதைத் தொட்டிருக்கிறார் (கோவா அதன் உச்சம்). ஆனால் முழுப்படமுமே ஒரு professional spoofஆக‌\nஇந்த வெற்றிடத்தில் தான் தமிழ்ப்படம் மிகச்சுலபமாய் சம்மணமிட்டு அமர்கிற‌து. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் கண்ணன், வசனகர்த்தா சந்துரு, படத்தொகுப்பாளர் சுரேஷ், கலை இய‌க்குநர் சந்தானம் ஆகிய என்கிற‌ சக்தி வாய்ந்த‌ பஞ்சபாண்டவர்களை வழிநடத்தி யுத்தத்தை வெற்றிகரமாய் முடித்து வைத்திருக்கிறார் இயக்குநர் C.S.அமுதன் (அவர் தான் கிருஷ்ணன் என மகாபாரதத்தை கரைத்துக் குடித்தவர்க‌ளுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது கரைக்காமல் குடித்தவர்களுக்கு‌).\nடைட்டில் கார்ட் முதல் டைட்டில் கார்ட் வரை (முதலாவது டைட்டில் கார்ட் ஆரம்பத்தில் வருவதையும், இரண்டாவது டைட்டில் கார்ட் கடைசியில் வருவதையும் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது) அத்தனையுமே ஸ்பூஃப் தான். எல்லாவற்றிலுமே நகைச்சுவை தெறிக்கிற‌து.\nஹீரோ இண்ட்ரோ, பட்ட‌ப்பெயர் பில்டப், திரைக்கதை ட்விஸ்ட், டூயட் பாடல், கேமெரா ஆங்கிள், பஞ்ச் டயலாக், செண்டிமென்ட் காட்சி, ஸ்டன்ட் சீக்வென்ஸ், க்ளைமேக்ஸ் சஸ்பென்ஸ், எடிட்டிங் ஜிம்மிக்ஸ், ஃபேமிலி சாங், மேக்அப் காமெடி, பாடல் வரிகள், அரங்க அமைப்பு, சென்சார் வெட்டு, லாஜிக் மீறல் என்று எல்லாவற்றையுமே ஒரு கை பார்த்து விட்டார்கள்.\nகாதல், நட்பு, கிராமம், நகரம், கள்ளிப்பால், பஞ்சாயத்து, நாட்டாமை, ரவுடி, போலீஸ், கோர்ட், அம்மன் என எதுவுமே விதிவிலக்கில்லை. சூப்பர் ஸ்டார் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் வரை யாருமே தப்பவில்லை.\nநடிப்பில் சிவாவும், எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா வரை தேவையானதை அளவு மீறாமல் தந்திருக்கிறார்கள். S Pictures (ஷங்கர்), Duet Movies (பிரகாஷ்ராஜ்) போலவே Cloud Nineம் நம்பிக்கையளிக்கிறது. முன்பு வாரணம் ஆயிரம், பின்னர் தமிழ்ப்படம், இப்போது தூங்காநகரம் என்றொரு படத்தைத் துவங்கியிருக்கிறார்கள். என் கல்லூரி ஜூனியர் தயாநிதி அழகிரியை பெருமையுடன் வரவேற்கிறேன் (ஜாக்கிரதை : Red Giant & Sun Pictures).\nபடம் பார்த்தவர்கள் க்ளைமேக்ஸை வெளியில் சொல்லிவிடாதீர்கள் என படத்தின் டிவி ட்ரெய்லர்களில் தயாரிப்பாளர் பேசுவது கூட ஸ்பூஃப் தானோ எனத் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்ப்பட வரலாற்றில் மிக மிக முக்கியமான மைல்கல் தமிழ்ப்படம் (இந்த வரி மட்டும் ப்ளாகர்கள் செய்யும் சினிமா விமர்சன‌ங்கள் தொடர்பான என்னுடைய ஸ்பூஃப். அட, நம்மாளுங்க எதையுமே இப்படி வெளிப்படையா சொன்னாத் தான் புரிஞ்சுக்கறாங்க).\nVerdict: கண்டிப்பாக பாருங்கள் (நான் வேண்டாம் என்றாலும் நீங்கள் கண்டிப்பாகப் பார்ப்பீர்கள். பெட் வைத்துக் கொள்ளலாமா\nஎன் கல்லூரி ஜூனியர் தயாநிதி அழகிரியை பெருமையுடன் வரவேற்கிறேன் ...////\\\nநானும் அதே பலகலையில் படித்தவன்தான் என்பதில் வெட்கி தலை குனிகிறேன் ..ஆனால் நான் படித்து அங்கு சென்றேன் ஆனால் அவனும் உதயநிதியும் \"தாத்தாவின்\" ஆசியில் அங்கு சென்றார்கள்(இன்றைக்கும் அவனுக்கு அல்ஜீப்ரா கூட தெரியாது..இப்படி சிபாரிசில் சேத்துதான் அண்ணா பல்கலை என்பது ஒரு சாக்கடை ஆகிப்போனது(இந்த பதிவை நீ சென்ஸ்சார் செய்தாலும் எனக்கு கவலையில்லை)..\n//இதுவரை ஸ்பூஃப் படமே வந்ததில்லை என்று தான் சொல்வேன். அதாவது முழுமையான‌ ஸ்பூஃப் படம். //\n’ என்ற பெயரில் 90களின் மத்தியில் ஒரு முழுமையான ஸ்பூஃப் படம் வந்திருக்கிறது. ராம்கி, கவுண்டமணி கதாநாயகர்கள். சங்கவி நாயகி. செந்தில் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் என்பதை வைத்து படத்தின் தராதரத���தை உணர்ந்துக் கொள்ளலாம்.\nஎஸ்.ஏ.சி.யின் உதவியாளர் ரங்கநாதன் இயக்கியிருந்தார். டிவிடி கிடைத்தால் வாங்கிப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/loose-maxi-dress-with-pockets", "date_download": "2018-07-19T00:15:52Z", "digest": "sha1:PLDHDXDGTSQKWLWMGCZ7VXCO4KCINTIH", "length": 11456, "nlines": 207, "source_domain": "ta.buddhatrends.com", "title": "பாக்கெட்டுகள் கொண்ட லூஸ் மாக்ஸி பிடித்த | Buddhatrends", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nபைகள் கொண்ட லூஸ் மாக்ஸி பிடித்த\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / சிறியது சிவப்பு / நடுத்தர சிவப்பு / பெரிய சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் கடற்படை ப்ளூ / சிறியது கடற்படை ப்ளூ / நடுத்தர கடற்படை ப்ளூ / பெரிய கடற்படை ப்ளூ / எக்ஸ்எல் கடற்படை ப்ளூ / 2L கடற்படை ப்ளூ / 3L கடற்படை ப்ளூ / 4L கடற்படை ப்ளூ / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / 2XL பிளாக் / 3XL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nசிரமமின்றி புதுப்பாணியான தோற்றம் இப்பொழுது இந்த பெட்டிக்கு மிகப்பெரிய விண்டேஜ் போஹோ பிடித்துடன் எளிதாக இருக்கிறது. ஒரு slimming வி கழுத்து வெட்டு இடம்பெறும், எளிதில் leggings இந்த ஆடை ஜோடி அல்லது ஒரு தீட்டப்பட்டது மீண்டும் தோற்றம் இது போன்ற அணிய.\nவண்ணங்கள் (கிளார்ட், கடற்படை, கருப்பு) ஒரு பரந்த அளவிலான, உங்கள் மனநிலையைப் பொறுத்து பாணி அல்லது அதை கிளாம் செய்யலாம். ஒரு பிட் குளிர் உணர்கிறதா இன்னும் ஸ்டைலான தோற்றத்திற்கு ஒரு தாவணியை எறியுங்கள். நகரம் முழுவதும் விரைவான பிழைகள் இன்னும் ஸ்டைலான தோற்றத்திற்கு ஒரு தாவணியை எறியுங்கள். நகரம் முழுவதும் விரைவான பிழைகள் உங்கள் ஸ்லைடுகளை நழுவ விட்டு நீங்கள் செல்ல நல்லது\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு ���னப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\n2 மதிப்புரைகளின் அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2010/10/airtel.html", "date_download": "2018-07-18T23:53:40Z", "digest": "sha1:RHXDETEZNKVBAKV6MKQXSALQKTT7LOAX", "length": 23987, "nlines": 388, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: தமிழ் வாழ்க - Airtel சூப்பர் சிங்கர்", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nதமிழ் வாழ்க - Airtel சூப்பர் சிங்கர்\nஎப்போதாவது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது\nசூப்பர் சிங்கர் பார்ப்பது வழக்கம் - பார்த்தேன். இதற்கு முன்பு சிறுவர்களின் குரல்களும் பாடல்களும் அவ்வளவு அருமையாக இருந்தன - சிறுவர்களின் போட்டிகள் பற்றிய கருத்தை தெரிவிக்க இது தருணம் இல்லை.\nஇப்போது நடக்கும் போட்டியில் நடுவர்களின் மற்றும் வர்ணனையாளரின் தமிழ் பேச்சுதான் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.\nசெம்மொழி நடத்தி முடிந்து விட்டது. இம்மொழியை மட்டும் இன்னும் மாற்ற முடியவில்லையே சாமி. இதில் நித்ய ஸ்ரீயின் தமிழ் நன்றாக இருந்தது என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.\n[சவும்யா, ஷைலஜா மற்றும் மால்குடி சுபா] நீங்க நன்னாப் பாடிநேள் - ஷேந்து வரும் - தெரியிறதா உங்களுக்கு - மேல போறச்சே - இவாளோட பாட்டைக் கேட்டுட்டு - ஷுபமாக இருக்கட்டும் - நல்லா முன்னுக்கு வந்திருக்கேள் - நன்னா இருக்கு உங்க வாய்ஸ் - பாடுறச்சே - கவுந்து விழுந்துர்க்கேள் -\nபாட வருபவர்கள் பலரும் தன் அடையாளத்தை வெளிப்படுத்த இப்படி அப்படியும் பேசுவதும் பேஷா இருந்தது. - நான் பாத்துண்டே இருப்பேன் -\nஎனக்குப் பிடித்தது கவ்ஷிக் என்பவரிடம் திவ்யாவின் கமெண்ட்... [இரு வாரங்களுக்கு முன்பு] - \"அய்யரா இருந்துகிட்டு அய்யங்கார் பாட்டு பாடி கலக்கீட்டீங்க.\" நடுவர்களுக்கு எந்த அளவுக்கு ஒருவனின் சாதீயை வெளிப்படுத்துகிறார்கள் பாருங்கள் -\n- நல்லாக் குடுக்குறாங்கயா details \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,\nதமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.\n- இணையுரு (WebFont) என்றால் என்ன\n- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ\n- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ\n- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ\nஎன்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.\nதமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா\nசும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.\nஇந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html\nஇதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை\nமேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.\nவியாழன், மே 29, 2014 2:48:00 பிற்பகல்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவா���் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nதமிழ் வாழ்க - Airtel சூப்பர் சிங்கர்\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகி���தா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/15152151/1157100/Social-Web-Site-information-Tamil-Nadu-MP-and-MLAs.vpf", "date_download": "2018-07-19T00:10:33Z", "digest": "sha1:KNCXPN3XO6KTWLHMZRXL2XBJSVK453CX", "length": 15374, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் - சமூக வலை தளங்களில் பரவும் தகவல் || Social Web Site information Tamil Nadu MP and MLAs home siege", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக எம்பி, எம்எல்ஏக்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் - சமூக வலை தளங்களில் பரவும் தகவல்\nமாற்றம்: ஏப்ரல் 15, 2018 15:22\nதமிழக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்ற தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nதமிழக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்ற தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nதமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக கடந்த 2 வாரங்களாக நடந்த போராட்டம் இப்போது தான் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக பஸ்- ரெயில் மறியல் போராட்டங்களும் நடந்தன. உச்சக்கட்ட போராட்டமாக ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டம் அமைந்திருந்தது. பிரதமர் மோடி சென்னை வந்த போது கருப்பு கொடி காட்டியும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மே 4-ந்தேதிக்குள் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாள் (5-ந்தேதி) அவர்களது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்ற தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினிமா செய்யாவிட்டால் அவர்களது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அப்போது போலீசார் தடியடி நடத்தினாலோ அல்லது அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலோ, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்படும்.\nஇங்கே சோறும், தண்ணீரும் இல்லாமல் விவசாயிகள் சாகும் போது தண்ணீரை கூட வாங்கி கொடுக்க முடியாத உங்களுக்கு லட்சங்களில் சம்பளம் எதற்கு உண்மைய��ன தமிழன் கண்டிப்பாக இதனை ஷேர் செய்வான்.\nஇவ்வாறு அந்த தகவல் பரப்பப்பட்டு வருகிறது. #tamilnews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nபள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: செய்யாத்துரைக்கு சம்மன்\nசென்னையில் போலி இன்ஸ்பெக்டர் கைது\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகடந்த 6 மாதங்களில் ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள், 52 பெண்கள் மீட்பு\nபொங்கி வரும் காவிரி - 64வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nகாவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்\nவினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை\nதமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்க குமாரசாமி உத்தரவு\nதண்ணீர் திறப்பு உத்தரவை செயல்படுத்துவது எப்படி - காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஆலோசனை\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2009/12/50-1.html", "date_download": "2018-07-18T23:42:44Z", "digest": "sha1:WXI7BJB5PT52MCGMMPL557IDZO5ERPVV", "length": 5466, "nlines": 101, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: இனியவை 50 - வெண்பா 1", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nஞாயிறு, 13 டிசம்பர், 2009\nஇனியவை 50 - வெண்பா 1\nபுது முயற்சியாக வெண்பாவில் 50 கவிதைகள் எழுத விருப்பம். தங்களின் ஆதரவு வேண்டும்..\nமுதல் வெண்பா இறை வாழ்த்து...\nகடலாய் அறிவும் கருத்தால் செறிவும்\nஉடலால் பணிவும் படலாய் பணமும்\nதிடமாய் மனமும் கடமை நினைவும்\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் முற்பகல் 9:48:00\nஇதை எல்லாம் SMS ல் அனுப்பு படிச்சுக்கிறேன் இந்த சைஸ் பதிவுக்கு எல்லாம் அங்க கிளிக்கி இங்க கிளிக்கி எல்லாம் வரமுடியாது இந்த சைஸ் பதிவுக்கு எல்லாம் அங்க கிளிக்கி இங்க கிளிக்கி எல்லாம் வரமுடியாது\n//இதை எல்லாம் SMS ல் அனுப்பு படிச்சுக்கிறேன் இந்த சைஸ் பதிவுக்கு எல்லாம் அங்க கிளிக்கி இங்க கிளிக்கி எல்லாம் வரமுடியாது இந்த சைஸ் பதிவுக்கு எல்லாம் அங்க கிளிக்கி இங்க கிளிக்கி எல்லாம் வரமுடியாது\nஇறைவன் அருள்புரிவானாக. ஆமீன் :-)\nநன்றி குசும்பன் & ஜெஸிலாக்கா..\nஆர்ஃப்பனேஜ் புள்ள மாதிரியே கேக்குறியேப்பா\nபுதுமுயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்...\nஇன்னும் 50 பதிவுக்கு எங்க மொக்க பின்னூட்டத்தை படிக்க போற உனக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்\nநன்றி கலை & மலிக்கா அக்கா..\nமற்ற வெண்பாகளைப் படிக்க ஆவலுடன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇரு திரைப்படங்கள் (வேட்டைக்காரன், அவதார்)\nஇனியவை 50 - வெண்பா 1\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedzubair.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-18T23:41:28Z", "digest": "sha1:FOFODJC33O55RVH6NSZ4JMHJDE6FUNTS", "length": 9268, "nlines": 143, "source_domain": "ahamedzubair.blogspot.com", "title": "சுபைரின் பக்கம்: குசும்பனுக்கு பிறந்தநாள்..", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கையில் பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது...\nவியாழன், 17 டிசம்பர், 2009\nகுசும்பன் என்ற இமயம் எங்களுடன் வாழ்வதில் நாங்கள் பேருவகை கொள்கிறோம்..\nஅன்னாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை.. அதனால்.... (இதுக்கு மேல முடியல... கண்ணைக்கட்டுது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)\nகுசும்பனைக் கலாய்ப்போர் சங்கம் (கு.க.ச.)\nஅமீரகம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)\nபதிவேற்றியவர் அகமது சுபைர் நேரம் முற்பகல் 8:08:00\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் :)\nஅண்ணாத்தைக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள். அக்காங்\nகுசும்பனால் டெரர் ஆனவர்கள் சங்கம்\nவெண்பாவுல வென்னீர் ஊத்துவோர் சங்கம்\nஎன்றும்,எங்கேயும்,எப்போதும்,எல்லாரையும் க‌லாய்க்க‌ வாழ்த்துகள் குசும்பான‌ந்தா\nகுசும்பனைக் கலாய்ப்போர் சங்கம் (கு.க.ச.)\nஇந்த பயலுவலே இப்பிடித்தான்... ஒரு பிரபல பதிவர்னு மட்டு மரியாதையே இல்லாம சும்மா கலாய்ச்சிகினே இருப்பானுவ...நீ ஓண்டியும் கவலை படாத...\nபிரபல பதிவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n(ஸ்ஸ்...ஸப்பா.. இதுக்கே முடியலையே எப்பிடிதான் பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுறானுவளோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)\nண்ணா...நான் இப்பதான் ஆட்டத்துல சேர்ந்துருக்கேன். அதனால அடுத்த பொறந்தநாளுக்கு கலாய்ச்சிக்குறேன். இப்ப வாழ்த்துகள் மட்டும்.\nஆஹா தெரியாமப் போச்சே. ஒரு கலக்கல் பயோடெட்டா போட்டிருக்கலாமே\nசுபைர் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை\nஅப்புறம் எதுக்கு இந்த கு.க.ச வில் எல்லாம்\nமெம்பரா இருக்க. குடும்ப கட்டுப்பாடு சங்கம் தானே இது\nபார்த்து பீஸ் புடிங்கிட போறாங்க:) நன்றி\nநன்றி கண்ணா, பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுவது ஒரு கலை:)\nநன்றி வடகரை வேலன் அண்ணாச்சி\nஉங்களை கலாய்க்கிறதுன்னு முடிவாயிடுச்சு... இனி கு.க.ச.விலேர்ந்து வரும் ஏவுகணைகளை சந்திக்க தயாராகுங்க...\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் :)\nபக்கம் பக்கமா பின்னூட்டம் போடுவது ஒரு கலை:)//\nநான் அது வேற எதோ ஒரு நாதாரின்னுல்லா நினைச்சேன்.. :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇரு திரைப்படங்கள் (வ��ட்டைக்காரன், அவதார்)\nஇனியவை 50 - வெண்பா 1\nதுபாய், துபாய், அமீரகம், United Arab Emirates\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2009/01/30.html", "date_download": "2018-07-18T23:59:38Z", "digest": "sha1:ECFCRRYFSR32P3HC46ADVHWAQYOJ74NB", "length": 21062, "nlines": 282, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: 30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\n30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...\nசென்ற வாரம் இணையத்தில் 30 வகை சாம்பார், ரசம், சப்பாத்தி இன்னும் பலவற்றைப் பார்த்தேன். (ஹிஹி. எதெல்லாம் செய்யலாம்றதுக்கு இல்லே... எதெல்லாம் சாப்பிடலாம்னு ஒரு ஐடியாக்குதான்\nஇதே மாதிரி 30 வகை போராட்டம்னு இருந்து, ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் வீதம் மாசம் முழுக்க என்னென்ன போராட்டம் செய்யலாம்னு ஒரு பட்டியல் போட்டேன். அந்த பட்டியல்தான் இது.\n1. கோடிக்கணக்கில் தந்தி அனுப்பும் போராட்டம்\n2. கோடிக்கணக்கில் போஸ்ட் கார்ட் அனுப்பும் போராட்டம்\n3. கோடிக்கணக்கில் உள்ளூர் தபால் (இன்லாண்ட் லெட்டர்) அனுப்பும் போராட்டம்\n4. தொலைபேசியில் பேசி போராட்டம்\n5. ஈமெயில் அனுப்பும் போராட்டம்\n7. பச்சைத் தண்ணீர் குளிப்பு போராட்டம்\n8. வென்னீர் குளிப்பு போராட்டம்\n10. தொலைக்காட்சி பார்க்கும் போராட்டம்\n11. தொலைக்காட்சி பார்க்காமல் போராட்டம்\n12. திரைப்படம் பார்க்கும் போராட்டம்\n13. திரைப்படம் பார்க்காமல் போராட்டம்\n17. மாட்டு வண்டி ஊர்வலம்\n20. சிறைச்சாலை நிரப்பும் போராட்டம்\n21. பேருந்து நிரப்பும் போராட்டம்\n22. புகைவண்டி நிரப்பும் போராட்டம்\n23. விளக்கு எரிக்கும் போராட்டம்\n24. விளக்கு அணைக்கும் போராட்டம்\n25. சாகும்வரை தண்ணீர் குடிக்கா விரதம்\n26. சாகும்வரை காபி/டீ குடிக்கா விரதம்\n27. சாகும்வரை உணவு உண்ணா விரதம்\n30 நாட்களுக்குண்டான போராட்டம்னு சொல்லிட்டு 27தான் சொல்லியிருக்கேன். அது ஏன்னு சொல்லுங்க. கண்டிப்பா யாராவது பதில் சொல்லிடுவீங்க(), இல்லேன்னா நாளைக்கு காலையில் எழுந்து நான் பதில் போடறேன்...\nஇது பிப்ரவரி மாததுக்கான போராட்டப் பட்டியல், விடுமுறை நாட்களில் போராட்டம் கிடையாது - இதெல்லாம் சரியான பதில் இல்லை(\n27ம் நாள் செய்யும் 'சாகும்வரை உணவு உண்ணா போராட்ட���்' நாலு நாள் வரை போகும். அதாவது 27,28,29,30 நாட்கள். இதில் பிஸியாக இருப்பதால், வேறு எந்த போராட்டமும் செய்ய முடியாது.\nசரியா சொன்னவங்களுக்கு 1000 பின்னூட்டம் போடலாம்னு பாத்தேன். ஆனா யாருமே சரியா சொல்லலே.. அப்பாடா...\nஉங்களுக்கு குறும்பு ஜாஸ்தி... தொடருங்கள்... நல்ல சிந்தனை..\nம்ம்ம் ஒன்னும் சொல்லறமாதிரி இல்லே\nதினம் தினம் ஒரே குறும்பு ஜாஸ்தியா போச்சு\n28. மொக்கை பதிவு போராட்டம்\n29. கும்மி பின்னூட்டம் போராட்டம்\nஎவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா..\nகாலையில எழுந்து ரொம்ப யோசிக்க வேணாம் தல ( என்னமோ முன்ன மட்டும் யோச்சிச்ச் மாதிரி :) )\n28. தொடர்ந்து பதிவு போடும் போராட்டம்\n29. அந்தப் பதிவுகளை அனைவரையும் படிக்க வைக்கும் போராட்டம்\n30. படித்து அனைத்து பதிவுகளுக்கும் பின்னூடம் இட வைக்கும் போராட்டம்\n9 கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா இருக்கு\n28. தொடர்ந்து பதிவு போடும் போராட்டம்\n29. அந்தப் பதிவுகளை அனைவரையும் படிக்க வைக்கும் போராட்டம்\n30. படித்து அனைத்து பதிவுகளுக்கும் பின்னூடம் இட வைக்கும் போராட்டம்\\\\\n27ந்தேதி ஆரம்பிச்ச சாகும் வரை உணவு உண்ணா போராட்டம் தொடரும் \nபோராடி போராடி சோர்ந்து போய் மூணு நாட்கள் ஓய்வெடுக்குற போராட்டம்.\nஉங்களுக்கு மட்டும் எப்படிங்க இப்படியெல்லாம் தோணுது.\n25,26,27 வது போராட்டத்துலேயே உயிர் போயிரும்,\nஅதன் பிறகு எரிய மாட்டேன் போராட்டமும், புதைய மாட்டேன் போராட்டமும் தான் நடத்தனும்\nபாதிப்புகள் அதிகமா இருக்கும் போல இருக்கே... அடிக்கடி ஐடியா பதிவு போடுறிங்களே\n//25,26,27 வது போராட்டத்துலேயே உயிர் போயிரும்,\nஅதன் பிறகு எரிய மாட்டேன் போராட்டமும், புதைய மாட்டேன் போராட்டமும் தான் நடத்தனும்//\nவாங்க கமல் -> முதல் வருகைன்றதால் பதில் சொல்லலேன்னா பரவாயில்லை... நன்றி மீண்டும் வருக... :-))\nவாங்க ஆளவந்தான் -> ஹாஹா... ஒரு மாதிரியாத்தான் யோசிக்கிறீங்க... என்னோட பதிலை பதிவுலே போட்டுட்டேன். பாருங்க... :-))\nவாங்க ரம்யா -> அவ்வ்வ்... ச்சின்னப் பையன்னாலே குறும்புதானே.... ஹிஹி..\nவாங்க மகேஷ் -> ஹாஹா... இதெல்லாம் நீங்க பண்ணுங்க... நான் ஆதரவு தர்றேன்... :-)))\nவாங்க துளசி மேடம் -> அவ்வ்வ். இங்கே ஒருத்தன் படாதபட்டு போராட்டம் பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்க இண்ட்ரஸ்டிங்கா இருக்குன்னு சொல்றீங்க... :-))))))\nவாங்க வித்யா -> மகேஷ்ஜிக்கு போட்ட பின்னூட்டமே இங்கு ரிப்பீட்டேய்.... :-)))\nவாங்��� தாரணி பிரியா -> நீங்க ஒருத்தர்தான் பதிலை சரியா சொல்லியிருக்கீங்க.. (மன்னிச்சிடுங்க. முதல்லே சரியா படிக்கலை நானு). விடுங்க. யாரையாவது விட்டு உங்களுக்கு 1000 பின்னூட்டம் போட வெச்சிடுவோம்... ஹிஹி..\nவாங்க பிரேம்ஜி -> ஹாஹா... சரிதான்... ஓய்வெடுங்க.. நன்றி...\nமுத்துலெட்சுமி-கயல்விழி, January 22, 2009 at 6:43 AM\nநான் கூட எதோ, தினம் வேற வேற மெனு வேணும்ன்ன் வீட்டுல போராட்டம் செய்யறாங்களோஓஒ ... நீங்க சமையக்கட்டுல கஷ்டப்படறீங்களோஓஓன்னு நினைச்சிட்டேன்..\nமுத்தக்கா உங்களப் பார்த்து ஓஓன்னு சிரிக்கிற அளவுக்கு வச்சிட்டீங்களே\nஓஹோன்னு சொல்லுற மாதிரி முயற்சி பண்ணுங்க.\nஉண்மையா நான் கண்டுபிடிச்சிட்டேன்.. அதுக்குள்ள சொல்லிட்டாங்க..\nஇன்னு ஒன்னையும் சேத்துகோங்க, கோடிக்கணக்கில் பின்னூட்டம் அனுப்பும் போராட்டம்\nவாங்க வால் -> ஹாஹா... 'எல்லாம்' முடிஞ்சப்புறம் எங்கேந்து போராட்டம்\nவாங்க விக்னேஸ்வரன் -> வாழ்க்கையில் பாதிப்புகள் இருந்தா பரவாயில்லே... பாதிப்பே வாழ்க்கையானா\nவாங்க வினோத் -> நன்றி...\nவாங்க முத்துலெட்சுமி அக்கா -> அவ்வ்வ்.. இதையெல்லாம் விட அது பெரிய போராட்டமுங்க.... தனிப்பதிவு போட்டு விளக்கறேன்.... :-)))))\n// :) இந்த போராட்டமா..நான் கூட எதோ, தினம் வேற வேற மெனு வேணும்ன்ன் வீட்டுல போராட்டம் செய்யறாங்களோஓஒ ... நீங்க சமையக்கட்டுல கஷ்டப்படறீங்களோஓஓன்னு நினைச்சிட்டேன்..\nஅதெல்லாம் தினமும் நடக்குறதால, சின்ன பையனுக்கு பழகிடுச்சு...\nஅதனால அது ஒரு பெரிய விசயமா (போராட்டமா ) தெரியறது இல்ல....\nநான் சொன்னது சரியா சின்ன பையன் \nமன்னிப்பு எல்லாம் வேண்டாம் 1000 பின்னூட்டம்தான் வேணும் :)\n28. மொக்கை பதிவு போராட்டம்\n29. கும்மி பின்னூட்டம் போராட்டம்\nஒரு சதுரங்கப் போட்டியில் கடைசி நிமிடங்கள்...\nநொறுக்ஸ் - வியாழன் - 1/22/2009\n30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...\nஒரு மீட்டிங்கில் நடந்ததும், நிஜம்ம்மா நடந்ததும்\nகணவன் மனைவி ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தால்\nகிபி 2030 - மதுரை மேற்கு - இடைத்தேர்தல்\nசஹானாவும் நானும் (அபியும் நானும் effect)\nநொறுக்ஸ் - புதன் - 01/07/2008\nமெக்ஸிகனுக்கு மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் தெரியுமா\nTemplate for நகைச்சுவை பதிவுகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavayal.blogspot.com/2013/02/blog-post_28.html", "date_download": "2018-07-18T23:48:30Z", "digest": "sha1:TI3K7JH53RZVPR72EJM5GTBB5CNM7RZZ", "length": 9369, "nlines": 114, "source_domain": "eelavayal.blogspot.com", "title": "ஈழவயல்!: நல்லுமரமும் ராசாதிண்ணையும்", "raw_content": "\nஉங்கள் பார்வைக்காக எங்கள் பதிவுகள்: ,\nLabels: கவிதைகள், மன்னார் அமுதன்\nஇங்கேயும் கிளிக் செய்து ஈழ வயல் பதிவுகளைப் படிக்கலாம்\nஅன்பிற்கினிய சொந்தங்களே; ஈழவயலில் உள்ள பதிவுகளை அனுமதியின்றி யாரும் உங்கள் தளங்களில் மீள் பிரசுரம் செய்ய வேண்டாம்\nஈமெயில் ஊடாக ஈழவயலின் புதிய பதிவுகளைப் பெற\nஈழ வாசம் சுமந்து வந்து இதயத்தை தொட்ட பதிவுகள்\nஉங்கள் உதவியால் உயரம் தொட்ட பதிவுகள்\nதமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா\nஈழவயலின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் எ மது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா எ மது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா\nஇணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்\nபேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய உறவுகளே எங்கள் வலைப் பதிவுகள் வாயிலாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாங்கள் இன்று முதல் ஓர...\nசிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...\n எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா இல்லைத் தானே நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம...\nமார்கழியின் மகிழ்ச்சியும் சுமணா அக்காவின் கைப்பக்குவமும்\nவணக்கம் உறவுகளே; ஈழவயலில் இது எனது முதற் பதிவு என்பதால் சுமாராய் இருந்தாலும் சூப்பர் என சொல்லிவிடுங்கள் ப்ளீஸ்... ஹே..ஹே.. எமது சமய பண்ப...\nகோயில் திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும்\nஇணையத்தில் இறக்கை விரித்து பறந்து கொண்டிருக்கும் ஈழவயலில் அடியேன் எழுதும் முதல் பதிவு இது. ஈழ வயலைத் தரிசிக்க வந்திருக்கும் சொந்தங்கள் அனை...\nகொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி\nகனகரின் கோப்பிறேசன் கால் போத்தல் சாராயம் மப்பேறியதும் மனதில் அளவற்ற மகிழ்ச்சியூட்ட மச்சான்ர குறைச் சுருட்டு\nதிருட்டு மாங்காயும், வெ(சு)ருட்டல் நினைவுகளும்\nஈழவயலில் இணைந்திருக்கும் ஐயா, அம்மா, தம்பிங்க, தங்கைங்க மற்றும் அனைவருக்கும் இந்தக் காட்டானோட வணக்கமுங்க\nபனங்காய் பணியாரமும் நம்மூர் பெண்களும்\nஈழவயலோடு உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அன்பு உறவுகளே அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் \"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சா...\nசொல்லுக்குச் சுதி சேர்த்த வில்லுப் பாட்ட��\nஈழ வயலினைத் தரிசிக்க வந்திருக்கும் தமிழ் இதயங்களுக்கு இனிய வணக்கம் வில்லுப் பாட்டு என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் தானே வில்லுப் பாட்டு என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் தானே\nஉணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் நம்ம ஊர் வடகம்\nஇணையத்தினூடாக உங்கள் இல்லம் நாடி வந்து ஈழக் கதைகளைப் பேசும் ஈழ வயலூடாக புதியதோர் ஆண்டில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். எனக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-07-19T00:04:33Z", "digest": "sha1:YKQEW2N7QWRCS3T657BHRGBLKCUSEUVB", "length": 16492, "nlines": 126, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் - கசிந்த ஆவணச் சான்று", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nதிட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் - கசிந்த ஆவணச் சான்று\nமுள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடப்பதை தமிழ்மக்கள் தொடர்ந்து உலகுக்கு எடுத்துக்கூறி வருகிறார்கள். என்றாலும் ராஜபக்‌சா அரசு தொடர்ந்து தமிழர் பகுதிகளில் சிங்களர்களின் அடையாளங்களை புகுத்துவதை செய்துவருகிறது. கண்கூடாக நடக்கும் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டவை என்பதை நிரூபிக்க இதுவரை ஆவணம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 28 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மே 17 இயக்கம் வெளியிட்ட முக்கியமான ஆவணம் ஒன்று, குடியேற்றங்களை இலங்கை அரசு திட்டமிட்டு செய்கிறது என்பதை நிரூபிக்கிறது.\nஇலங்கையின் மன்னார் மாவட்டச் செயலகத்தின் சார்பில் அரசப் பிரதிநிதி எம்.ஒய்.எஸ். தேஷாப்ரியா கையெழுத்திட்டு முசலி என்கிற பகுதியின் பிரிவு செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெளிவாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘’இன்று (18.07.2013) பிரிகேடியர் மெர்வின் சில்வா, பிரிகேட் கமாண்டர் 542 பிரிகேட் மற்றும் சிலர் முன்னிலையில் உங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவின்படி இந்த உத்தரவுகளை நீங்கள் பின்பற்றவேண்டும்:\n1. 500 குடும்பங்களை குடியமர்த்துவதற்குரிய பொருத்தமான நிலப்பரப்பை கண்டறியவேண்டும்\n2. ஒரு வார காலத்திற்குள் நிலம் சர்வே செய்யப்படவேண்டும்\n3. இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்யும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும்.’’\nமேற்கண்டவை உள்ளிட்ட பல உத்தரவுகள் அக்கடிதத்தில் உள்ளன. அரசாங்க அலுவல்ரீதியான இக்கடிதம் இலங்கை அரசு நடத்தும் குடியேற்றங்கள் குறித்த முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது என்று மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கூறுகிறார்.\nஇலங்கை அரசு தனது கடிதத்தில் உள்நாட்டில் ஏற்கனவே இடம்பெயர்ந்தவர்கள் என்கிற பெயரில் அவர்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறியே சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்துகிறது. ஆனால் அவை தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள். அங்கே புதிதாக குடியேற்றம் செய்துவிட்டு அதை மீள்குடியேற்றம் என்பதாகக் கூறி தப்பிக்கிறது இலங்கை அரசு. முகாம்களில் வாழும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டிய அரசு, அரைகுறையாக அவர்களை அனுப்பிவிட்டு, சிங்கள குடியேற்றத்தை செய்து வருகிறது.\nஇதற்கிடையே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம் பிள்ளை இலங்கையில் பயணம் மேற்கொண்டு இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை குறித்தும், போரின்போது நடந்த மனித உரிமைமீறல்கள் குறித்தும் விசாரணை செய்ய தமிழர் பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய நவநீதம் பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் இலங்கையில் தமிழர் பகுதிகளை ராணுவமயமாக்குவது, சிங்களர்களை குடியேற்றுவது, தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை அவர் விசாரணை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நவநீதம் பிள்ளை இலங்கையின் காணாமல் போன உறவினர்களை தேடும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்கள் அவரிடம் கதறி அழுத காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. முள்ளி வாய்க்கால் கிராமத்துக்குச் சென்ற போது அங்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள், தங்களுக்கு இன்னும் வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும், சில இடங்களில் தங்களது வயல் மற்றும் விவசாய நிலங்களை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை தங்களுக்கு பெற்றுத்தருமாறும் கேட்டுக் கொண்டனர் என்றும் இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களை சிங்கள அடையாளங்களாலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதாலும் தமிழர் நிலங்கள் அவர்களுக்கு இல்லாமல் செய்வதும், அச்சத்தில் ஊரைவிட்டு அவர்களாகவே வெளியேறச் செய்வதுமே இலங்கை அரசின் நோக்கம்; வெளியாகியுள்ள ஆவணத்தின் மூலம் சிங்கள ராணுவத்தின் துணையுடன் அரச நிர்வாகம் சிங்கள குடியேற்றங்களை நடத்துகிறது என்பதை உணரலாம் என மே 17 இயக்கம் கூறுகிறது.\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முருகேசன் வழக்கு\nசென்றவாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கண்ணகி-முருகேசன் வழக்கில் விரைந்து நீதி வழங்குமாறும் பாதிக்கப...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.\nகடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநில மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி ம...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித��\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியம...\nஒரு பக்க நீதி - பெண்களின் பாதுகாப்பு குறித்த நீதிப...\nதிட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் - கசிந்த ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/list-articles/pt-magazine-november-02-2017", "date_download": "2018-07-18T23:52:15Z", "digest": "sha1:NU7MQYTWEO3U4O5IH532TGNJZ67VQHKN", "length": 22640, "nlines": 172, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\n பொதுமக்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரும் செய்தி இது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதட்டிக் கேட்க சட்டம் இருக்கிறது\n‘வயசான காலத்துல ஒக்கார வெச்சு கஞ்சி ஊத்துவாங்கன்னு நெனச்சுதான் சொத்தையெல்லாம் அவங்க பேருக்கே எழுதி வெச்சொம். சொத்த வாங்குன கையோட சோறு போடாம விரட்டி அடிச்சுட்டாங்க’\nபரவும் புரளிகள் பாயும் வதந்திகள்\nவாட்ஸ்-அப் உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப் படும் மெசேஜிங் ஆப், அண்மைக்காலமாக இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறிவருகிறது.\nதனியார் கையில் டிஎன்ப்பிஎஸ்சி தேர்வுகள் அரசுப் பணி கனவுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.\nபாஜகவின் தலைவர் அமித் ஷா ஒரு நாள் பயணமாக கடந்த 9-ஆம் தேதி தமிழகம் வந்தார். கட்சியின் மாநில பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி, பின்னர் சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார்.\nதமிழகம் உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் இந்த சாத��ையில் கல்விக் கடனுக்கு முக்கியப் பங்குண்டு. கல்விக் கடன் மூலமாகவே தமிழகத்தில் பல மாணவர்கள் இன்று பட்டதாரிகளாகியுள்ளனர்.\nஇதழின் நிறுவனரும், தமிழ்த் தேசியத் தந்தையுமான அயோத்திதாசப் பண்டிதர் (1845 - 1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி முதல் குரல் கொடுத்த முன்னோடி.\nநாங்க ஒண்ணா இருக்குறோம் காடு முன்னேற\nஆப்ரிக்கா நாடுகள், ஆச்சரியமான இயற்கை வளங்களையும், அதிசயமான வன உயிர்களையும் கொண்ட அழகு பூமி. தான்சானியா மற்றும் கென்யா ஆகிய இருநாட்டு எல்லையில் உள்ள காடுகளும் அப்படித்தான் பிரமிப்பூட்டுகின்றன\n பறக்கும் விமானத்தில் நடக்கும் திருமணத்தை பார்த்திருப்பீங்க; மிதக்கும் கப்பலில் நடக்கும் திருமணத்தை பார்த்திருப்பீங்க; ஏன், பாராசூட்டில் நடந்த திருமணத்தைக்கூட பார்த்திருப்பீங்க.\nபுன்னகை பாதி புதையல் பாதி\nவாழ்க்கை என்பதே விசித்திரமான ஒன்றுதான். யாராலும் அதை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், ஒரு மனிதனை அவன் கற்றுக்கொள்ளும் அனுபவங்கள்தான் முழுமையடையச் செய்கிறது.\nவாழ்வில் முன்னேற வேண்டும், உயர்ந்த, உன்னத நிலையை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஒவ்வொரு மனிதனும், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆரின் வாழ்வியல்\nபுன்னகை பாதி புதையல் பாதி\nபுத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது. நம்மை ஏமாற்றாத சிறந்த நண்பன் புத்தகம்தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்;\nமக்கள் கேள்விகள் பிரபலங்கள் பதில்கள்\nபாக்கெட் நாவல், பல்சுவை நாவல், க்ரைம் நாவல், குடும்ப நாவல்களுக்கு எல்லாம் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா\nதன்னம்பிக்கை நிறைந்த நெம்புகோல் வார்த்தைகளும், சமூகம், பெண்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையும் அனுக்ரீத்தியின் அக்மார்க் சிறப்புகள்.\nஅன்று வெடித்தது குண்டு நின்று காட்டினார் இன்று அஸ்னா\n27 செப்டம்பர் 2000... இரண்டு அரசியல் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் நடமாடும் வீதியில் கடுமையாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு தரப்பினர் வீசிய வெடிகுண்டு வெடித்துச் சிதறுகிறது.\nநம்ம ஊரு நம்ம கெத்துன்னு தொடங்கிவிட்டது டி.என்.பி.எல். திருவிழா. கடந்த 11-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன், ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவடையும்\nகவனம் ஈர்த்த கால்கள் நான்கு\nக்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது பிஃபா. இந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்டார் வீரர்கள் முத்திரை பதிக்காத நிலையில் தங்கள் ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பி புதிய சூப்பர் ஸ்டார்களாக அவதரித்துள்ள இளம் வீரர்கள் பற்றிய பார்வை இதோ...\nகத்துக் குடுக்கும் கத்துக் குட்டிகள்\nஉலக கால்பந்து போட்டியில் முன்னாள், இந்நாள் சாம்பியன்களான ஜாம்பவான் அணிகளிடம், ரேங்க்கிங் பட்டியலில் கடைக்கோடியில் இருக்கும் கத்துக்குட்டி அணிகள் செம ‘உதை’ வாங்கும் என்ற கணிப்பை தவிடுபொடியாக்கி பலம் பொருந்திய\nபள்ளிக்கூடம் போகாத சிரிப்பு பல்கலைக்கழகம்\nவடிவேலு திரையில் வந்தாலே உதடுகள் வெடிக்கும்..... சிரித்துச் சிரித்து வெடிச் சிரிப்பு, வசீகரிக்கும் உடல்மொழி இரண்டும் ஒருசேரப் பெற்ற ஒப்பற்ற கலைஞன்.\nஎனர்ஜி ரஜினி டார்ஜிலிங்கில் லேண்ட் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த். தியானத்திற்காக அல்ல, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக. குளுகுளு லொகேஷனலில் சூடு பறக்கும் சண்டைக் காட்சியில் டிஷ்யூம் போட்டு வருகிறார்.\nகுருவிக் கூடு ஹேர் ஸ்டைலும், குபீர் சிரிப்பை வரவழைக்கும் டைமிங் காமெடியும் யோகிபாபுவின் அடையாளம். ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா காம்பினேஷனில் யோகிபாபு நடித்திருக்கும் ‘எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சுடி’\n“இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றால்தான் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதி பெறுவர்‘ என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.\nவரும் முன் காப்போம்... எந்தவொரு உடல்நலப் பிரச்னையுமே ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. எந்த நோயும் வருவதற்கு முன் உடலின் இயக்கத்தில் சில அறிகுறிகளை காட்டும்.\nநடிகர்களை கண்டு அரசுகள் அஞ்சுவது ஏன்\nசமீபத்தில் ‘மெர்சல்’ சினிமா காட்சிகளில் வந்த சில வசனங்கள் பாஜகவை கொதிக்க வைத்திருக்கிறது. காரணம்,\nரஜினியும், கமலும் வீதிக்கு வரவேண்டும்\nஅதிமுக அமைச்சர���களுக்கு வெள்ளந்தி மனசு தொடரும் கோஷ்டி சண்டை, ஆட்சி மீது மக்களுக்கு எழுந்திருக்கும் அதிருப்தி, அமைச்சர்களுக்கு எதிராக பெருகிவரும் குற்றச்சாட்டுகள், தீவிரமடைந்துவரும் டெங்கு பிரச்னை\nஅஜித் கொடுத்த நம்பிக்கை ராஜா தந்த விருந்து\nபுதுமை படைக்கும் புகைப்படக் கலைஞர் ரோல்ஸ்ராய் கார் வாங்குவது மட்டுமல்ல அதன் புதிய மாடலின் ஃபர்ஸ்ட் லுக் போட்டோவை எடுப்பதும் அத்தனை சாதாரண விஷயமில்லை.\nகந்துவட்டி கொடுமை தாளாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்\nதமிழக அரசியலை கமல்ஹாசன் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் சூழலில், அவரது அண்ணன் சாருஹாசனோ சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, கமல்ஹாசனையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறார்.\nதட்டான்கள் அழிவே கொசு பெருக்கத்துக்கு காரணம் என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்\n20 20 தான்யா ரவிச்சந்திரன்\n‘காதலிக்க நேரமில்லை’ புகழ் ரவிச்சந்திரனின் மகள் வயிற்று பேத்தியே இந்த தான்யா ரவிச்சந்திரன்.\n கண்கொண்டு காண முடியவில்லை அந்தக் கொடூரக் காட்சியை\nதமிழக அரசின் முகத்தில் தார் பூசும் ஊழல்\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், ஊழலும் கொள்ளையும் முறைகேடுகளும் மட்டுமே நடைபெறும் மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது.\nகோவில் என்றாலும் வரலாறு என்றாலும் கட்டிடக்கலை என்றாலும் முதலில் எல்லோரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரியகோவில்தான்.\n“எம்.ஜி.ஆரின் வெற்றியை தவறாக கணித்துக்கொண்டு திரையுலகிலிருந்து அரசியலில் குதித்து வெற்றிபெற நினைக்கின்றனர் சிலர்.\nமெர்சல் எதிர்ப்பு கருத்துரிமைக்கு ஆபத்தா\nதீபாவளி முடிந்தம் ஓயாமல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்கள் தொடங்கி இந்தியாவெங்கும் பட்டசாய் வெடித்து அதிர வைத்துக் கொண்டிருக்கிறது விஜய்யின் ‘மெர்சல்’ பட சர்ச்சைகள்.\n“இறப்பை தடுப்போம் நோயை எதிர்ப்போம்”\nஎப்போதாவது நிகழ்ந்துகொண்டிருந்த டெங்கு காய்ச்சல் பலி இப்போது தினசரி செய்தியாகிவிட்டது. “தமிழகம் டெங்கு நாடாக மாறிவிட்டது” என்று விமர்சிக்கின்றன எதிர்கட்சிகள்.\nஇப்படி இருக்கட்டும் உங்கள் உடல்மொழி\nஒருவரின் நடை, உடை பாவனைகளே அவர் யார் என்பதை தீர்மானிக்கும். எதார்த்த வாழ்க்கையில், “அவன் பாடி லாங்வேஜ் சரியில்லையே” என்ற குரலை அடிக்கடி கேட்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-19T00:20:31Z", "digest": "sha1:OAYNG7DNFPR5FPKO6BCDVMSAMYDC2PIW", "length": 34623, "nlines": 438, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: ஞாபகம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nகாய்கறி சந்தையில் உள்ளே வரும்போதே பார்வை காமராஜ் எங்கே என்று தேட ஆரம்பித்தது.\nவழி நெடுக வெண்டை, அவரை, பாகல், வாழைக்காய், உருளை என்று தினுசு தினுசாய் கூடைகள்.\nவாங்க வந்தவர்களின் நெரிசல் வேறு. மேலே இடித்துக் கொள்ளாமல் நகர்ந்து நகர்ந்து காமராஜைக் கண்டு பிடித்தேன்.\nவாழையிலைக் கட்டுகளின் நடுவே வாழைக்கறை பட்ட காவி வேட்டியுடன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். கையில் நீட்ட கத்தி.\nஇலைக்கட்டைப் பிரிக்கும்போதே கையும் சேர்ந்து தரம் பார்த்து விடுகிறது காமராஜுக்கு.\nநுனி இலையை ஒரு பக்கம்.. ஏடு இன்னொரு பக்கம்.. டிபன் இலை அடுத்த பக்கம்.. உதவாத சிறு துண்டுகள் மறு பக்கம் என்று சரசரவென்று கத்தியால் நறுக்கித் தள்ளினான்.\nநடுவே எனக்கும் ஒரு வரவேற்பு. கத்தியால் வெட்டிய மாதிரி.\nநின்றேன். அவன் தான் வரச் சொல்லியிருந்தான். நாளைக் காலை கிராமத்துக் கோயிலுக்குப் போகவேண்டும். எங்கள் உபயம். பிரசாதம் தருவதற்கு குட்டி இலைகள் வேண்டும். வருடா வருடம் காமராஜ் அவனிடம் கழித்துக் கட்டிய இலைகளை கொடுத்து விடுவான்.\n“அம்மா போய் ரெண்டு வருஷம் ஆச்சா.. “\nஅம்மா பேச்சை எடுத்தாலே தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொள்கிறது.\n“என்கிட்டேதான் வாங்கிட்டு போவாங்க.. அதான் அப்பாவைப் பார்த்து சொல்லி இருந்தேன்.. மொத நாள் வந்து வாங்கிக்க சொல்லி”\nஇரு கை அகல இலைகளாய்ப் பொறுக்கி எடுத்து, 30 தேறும்.. சுருட்டிக் கட்டிக் கொடுத்தான்.\nஎன்னைக் கைக்குழந்தையைப் பார்ப்பது போல பார்த்தான்.\n“அம்மாக்கு கொடுக்கறது.. எடுத்துகிட்டு போண்ணா”\nநகர யத்தனித்தவனை ஒரு கத்தி வார்த்தை நிறுத்தியது.\n“பங்குனி உத்திரத்திற்கு கோவிலுக்கு பணம் கொடுப்பாங்க அம்மா.. அதோ தெரியுதே அந்த திருமாளிகைல.. “\n“வேற யார்கிட்டேயும் தர வேணாம்.. “\nஅம்மா இருந்த போது கிண்டல் செய்திருக்கிறேன்.\n‘உன் புரோகிராம் எல்லாம் காமராஜ் சொல்றான்.. நாளைக்கு சென���னை உன் ரெண்டாவது பிள்ளைட்ட.. அடுத்த வாரம் உன் பெண் வரா ஊர்லேர்ந்து.. உனக்கு நேத்து வயிறு சரியில்ல.. இன்னும் டாக்டர்கிட்ட போகல.. இப்படி உன் சமாச்சாரம் எல்லாம்.. நான் புள்ளையா.. இல்ல அவனான்னு தெரியல..”\nகேலியில் ஆரம்பித்து முனகலில் முடிந்தது.\n‘அதெல்லாம் ஒண்ணுமில்லடா.. அவன் வம்பிழுக்கறான் உன்னை..’\n‘கடை ரமேஷும் சொல்றானே.. ‘\nவீட்டை விட்டு கிளம்பினால் அம்மாவின் சாம்ராஜ்யம் பெருசு. வாழைக்காய் கொண்டு வருகிற பரிமளாவுக்கு கல்யாண பட்சணம்.. புடவை.. பிளவுஸ் பிட்.. கடை ரமேஷின் அம்மாவுடன் கவுன்சலிங்.. (வேறெப்படி சொல்ல.. அவர்கள் வீட்டு விவகாரம் எல்லாம் சொல்லி அம்மா அதற்கு தனக்குத் தெரிந்த உபாயங்கள் சொல்ல.. )\nஎப்படியும் 100 பிரசவங்களுக்கு கூட போயிருப்பாள். யார்.. எந்த வீடு எதுவும் தெரியாது.\n‘அம்மா.. வலி எடுத்துருச்சு’ என்று வந்து நின்றாலே போதும்.\nடாக்டரிடம் கூட்டிப் போவதில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குக் கொண்டு வந்து.. லேகியம் கிளறி ( அந்த லேகியம் சூப்பர் டேஸ்ட்.. அம்மா எனக்கு .. என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம்) பத்திய சமையல் சொல்லி..\n‘ரெண்டாவது கூட படிக்கல.. ஆனா டாக்டரா இருக்க.. போலி டாக்டர்னு பிடிச்சுக்க போறாங்க’ எங்கள் கிண்டல் அம்மாவைப் பாதிக்காது.\nசத்தம் கேட்டுத் திரும்பினால் அப்பாவின் நண்பர் எதிரில் நின்றார்.\n“ரொம்ப வெய்யிலா இருக்கா.. அதான் “\n“மனுஷா இருக்கும்போது நாம அலட்சியமா இருந்துடறோம்.. போனபிறகுதான் ஃபீல் பண்றோம்.. அம்மாதான் போயிட்டா.. அப்பாவை அலட்சியமா விட்டுராதே”\n“அப்பாவை பத்தி அம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க.. அவரை பார்த்துகிட்டாலே அம்மா ஆசிர்வாதம் உனக்குக் கிடைச்சிரும்ணா..”\nவீட்டுக்குள் நுழையும் போது எதிரில் ஹாலில் அம்மா போட்டோ.\n‘உன்னை ஞாபகம் வச்சிருக்க மாதிரி.. என்னை வச்சிருக்க மனுஷாள நான் சேர்த்திருக்கேனாம்மா..’\nஅந்தக் கேள்வி பிரும்மாண்டமாய் என் எதிரில் நின்று கேலிப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nமரணத்திற்குப் பின்னும் வழ்தல்தான் உண்மையான வாழ்வு. நல்ல கதை.\nகர்ம வீரனாய் காமராஜின் கேரெக்டர் நெஞ்சில் பின் குத்தி நிற்கிறது..\n//உன்னை ஞாபகம் வச்சிருக்க மாதிரி.. என்னை வச்சிருக்க மனுஷாள நான் சேர்த்திருக்கேனாம்மா// படிக்கும் அனைவருக்கும் கண்ணீர் துள��யோடு இந்த கேள்வி தோன்றும் ...அருமையான கதை\nஎன்றென்றும் உங்கள் எல்லென்... said...\nஉங்கள் அம்மா என்கிற மஹத்தான மனுஷி என் நினைவில் வருகிறார்கள்...என்னவொரு சுறுசுறுப்பு...எத்தனை பாசம்....கிரியும் எனக்கொரு குழந்தைதான் என்று கொட்டிய வாஞ்சை...கீழச்சித்திரை வீட்டில் இருந்தபோது ’நானும் வாழ்வில் ஒரு நிலைக்கு வருவேன்’என்ற நம்பிக்கையை எனக்குள் ஊற்றியவர்கள்.இன்று நான் நன்றாய் இருக்கிறேன் அம்மா - என்னை ஆசிர்வதியுங்கள்\nஅபாரம்...ஆனால்..பாரமாய் மனதை அழுத்துகிறது எதுவோ......\nநமக்கென்று உண்மையான நேசத்துடன் கண்ணீர் விட, அக்கறைப்பட சில அன்பு நெஞ்சங்களாவது வேன்டும். இந்த யதார்த்த உண்மையை அழகாகச் சொல்லிப்போகிறது உங்களின் சிறுகதை\nகடைசியா வர கேள்வி இருக்கே. அதுக்கு பதில் கிடைச்சாதான் வாழ்ந்ததுக்கு அர்த்தம். அருமை.\nநடுவே எனக்கும் ஒரு வரவேற்பு. கத்தியால் வெட்டிய மாதிரி.//\nஎன்ன ஒரு வார்த்தஜாலம்,அருமையான கதை.பொருத்தமான படம்.\nரிஷபன், ஒவ்வொருத்தரும் தன்னைப் பார்த்து நிதமும் கேட்க வேண்டிய கேள்வியை, வாழ்க்கையின் தத்துவத்தை, இப்படி எளிய வார்த்தைகளில் கோர்த்துக்கொடுத்து விட்டீர்களே... உங்கள் எழுத்து நடையைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது.\n'அப்புறமும்' ஞாபகம் வெச்சிக்கற அளவுக்கு மனுஷாளை சம்பாதிச்சு வெச்சிருந்த அந்த அம்மா க்ரேட்\nஅம்மாவின் நினைவலைகளை அருமையாக உங்களுக்கே உரித்தான அற்புதமான ஸ்டைலில் சொல்லி விட்டீர்கள்.\nகாமராஜ் நல்ல பெயர் பொருத்தமாக அமைந்துள்ளது.\nஅம்மா என்றால் சும்மாவா பின்னே\nதீபம் என்றொரு புதிய இதழ் பிரபல கல்கி பத்திரிகையால் 05.10.2011 அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது.\nஅந்த ஆன்மீக இதழின் புத்தம்புதிய வெளியீட்டை கடையில் வாங்கி பிரித்ததும் என் கண்ணில் பட்டது 22 முதல் 26 வரை உள்ள பக்கங்கள்.\nஎன் எழுத்துலக குருநாதராகிய தங்களின் வண்ணப்படமும் “தூதுசென்ற தூதுவளை” என்ற சிறுகதையும். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.\nஉடனே தொலைபேசியில் அழைத்தேன். எடுத்தது தங்களின் மனைவியார். முதலில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன் அவர்களுடன்.\nஉங்களுடன் பேச வேண்டும் என்ற் கோரிக்கையை வைத்தேன்.\nஅவருடைய அம்மாவுக்கு இன்று நினைவு தினம். பிறகு பேசச்சொல்கிறேன் என்றார்கள்.\nதங்களின் அன்புத்தாயாரின் நினைவு தினத்தில் தங்கள���ன் அருமையானதொரு ஆன்மீகக்கதை, அதுவும் “தீபம்” என்ற புத்தம்புது புத்தகத்தின் முதல் இதழில்.\nஇந்த ரிஷபன் என்ற இலக்கிய தீபம் என்றும் அணையாமல் தொடர்ந்து பிரகாசிக்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்களே, தங்களைப்பெற்ற அந்த மகராசி, அதுவும் அவர்களின் நினைவு தினத்தில்.\nஇதைவிட வேறு சிறப்பும் உண்டோ\nதெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும், \"ஞாபகம்” வைத்துக்கொள்ளட்டும் என்று இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன், சார்.\nபுலவர் சா இராமாநுசம் said...\nநெஞ்சை நெகிழச் செய்யும் கதை ஐயா நன்றி\nஅந்த பிரம்மாண்டமான கேள்வி தான் பெரும்பாலானோரின் தலையின் மேலே பரந்த வானம்போல வியாபித்திருக்கிறது. அருமை....\nஆம் நன்றாக சொன்னீர்கள் ரிஷபன் இருப்பின் அருமை இல்லாமையில் தான் ரொம்ப தெரிகிறது. அம்மா 27 ந் தேதி இரவு விபத்தில் மறைந்தார், இன்று இரவு இணையதளத்தில் என்னை நுழைத்துக் கொண்டு ஒளிந்துக் கொள்ள முயன்றால் உங்கள் வலைப்பதிவில் அம்மாப் பற்றிய பதிவு.\n முத்தாய்ப்பு வரிகள் முத்துக்கள்.. கண்களைக் குளமாக்கி விட்டீர்கள்.\nகடைசி வரிகள்.... எல்லோரும் தினம் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய வரிகள்....\nமரணத்திற்குப் பின்னும் ஒருவரை மறக்காமல் இருக்க இது போன்று நல்லது செய்திருக்க வேண்டும்.....\nஎன் நடை பாதையில்(ராம்) said...\nஎப்பவும் அப்பாக்கள் பற்றித்தான் அனுபவம் சொல்லிக் கொடுக்கும் கதை படிப்பேன் இப்போது தான் அம்மா பற்றி அனுபவ கதை ஒன்று\nஅம்மாக்களே இப்படித்தான்.அவர்களுக்கு எல்லாருமே வேண்டியவர்கள்.எதிரிகளாய் இருக்கவே யாருக்கும் தைரியம் வராது அவர்களின் வெளிப்படையான எதையும் மறைக்கத் தெரியாத குணத்துக்கு எதிராய்.\nஇறுதியாய் நீங்கள் கேட்ட கேள்விக்காய் வாழ்ந்தாலே போதும் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ள.\nமனதை கனக்க வைத்து விட்டது.\nஃஃஃஃஎப்படியும் 100 பிரசவங்களுக்கு கூட போயிருப்பாள். யார்.. எந்த வீடு எதுவும் தெரியாது.\n‘அம்மா.. வலி எடுத்துருச்சு’ என்று வந்து நின்றாலே போதும்.ஃஃஃ\nதாய்மையைப் பற்றித் தாய்மைக்குத் தானே அதிகம் தெரியும்..\nகணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி\nபடிக்கும்போதே என்னவோ தொண்டை அடைத்தது.....\nஅம்மா என்றால் அதற்கு தெய்வம் என்று தான் இதுநாள்வரை எனக்கு தெரிந்த அர்த்தம்.....\nஅம்மாவை இல்ல���தப்பவும் அவங்களை அன்புடன் நினைவுகூறும் உள்ளங்கள் இருக்கின்றனவே....\nஅம்மா என்று இங்கே சொன்னது உங்க அம்மாவை தானா ரிஷபன் அம்மாவின் அன்பு மனதை ஒவ்வொருவரின் விசாரிப்பில் அறிய முடிகிறதுப்பா....\nஇலை வெட்டி தரும் காமராஜ் அம்மாவை பற்றி சொல்லும்போது மனதை என்னவோ செய்தது.....\nஎல்லாம் கேட்டுட்டு வீட்டுக்குள் நுழைந்தப்ப நீங்க கேட்ட கேள்வி எனக்குள்ளும் எழுகிறதுப்பா...\nநாம இல்லாதப்பவும் நம்மை நினைக்கும் மனுஷா வேணும்னா நாம முதல்ல எல்லார்ட்டயும் அன்பா இருக்கணும்லயா\nதுளி அன்பில் கடலளவு அன்பு பெருகுவதை சொல்லும் அனுபவ பகிர்வு அம்மாவை பற்றி அறிய தந்த பகிர்வு.....\nவை கோ சார் சொல்லி இருப்பது நிஜம் தானா\nஅம்மாவின் கைகள் என்றும் உங்களை ஆசீர்வதித்துக்கொண்டும் உங்கள் வெற்றிக்காகவும் நலனுக்காகவும் பிரார்த்திக்கொண்டும் இருக்கும் கண்டிப்பாக ரிஷபா...\n\"மனுஷா இருக்கும்போது நாம அலட்சியமா இருந்துடறோம்.. போனபிறகுதான் ஃபீல் பண்றோம்.. அம்மாதான் போயிட்டா.. அப்பாவை அலட்சியமா விட்டுராதே”\nஒரு முன்னெச்சரிக்கைப் பதிவு. திருந்தவொரு சந்தர்ப்பம். மனம் நெகிழ்த்தும் பதிவு ரிஷபன் சார்.\nஇன்று வலைச்சரத்தில் - வானவில்லின் ஏழாம் வண்ணம்\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். முடிந்தால் பாருங்களேன்...\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nதூது சென்ற தூதுவளை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2008/08/blog-post_632.html", "date_download": "2018-07-19T00:17:00Z", "digest": "sha1:33XJDBTHEKYFIRGVFCRZORV4X5ILJH6G", "length": 22418, "nlines": 200, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: \"இராவ்சாகேப்\" மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி", "raw_content": "\nஇருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் மு.இராகவையங்காரும் ஒருவர்.\nவிளங்கிய பெருமை இவருக்கு உண்டு. பாண்டித்துரைத் தேவர்களால் 1902 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட \"செந்தமிழ்\" இதழின் பதிப்பாசிரியராக 1906 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருந்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.\nமு.இராகவையங்கார் (1878 - 1960)\nதமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகவும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செய்திகளை வெளியிடுவதற்காகவும் தொடங்கப்பட்ட \"செந்தமிழ்\" எனும் திங்களிதழின் முதல் பதிப்பாசிரியராக இரா.இராகவையங்கார் 1902 முதல் 1906 வரை இருந்தார். இவருக்கு உறுதுணையாகத் துணைப் பதிப்பாசிரியராக அன்னாரின் மருமகனான மு.இராகவையங்கார் இருந்தார்.\n\"தமிழ்க் கல்வியிலும், தமிழாராய்ச்சியிலும் பேரவாக் கொண்ட தமிழ் மக்கட்கு உறுதுணையாய் நின்றது செந்தமிழ்ப் பத்திரிகையேயாம். ஒவ்வொரு மாதத்துப் பத்திரிகையிலும் அதுவரை அறியாத அரிய விஷயங்கள் குறித்துச் சிறந்த கட்டுரைகள் பல வெளிவந்து கொண்டேயிருந்தன. பத்திராசிரியர் எழுதியனவெல்லாம் தமிழ்மணமும், ஆராய்ச்சி நலமும் செறிந்து விளங்கின; கற்பார்க்குப் பெருவிருந்தாயமைந்தன. ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாயிருந்தார்கள். தமிழ் நாட்டுப் பெரும் பேராசிரியனாயமைந்து, தமிழ்மக்கள் வீடுதொறுஞ் சென்று, தமிழ்க்கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைகே உரியதாயிருந்தது. இப்பத்திரிகையின் உயிர் நிலையாயிருந்தவர் மு. இராகவையங்காரவர்களே. பலர் சிறந்த தமிழறிஞர்களாக விளங்குவதற்கும், அறிவுநலமிக்க பலர் தமிழாராய்ச்சியை மேற்கொள்ளுதற்கும் அவரே காரணமாயிருந்தார்,\" என்று ச.வையாபுரிப்பிள்ளை, \"தமிழ்ச்சுடர் மணிகள்\" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அது இங்கு நினைவு கூரத்தக்கது.\n\"செந்தமிழ்\" இதழில் இவர் ஆசிரியராக இருந்த காலத்தில்\nஆகிய தலைப்புகளில் 53 கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இக் கட்டுரைகளில் சில பல்வேறு விவாதங்களுக்கு இடந்தந்தும், சில மறுப்பதற்கென்றும் எழுதப்பட்���ன. மறுப்பதற்குத் தகுந்த காரணங்கள் பலவற்றைச் சான்றுகளுடன் மு.இராகவையங்கார் தம் கட்டுரைகளில் தருகிறார்.\nசேர நாட்டின் தலைநகரம் வஞ்சியா\nஎன்ற இவ்விரண்டும் பற்றி இவரும், நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் எழுதிய கட்டுரைகள் ஆராய்ச்சிக்கு இடந்தந்து நின்றன.\nசில கட்டுரைகள் எழுத நேர்ந்தமைக்குரிய காரணங்களைக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறும் பழக்கத்தை இவரிடம் காண முடிகிறது. பல கட்டுரைகளின் முன்னுரையில் அல்லது கட்டுரைத் தலைப்பில் இடுக்குறியிட்டு அதன் அடிக்குறிப்பில் அக்கட்டுரை எழுத நேர்ததற்கான காரணத்தைக் கூறுவதை மரபாகக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.\n\"செந்தமிழ்\" இதழில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் இறைவன் திருவடி நீழலடைந்த பொழுது பாடிய 12 கவிதைகளும், சேதுபதியின் 34ஆவது வெள்ளணி நாள் விழாவையொட்டிப் பாடிய 5 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் பாடியதன் மூலம் ஒரு கவிஞராகவும் விளங்கியதைக் காண முடிகிறது.\nமதுரைத் தமிழ்ச் சங்கத்திலுள்ள நூல்களில் அருமையான சில நூல்களைப் பற்றிய சிறப்புச் செய்திகளை \"நூலாராய்ச்சி\" எனும் தலைப்பில் எழுதியுள்ளார். \"பூருரவா சரிதை\" என்ற நூலைப் பற்றி சில குறிப்புகள் கூறிய ஐயங்கார், நூலாராய்ச்சியை எழுதும் முயற்சியைத் தொடராமல் விட்டுவிட்டார். இதற்குரிய காரணம் எதுவெனத் தெரியவில்லை.\n\"செந்தமிழ்\" இதழின் பதிப்பாசிரியராக இருந்த காலத்தில் \"பத்திராசிரியர் குறிப்புகள்\" எனும் தலைப்பில், நூல் பதிப்பிக்கும்பொழுது நூலுக்கு முன் பகுதியிலும், சிலர் எழுதிய கட்டுரைகளில் ஐயங்கள் ஏதாவது எழுமாயின் அவற்றைக் குறிப்பிட்டுச் சில விளக்கங்களையும் எழுதியிருக்கிறார்.\n\"புத்தகக் குறிப்புகள்\" எனுந்தலைப்பில் அந்தக் காலத்தில் வெளிவந்த நூல்களைப் பற்றி \"மதிப்புரை\" எழுதியுள்ளார். நூலாசிரியரைப் பற்றியும், நூலைப் பற்றியும் பாராட்டிக் கூறுவதாகவே இம்மதிப்புரைகள் அமைந்துள்ளன. சில நூல்கள் அறிமுகம் மட்டும் செய்து வைக்கப்படுகிறது. இவ்வாறு 62 நூல்களைப் பற்றிய குறிப்புகளை இப்பகுதியில் ஐயங்கார் எழுதியுள்ளார். ஒரு நூலைப் படித்து அதற்கு மதிப்புரை எவ்வாறு எழுத வேண்டும் என்ற நெறிமுறையை இவரெழுதிய மதிப்புரைகள் மூலம் அறிய முடிகிறது.\n\"செந்தமிழ்\" இதழின் ஆசிரியராக இரு���்த காலத்தில் இவர் பதிப்பித்த நூல்கள், பாடல்கள் பலப்பல. சிலவற்றுக்கு \"உரைக்குறிப்புகள்\" எழுதியுள்ளார். சிலவற்றை மூலத்துடன் பதிப்பித்துள்ளார். எல்லா நூலுக்கும் எழுதிய \"முன்னுரை\"யில் தாம் அந்நூலைப் பதிப்பிக்க நேர்ந்த காரணத்தைக் கூறியுள்ளார்.\nதிருக்குறள் பரிமேலழகர் உரை(கையடக்கப் பதிப்பு),\nஏடுகளில் எழுதப்பட்ட பழந்தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் அமைவது உண்டு. உரையாசிரியர்கள் அவற்றுள் ஏற்புடையனவற்றைக் கொண்டு ஏலாதனவற்றை விலக்கி விடுவதுண்டு. அம்முறையில் ஐயங்கார் தாம் பதிப்பித்த நூல்களில் உள்ள பாடல்களில் காணப்படும் பாடவேறுபாடுகள் சிலவற்றை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். சான்றுக்குப் பெரியாழ்வார் திருமொழி முதற்பத்தில் காணப்படும்,\n\"வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்\nகண்ணன் கேசவ நம்பி பிறந்தினில்\nஎண்ணெய் சுண்ண மெதிரெ'திர் தூவிடக்\nகண்ணன் முற்றங் கலந்தள றாயிற்றே.\" (1)\n\"பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்\nகாணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்.\" (3)\nஎன்ற பாசுரங்களில் \"நம்பி பிறந்தினில்\", \"பிள்ளை பிறந்தினில்,\" என்று வழங்கப்படுகின்றன. \"பிறந்தினில்\" என்பதற்குப் - பிறந்தபோது, பிறந்தவளவில் எனவும், \"பிறந்தவிதனில்\" என்பதன் விகாரமாகவுமாம் எனவும் சிலர் பொருளுரைத்துள்ளனர். இதை,\n\"நம்பி பிறந்தீனில்,\" \"பிள்ளை பிறந்தீனில்,\"\nஎன்று பாடங்கொள்வதே பொருந்தும். கண்ணன் அவதரித்த சூதிகாகிருதம் என்பது இங்கே பொருளாம். பிறந்த ஈனில் - பிறந்தீனில்; பிறந்தகம் என்பது போல, ஈன்இல் - பிரசவ வீடு, பிறந்த பிள்ளையைக் காணப்புகுவதற்கும், புக்குப் போதுதற்கும் \"பிரசவவீடு\" என்ற பொருளே மிகவும் ஏற்புடையதாகும். இப்பொருளில்,\nமுதலான நூல்களில் வழங்கப்படும் மேற்கோள்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.\nமு.இராகவையங்கார் தம் 24 ஆம் வயதில் முதன்முதல் \"செந்தமிழ்\" இதழ் மூலம் ஆய்வுப்பணியைத் தொடங்கி ஏறத்தாழ 58 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியைத் தம் மூச்சாகக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் இவருக்கென்று ஓரிடம் இருப்பது வெள்ளிடைமலை. இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு இவர் ஆய்வுப் போக்கு, நெறிமுறைகள் பெரிதும் உறுதுணை புரியும்.\nமின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்\n0 comments to \"\"இராவ்சாகேப்\" மு.இராகவையங்காரின் செந்த��ிழ்ப்பணி\"\nஇளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்\nவாழும் வரலாறு முனைவர் சோ.ந.கந்தசாமி\nமறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-07-18T23:56:29Z", "digest": "sha1:GBHOM44QZQWDJKGHMPNZVEQXBERGJMHA", "length": 7095, "nlines": 120, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "முஸ்லீம்களின் புனிதத் தலங்கள் | THF Islamic Tamil", "raw_content": "\nHome முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்\nCategory: முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nஇடம்: தக்கலை பீர்முகமது நினைவிடம் இங்கு வருடாவருடம்​...\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nகிட்டதட்ட மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட...\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nஇராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர்...\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nதென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த...\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\nமேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல்​. ​ இதற்கு மீரா பள்ளிவாசல்...\nபஷீர் அப்பா தர்கா – நெல்லை\nமேளப்பாளையம் – பத்தமடை ரோட்டில் அமைந்துள்ளது​ ​இந்த தர்கா...\nஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை\nமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப்...\nஞானியார் அப்பா தர்கா – நெல்லை\nஞானியார் அப்பா தர்காஇடம்:​ ​மேலப்பாளையம் கிழக்கில்...\nகாயல்பட்டினம் – ஓர் இசுலாமிய வணிகத்தலம்\nஇன்றைய, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f30-forum", "date_download": "2018-07-19T00:21:23Z", "digest": "sha1:EVEITQGLWSM6DYEVZQMAV3MS27JK7GIA", "length": 19186, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "கவிதைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\n���திவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\n1, 2, ... , 5, 6by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகாதல் சோகத்திலும் சுகம் தரும்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nமுள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n1, 2, 3by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\n1, 2, 3by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\n1, 2by கவிப்புயல் இனியவன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஉயிர் காக்கும் விவசாயின் உயிர்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதோல்வியை ரசி வெற்றியை ருசி\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/today-rasipalan-18102017.html", "date_download": "2018-07-19T00:21:50Z", "digest": "sha1:GGM2C6BGLBRT4QWYOAUSLP23WH5734UR", "length": 18187, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 18.10.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nபுதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோக��்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nஎடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nசொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nஉணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nகடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.torontotamil.com/2017/12/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-1500-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-07-18T23:47:40Z", "digest": "sha1:L23SXORZMKUQ757DEITVYZWGFR7YAB3J", "length": 11312, "nlines": 137, "source_domain": "www.torontotamil.com", "title": "சாலையில் கிடந்த $ 1,500 க்கும் அதிகமான பணத்தை ஒப்படைத்த நபர் - Toronto Tamil", "raw_content": "\nசாலையில் கிடந்த $ 1,500 க்கும் அதிகமான பணத்தை ஒப்படைத்த நபர்\nசாலையில் கிடந்த $ 1,500 க்கும் அதிகமான பணத்தை ஒப்படைத்த நபர்\nசாலையில் கிடந்த 1500 டொலர் இருந்த அட்டைப்பெட்டியை நபர் ஒருவர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது.\nகனடாவில் Metro Vancouver Domino’s Pizza கடையின் உரிமையாளர் Gary Josefczyk. இவர் தனது கடையில் நன்கொடையாக கிடைக்கும் பணத்தினை B.C-யின் குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.\nஅவ்வாறு கடையில் நன்கொடையாக சேர்ந்த பணத்தினை ஒரு பெரிய அட்டைப் பெட்டியினுள் வைத்து தன் காரின் மேற்கூரையில் கட்டி வைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது வழியில் அந்த அட்டைப்பெட்டி தவறி விழுந்துள்ளது. பணப்பெட்டி தவறி விழுந்ததை உணர்ந்த அவர் உடனே பொலிசில் புகார�� அளித்துள்ளார்.\nஇந்நிலையில் Shane Griffin என்பவர் அந்த 1500 டொலர் பணப்பெட்டியை சாலையில் கண்டெடுத்ததாக கூறி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.\nஇது குறித்து Shane Griffin “இதனை நான் சாதாரணமாக தான் செய்தேன். அந்த பணத்தை நான் எடுத்துச்சென்றிருந்தால் என்னால் இரவில் தூங்கியிருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து Gary Josefczyk “எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகத்தில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை இச் சம்பவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்” என தெரிவித்துள்ளார்.\nPrevious Post: டொரோண்டோ துணை நகரபிதா மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு\nNext Post: பிரதான நெடுஞ்சாலையில் வேக வரம்பிற்கு குறைவாக வாகனம் செலுத்திய பெண்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை\n315 மில்லியன் டொலர் செலவில் ஒன்ராறியோவில் புகையிரத விஸ்தரிப்பு\nவட்டி வீதத்தினை அதிகரித்த கனேடிய மத்திய வங்கி\nஹெய்ட்டி செல்பவர்களுக்கு பயண எச்சரிக்கை\nலட்வியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர்\nபுரூஸ் மக் ஆதரின் தொடர்கொலை : மேலும் மனித எச்சங்கள் மீட்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமானிப்பாய் ஒன்றுகூடல் July 28, 2018\nநடேஸ்வராக் கல்லூரி OSA கோடைகால ஒன்று கூடல் July 28, 2018\nகொய்யாத்தோட்டம் பாண்டியன்தாழ்வு ஈச்சமோட்டை Get together July 28, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/04/blog-post_13.html", "date_download": "2018-07-19T00:05:54Z", "digest": "sha1:YXNR5EFQUSYDO7HIXUN5KPEYBZ3NLINT", "length": 16387, "nlines": 100, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: பிரிவோம் சந்திப்போம்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர் கடைசியாய்ப் பங்காற்றிய படைப்பு வெளியாகி, அது பற்றி மோசமாய் விமர்சனம் எழுத நேர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதுவும் அந்த ஒருவர் என் ஆதர்சமான சுஜாதா என்றெண்ணும் போது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆயினும் உணர்ச்சியை விட உண்மை ம��க்கியம் என்பதால்...\nஎழுத்தாளர் சுஜாதாவின் நாவலான \"பிரிவோம் ச‌ந்திப்போம்\" A.R.காந்தி கிருஷ்ணாவின் இயக்கத்தில் \"ஆனந்த தாண்டவம்\" என்கிற திரைப்படம் ஆகியிருக்கிறது. \"படம் எப்படியிருக்கிறது\" என்ற கேள்வி என் போன்ற சுஜாதாவின் தீவிர வாசகர்களுக்கு embarrassing ஆன விஷயம் தான். ஆம். படம் பற்றி நேர்மையாய் சொல்ல வேண்டுமெனில் \"குப்பை\".\nஎண்பதுகளின் இறுதியில் இரு பாகங்களாய் \"பிரிவோம் ச‌ந்திப்போம்\" நாவலை ஆனந்த விகடனில் சுஜாதா தொடராய் எழுதிய போது, அது வாசகர் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றது. சுஜாதா எழுதியதில் பிடித்தது எது எனக் கேட்டால் அவர் வாசகர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் \"பிரிவோம் ச‌ந்திப்போம்\" என்று சொல்லுவார்கள் - அதை ஓரளவுக்கு அவரும் ஏற்றுக் கொண்டார்.\nஆனால் அந்த நாவல் அதன் தகுதிக்கு மீறிப் புகழ் பெற்று விட்டதாகவே எண்ணுகிறேன். அதை விட சிறப்பான பல நாவல்களை அவர் எழுதியுள்ளார் (உதா: ஆதலினாற் காதல் செய்வீர், திசை கண்டேன் வான் கண்டேன், மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, ஆ..., எப்போதும் பெண், நிலா நிழல், காந்தளூர் வசந்தகுமாரன் கதை, கரையெல்லாம் செண்பகப்பூ, விபரீத கோட்பாடு).\nஅவருடைய பிற படைப்புகளோடு ஒப்பிடாமல், தனியே நோக்குங்கால் \"பிரிவோம் சந்திப்போம்\" கூட நல்ல நாவல் தான். ஆனால் திரைப்படமெடுக்க அது சுத்தமாய் உதவாது - அதுவும் தமிழ் திரைப்படத்திற்கு. சுஜாதாவின் பல நாவல்கள் இப்படியானவை தான். இந்நாவலை படமாக்க முடிவு செய்ததே பிரதான‌ தவறு. அது பல்கிப் பெருகி படத்தை ஆக்ரமித்து விட்டது.\nஇதில் காந்தி கிருஷ்ணாவின் குற்றமும் ஏதுமில்லை. அவர் நாவலை முடிந்த வரை \"அப்படியே\" திரையில் கொண்டு வந்திருக்கிறார். அதற்கே அவரைப் பாராட்டலாம். ஆனால் அந்த \"அப்படியே\" பல இடங்களில் எதிர்மறையாகயும் அமைந்து விட்டது. பல காட்சிகள் மிகச் செயற்கையாக நாடகத்தனத்துடன் தெரிகின்றன. He did justification to the novel; but missed the cinema.\n\"பிரிவோம் சந்திப்போம்\" நாவலைப் பொறுத்தவரை மதுமிதா தான் அதன் பிரதான‌ கவர்ச்சி - அதாவது prominent attraction. படத்தில் தமன்னா அந்தப் பாத்திரத்தை மிக‌க்கொடூரமாக‌ சிதைத்திருக்கிறார். பல இடங்களில் மதுமிதா கதாபாத்திரத்தின் ஆதார‌ குணமான முதிர்ச்சியின்மை என்பது மறந்து போய் மனநிலை குன்றியவரோ என எண்ண வைக்கிறார். Intolerable.\nஅவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் ரக��� கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சித்தார்த். குரல் வேறு 7/G ரவிகிருஷ்ணாவை ஞாபகப்படுத்துகிறது (அவர் நிஜத்தில் மென்பொருளாளர் என்கிறார்கள். நடிப்பை விட்டு விட்டு தன் பிழைப்பைப் பார்க்கக் கிளம்பலாம் - புண்ணியமாவது மிஞ்சும்). சிட்டி மட்டும் ரசிக்க வைக்கிறார். எப்போதும் போல் அதே சுகமான நடிப்பு.\nமற்றொரு ஆறுதல் - ருக்மிணி (என்ன அழகு). அத்தனை அழகாக இருந்தும் ஆச்சரியமாய் நன்கு நடிக்கவும் செய்கிறார். \"பொம்மலாட்டம்\" படத்தில் முக்கிய பாத்திரமாய் இருந்தும் நிறையக் காட்சிகள் இல்லாததால், அவர் சிறந்த நடிகையும் கூட என்று இப்படம் புரிய வைக்கிறது. நித்ஸ்ரீயின் குரலில் \"கனாக்காண்கிறேன்\" பாடலுக்கு அவர் ஆடுகையில் இந்திரலோகம் தெரிகிறது.\nவசன‌ங்களில் ஆங்காங்கே சுஜாதா நட்சத்திரமாய் மின்னுகிறார் (உதாரணம்: சாப்பாட்டை சிலாகித்து divine என்று சொல்வது). சுஜாதாவின் ஆயில் பெயின்டிங்கின் க்ளோசப்புடன் அவருக்கு அஞ்சலி செலுத்தித் துவங்கும் படத்தில், \"பிரிவோம் சந்திப்போம்\" நாவலைத் தழுவித்தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என டைட்டில் கார்ட் கூட போடவில்லை.\nநல்ல வேளை சுஜாதா படத்தைப் பார்க்கவில்லை.\nநல்ல வேளை சுஜாதா படத்தைப் பார்க்கவில்லை good.\nபடம் பார்த்து ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்.உம்முடைய அனைத்து கருத்துக்களையும் நான் ஏற்று கொள்கிறேன் ஒன்றை தவிர.ஏதோ ஒரு உதவாக்கரை இயக்குனர் எடுத்த இந்த படத்தை மனதில் கொண்டு சுஜாதாவின் அனைத்து நாவல்களும் திரைப்படமாக்க தகுதியற்றவை (பிரிவோம் சந்திப்போம் உட்பட) என்று கூறுவது சரியல்ல.\n நல்ல ரசனை அய்யா உமக்கு.\nநான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. அனால் உங்கள் விமர்சனம் ஒரு சுஜாதா ரசிகனிடமிருந்து வந்தது போன்று இல்லை. நீங்கள் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்:\nஇதில் காந்தி கிருஷ்ணாவின் குற்றமும் ஏதுமில்லை. அவர் நாவலை முடிந்த வரை \"அப்படியே\" திரையில் கொண்டு வந்திருக்கிறார். அதற்கே அவரைப் பாராட்டலாம். ஆனால் அந்த \"அப்படியே\" பல இடங்களில் எதிர்மறையாகயும் அமைந்து விட்டது. பல காட்சிகள் மிகச் செயற்கையாக நாடகத்தனத்துடன் தெரிகின்றன. He did justification to the novel; but missed the cinema./\nசுஜாதா உயிருடன் இருந்தவரை தன்னுடைய புதினங்கள் ஒன்று கூட தான் எழுதியவாறு எடுக்கப்படவில்லை எனப் பல இடங்களில் எழுதி வந���தார். காந்தி கிருஷ்ணாவால் அதைச் செய்ய முடிந்திருக்கிறதென்றால் நீங்கள் அவரைப் பாராட்டி இருக்க வேண்டும். அதை விடுத்து அவர் இதைச் சரியாகப் படமாக்கவில்லை என்று குறை சொல்வது சரியல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2017/03/blog-post_26.html", "date_download": "2018-07-18T23:46:28Z", "digest": "sha1:C4XAOBX2TXI4BQPIKTC6QFT32IXEZ2BS", "length": 4910, "nlines": 68, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "செயல் ஜோக்ஸ் அறிவாலயம் ~ என் பக்கங்கள்", "raw_content": "\n\"அறிவாலயத்துல வெளில இருக்க செடிகளுக்கு ஏன்யா இன்னைக்கு தண்ணி விடலை\n\"செயல் தலைவரே இன்னிக்கு மழ பெஞ்து செயல் தலைவரே..அதான் தண்ணி விடலை\"\nகுடைய புடிச்சுட்டு தண்ணி விட வேண்டியதானே\n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nதிமுக எதிர்கட்சியாக இருக்க பத்து தகுதிகள்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nகேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா\nசெயல் ஜோக்ஸ் வெளி நடப்பு\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nசெயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2016/06/twitter-now-lets-you-retweet-yourself.html", "date_download": "2018-07-18T23:44:44Z", "digest": "sha1:GXKWGKMLUW2UGHZ5G7P5UEVY2CK25UHP", "length": 5664, "nlines": 89, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: Twitter now lets you retweet yourself", "raw_content": "\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/tag/harijan/", "date_download": "2018-07-18T23:45:07Z", "digest": "sha1:JA2DEGIMWSTXIS46AIJQGVQ4B4NGX7CY", "length": 12956, "nlines": 88, "source_domain": "raattai.wordpress.com", "title": "Harijan | இராட்டை", "raw_content": "\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியடிகளின் வளர்ப்பு மகளுடன் ஒரு சந்திப்பு (20.10.1968) தமிழில் : காஞ்சி சு.சரவணன் கி.பி.1915-ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு குஜராத்தில் அஹமதாபாத்தில் உள்ள கோச்ரப்பில் சபர்மதி நதிக்கரையில் தன்னுடைய சமூக அரசியல் பணிகளின் மையமாக இருக்கும் பொருட்டு ஆசிரம வாழ்க்கையை துவக்கினார். அதில் தென்னாப்பிரிக்காவின் டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் குடியிருப்பைப் போலவே தன்னுடைய சொந்த குடும்பத்தார் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டு ஒரு கூட்டு வாழ்க்கை முறையை நடத்தினார். அதில்…\nஜனவரி 3, 2018 in காந்தி, ஹரிஜன், harijan.\nஜனவரி 3, 2018 in காந்தி, ஹரிஜன், harijan.\nகாந்தியின் ஆசிரமத்தில் வசித்த தமிழ் (பறையர்) குடும்பம்\nகாந்தியின் தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய ஆசிரமத்தில் வசித்த தரங்கம்பாடியைச் சேர்ந்த தமிழ் (பறையர்) குடும்பம் – செல்வனின் (குண்டடிபட்டு இறந்தவர்) மனைவி , மூத்த மகன் அந்தோணிமுத்து , இளைய மகன் நாய்யகர் – 1914 ல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒப்பந்த கூலி எண் : – 74863 ஆண்டு : – செப் 1898 (நாட்டலுக்கு வந்த தேதி) பெயர் :- செல்வன் ஆரோக்கியம் வயது :- 26 மனைவி : – அருளாயி…\nஜனவரி 26, 2016 in காந்தி, ஹரிஜன், harijan.\n‘தீண்டப்படாதோர்’, ‘ஹரிஜன்’, ‘தலித்’, ‘அட்டவணைச் சாதியினர்’ எது சரி \nஇந்திய இழிவு கட்டுரையில் அருந்ததிராய் கீழ்க்கண்டவாரு சொல்கிறார் : இன்றைய இந்திய அறிவாளிகள் கூட வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வு நடையில் அம்பேத்கர் 1945இல் எழுதினார்: ‘தீண்டப்படாதோருக���கு இந்து மதம் கொடூர அரங்காய்த் திகழ்கிறது.’ ஓர் எழுத்தாளர் சக மனிதர்களை வர்ணிப்பதற்கு ‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பது கொடூர அரங்கில் வாழ்வதை ஒத்ததே. அம்பேத்கர் ‘தீண்டப்படாதோர்’ என்னும் சொல்லைத் தயக்கமேதுமின்றி ஆழ்ந்த கோபத்துடன் பயன்படுத்திய காரணத்தால், நானும்…\nதிசெம்பர் 1, 2014 in காந்தி, நரசிங் மேத்தா, ஹரிஜன்.\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர�� கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-does-akhil-call-off-wedding-044901.html", "date_download": "2018-07-19T00:18:38Z", "digest": "sha1:VH4VVN4ZE74CKRMQM5QMPEANIQGL5BLY", "length": 11812, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்? | Why does Akhil call off wedding? - Tamil Filmibeat", "raw_content": "\n» அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்\nஅடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்\nஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் நின்று போனதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.\nநடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.\nநிச்சயதார்த்தத்தையே பிரமாண்டமாக நடத்தி அசத்திவிட்டனர்.\nஇத்தாலியில் உள்ள ரோம் நகரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது. இத்தாலி பயணத்தை ரத்து செய்யுமாறு நாகர்ஜுனா உறவினர், நண்பர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅகில், ஸ்ரேயா பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் மனஸ்தாபத்தில் இருந்துள்ளனர்.\nதிருமண ஏற்பாடுகள் செய்வதில் நாகர்ஜுனா, ஸ்ரேயா குடும்பத்தார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இதனால் ஏற்கனவே அகில், ஸ்ரேயா இடையே இருந்த பிரச்சனை பெரிதாகி பிரிந்துவிட்டார்களாம்.\nஅகில், ஸ்ரேயா காதலை முறித்துக் கொள்ள திருமணம் நின்றுவிட்டது. இந்த திருமணம் நின்றுள்ளது தெலுங்கு திரையுலக��னரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஅப்பல்லோ பிரதாப் ரெட்டி பேரனை மணந்த ஸ்ரேயா: இவர் யார் தெரியும்ல\nஅமலா மகன் படம் மூலம் ஹீரோயின் ஆகும் பிரபல நடிகையின் மகள்\nபடம் பிளாப், திருமணமும் நின்றுவிட்டது: மகனை நினைத்து கவலையில் நடிகர்\nதிருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு\nஅண்ணன் இருக்க தம்பிக்கு நிச்சயதார்த்தம் நடத்திய நடிகர் நாகர்ஜுனா\nசமந்தா, நாக சைதன்யா திருமணம் பற்றி கேட்டால் நாகர்ஜுனா இப்படி சொல்லிட்டாரே\nமகன்கள் காதலிப்பது மகிழ்ச்சிதான்... மனந்திறந்த நாகர்ஜுனா\nஅறிமுக நடிகரின் படத்தை வாழ்த்தி.. தங்களது படங்களை தள்ளி வைத்த தாராள நடிகர்கள்\nஅமலா மகனை தமிழில் அறிமுகப்படுத்தும் ரஜினி\nமாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத சமந்தா\nமகனை பார்த்து பொறாமைப்படும் சமந்தா மாமனார்\nஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/02/blog-post_4484.html", "date_download": "2018-07-18T23:44:38Z", "digest": "sha1:OG43AK4BCYX5AZR6NDSQY5CRMNWMH24Z", "length": 21493, "nlines": 316, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: ஸ்லம்டாக் அசாருக்கு அறை!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஊருக்கு ராசான்னாலும் அப்பனுக்குப் பிள்ளைதானே\n”ஸ்லம் டாக்”ல நீ பரிசுவாங்கினா அப்பன் நான் விட்டுறுவேனா உன்னைய\nஅப்படி கதை ஆயிப்போச்சு அசாருக்கு\nவிசயம் என்னன்னா ஸ்லம்டாகில் நடித்த தம்பிஅசாருக்கு 10\nநம்ம ஜூனியர்கள் பேச்சு கேக்கவா வேணும்\nபோனதில்லியாம்னு “ தொண்டை கிழியக்கத்துறான்\n ( எவனோ ���ின்னப்பையன் கிட்ட\nவிட்டொம்னு நிச்சயம் அவனுக்குத்தெரிந்து இருக்காது\nஇப்படி டி.வி.யில் சொல்லுன்னு எவனோ ட்ரைனிங்\n பய புள்ள அப்படியே டி.வி.ல\nஇருந்தாலும் நல்ல மீடியா மக்கள் தொடர்ந்து\nமீடியா கோஷ்டி அசார் அப்பாவை நெருக்க, அவர்\nபோய் பொடியனை எழுப்பி இருக்கார்\n ”ரெஸ்ட் எடுக்கிறேன் அப்பா” என்று\nசொல்ல ,அப்பாவுக்கு வந்ததே கோபம்\nரெஸ்டாவது மண்ணாங்கட்டியாவது இந்த நேரத்தில்\n ன்னு விட்டார் ஒரு அறை\nசெல்லமா ஒரு அறை விட்டு எழுப்பிட்டார்\nஎனக்கு அப்பா அடித்ததில் கோபமில்லைன்னு ஒரு\nஅடித்தாலும், பிடித்தாலும் அப்பனும் மவனும் ஒன்னு\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:02\nமொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :\nஒருக்கா நம்ம கடைக்கு வந்துட்டு போங்க தேவா சாரே...\nமொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :\nஇந்த நேரம் சம்பாதித்தால் தானே\nமொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :\nஇந்த நேரம் சம்பாதித்தால் தானே\nஎங்கிருந்துங்க இப்படி நியூஸ் பிடிக்கிறீங்க\n//( எவனோ சின்னப்பையன் கிட்ட எவனோ அரசியலைத் திணித்து இருக்கான் பாருங்க\n இப்படி தகவல் ‘திரட்டி’யா இருக்கீங்க.\nஅரசியல் பன்னாம விட்டுருந்தா தான் ஆச்சர்யப்படனும்.\nகாலை வணக்கம் தேவா சார்...\nமாதத்தின் நாட்களை விட அதிக பதிவிட்டதற்கு\nஎங்கிருந்துங்க இப்படி நியூஸ் பிடிக்கிறீங்க\n/( எவனோ சின்னப்பையன் கிட்ட எவனோ அரசியலைத் திணித்து இருக்கான் பாருங்க\n இப்படி தகவல் ‘திரட்டி’யா இருக்கீங்க.//\nநீங்கதானே திரட்டி பற்றி பதிவு போடசொன்னீங்க.\nதெரியாம போட்டுட்டேன் அசார்.இங்க பதிவர் ஒருத்தர் இருக்கார்.வந்து மொத்திடப் போறாரு.\nஅது என்னங்க...நீங்க எல்லாம் ஒரு க்ரூப்பா உங்களுக்குல்லேயே உலகம் முடிஞ்சுதுமா என்ன உங்களுக்குல்லேயே உலகம் முடிஞ்சுதுமா என்ன முதல் ரெண்டு கருத்துரையே அத சொல்லிடுது.\nமீ த மொத/பர்ஸ்ட்ன்னு ஒண்ணு, படிச்சுட்டு வறேன்ன்னு ஒண்ணு. இது எத குறிக்குதுன்னா, உங்க எழுத்தவிட உங்கள தெரிஞ்சவங்ககறதுதான் உண்மைன்னு நினைக்கிறேன்.\nஇத இன்னும் சில பதிவுகள்ள கூட பார்திருக்கேன். இது எழுதறவங்களோட சிந்திக்கும் திறனை பாதிக்கும். இது என்னோட தாழ்மையான கருத்து.\nஇதமாதிரி க்ரூப்பா திரியறதவிட எல்லாரும் எல்லா நல்ல பதிவுகளையும் படித்து கருத்துரையிடனும்கறது என்னோட தாழ்மையான கருத்து.\nஅதிகம�� வெளியில் வராத இந்த சுவையான, சோகமான உண்மையை சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு ஷொட்டு. நன்றி, நல்ல பதிவுகள் தொடரட்டும்.\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\n��ிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2007/03/blog-post_7377.html", "date_download": "2018-07-19T00:04:29Z", "digest": "sha1:JUMQ75R4PA6FNWHZDMKYWTRNGAKNNTYT", "length": 10511, "nlines": 126, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: சற்றுப் பின்: புலிகளின் வான் படை! வரவுள்ள செய்திகள்", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nசற்றுப் பின்: புலிகளின் வான் படை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையணி இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அமைந்துள்ள இராணுவ விமான நிலைகள் மீது தாக்குதலைத் தொடர்ந்து விரைவில் வெளியாக உள்ள செய்திகள் இவை.\nஅப்பாவிகளான இலங்கை விமானப்படை மீது புலிகள் குண்டு வீச்சு\nபுலிகளின் விமானக் குண்டு வீச்சு. இந்தியா கவலை\nபுலிகளின் விமானங்கள். தமிழக அணு மின் உலைகளுக்கு ஆபத்து . ஜெயலலிதா எச்சரிக்கை.\nபுலிகளின் விமானத் தாக்குதல் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல். - போர் நிறுத்த கண்காணிப்பு குழு\nபுலிகள் தாக்குதல்களை கை விட்டு விட்டு பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்.\nஇலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கி புலிகளிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டும் - சோ\nஇவை வெளிவர இருக்கின்ற சாத்தியமான செய்திகளே.. ஆனால் இவர்கள் இலங்கை அரசு நடாத்தும் குண்டுவீச்சுக்களில் தினம் தினம் சாகும் அப்பாவித் தமிழர்கள் குறித்து கவலையோ கண்டனமோ தெரிவிக்க மாட்டார்கள். யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரச படைகள் செய்து வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கையும் விட மாட்டார்கள்.\nபிந்திக் கிடைத்த செய்தி - இந்தியா கவலை தெரிவித்து விட்டது.\nநகைப்பாகவும், \"தமிழனுக்கு உதவ\" இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதிலும்\nஎன்னமோ புலிகள் எதிர்பார்ப்பையும் மிஞ்சி விட்டார்கள்.\n1) இரு விமானக்கள் ஒரே நேரத்தில் பறந்து குண்டுவீச்சு.\n2) குண்டு காவி, போடும் பகுதி உள்ளூர்த் தயாரிப்பு.\nஅட சிங்கள வான்படை கூட இரவில் குண்டுபோடுவதில்லை. அவர்கள் பகலில்\nகுண்டுபோட்டாலே புலிகளுக்கு பாதிப்பு வருவதில்லை என்பது வேறு விடயம்.\nஇனி அடுத்த வான்புலித் தாக்குதல் எங்கையோ\nமேலேயுள்ள தலைப்புக்களுக்கு விபரமான அறிக்கைகளையும் எதிர்பார்கிறோம் விரைவில் புலிக்கு லாடம் கட்டப்படும்\nறோவில் இணைக்கப்பட்ட ஒரு பொடியன்\nஅது சரி.. இந்தியா ராடர் கொடுத்து உதவியதே.. அந்த ராடரில புலிகளின் விமானங்கள் வருவது தெரியலையாமா.. ஆகா.. பழுதா போன ராடரை கொடுத்திட்டாங்களோ.. :)\n\\\\விரைவில் புலிக்கு லாடம் கட்டப்படும்\\\\\nலாடம் கட்டுறது கோழைகள் வேலை. 30 வரரிசமா கன பேர் கட்டப் பாத்தவை, கடைசியாத் துண்டைக் காணம் துணியைக் காணம் எண்டு ஓடினதுகள் எல்லாருக்கும் தெரியும்.\n/////புலிகளின் விமானங்கள். தமிழக அணு மின் உலைகளுக்கு ஆபத்து . ஜெயலலிதா எச்சரிக்கை//////\nஇது நியாயமாகப்படுகிறது ஏனென்றால் பக்கத்து வீட்டு சண்டைக்காரன் புதிதாக வாள் வேண்டிவந்தால் எமக்கு எப்படி இருக்கும் ஆனால் அதை ஜெயலலிதா சொல்வதில் தான் உதைக்கிறது\n//இது நியாயமாகப்படுகிறது ஏனென்றால் பக்கத்து வீட்டு சண்டைக்காரன் புதிதாக வாள் வேண்டிவந்தால் எமக்கு எப்படி இருக்கும் ஆனால் அதை ஜெயலலிதா சொல்வதில் தான் உதைக்கிறது//\nபித்தரே.. பக்கத்து வீட்டுக்காரனோடு உமக்கு பகையெதுவும் இல்லையென்றால் பிறகென்ன பயம்.. வாள் இருக்கிறது என்பதற்காக சும்மா வந்து உம்மை வெட்ட பக்கத்து வீட்டுக்காரனுக்கு பைத்தியமா என்ன.. வாள் இருக்கிறது என்பதற்காக சும்மா வந்து உம்மை வெட்ட பக்கத்து வீட்டுக்காரனுக்கு பைத்தியமா என்ன.. நீர் பக்கத்து வீட்டுக்காரனோடு ஒழுங்கா இருந்தால் சரி..\nஅது சரி.. புலிகளை என்ன தெருச் சண்டியர்கள் என்கிறீரா..\nசிவாஜியின் அனைத்துப் பாடல்களையும் கேட்க..\nபுலிகளின் வான்படை - ஒரு நேரடி அனுபவம்\nபார் பார் வானில் படையணி - பாடல்\nசற்றுப் பின்: புலிகளின் வான் படை\nவான்படை கண்ட தமிழன் - படங்கள்\nபுலிகளின் விமானங்களே தாக்கின - புலிகளின் பேச்சாளர்...\nகொழும்பு விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெறுகிறதா...\nநாமளும் பாடுறம் சிவாஜிப் பாட்டு\nகொழுவியின் 2வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்\nஒரு நரியின் முகமூடி கிழிகின்றது.\nபனங்காட்டு நரியின் வேசம் கலைந்தது\nநாங்களும் பொம்பிளை பாக்கும் முறை\nஇப் படை தோற்கின் எப்படை வெல்லும்\nFlash News - திருப்பூரில் பதட்டம்\nபதிவை கண்டிப்பாக பார்வையிடச் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2008/07/blog-post_21.html", "date_download": "2018-07-18T23:35:20Z", "digest": "sha1:FMM2CGORVEN5WICI3FXWSHIMNKZASUER", "length": 10176, "nlines": 86, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: சார்க்கை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nசார்க்கை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்\nஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:\nபரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nகடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.\nசிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.\nதமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.\nசிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.\nசெய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிரு��்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.\nஉலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.\nதமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.\nஇதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.\nமாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசார்க்கை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்\nதோழருக்கு, தோழர் எழுதிக் கொள்வது என்னவெனில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/09/blog-post_28.html", "date_download": "2018-07-19T00:15:30Z", "digest": "sha1:A3V7TJFRTWOXET4P4OLVITVZS3HR33EB", "length": 8432, "nlines": 180, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: கட்டையன் என்கிற சின்னச்சாமி...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nசின்னச்சாமிக்கு சொந்த ஊர் கி��ையாது\nஎங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தான்\nஎல்லார் வீட்டிலும் சொன்ன வேலையை செய்வான்\nபிள்ளையார் கோவிலில் வாசம் செய்வான்\nஎன் போன்ற சொற்ப நபர்களுக்கே தெரியும்\nஎங்களைத் தவிர வேறு யாருமே\nகிணற்றில் தவறி விழுந்து செத்துப்போனான்\nஊரார் ‘உச்’ கொட்டி வருத்தம் தெரிவிக்க\nகட்டையன் என்கிற சின்னச்சாமியை அறியாத\nBONIFACE (யார்கிட்ட தான் சொல்ல\nஅடடா முதல் ஆளா ஓட்டு போடஓட்டுபட்டை இல்லையே\nஇந்த மாதிரி ஊருக்கு ஒரு கட்டையன் இருக்கிறார்கள்...\nஇந்த மாதிரி மனிதர்கள் ஊருக்கு ஒருவர் இருக்கிறார்கள்...\nஉங்கள் மூலம் வரலாற்றில் இடம் பிடித்தான் கட்டையன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதோற்றம் - மறைவு ...\nஒரு வாழ்வியல் பழமொழியும், அதன் விளக்கமும்...\nஇரண்டு கவிதைகளும், ஒரு என்கவுண்டரும்...\nபாஸ்போர்ட், தேவர் மகன், ஒரு குடிகார தெய்வம்...\nபயோடேட்டா - மோடி ...\nஇமிக்ரேசன் அனுவங்கள் - PAN CARD...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivathandavam.blogspot.com/2008/10/blog-post_4441.html", "date_download": "2018-07-18T23:58:33Z", "digest": "sha1:H7BD5SK2XPFFM5I6J334ZRIXLDBDTVW2", "length": 19491, "nlines": 138, "source_domain": "sivathandavam.blogspot.com", "title": "தாண்டவம்: எதிர் கேள்வி(சிறுகதை)", "raw_content": "\nஅநியாயம் கண்டு பொங்கியெழும் அனைவரும் சிவனே\nஇன்னமும் இரண்டு நபர்களே பாக்கி அடுத்து தனது பெயர் அழைக்கப்படப்போகிறது.மனதின் திக்திக் சற்றே அதிகமாகியது அதிரனுக்கு. தனக்கு இது 10 ஆவது நேர்முகத்தேர்வு என்பது அவனுக்கு மறந்து போனது. ஒரு குழப்ப சூழலில் தான் தள்ளப்பட்டுள்ளதை போல் உணர்ந்தான் அவன். அதற்கு காரணம் இருந்தது.கடைசி ஆளாகத்தான் தன்னை அழைக்கப்போகின்றார்கள் என்பது ஒன்று மற்றது தனக்கு முன்னே உள்ளே சென்று வந்தவர்களில் பலரும் சற்று வாய் விட்டு கதைத்துப்போன விடயம் அது.‘என்னடா இது இந்தத்தொழிலுக்கும் இவன்கள் கேட்ட கேள்விக்கும் சம்பந்தமில்லாம இருக்கு’ என்று ஒருவன் முணுமுணுத்தவாறே எரிச்சலோடு வெளியேறினான். ‘மேலிடத்திருந்து போன் வந்திருக்கும் ஏற்கனவே தெரிவு செய்தாச்சு பிரதர் நாம எல்லாம் சும்மா இங்கே வந்து காத்திருக்கோம்ஏதோ எதிர்ப்பார்த்துப்போனால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முட��ச்சு போடுற மாதிரி இல்ல கேள்வி கேட்கிறாங்க’ இது மற்றொருவன் அருகில் வந்து தோள் தொட்டு சொல்லிப்போன ஒன்று. உனக்கும் அப்படி த்தான் மச்சான் என்று ஆறுதல் கூறுவது போல் இருந்தது. உள்ளே சென்ற 15 பேரில் 10 பேர் இப்படி முணுமுணுத்து விட்டு போனது தான் மிச்சம்.அட அப்படி என்ன தான் சம்பந்தமில்லாம கேட்கிறார்கள் உள்ளே\n‘லஷ்மன் அதிரன்’ பெயர் கூப்பிடப்பட்டது.சரி வருவது வரட்டும் என்று எழுந்து சென்று கதவை இலேசாக திறந்தான் அதிரன்.‘மே ஐ கம் இன் சேர்\nஒற்றை வார்த்தை பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.உள்ளே மூவர். மைதான தலையோடு நடுநாயகமாக வீற்றிருப்பவர்தான் பெரியவரோ\nபைலை வாங்கி புரட்டினார் நடுநாயகம்.பின்பு சற்று உதட்டை பிதுக்கினார் அதிரனை நோக்கினார்.\nம்ம்ம்…மிஸ்டர் அதிரன் நீங்க தான் இந்த நேர்முகத்தேர்வில் கடைசி நபர் அப்படித்தானே\nமுதலாவதாக வந்தவனிடம் இதே கேள்வியை மாற்றிகேட்டிருப்பார்களோ என்று நினைத்த அதிரன் ஆமாம் சார் என்றான்.\n‘ஓ.கே இப்போ கேள்வி நேரம்’\nமுடிந்தது அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறியாயிற்று ஆனால் என்ன பிரயோசனம் தனது முன்னோர்கள் (அது தாங்க அவனுக்கு முன் உள்ளே வந்து போனவங்க) கூறியது போல் தான் இருந்தது. விண்ணப்பித்திருக்கும் வேலை தொடர்பில் ஒரு கேள்வி கூட இல்லையே. அட மைதான தலை உதட்டை வேறு பிதுக்குகின்றதே\n‘என்ன அநியாயம் சார் இது முதலிலேயே சொல்லியிருந்தால் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லையே எங்களையெல்லாம் பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா உங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவு செய்து விட்டு காலங்கடத்துவதற்காகத்தான் இந்த இண்டர்வியூவா’\nவாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டான் அதிரன்.\n‘நாங்கள் அறிவிக்கிறோம்’ ரெண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியது தான்\n‘எக்ஸ்கியூஸ்மி சார் மே ஐ ஆஸ்க் எ கொய்சன்\nசற்று புருவம் உயர்த்திய நடுநாயகம் ‘யெஸ்’ என்றது.\n‘சார் தப்பா நினைக்காதிங்க எனக்கு ஒரு சந்தேகம் இந்த வேலைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் சம்பந்தமே இல்லையே சார் இருந்தும் நான் அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறினேன் ஆனால் அது முக்கியம் இல்லை, நீங்கள் ஏன் இப்படி சம்பந்தமில்லாம கேள்வி கேட்டீங்க அது தான் எனக்கு தேவை\n‘மிஸ்டர் அதிரன் இங்கு வந்த 15 பேரில் 9 பேர் நாங்க கேட்ட சம்பந்தமில்லாத எல்லா கேள்விக்கும் பதில் சொன்னாங்க அதில் நீங்களும் ஒருவர். ஆனால் உங்களைப்போல யாரும் இப்படி எங்களை கேள்வி கேட்கவில்லை’\nபுன்முறுவலோடு கூறிய அவர் அருகிலிருந்த இரண்டு பேரையும் பார்த்து கண் சிமிட்டினார்.\n‘மிஸ்டர் அதிரன் வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணங்கள் உரிய விதத்தில் பொது மக்களிடம் போய் சேருகின்றதா என்பதை கண்காணிக்கும் வேலை இது .பல ஊழல்கள் நடக்க இடமுண்டு. பலரிடம் பல கேள்விகளை கேட்டு விசாரணைகளை நடத்த வேண்டும் ஆகையால் சொன்னதை மட்டும் செய்து கொண்டிராமல் விழிப்பாக இருக்கவேண்டும் எதிர் கேள்விகள் கேட்க தைரியம் வேண்டும் அப்படியான ஒருவரை தெரிவு செய்யத்தான் இப்படி ஒரு வித்தியாச இண்டர்வியூ.நாங்க எதிர்ப்பார்த்த யாரும் எங்களை ஏன் சம்பந்தமில்லாம கேள்வி கேட்கிறிங்க என்று கேட்க திரணியற்று முணுமுணுத்து விட்டு போய்விட்டனர்.\n‘யெஸ்’ எங்க முயற்சி வீணாகவில்லை கடைசி ஆளா வந்தாலும் நாங்க எதிர்ப்பார்த்த தகுதி உங்ககிட்ட தான் இருக்கு யூ ஆர் அப்பாய்ண்ட்டட்’\nபின்குறிப்பு: இந்த கதையில் வரும் நாயகன் என் நண்பன் தேவஅதிரன் தான் ஆனால் அவனுக்கும் இப்படி எதிர் கேள்வி கேட்கும் விடயத்திற்கும் சம்பந்தமே இல்லைங்கோ…\nPosted by சிவலிங்கம் சிவகுமாரன் at 10:51 PM\nஎனது பெயரைப்பயன்படுத்தியதே குற்றம். அது போதாதற்கு எனக்கு கிண்டல் வெறு அடித்திருக்கிறீர். கதை நன்றாக இருக்கிறது என்றுதான் எப்பொதோ சொல்லிவிட்டேனே. இந்தப் பின்றகுறிப்பு தேவைதானா.சரி எத்தனையோ பொய்விட்டது இதில் என்ன இருக்கிறது. என்ளனுள் இருக்கும் ஹீரோதனத்தை கொண்டு வந்ததற்கு நன்றி. - அதிரன்.\nநம்ம அதிரன்ட கரெக்டர் நல்லாத்தான் இருக்குது. தாங்க முடியலப்பா..\n//முன்னோர்கள் (அது தாங்க அவனுக்கு முன் உள்ளே வந்து போனவங்க) //\nஹலோ இனிய நண்பா சிவா, உங்கள இப்படி என்றாலும் பார்க்க கிடைத்தில் ரொம்ப சந்தோஷம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Wish you all the very best\nOk matterfக்கு வருவோம்;; சிறுகதை superb….\nஹலோஅதிரன் அண்ணா உங்கள பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன் But பார்த்ததில்ல Anyway, உங்களையும் சிவாவின் blogல meet பண்ண கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம்.\nஅதுக்கு சிவாக்கு ஒரு சலாம்\nஆமா அடிக்கடி உங்கள happy Digital பக்கம் பார்க்கலாமெண்டு கேள்விபட்டேனே உண்மையாவா\nஇல்லையே அதிரன் நல்ல பொடியன் என அறிந்தேன். ஒரு முறை அவருடன் உன்னிக்கிருஷ்ணனைப் பார்க்க போய் பட்டபாடு பெரும்பாடு. அங்கே அவர் இப்படிக் கேள்வி கேட்டிருந்தால் உன்னிக்கிருஷ்ணனை உடனே பார்த்திருக்கலாம்.\nநிர்ஷன் ஒரு சின்ன திருத்தம் டயனா உங்களுக்கு தங்கச்சி இல்ல அக்கா…\nஎன்ன அக்காவா அச்சோ….. சிவா….. கவுத்திட்டங்களே ஏதும் கோபம் இருந்தால் பேசி தீர்ப்போமே ஏன் இந்த கொலை வெறி\nஆஹா நிர்ஷன் இது தான் கேட்டு வாங்குறதோ நீங்களும் அந்த பக்கம் போறதுண்டா\nஆமாம் டயனா \"அக்கா\". படங்கள் பிரின்ட் எடுக்க அடிக்கடி போவோம்.\nஇப்போ சிவா அண்ணா இல்லாததால போறது குறைவு.\nஎங்களூர் மாரியம்மன் ( ஒரு வேதனை குறிப்பு)\nதெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள்(1)\nவேலையில்லா திண்டாட்டமும் இளைய சமுதாயத்தின் மன்றாட்...\nஎழுத வாசிக்க திறனற்றவர்கள் 781 மில்லியன் மக்கள்\nமக்கள் கவிஞர் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை பிறந்த வட்டகொடை எனும் மண்ணில் பிறந்தவன் என்பது தான் எனது அறிமுகம்.எங்கள் ஊர் இலங்கையின் குட்டி இங்கிலாந்து என வர்ணிக்கப்படும் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.மிகச்சிறு வயதில் விளையாட்டுப்பொருட்களோடு நல்ல நூல்களை என் கைகளில் தவழ விட்ட என் அன்னையை மனதில் இருத்தி இந்த வலைப்பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். சிறு வயதிலேயே வாசிப்பை சுவாசிப்பாக கொண்டதால் ஒரு பத்திரிகையாளனாக வரவேண்டும் என்ற அவா வேரூன்றி விட்டது. இலங்கை பத்திரிகை வரலாற்றில் தனது தொலைதூர பயணத்தில் ஒருவனாக வீரகேசரியும் என்னை இணைத்துக்கொண்டமை நான் செய்த தவமன்றோ ஆறாவது விரலாக பேனையை இணைத்துக்கொண்ட என்னைப்பற்றியும் என்னுள் இருக்கும் அவனைப்பற்றியும் தொடர்ந்து கூறுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Sirai-Paravai-Cinema-Film-Movie-Song-Lyrics-Aanandham-pongidap-pongida/2102", "date_download": "2018-07-18T23:38:14Z", "digest": "sha1:YEVNCDD4XIH5EBQVC3CJJ37JFB4UT5PT", "length": 9882, "nlines": 92, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Sirai Paravai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aanandham pongidap pongida Song", "raw_content": "\nAanandham pongidap pongida Song ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட\nActor நடிகர் : Vijayakanth விஜயகாந்த்\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக ���ாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://this-is-truth.blogspot.com/2010/08/", "date_download": "2018-07-18T23:45:12Z", "digest": "sha1:6NBLENVLR5R3OTH262CIVHEGAL4TCIEF", "length": 206320, "nlines": 487, "source_domain": "this-is-truth.blogspot.com", "title": "This is Truth | PJ | PJ and TNTJ | JAQH | Jamali | Shaik Abdullah Jamali | P. Jainul Abideen | Quran | Tawheed | Hadith | Tamil Muslim | True information for Tamil Muslims | SJAP | இது தான் உண்மை: August 2010", "raw_content": "\nநமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.\nஇன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 21)\nஇன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 17)\nஜமாலியிடம் PJ பயின்ற பாடம்\nஇன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 13)\nPJ வின் கோஷ்டிகளுக்கு ஒரு கேள்வி\nவஹ்ஹாபி பிரிவுகள் - தொழுகைக் குழப்பங்கள்\nஅபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா\nஇன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 3)\nஇரட்டை வேசமுடைய இரு பிஜே விவாதம்\n30 வருடமாக PJ மற்றும் போலி தவ்ஹீத்கள் சாதித்தது என...\nபிறையில் JAQH ன் நிலைப்பாட்டிற்கு PJ காரணம் இல்லை....\nஉண்மை வழிக்கு மீண்டு(ம்) வந்த ஹாமித் பக்ரி PJ விற்...\nவிவாதத்திலும் தோற்று, மறுமையிலும் தோற்க இருக்கின்ற...\nPJ வின் (நிரந்தர) வனவாசம் ஒரு பின்னணி (முதல் பாகம்...\nமதுரையின் தொழுகை நேரங்கள் (ஹனபி)\nஇன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 21)\nஇன்று இஸ்லாத்தின் நான்காம் கலீபாவும், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் மகளார் சுவனத்து பெண்களின் தலைவியாம் அன்னை பாத்திமா நாயகி ரழி.... அவர்களின் கணவரும், சுவனத்து இளைஞர்களின் தலைவர்களான இமாம் ஹசன் ரழி..., இமாம் ஹுசைன் ரழி... ஆகியோரின் தகப்பனாரும், சூபியாக்கள் எனப்படும் ஆன்மீக குருமார்களின் முதன்மை ஆசிரியரும், உலகத்தில் உள்ள சாதாத்மார்கள் எனப்படும் நபிகளாரின் வாரிசுகளின் பாட்டனாரும், மிகுதியான வலிமார்களின் பாட்டனாருமான ஹழ்ரத் அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களின் உரூஸ் தினம் ஆகும்.\nஇவர்கள் காபாவில் பிறந்தார்கள். முதலில் பார���த்தது நபிகளார் ஸல்... அவர்களை. பிறந்து மூன்று நாட்கள் கண் திறக்கவில்லை. நபிகளார் இவர்களை பார்க்க சென்ற போது கண்திறந்தார்கள். சிறு வயதிலேயே (7 அல்லது 9 வயது, அதாவது வயதிற்கு வருவதற்கு முன்னமே) இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள். ஆரம்ப கால முதல் நபிகளாரின் தோழமை இவர்களை மிகவும் பண்படுத்தியது. ஏழ்மையான நிலையிலும் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்ந்தவர்கள். நபிகளார் இவர்களை புகழ்ந்து يحب الله ورسوله ويحبه الله ورسوله அதாவது இவர்களை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்ற சோபன செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது. தங்களுடைய கஷ்ட ஜீவனத்திலும் எந்த காரியமும் அல்லாஹ்விற்காக செய்வார்கள்.\nஒரு முறை தங்களுடைய பிள்ளைகளின் காய்ச்சல் சரியாகிவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்கின்றோம் என்று ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களும் அன்னை பாத்திமா நாயகி ரழி... அவர்களும் நேர்ந்து இருந்தார்கள். அப்படியே நோன்பும் இருந்தார்கள். முதல் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், மிஸ்கீன் வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே இரண்டாம் நோன்பை நோற்றார்கள். இரண்டாம் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், அநாதை வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே மூன்றாம் நோன்பைநோற்றார்கள். மூன்றாம் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், கைதி வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே அடுத்த நாளின் ஏனைய காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அல்லாஹ் இவர்களை புகந்து சூரா தஹர் இறக்கி வைத்துள்ளான். அதில் இந்த சம்பவத்தின் வசனத்தையும் இறக்கியுள்ளான்.\nஅவனுடைய (அல்லாஹ்வுடைய) பிரியத்தில் ஏழைக்கும், அனாதைக்கும், கைதிக்கும் உணவளிப்பார்கள், அப்படி உணவளித்து விட்டு நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான் வழங்கினோம் என்று கூறுவார்கள். (76: 8,9)\nஆரம்ப காலம் முதல் கடைசி காலம் வரை நபிகளார் ஸல்... அவர்களுடனே இருந்து தபூக் தவிர அனைத்து போர்களிலும் பங்கேற்றார்கள். இவர்களின் தலைமையில் அனைத்து போர்களிலும் வெற்றி கிடைத்தது. பத்ரு போரில் 20 களில் வயது இருப்பினும் முஹாஜிரீன்களின் கொடி இவர்களிடம் தான் இருந்தது. வலீத் உட்பட பல காபிர்களை இஸ்லாத்திற்காக வீழ்த்தினார்கள். உஹதில் இவர்கள் காட்டிய வீரத்தால் எதிரிகள் சிதருண்டார்கள். அகழ் போரில் நடந்த ஒரே யுத்தத்தில் அமர் என்ற வீரமிகு எதிரியை, இஸ்லாத்திற்காக உயிரை பணயம் வைத்து அவனோடு போர் புரிந்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள்.\nகைபர் யுத்தத்தில் மூன்று நாட்கள் போர் புரிந்தும் கிடைக்காத வெற்றி, நாளை ஒரு இளைஞன் யிடம் கொடியை தரப்போகின்றேன், அவரை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்றும் கூறி அவரின் கையில் வெற்றி கிடைக்கப் போகிறது என்ற சோபனமும் கூறினார்கள் (புகாரி) அப்படியே வெற்றி கிடைத்தது. அங்கு நடந்த ஒரு சம்பவம் மூலம் எப்படி இவர்கள் இஸ்லாத்திற்காக போர் புரிந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஒரு எதிரியை தாக்க வாள் தூக்கி கொண்டு போக, அவன் இவர்கள் மீது துப்பி விடுகின்றான். இயல்பாக கோபம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அலீ ரழி... அவர்களோ அவனை விட்டு முகத்தை திருப்பி கொண்டார்கள். அவனுக்கு ஆச்சரியமாக போக என்ன என்று விசாரிக்கின்றார். நான் அல்லாஹ்விற்காக வாள் ஓங்கினேன். நீ துப்பி விட்டதால் பகைமை நமக்குள் வந்துவிட்டது. அதனால் அல்லாஹ்விற்காக மற்றொரு முறை உன்னை பார்த்து கொள்வேன் என்று கூற அந்த யூதர் இஸ்லாம் ஆனார்.\nஅல்லாஹ்விற்காக செய்த அதன் ஒரு காரியத்தில் அவருடைய சந்ததிகளுக்கு இஸ்லாம் கிடைத்தது என்று பெருமக்கள் கூறுவார்கள். அதே கைபரில் கடைசி கோட்டையில் மிர்ஹப் உடைய கிரீடத்தை உடைத்தார்கள். அதில் இருந்த நவரத்தினங்களை போரில் கிடைத்த பொருள் (கனீமத்) ஆக சஹாபாக்கள் எடுக்க, அலீ ரழி... அவர்களையும் எடுக்க சொன்ன பொது நான் உடைத்தது அல்லாஹ்விற்காக, நான் இதை எடுத்து விட்டால் அல்லாஹ் நீ சுயநலத்திற்கு உடைத்தாய் என்று கூறி விட்டால் என்ன செய்வேன் அதனால் எடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.\nஇவர்களுடைய பெருமைகள் சொல்லி முடியாது. தபூக் யுத்ததிற்கு ஹழ்ரத் அலீ ரழி... அவர்களை நபிகளார் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். அழுது கொண்டு சென்றார்கள் நபிகளாரிடம், யா ரசூலுல்லாஹ் ஸல்... நான் என்ன தவறு செய்தேன் இல்லை போர் புரிய தகுதியை இழந்து விட்டேனா என்று கேட்க இல்லை, உங்களை மூஸா அலை... அவர்கள் ஹாரூன் அலை... அவர்களை விட்டு சென்றதை போல் நான் விட்டு செல்கின்றேன், எனினும் எனக்கு பிறகு நபி இல்லை.(நபி இருந்து இருந்தால் நீங்கள் தான் நபி)\nநபிகளாரை குளிப்பாட்டி கப்ரில் அடக்கம் செய்ததும் இவர்கள் தான்.\nஇவர்களின் அல்லாஹ்வின் பயத்தால் இரவில் நின்று அழுதவர்களாக இருப்பார்கள். போரில் புன்முறுவல் பூத்தவர்களாக செல்வார்கள். இதை பற்றி ஒரு கவிஞர் சொல்லும் போது هو البكاء فى المحراب ليلا - هو الضحاك في يوم الضراب அதாவது, இவர்கள் இரவில் மிஹ்ராபில் (தொழுகையில்) அழுவார்கள், போரிலே சிரித்தவர்களாக செல்வார்கள்(கடினத்தை முகத்தில் காட்டமாட்டார்கள்)\nஅலீயே நீர் என்னிலிருந்தும் நான் உம்மிலிருந்தும் இருக்கின்றோம் என்றும்,\nநீர் இந்த உலகிலும் மறு உலகிலும் என்னுடைய சகோதரராக இருக்கின்றீர் என்றும்,\nநான் அறிவின் பட்டணம், அலீ அதன் நுழைவாயில்\nஎன்றும் நபிகளார் ஸல்... அவர்கள் கூறியுள்ளார்கள்.\nகணிதத்தில் மிகவும் உயரத்தில் இருந்தார்கள். தப்சீர் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். தப்சீர் கலையில் தலைவராக கருதப்படும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி... அவர்கள், ஹழ்ரத் அலீ ரழி... அவர்களிடம் பாடம் பயின்றார்கள். ஹழ்ரத் அலீ ரழி... அவர்கள் கூறுகின்றார்கள், குர்'ஆன் எங்கு, எப்போது, எதற்கு, யாருக்கு, இறங்கியது என்ற ஞானம் எனக்கு உள்ளது போல் சஹாபா பெருமக்களில் வேறு ஒருவருக்கு இல்லை என்று கூறிஉள்ளார்கள்.\nஏனைய கலீபாக்களின் ஆட்சிகளின் போது அவர்களுடனே இருந்து மார்க்கப் பிரச்சனைகளில் தீர்வு கண்டார்கள். நஹு சட்டம், வாரிசு உரிமை சட்டங்களின் தலைமை ஆசிரியராக விளங்கினார்கள். இவர்களின் ஆட்சி 4 1/2 ஆண்டுகள் நடந்தது. ஒரு நாளும் நிம்மதியாக இருக்கவில்லை. கலீபாவாக இருப்பினும் ஏழ்மையை தேர்ந்தெடுத்தார்கள். தலை சிறந்த நிர்வாகியாக இருந்தாலும் நீதத்தில் (واقضاهم علي) நபிகளார் கூறியதை போல் நீதி வானாக இருந்தார்கள். உமையாக்களின் அட்டூழியத்தால் ஹிஜ்ரி 40 இல் பள்ளிவாசலில் வைத்து ஷஹீதாக்கப்பட்டார்கள்.\nஅல்லாஹ் நம்மவர்களின் பிழையை இப்புனிதர்களின் பொருட்டால் மன்னித்தருள்வானாக. நம்முடைய நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி அருள்வானாக. நம்முடைய அமல்களை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன் ஆமீன்\nகுறிப்பு: இவர்களுடைய சிறப்பை பற்றிய பயான் இன்று மதுரை காஜிமார் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.\nஇன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 17)\nபத்ரு போர் நினைவு நாள்\nநபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து விட்ட பிறகு இரண்டாம் ஆண்டில், இஸ்லாத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத மக்கத்து காபிர்கள் நபிகளார் ஸல்... அவர்கள் மீது போர் தொடுத்தார்கள். அந்த திணிக்கப்பட்ட போரில் இஸ்லாம் வென்றது. அந்த போர் நடந்தது ரமழான் 17. இந்த நாளை நாம் நினைவு கூறுவோம். இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதிற்கு வருடாந்திர உரூஸ் தினத்தை கொண்டாடும் வஹ்ஹாபிகள், ஒரு உன்னதமான இப்படிப்பட்ட தினத்தையோ, தியாகம் செய்த சஹாபா பெருமக்களையோ நினைவு கூறுவது இல்லை. அல்லாஹ் குர்'ஆனில் நல்லவர்களை நினைவு கூறுங்கள் என்று கூறுகின்றான், மர்யம் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இப்ராஹிம் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இத்ரிஸ் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இஸ்மாயீல் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், என்று கூறுகின்றான். அதனால் நாம் சஹாபிகளை நினைவு கூர்ந்து வஹ்ஹாபிகளை புறம்தள்ளுவோம்.\nமேலும் நபிகள் நாயம் ஸல்... அவர்கள் اذكرو محاسن موتاكم உங்கள் முன் சென்றவர்களின் நல்லவைகளை நினைவு கூறுங்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். அதன் படி நாம் நினைவு கூறுவோம். சுன்னத் ஜமாஅத் ஆகிய நாம் அல்லாஹ்வையும், அவனின் ரசூலையும் தான் பின் பற்ற வேண்டும். வஹ்ஹாபிகளை அல்ல. இந்த பத்ரு போரில் கலந்து கொண்ட சஹாபாக்களை பற்றி அல்லாஹ் اعملو ما شئتم فقد غفرت لكم நீங்கள் நாடியவைகளை செய்யுங்கள் உங்களை மன்னித்து விட்டேன் என்றும் கூறுகின்றான். அப்படிப்பட்ட சஹாபாக்களின் தியாகங்களை நாம் நினைவு கூறுவோம்.\nமேலும் இவர்களின் வசிலாவை தேட வேண்டும். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள், اطلب الحوائج ذوى الرحمة من امتي என்னுடையா உம்மத்தினரில் ரஹ்மத் செய்யப்பட்டவர்களிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள் என்று கூறி உள்ளார்கள் (பைஹகி). பத்ரு சஹாபாக்களை போல யாரும் ரஹ்மத் செய்யப்பட்டவர்கள் இல்லை, அதனால் அவர்களிடம் நம்முடைய நாட்டத்தை கேட்போம். மேலும் உங்களுக்கு உதவி தேவை பட்டால், اعينوني يا عبادالله அல்லாஹ்வின் அடியாரே உதவி செய்யுங்கள் என்றும் அழைக்க சொல்லி உள்ளார்கள் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள்.\nசுய விளம்பரத்திற்காக இல்லாமல் இம்மை மறுமை வாழ்வு சிறக்க வேண்டுமானால் இவர்களின் பொருட்டினால் நாம் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ் பத்ரு சஹாபாக்களின் பொருட்டால் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைப்பானாக\nஜமாலியிடம் PJ பயின்ற பாடம்\nபிஜே ஜமாலி அவர்களிடம் பயின்ற பாடங்களில் ஒன்று, இமாம் நஸாயீ அவர்களின் பெயரைச் சரியாகச் சொல்லக் கற்றுக் கொண்டது. பிஜே தனது பற்பத்தாண்டு கால வாழ்க்கையில், \"நஸாயீ\" என்ற இமாம் அவர்களது பெயரினை \"நஸயீ\" என்றே தொடர்ந்து எழுதி வந்தார்.\nஇதனை ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கிண்டலடித்து, கித்தாபுப் பெயர்கூடத் தெரியாதவர்தான் இந்தப் பிஜே என்று பல மேடைகளில் கூறிய யூடியூப் வீடியோக்கள் உள்ளன. அவைகளில் ஒன்று ஜமாலி அவர்களின் இந்த பயான். (கேட்பதற்கு கிளிக் செய்யவும்).\nஜமாலி அவர்களின் முயற்சி பலனளிக்கிறது. தற்போது பிஜே திருத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளார் என்று தெரிகிறது. பிஜே-யின் இணையதளத்திலிருந்து ஒரு ஸ்க்ரீன்-ஷாட்டினைக் கீழே காட்டியுள்ளேன். அதில் \"நஸாயீ\" என எழுதியுள்ளதினை வட்டமிட்டுள்ளேன்.\nஹதீஸ் புத்தகத்தின் பெயரைப் பீஜே இப்போது தெரிந்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். சில வாரங்களுக்கு முன்பு \"ஆறு மாதம் கால ஆய்வுக்கு செல்கிறேன்; எனவே யாரும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்\" என்று அறிவிப்பு செய்தது உண்மைதானோ இனிமேல் ஹதீஸ்களையும் விளங்கிக்கொள்வார் என நம்பலாமா \nபிஜே ஜமாலியிடம் பயின்ற பாடங்களில் இன்னொன்று, களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஜியாரத் செய்ய அனுமதி உண்டு என்று ஒத்துக்கொண்ட பாடம். அவ்வாறு ஒத்துக்கொண்டுத் தன்னைத் திருத்திக்கொண்டதாக பிஜே கூறும் வீடியோ இந்தத் தளத்தில் காட்டப்பட்டுள்ளது. பார்க்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க.\nஇன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 13)\nநபிகள் நாயகம் ஸல்... அவர்களின் சைய்யித் வம்சத்தில் தமிழகத்தில் தோன்றி, கல்விக்கடலாக திகழ்ந்து, தமிழகத்தில் மாத்திரம் இல்லாமல் தென் இந்தியாவின் பெரிய மார்க்க அறிஞர் பெருமக்களுக்கேல்லாம் ஆசானாகவும், தமிழகத்தின் தாய் மதரசாவான பாகியாத்துஸ் சாலிஹாத்தை தோற்றுவித்த அஃலா ஹழ்ரத் அவர்களுக்கு ஆசானாகவும் விளங்கியவர்கள்\nஆகியோர். அவர்களில் மஹான் மீர் அஹமத் இப்ராஹீம் @ ப��ரிய ஹழ்ரத் ரழி... அவர்களின் உரூஸ் தினம் இன்று ஆகும். அல்லாஹ் அவர்களின் பொருட்டால் நம் அனைவரின் பிழைகளை மன்னிப்பானாக.\nகூடுதல் தகவல்: மதுரையிலுள்ள அவர்களின் மக்பரா ஷரீபில் மவ்லித் ஷரீப் நடைபெற்றது. அவர்களின் வஸீலா கொண்டு அல்லாஹு த'ஆலா விடம் துஆ கேட்கப்பட்டது.\nPJ வின் கோஷ்டிகளுக்கு ஒரு கேள்வி\nபிறப்பு - இறப்பு மட்டுமல்ல நடப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நட்க்கும்\" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஏர்வாடி தர்காவில் நடந்த 'தீ' விபத்து, கோரிப்பாளையம் தர்காவில் நடந்த சம்பவம் இவை இரண்டுமே அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்பதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் உணர்வார்கள். இதை விடுத்து 'அவுலியாக்கள் காப்பாற்றினார்களா' என்று வினவுவது அறியாமை என்றுதான் சொல்லவேண்டும். 'மினா' தீ விபத்தில் பக்தர்கள் பலி, 'ஷைத்தானுக்கு கல்லெறியும் இடத்தில் - கூட்ட நெரிசலில்' பக்தர்கள் பலி, ஹாஜிகளை ஏற்றி வந்த விமானம் விழுந்து ஹாஜிகள் பலி என்றெல்லாம் செய்திகள் பார்க்கிறோம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற சென்றவர்களை அல்லாஹ்வால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்று கேட்பதும், அல்லாஹ்வின் தூதர் 'தாயிஃப்' நகரத்தில் இரத்தம் சிந்தியது, மார்க்கத்திற்காக போர் புரிந்து எண்ணற்ற சகாபாக்கள் உயிர் தியாகம் செய்தது, வீரர் 'ஹம்ஜா' (ரலி) அவர்கள், கண்மணி நாயகத்தின் பேரப்பிள்ளைகள் 'ஹஸன் - ஹுஸைன்' அவர்கள், ஹழ்ரத் உமர், உஃத்மான், அலி (ரலி) இவர்களின் மரணம் எப்படி சம்பவித்தன' என்று வினவுவது அறியாமை என்றுதான் சொல்லவேண்டும். 'மினா' தீ விபத்தில் பக்தர்கள் பலி, 'ஷைத்தானுக்கு கல்லெறியும் இடத்தில் - கூட்ட நெரிசலில்' பக்தர்கள் பலி, ஹாஜிகளை ஏற்றி வந்த விமானம் விழுந்து ஹாஜிகள் பலி என்றெல்லாம் செய்திகள் பார்க்கிறோம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற சென்றவர்களை அல்லாஹ்வால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்று கேட்பதும், அல்லாஹ்வின் தூதர் 'தாயிஃப்' நகரத்தில் இரத்தம் சிந்தியது, மார்க்கத்திற்காக போர் புரிந்து எண்ணற்ற சகாபாக்கள் உயிர் தியாகம் செய்தது, வீரர் 'ஹம்ஜா' (ரலி) அவர்கள், கண்மணி நாயகத்தின் பேரப்பிள்ளைகள் 'ஹஸன் - ஹுஸைன்' அவர்கள், ஹழ்ரத் உமர், உஃத்மான், அலி (ரலி) இவர்களின் மரணம் எப்படி சம்பவி��்தன இவைகளையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டாமா இவைகளையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டாமா இவர்களெல்லாம் இஸ்லாத்தை வளர்க்க முனைப்புடன் செயல் பட்டவர்கள். இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வின் ரசூலுக்கு துணையாக இருந்தவர்கள். இவர்களையெல்லாம் அல்லாஹ்வால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்று வினவுவதும் எப்படி அர்த்தமற்றதாக இருக்குமோ அப்படித்தான் நீங்கள் கேட்ட கேள்வியும். இவைகளெல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.\nமேலும் கணவனை இழந்த பெண் தன் மகனை அழைத்துக்கொண்டு தர்காவிற்கு சென்றது தீமை என்றே வைத்துக் கொள்வோம். அந்த தீமையை நாடியது மேலே கண்ட இறை வசனத்தின்படி இறைவன் தான் என்பது உறுதியாகிறது. அந்த தீமையை யார் தடுக்க முடியும் கணவனை காவு கொடுத்து, பின்னர் மகனையும் காவு கொடுத்த அந்த பெண்ணுக்கு தீமையை நாடி நிம்மதியை பறித்தது யார் கணவனை காவு கொடுத்து, பின்னர் மகனையும் காவு கொடுத்த அந்த பெண்ணுக்கு தீமையை நாடி நிம்மதியை பறித்தது யார்.........அல்லாவா\nநமது சிற்றறிவு இதுபோன்ற விஷயங்களில் நமக்கு தெளிவை தராது. \"ஷரீயத்தையும், நாவையும் பேணுங்கள்\"\nவஹ்ஹாபி பிரிவுகள் - தொழுகைக் குழப்பங்கள்\nநான் புதுக்கல்லூரியில் படித்த காலங்களில் என் சக அறைவாசிகள் வஹ்ஹாபிகள். அவர்களுடனான ஒரு அனுபவத்தினை எனது கடந்த பதிவு ஒன்றில் எழுதிவிட்டு அழித்துவிட்டேன். அது எழுதிய சமயத்தில், எனக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது, அப்பதிவு தேவையற்ற ஒன்றோ என்று. எனவே அழித்தேன். ஆனால் அழித்தது தவறு என்று எனக்கு இப்போது புரிகிறது. வஹ்ஹாபிகளின் குறைகளை அடையாளம் காட்டிவரும் வரை, மேலும் பலர் வஹ்ஹாபிகளாக ஆவதிலிருந்து தடுக்கலாம்.\nநான் கல்லூரிகளில் படித்தக் காலங்களில், எனது சக-அறைவாசிகள் இருவரும் வஹ்ஹாபிகள் ஆவார்கள். அவைகள் 14 வருடங்களுக்கு முற்பட்ட அனுபவங்கள்.\nஎனக்கும் வஹ்ஹாபிகளுக்கும் ஏற்பட்ட முரண், அவர்கள் முஸ்லீம்களுக்கு மத்தியில் குழப்பம் விளைவிக்கும் காரணத்தினை முன்வைத்தே. வஹ்ஹாபி என்ற பதம் மேற்குலக ஊடகங்களில் வேறொருக் காரணத்திற்காக, அவர்களை அடையாளம் காட்ட அச்சொல் பயன்படுத்தப் படுகிறது. தீவிரவாதம், உரிமை மீறல்கள் மற்றும் மடமைத்தனம் போன்றவற்றை அடையாளம் காட்ட இந்த சொல், அந்த மேற்கு உலக ஊடகங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் தீவிரவாதத்தினைக் கொண்டே மடமைத்தனத்தினை சவுதி அரேபியாவில் அரங்கேற்றி, தனது வஹ்ஹாபியத்தினை அரசாங்கமதமாக்கினார். ஆனால் மேற்குலத்தினரின் போக்கு சற்று ஆட்சேபனைக்குறியது. எல்லா தீவிரவாதத்தினையும், வஹ்ஹாபிசம் என்பது தவறு. சில தீவிரவாதங்கள் நல்ல காரணங்களின் மீது வேறூண்றியவை. உயிர், உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற காரணத்திற்காக எதிர்த்து நின்றல் சில சமயங்களில் தீவிரவாதம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இத்தகைய நல்ல காரணங்களால் எழும் போராட்டங்களை \"வஹ்ஹாபியம்\" என்று அழைத்தால், வஹ்ஹாபியர்களைப் புகழ்வது போன்றதாகும். இந்த தவறு ஏற்படச்செய்கிறது. இந்தத் தவறினை மேற்குல ஊடங்கள் செய்வதற்கான காரணம், உயிர் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை தரக் குறைவாகக் காட்டவேண்டும் என்பதற்காக இந்த சொல்லைக் கையாளுகிறார்கள். மூல காரணம், அந்த மேற்குலகினரே உரிமை மீறல்கள், படுகொலைகளை நிகழ்த்துவதால்.\nவஹ்ஹாபிகளின் தீவிரவாதம் வேறுபட்டது. அது \"காத்தல்\" என்ற படியிலிருந்து \"தாக்குதல்\" என்றப் படியினைச் சென்றடைந்தது. தாக்குதல் என்பது காத்தல் என்பதற்காக நிற்கும்போது மட்டும் அந்த தாக்குதலை நபி அவர்களது வாழ்க்கை வரலாறு அங்கீகரிக்கிறது. ஆனால் இப்னு-அப்துல்-வஹ்ஹாபின் தீவிரவாதம், தனது கொள்கை பரப்பிற்காக நிகழ்த்தப்பட்ட ஒன்று.\nவஹ்ஹாபிகள் என்றப் பதத்தினை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. ஆனாலும் அவர்கள் வஹ்ஹாபிகளே. வஹ்ஹாபிகளிடத்தில் பல பிரிவினர் உள்ளனர். இயக்க-ரீதியாக, தனித்தனி அமைப்புகள் கொண்டு செயல்படும் வஹ்ஹாபி இயக்கங்களைத் தவிர கொள்கை ரீதியான பிரிவுகள் உள்ளன. அவைகளை அறியும் பொருட்டு கீழே பட்டியல் இடுகிறேன்.\n1) சவுதி அரசாங்கத்தினைக் காக்க செயல்படும் வஹ்ஹாபிகள்:\nஇந்தப் பிரிவினர், சவுதி அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் சில பேச்சாளர்கள் மற்றும் அறிஞர்களால் வளர்க்கப்படும் பிரிவு. உதாரணத்திற்கு இப்னு பாஸ், அபூ கதீஜா போன்றவர்களைக் கூறலாம். இப்னு பாஸ் வாழ்ந்து மறைந்தவர். அபூ கத்தீஜா இன்னும் இங்கிலாந்தில் வாழ்பவர். இளவயது காரர். இந்தப் பிரிவினரின் கொள்கைப் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்பாகக் கொள்கைக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் சார்பாகா இருந்து தனது முடிய���ட்சியினை அங்கீகாரம் பெற்றதொன்றாகவும், மேற்குலகில் செல்வாக்குப் பெற்றதாகவும் ஆக்க சவூதி அரசினர் விருப்பப்படிகின்றனர். அதனை இஸ்லாம் ரீதியாக அங்கீகரிக்க ஃபத்வாக்கள் கொடுக்க அவர்களால் இந்த வஹ்ஹாபிய ஆலீம்கள் (அறிஞர்கள்) போற்றப்படுகின்றனர். இவர்களது போதனைகளில், அமெரிக்காவினை நண்பனாகக் காட்டுவதும், இஸ்ரேலினை வெறுக்கத்தக்க நாடு அல்ல எனக்காட்டுவதும், ஈரானை எதிரியாகக் காட்டும் போக்கும் தென்படும்.\n2) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான \"வஹ்ஹாபிகள்\":\nஇவர்களுக்கு உதாரணம், பின் லேடன், அன்வர்-அல்-அவ்லாக்கி, தாலிபான்கள். இவர்கள் முற்கூறிய வஹ்ஹாபிகளைவிட மத விஷயங்களில் சற்று மிருதுவானவர்கள். இவர்கள், ஷியாக்களைக் காஃபிர்கள் என்றுப் புறந்தள்ளுவதில்லை. மத்ஹபுகளை (சட்ட நுணுக்கங்கள் ரீதியாக வேறுபட்ட பள்ளிகளை) வெறுப்பவர்களில்லை. மேலும் மேற்கூறப்பட்ட ஒன்றாம் வகை வஹ்ஹாபிகளின் நயவஞ்சகம் அற்றவர்கள் இந்த வஹ்ஹாபிகள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் இவர்களை வஹ்ஹாபிகள் என அழைப்பது, மேற்குலச் சித்தாந்தத்தின் படி மட்டுமே. உண்மையில் வஹ்ஹாபி என்ற சொல் இவர்களுக்குப் பொருந்தாது. இந்த ரகத்து \"வஹ்ஹாபிகள்\" தங்களை \"ஸலஃபிக்கள்\" என அழைத்துக் கொள்வதை விரும்புகின்றனர். முதல் ரகத்தில் சொல்லப்பட்ட சவுதி சார்பு வஹ்ஹாபிகளும் தங்களை \"ஸலஃபிக்கள்\" என அழைத்துக்கொள்ள விரும்பினாலும், அவர்களது நயவஞ்சகத்தினாலும், கொள்கைத் தீவிரவாதத்தினாலும், \"வஹ்ஹாபிகள்\" என்றே அம்பலப் படுகின்றனர்.\n3) \"குர்ஆன் ஹதீஸ்\" வஹ்ஹாபிகள்:\nஇவர்கள் நபித்தோழர்களின் கூற்றுக்களையோ அல்லது குர்ஆன்-ஹதீஸ் பற்றி நபித்தோழர்களின் அபிப்ராயங்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. தனது மனோ இச்சையினை மட்டுமே பின் பற்றுவார்கள். உதாரணத்திற்கு பி.ஜெயினுல் ஆபிதீன்\nஇவர்கள் குர்ஆன்-ஹதீஸினையும் பின்பற்றுவார்கள், மேலும் நபி அவர்களின் அடுத்த தலைமுறையினரான \"தாபியீன்கள்\" மற்றும் \"தபஉத்தாபியீன்கள்\" ஆகியோரின் அபிப்ராயத்தினையும் மதிப்பவர்கள். ஆனால் வஹ்ஹாபிகளைப் போல மத்ஹபுகளை விமர்சிப்பவர்கள்.\nஇந்த வஹ்ஹாபிகளைப் பற்றி புரிந்துக் கொள்ளலாம், ஆனால் அவைகளை எழுத்துக்களாக எழுத முற்பட்டால் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு; இருப்பினும் சொல்கிறேன். இந்தப் பிரிவில் மேலே சொ��்ன நான்குப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். ஒருவர் ஸலஃபியாகவும் இருப்பார், அதே சமயத்தில் சவுதி, அமெரிக்கா, இஸ்ரேல் சார்பாகவும் இருப்பார். ஒருவர் அமெரிக்காவிற்கு எதிராகவும் இருப்பார், குர்ஆன்-ஹதீஸ் மட்டும்தான் பின் பற்றுவேன் என்றும் இருப்பார்.\nதமிழக முஸ்லீம்களைப் பொருத்தவரை முதல் இரு பிரிவு வஹ்ஹாபிகளால் அவ்வளவு பிரச்சனை கிடையாது. 3-ம் பிரிவும் 4-ம் பிரிவும் தான் பிரச்சனைக்குறியவர்கள்.\nகுறிப்பாக சுவுதிக்கு சென்று தொத்திக்கொண்டு வந்த வியாதிகளைத் தமிழகத்தில் பரப்பிய சிலராலும், அதே வியாதியினால் பீடிக்கப்பட்டவர்களாலும் பள்ளிவாசல்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\nஇந்த வஹ்ஹாபிக்களைப் பொறுத்தவரை, வஹ்ஹாபியல்லாத ஹனஃபி மத்ஹபு பிரிவினர்தான் ஹதீஸ்களிலிருந்து அதிக பட்சமாக முரண்படுபவர்கள். ஹன்பலி மத்ஹபு பிரிவினர்தான் தங்களுடன் அதிகபட்சமாக ஒத்து போகுபவர்கள்.\nஇந்த வஹ்ஹாபிகள், வஹ்ஹாபியல்லாதவர்களின் பள்ளிவாசல்களில், \"தொழுகிறேன் பேர்வழி\" என்ற பேரில் குழப்பங்களை விளைவிப்பார்கள். ஹனஃபி பள்ளிகளுக்கு சென்று அவர்களை வெறுப்பேத்தும் தொனியில், மிக சப்தமாக தொழுகையின் போது ஆமின் சொல்லுதல்; இரு நபர் நிற்க வேண்டிய இடத்தில், காலை அகட்டி வைத்துக் கொண்டு தான் ஒருவனாக மட்டும் இருத்தல் அல்லது அருகில் நிற்பவனை நெறுக்குதல்; நெஞ்சில் கைக்கட்டுகிறேன் என்ற பேரில், அருகில் உள்ளவனுக்கு சிரமம் ஏற்படுத்தல்; தொழுகை அமர்வில், விரலைத் துடிப்பது போல ஆட்டிக் கொண்டே இருத்தல்; தொப்பி அணிந்து தொழுபவர்களை விட அணியாது இருப்பதே சிறந்தது என்பது போல இத்தகைய அனைவரும் தொப்பி அணியாதிருத்தல். தொழுகை முடிந்தவுடன், பிரார்த்திப்பவரை ஏளனம் செய்யும் தொனியில், எழுந்து செல்லுதல் போன்றவைகள் இவர்கள் செய்யும் குழப்பங்கள். இவர்கள் வணங்குவது இறைவனையா அல்லது தனது இறுமாப்பினையா என்பதை அல்லாஹ் அறிவான் என்றாலும், அவர்களது நடத்தைகள் மூலம் நமக்கும் இறைவன் காட்டவே செய்கிறான்.\nஇத்தகைய வஹ்ஹாபிகளுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பதில் அளிக்கிறார்கள்: http://www.jamalinet.com/category/thavarana-kolgaikalum-thakka-badhiladiyum\nநன்றி - அப்துல் மாலிக்\nஅபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா\nபுகாரியில் இடம் பெரும் செய்தியின் நிலை என்ன\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ச���ய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப் பெண் ஓடி வரும் போது மகிழ்ச்சி மிகுதியால் தன் சுட்டுவிரல் நீட்டி அந்தப் பெண்ணை அபூலஹப் விடுதலை செய்தான். இதன் காரணமாக அவன் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதுஇ அந்த விரலை மட்டும் நரகம் தீண்டாது. மாறாக அந்த விரலிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும். அதைச் சுவைத்து அவன் தாகம் தீருவான்.\nசுவைபா என்பவர் அபூலஹபின் அடிமையாக இருந்தார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தான். சுவைபா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டியிருக்கிறார். அபூலஹப் மரணித்த பின் அவனது குடும்பத்தில் ஒருவரின் கனவில் மோசமான நிலையில் அவன் காட்டப்பட்டான். \"நீ சந்தித்தது என்ன'' என்று அவர் அவனிடம் கேட்டார். அதற்கு அவன் \"சுவைபாவை நான் விடுதலை செய்ததால் இதில் நீர் புகட்டப்படுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சந்திக்கவில்லை'' என்று கூறினான்.\nநூல் : புகாரி 5101\nகனவில் காண்பது மார்க்கம் ஆகாது. ஆனால் கனவில் கண்ட பல விஷயங்கள் நடந்து உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். மேலும் நபிகளாரும் கனவு என்பது நுபுவத்தின் ஒரு பகுதி என்று கூறி உள்ளார்கள்.\nஇதை எல்லாம் விட ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் புகாரியில் இருக்கின்றது. ஆனால் வஹ்ஹாபிகள் இந்த ஹதீஸை ஏற்பது இல்லை. காரணம் நபிகளார் ஸல்.... அவர்களால் ஒருவருக்கு பெருமை கிடைப்பதை விரும்புவதில்லை. மேலும் இந்த ஹதீஸ் சஹீஹ் தரத்திலும் உள்ளது. ஆனாலும் கட்டுக்கதை என்று வஹ்ஹாபிகள் ஹதீசையே கூற ஆரம்பித்துவிட்டார்கள். குர்'ஆனிற்கும் ஹதீசிற்கும் இந்த ஹதீஸ் முரண் என்று கூறுகிறார்கள். அப்படியானால் புகாரி இமாம் அவர்களுக்கும் மார்க்கம் தெரியாது என்று கூறும் இந்த வஹ்ஹாபிகள், ஹதீஸை மறுத்ததின் மூலம் குர்'ஆன் ஹதீஸ் என்று சொல்வதெல்லாம் மனோ இச்சைக்கு உகந்த விஷயத்தில் தான் என்றும், இவர்கள் நரகவாதிகள் என்றும் நன்றாக தெரிகிறது. இவர்களை விட்டு முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ்பாதுகாப்பானாக\nஇன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 3)\nநாயகம் ஸல்... அவர்களின் கடைசி புதல்வியாக இந்த உலகில் பிறந்த அன்னை பாத்திமா நாயகி ரழி... அவர்கள்\nசுவனத்தின் தலைவி பாத்திமா என்றும்,\nபாத்திமா என்னில் இருந்து ஒரு பகுதி என்றும்,\nநபிகள் நாயகம் ஸல்... அவர்களால் பாராட்டப்பெற்றவர்கள்.\nஇவர்களின் தாயார் பெயர் உம்முள் மூமினீன் அன்னை கதீஜா நாயகி ரழி....\nஇவர்களின் கணவர் பெயர் அமீருல் மூமினீன் ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு\nஇவர்களின் புதல்வர்கள் சுவனத்தின் இளைஞர்களின் தலைவர்கள் என்று நபிகள் ஸல்... அவர்களால் பாராட்டபெற்ற ஹழ்ரத் இமாம் ஹசன் ரழி... மற்றும் ஹழ்ரத் இமாம் ஹுசைன் ரழி....\nஇவர்களின் புதல்விகள் அன்னை ஜைனப் ரழி... அன்னை உம்மு குல்சூம் ரழி...\nஇவர்களின் சிறப்பை பற்றி எழுத காலங்கள் போதாது, மிகவும் சின்ன விஷயமாக சொல்ல வேண்டுமானால் ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி.... அவர்கள் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி... அவர்கள் கூறினார்கள், நபியின் குடும்பத்தவர்களே உங்களை பற்றி ஒன்று சொன்னால் போதும் உலகில் உள்ள அனைவரும் உங்கள் அந்தஸ்தை உணர்ந்து கொள்வார்கள், அது என்ன தெரியுமா தொழுகையில் உங்கள் மீது யாரு சலவாத் சொல்ல வில்லையோ அவர்களின் தொழுகை பரிபூரணம் அடையாது.\nமேலும் அன்னை பாத்திமா நாயகியின் வாரிசுகள் கியாமத் நாள் வரை வரக்கூடியவர்கள் அனைவருக்கும் கழிவுப்பொருளான ஜகாத் மற்றும் சதகா ஹராம் ஆகும்.\nஅப்படிப்பட்ட சிறப்பிற்குரிய நமது உயிரினும் மேலான நபிகள் நாகம் ஸல்.... அவர்களின் கண்மணியாம் அன்னை பாத்திமா நாயகி ரழி.... அவர்களின் உரூஸ் நினைவு தினம் இன்று (ரமழான் 3) ஆகும் . அவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் பொருட்டால் துஆ கேட்டு ஈருலகத்திலும் நபிகளார் ஸல்... அவர்களின் குடும்பத்தோடு சுவனத்தில் இருக்க அல்லாஹ் கிருபை செய்வானாக.\nஆமீன், யா ரப்பல் ஆலமீன்,\nஇரட்டை வேசமுடைய இரு பிஜே விவாதம்\nஇரட்டை வேசமுடைய இரு பிஜே விவாதம்\n இரட்டை வேசமுடைய இரு பிஜே விவாதத்தை படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.\nஅல்லாஹ் தன்னைப் பற்றி பேசும் போது தனது ஆற்றலைப் பற்றியும் பேசுகிறான், தனது தோற்றத்தைப் பற்றியும் பேசுகிறான்\nஆற்றலைப் பற்றி பேசும் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனது கை எனது முகம் என்பன போன்ற சொற்களை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ்வின் கை என்றால் கை என்றே நபித்தோழர்கள் காலத்தில் புரிந்து கொள்ளப்பட்டது, கை என்றால் அல்லாஹ்வின் ஆற்றல் என்று கருத்து கொடுக்கப்படவில்லை, நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே பொருள் கொண்டனர்.\nஆதம்(அலை) அவர்களை எனது கையால் படைத்தேன் என்று அல்லா சொல்வது கையால் படைத்தான் என்ற அர்த்தத்தில் எடுத்து கொள்ள வேண்டும்\nஇறைவனுக்கு கை, கால் முகம் ஆகிய உறுப்புகள் இருப்பதாகவும், உருவம் இருப்பதாகவும் குர் ஆன் கூறுகின்றது. இறைவன் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் எனவும், அவன் பார்க்கின்றான் கேட்கின்றான் எனவும் அவன் நடந்து வருவான் எனவும் மறுமையில் இறைவனை நல்லவர்கள் காண்பார்கள் எனவும் குர் ஆன் கூறுகின்றது.\nநல்லடியார்களைப் பற்றி இவ்வாறு நபிகளார் கூறியிருப்பது உண்மை தான். இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள் அவர்கள் இறைவனாகவே ஆகி விடுகிறார்களா அவர்கள் இறைவனாகவே ஆகி விடுகிறார்களா அப்படியானால் ஏன் ஷாகுல் ஹமீத் இறந்தார். அவர் இறந்தார் என்றால் அல்லாஹ் இறந்து விட்டான் என்று அர்த்தமா அப்படியானால் ஏன் ஷாகுல் ஹமீத் இறந்தார். அவர் இறந்தார் என்றால் அல்லாஹ் இறந்து விட்டான் என்று அர்த்தமா ஷாகுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்தீர்களே ஷாகுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்தீர்களே அவரை அடக்கம் செய்தீர்களா அல்லது அல்லாஹ்வை அடக்கம் செய்தீர்களா நாகூரில் இருக்கும் கப்ர், பக்தாதில் இருக்கும் கப்ர் எல்லாம் அல்லாஹ்வின் கப்ரா\nசாப்பிட மாட்டான் என்பது இறைவனிடம் உள்ள தன்மை, எனவே இறை நேசரும் சாப்பிட மாட்டார் என்றால் இறக்க மாட்டான் என்று தன்மையும், முதுமை அடைய மாட்டான் என்ற தன்மையும் ஏன் அவரிடம் இருக்கவில்லை\nஅப்படியானால் இந்த ஹதீஸின் பொருள் என்ன நீங்களும் சொல்ல வேண்டாம் நாமும் சொல்ல வேண்டாம் அந்த ஹதீஸின் வாசகமே அதைத் தெளிவுபடுத்துகிறது.\nஎவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6502)\nஅவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.\nகையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.\nஅவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா\nஇதன் உண்மையான பொருள் என்ன பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா இல்லை நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.\nஅவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.\nஇதைப் போன்று கணவன் மனைவியைச் சொல்லும் போது இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். இரண்டு நபர்களும் ஒரு நபராக மாறி விட்டார்கள் என்று பொருளா அல்லது இவர் சாப்பிட்டால் மனைவிக்கு வயிறு நிரம்பி விடுமா அல்லது இவர் சாப்பிட்டால் மனைவிக்கு வயிறு நிரம்பி விடுமா அல்லது இருவரும் நெருக்கமாக அன்பாக இருக்கிறார்கள் என்று பொருளா\nமற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் ���ிசாரிக்க நீ வரவில்லையே (ஏன்) நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்) என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன் நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள் என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள் அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.\nமேலும் அல்லாஹ், ஆதமின் மகனே நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும் நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள் உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள் அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.\n நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும் நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடு���்கவில்லை. தெரிந்து கொள் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள் அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.\nஇந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.\nஇந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா ஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது. என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.\nதலைப்பு: அப்போ ஸஹாபாகளை குர்ஆன், ஹதிஸ் நிலைபாட்டில் இருந்தார்களா\nகுர்ஆன், ஹதிஸ் ஆகிய இரண்டுமே மார்க்க ஆதாரம் என்ற நிலைபாட்டிலேயே ஸஹாபாக்கள் இருந்தார்கள் ,\n(புதிய பிஜே பொய் சொல்கின்றார், ஏனென்றால் ஸஹாபாக்கள் பின்பற்ற மாட்டோம் என்றும், அவர்கள் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்தார்கள் என்று பழியை சுமத்தினார், வேணுகிற போது ஸஹாபாக்களை எடுத்து கொள்வோம், வேணாம் என்கிற போது விட்டுவிடுகிறார், இவர் பொய் பேசினத்திற்கு ஆதாரம் இதோ)\nநபித்தோழர்களைப் பற்றி நாம் அன்று கொண்ட அதே மதிப்பீட்டிலும் மரியாதையிலும் ஒரே மாதிரியான நிலைபாட்டில் தான் நாம் இருக்கின்றோம். ஆனால் இவ்வாறு நம்மைக் குற்றம் சாட்டுபவர்கள் தான் தங்களுடைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.\nஅவர்கள் இதுவரை கொண்டிருந்த நிலைபாட்டிற்கு மாற்றமாக அல்ஜன்னத் என்ற பத்திரிகை அக்டோபர் 2004 இதழில் பக்கம்15ல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.\nஅந்த அறிக்கையில் கீழ்க்கண்ட விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.\n1. நபிமார்களுக்குப் பிறகு ஸஹாபாக்களான நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன் ஹதீஸில் உள்ளன.\n2. நபித்தோழர்களை அல்லாஹ் திருப்திப் பட்டுக் கொண்டதாக குர்ஆனில் குறிப��பிடுகின்றான்.\n3. அல்லாஹ் விரும்பியது போன்று அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதினாலேயே அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்துள்ளான்.\n4. நபித்தோழர்களின் ஈமான் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுடைய ஈமானை விடச் சிறந்ததாகும்.\n5. நபித்தோழர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் நன்கு விளங்கியவர்களாவர்.\n6. நபித்தோழர்களை சங்கைப்படுத்துவதும், அவர்களின் சிறப்பை மதிப்பதும் முஸ்¬ம்கள் மீது கடமையாகும்.\n7 ஸஹாபாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\n8. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்கு ஏகோபித்துக் கொடுக்கின்ற விளக்கத்தைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.\n9. ஸஹாபாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடான விஷயங்களில் குர்ஆன் சுன்னாவிற்கு மிகவும் நெருக்கமான கருத்தையே ஏற்க வேண்டும்.\n10. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்குக் கொடுக்கின்ற விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை விடச் சிறந்ததாகும்.\n11. குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்த ஒரு விஷயத்தையும் ஸஹாபாக்கள் கூறியதில்லை.\nஇதுதான் அந்த அறிக்கை விபரம்.\nநபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.\nஎன் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ர ), நூல்: புகாரி 3673\nமக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ர ), நூல்: புகாரி 2651\nஅல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.\nஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச��� சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)\nஇந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். (9:117)\nஉங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (57:10)\nஇத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.\nஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடம் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.\nநபித்தோழர்கள் குறித்து இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள கட்டளைகளைப் பார்த்தால் இவர்கள் சரியான நிலைபாட்டில் இருப்பது போல் தோன்றும். பத்தாவது கட்டளையைப் ஆழமாகச் சிந்தித்தால் விபரீதம் புரியும். ஆனால் இறுதியாக உள்ள பதினோறாவது கட்டளை தான் இவர்களின் கொள்கை மாற்றத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றது.\nஇவர்கள் எந்த அளவிற்குத் தடம் புரண்டு விட்டனர் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.\nநபித்தோழர்கள் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்தவொரு கருத்தையும் கூறியதில்லை என்பது அவர்களின் பதினோறாவது கட்டளை. இதன் மூலம் நபித்தோழர்கள் கூறிய, செய்த அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு இவர்கள் மாறி விட்டனர். நபித்தோழர்கள் குர்ஆன் சுன்னாவிற்கு எதிராக எந்தவொன்றையும் கூறியதில்லை என்றால் அவை அனைத்துமே பின்பற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு கருத்து இருக்க முடியாது. குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் என மூன்று ஆதாரங்களை இப்போது ஏற்படுத்திக் கொண்டார்கள்.\nகுர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்து கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மையாகும்.\nஇப்போ சொல்லுங்கள் ஸஹாபாகளை குர் ஆன், ஹதிஸ் நிலைபாட்டில் இருந்தார்களா\nஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்ற இந்த வாசலைத் திறந்து விட்டால் போதும். எல்லா பித்அத்களையும் நியாயப்படுத்த இது அடிப்படையாக அமைந்து விடும்.\nதராவீஹ் 20ரக்அத்கள், ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு, முத்தலாக் அத்தனையையும் சரி என்று நியாயப்படுத்தும் நிலை தோன்றி விடும்.\nஆரம்ப காலத்தில் தராவிஹ் பற்றி நாம் கூறும் போது இருபது ரக்கத்து இல்லை என்று மறுத்தோம்\nஉமர்(ரலி) அவர்களின் காலத்தில் 20 ரக்கத்து தொழப்பட்டாலும் நாம் அதை ஏற்று கொள்ள கூடாது என்று கூறினோம்\nபுதிய பிஜே, பழைய பிஜே என்பது இரண்டும் ஒரே பிஜே, இரண்டு காலங்களில் இரு வேறுகருத்துகள் பதித்தினால் விளங்குவதற்காக அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளது.\nநான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதைவிட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)கள் அறிவித்தார். (ஆதாரம்: இமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்).)\nஎதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்\nபற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)\nதான் ஒரு சவால் விட்டு அதில் இருந்து பின் வாங்கிய PJ. (உண்மை தான் ஜெயிக்கும், பொய் (PJ) தோற்கும் )\n24,25.07.2010 சென்னை தியாகராஜர் மண்டபத்தில் நடந்து முடிந்த PJ காட்சி (show) வில் , PJ யினால் விடப்பட்ட அடுத்த காட்சிக்கான சில சீன்கலீல் (scene) ஒரு சீன் பின்வருமாறு: (அவர்களின் இணையங்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள்).\n\" நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள் அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்க கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா என பகிரங்கமாக அறிவித்தார் PJ இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த விவாதக் கலத்திலேயே நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்றார் PJ. ஆனால் கடைசி வரை சவாலையும் ஜமாலி ஏற்றுக் கொள்ளவில்லை. என்ற பொய்யை பதிவு செய்து உள்ளார்கள். உண்மை என்ன தெரியுமா என பகிரங்கமாக அறிவித்தார் PJ இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த விவாதக் கலத்திலேயே நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்றார் PJ. ஆனால் கடைசி வரை சவாலையும் ஜமாலி ஏற்றுக் கொள்ளவில்லை. என்ற பொய்யை பதிவு செய்து உள்ளார்கள். உண்மை என்ன தெரியுமா கீழே உள்ள வீடியோ வை பாருங்கள்.\nஅது போல்எங்கள் ஜமாத்தின் வீரியம் நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் (SMS) பத்தாயிரம் பேரை உடனே கூட்டிக் காட்டுவோம் உங்களால் முடியுமா என்றார். மக்கள் கூட்டத்தை கூட்டிக்காட்ட திராணியற்ற ஜமாலியோ வாய் மூடி மௌனித்துப் போனார் பாவம். என்ற பொய்யை பதிவு செய்து உள்ளார்கள். உண்மை என்ன தெரியுமா என்றார். மக்கள் கூட்டத்தை கூட்டிக்காட்ட திராணியற்ற ஜமாலியோ வாய் மூடி மௌனித்துப் போனார் பாவம். என்ற பொய்யை பதிவு செய்து உள்ளார்கள். உண்மை என்ன தெரியுமா கீழே உள்ள வீடியோ வை பாருங்கள். \"\nஇரண்டு விமர்சனங்களுக்கும் இந்த வீடியோ (அவர்களின் இணையத்தில் உள்ள வீடியோ) வில் விளக்கம் உள்ளது. நீங்களே விளங்கி கொள்ளுங்கள்.\nSMS மூலம் 10,000 நபர்களை இங்கேயே கூட்டுவோம் என்று சவால் விட்ட PJ வை ஜமாலி அவர்களோ நான் சவால் விடுறேன் SMS மூலம் 10,000 நபர்களை கூட்டி காட்டுங்கள் என்று கூற, PJ பொசுக் என்று அமுங்கி விட்டு, இரு தரப்பும் தான் சேர்க்க வேண்டும் என்று கூறி, நீங்கள் எத்தனை நபர்களை சேர்ப்பீர்கள் 4 லட்சம் பேரை வர சொல்ல வேண்டும் அது தான் சவால் என்று தன்னுடைய சவாலில் பின் வாங்கினார். ஜமாலி இந்த சவாலை விடவும் இல்லையே எப்பிடி நீங்கள் திணித்தீர்கள், மேலும் ஏன் அந்த 100 மடங்கு கூட்டம் சேர்ப்போம் என்று சொன்னீர்களே அது என்னவானது பொய் என்பது தானே தெரிகிறது. ஏன் இப்படி பொய் என்பது தானே தெரிகிறது. ஏன் இப்படி பொய் சொல்ல ஒரு எல்லை வேண்டாமா\nசரி ஜமாலி தோற்று தான் போனார் என்று உங்கள் முசலுக்கு மூன்று கால் என்ற கொள்கை இருக்கிறது என்று வைத்துகொண்டாலும், வாதத்திற்கு ஒரு விஷயம்,\nஉங்கள் கொள்கை / வீரியம் பெருமளவு வளர்ந்துள்ளதே என்பதினால் உங்கள் கொள்கை / வீரியம் சரி அன்று காண்கிறீர்கள் என்றால் உங்களுக்கும் பார்க்க பெரிதாக வளந்திருக்கின்ற கூட்டம் ஷைத்தானின் கூட்டமாகும். இதை நீங்கள் மக்களுக்கு உதாரணமாகக் காட்டுவது எமக்கு ஆச்சரியமில்லை. நாம் எப்பெழுதுமே உதாரணமென்றும், ஆதாரமென்றும் நபி வழியை தவிர்த்து எமது கொள்கை / வீரியம் என்று கூறமாட்டோம். நபி வழியை தவிர எதுவெல்லாமோ மார்க்கமாகி விட்டதோ அவை அனைத்தும் நரகம் செல்லும் வழி என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம.\nஅல்லாஹ் இதை போல உள்ள வழிகெட்ட கூட்டத்தில் இருந்து நம் அனைவரையும் காப்பாற்றுவானாக\n30 வருடமாக PJ மற்றும் போலி தவ்ஹீத்கள் சாதித்தது என்ன\nPJ மற்றும் போலி தவ்ஹீத்களின் (மார்கத்தில்) விளையாட்டும் அல்லாஹ்வின் பாதுகாத்தலும்.\n(தமிழகத்தில்) குர்ஆன் ஹதீஸை மட்டும் (இவர்களின் விளக்கத்தில் மட்டும்) தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி அதில் வெற்றி பெற்று விட்டதாக Media க்களின் உதவியோடு (இறைநேசர்களின் உதவி கேட்டால் ஷிர்க் என்று சொல்லுவார்கள்) ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கினார்கள். ஆனால் அது தவிடு பொடியாகிவிட்டது.\nஇவர்களை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற தாக்கம் தமிழக முஸ்லிம்களின் மார்க்கம் மற்றும் உலக வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த தீய பிரச்சாரத்தால் அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் சமுதாய மக்களை நிரந்த நரகத்திற்கு கொண்டு சேர்க்கக்கூடியது என்று அவர்களால் சொல்லப்பட்டு அவர்களாலேயே\nபெண்களுக்கான ஜியாரத் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. (ஆனால் ஜியாரத் செய்வதே இல்லை இவர்கள். காரணம் ஹதீஸை கொஞ்சமும் பின்பற்றுவதில்லை இவர்கள்).\nநபிகளார் பெருநாளிற்கு சொன்ன விஷயத்தை மாற்றி சொன்ன விஷயமும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.\nநபிகளார் ஜும்மா விற்கு முன் சுன்னத் தொழுது இருக்க, ஜும்மாவிற்கு முன் சுன்னத் இல்லை சொன்ன விஷயமும் மாற்றப்பட்டுவிட்டது.\nகுர்'ஆன் ஹதீஸ் என்���ு சொன்னது எல்லாம் வெறும் பேச்சு தான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.\nஇந்த கேடு கேட்ட கூட்டம், குர்'ஆன் ஹதீஸிற்கு இமாம்களின் விளக்கத்தின் அடிப்படையிலான சட்டங்களை மறுத்து விட்ட அதே வேளையில், தொழுகை, நோன்பு, ஜகாத், மற்றும் இன்னபிற காரியங்களிலும் குர்'ஆன் ஹதீஸை ஒதுக்கி விட்டு, வழிகேடர்களின் தலைவரான, இப்லீஸின் வாரிசான, PJ வின் மனோ இச்சையின் வெளிப்பாட்டில் உள்ள சட்டங்களை சொல்லிக்கொண்டு திரிந்தது, அந்த மக்களும் சன்னம் சன்னமாக திருந்தி வந்து கொண்டு இருக்கின்ற அந்த வேளையில், அவர்களின் கற்பனை கோட்டையும் இடித்து தகர்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு மிக முக்கிய சாட்சி தான் PJ வின் வன (நரக) வாசம்.\nஅவர் சொல்வது குர்'ஆனிற்கு தொடர்பு உள்ளதா, ஹதீஸிற்கு தொடர்பு உள்ளதா, இல்லை மனோ இச்சையின் வெளிப்பாடா என்பவைகளை ஆராயும் மனோ பக்குவம் மக்கள் மத்தியில் எழுச்சியாககாணப்படுகிறது.\nபின்னே இவர்கள் இந்த 30 வருட காலங்களில் என்ன தான் சாதித்தார்கள்,\nநமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை நம்மை போல மனிதர் என்று கூறினார்கள்.\nநமது கண்மணி நாயகம் ஸல்... மார்கத்தில் தப்பு தப்பாக பேசினார்கள் என்று கூறினார்கள்.\nநமது உயிரினும் மேலான சஹாபா பெருமக்களை ஒருமையில் திட்டி, இவர்கள் முஷ்ரிகீன்கள், பித்'அத் வாதிகள் என்று கூறினார்கள்.\nநபிகளார் தொழுகையில் சொல்லாத வழிமுறையான நெஞ்சில் கையை கட்டி, காலை அகற்றி வைத்து மற்றவர்களுக்கு இடையூறு அழித்தார்கள்.\nதொழுகையின் இருப்பில் நபிகளாரின் சொல்லிற்கு மாற்றமாக விரலை ஆட்டினார்கள்.\nகண்ணியமிகு இமாம்களை ஆபாசமான சட்டம் சொல்லுபவர்கள் என்று அவதூறு கூறினார்கள்.\nமார்கத்தில் சொல்லப்பட்ட ஜகாத் பொருளை (ஏழைகளின் பங்கு) வருடத்திற்கு ஒரு முறை என்று சொல்லி, தன்னுடைய பொருளாதாரத்தை வளர்த்து கொண்டதன் பிறகு, தான் ஜகாத் கொடுக்கும் நிலைக்கு வந்த பிறகு, ஆயுளில் ஒரு முறை என்று கூறி, நபிகளாருக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்கள்.\nமத்'ஹபை பின்பற்றக்கூடாது என்று ஒரு மத்'ஹபை உருவாக்கினார்கள்.\nயாரையும் பின்பற்றக்கூடாது என்று சொல்லி விட்டு சட்டத்தை ஆய்வு செய்து சொல்லி கொண்டு திரிகிறார்கள். காரணம் அவர்களை பின்பற்ற சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.\nகற்பனை சிலை வணக்கத்தின் பக்கம் மக்களை அழைத்து சென்றார்கள்.\nகற்பனை உருவ வழிபாட்டின் பக்கம் மக்களை அழைக்கின்றார்கள்.\nயூதர்களின் கொள்கைகளின் அடிப்படையிலும், கிறிஸ்தவர்களின் சட்ட திட்டத்தின் அடிப்படையிலும், யூத, கிறிஸ்தவர்களின் பணத்திற்காகவும் சட்டத்தை அவ்வப்போது மாற்றுகிறார்கள்.\nஆலிம்களை, பெரியவர்களை, இமாம்களை, சஹாபாக்களை, ஆபாசமாகவும், மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதற்கு கற்றுக்கொடுத்தார்கள்.\nசஹீஹான ஹதீஸை ஏற்க மாட்டோம் என்று அறிவித்தார்கள்.\nமார்க்கத்தில் இல்லாத புதிய வழிமுறைகள் ஏற்படுத்தி காட்டினார்கள்.\nஆனால் மக்கள் இவர்களை புறக்கணித்து விட்டார்கள் என்பது தான் உண்மை. இனி எக்காலமும் இவர்களால் தலை நிமிரவே முடியாது. காரணம் சத்தியம் தான் என்றைக்கும் ஜெய்க்கும். என்னத்தான் இவர்களின் தலைவனான ஷைத்தானின் ஆசிகளோடும், யூதர்களின் பணத்தோடும் இஸ்லாத்தில் இல்லாத கருத்துக்களை கூறி விளையாட ஆரம்பித்தாலும் ஒரு காலம் தான் அறியாத மக்களை ஏமாற்ற முடியும். ஆனால் அப்படிப்பட்ட மக்களையும் அல்லாஹ் காத்து அருள் செய்தான்.\nஇவர்களும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இரண்டு தான் உள்ளன. அவை,\nஅல்லாஹ் தப்பு தப்பாக கூறி இருக்கின்றான், அறிவிற்கு பொருந்தாத சட்டங்கள், விஷயங்கள் அவை.\nகுர்'ஆனையும் ஏற்க முடியாது. அது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஅல்லாஹ் இவர்களை விட்டு நம்மையும், நம்முடைய சந்ததிகளையும் காப்பாற்றுவானாக.\nபிறையில் JAQH ன் நிலைப்பாட்டிற்கு PJ காரணம் இல்லை.\nJAQH மத்'ஹபு, சுன்னத் வல் ஜமாஅத்தின் வழியில்.\nபிறையின் விஷயத்தில் 1400 ஆண்டுகாலமாக ஒரு நிலை பின்பற்றப்பட்டு வந்தது. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள். பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். வானில் மேகம் சூழ்ந்து இருந்தால் மாதத்தை 30 நாட்களாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.\nஇதற்கு மாற்றமாக உலகம் அனைத்திற்கும் ஒரே பிறை என்ற நிலையில் தான் PJ வின் (போலி) தவ்ஹீத் களும், TMMK வினரும், JAQH பார்ட்டியும் சிறிது காலத்திற்கு முன் இருந்து ஒரு கொள்கையாக வைத்து அதை பின் பற்றி வந்தன. ஊருக்கு ஒரு பிறை இல்லை, உலகம் முழுதும் ஒரே பிறை தான், நாம் இங்கு அரஃபா நோன்பு நோற்றால் சவுதியில் பிறை பத்தாக இருக்கின்றது. அன்றைய தினம் நோன்பு நோற்பது ஹராம். ஆனால் அன்று தான் நாம் நோன்பு நோற்கிறோம், இது தவறு என்ற இந்த சட்டத்தை பிறை ஆய்வுக் குழு வான PJ, கமாலுத்தீன் மதனி, அப்துல் காதிர் மதனி, ஹாமித் பக்ரி போன்ற (போலி) ஆலிம்கள் எல்லாம் சேர்ந்து ஆய்வு செய்து சொன்ன சட்டத்தை (அல் ஜன்னத் நவம்பர் 1999), அவர்களின் மத்'ஹபை சேர்ந்த முகல்லிதுகள் ஏற்று அவர்களை வழிபட்டார்கள்.\nஅவர்களுக்குள் ஏற்பட்ட பணப்பிரச்சனையினால் ஜனவரி 2000 அல் முபீன் பத்திரிக்கையின் மூலம் ஒரு மாற்றம். அதில் பழைய படி நம் ஊரில் பார்க்கும் பிறை கொண்டு தான் அமல் செய்ய வேண்டும். காரணம் பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று திர்மிதியில் நாம் சொன்ன ஹதீஸிற்கு அடுத்தே வருகின்றது. முன்னாள் அந்த ஹதீஸை பார்க்கவில்லை என்று கூறி முழுப்பூசணிகாயை சோற்றில் அமுக்கிய சிறிது காலத்திற்கு பிறகு (போலி) தவ்ஹீத் களின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வந்தது. கைர். அல்ஹம்து லில்லாஹ். ஆனால் TMMK மற்றும் JAQH நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாமலே இருந்தது.\nJAQH ற்கு கூட ஒரு நிலை, அதாவது சவுதியில் பார்த்தால் பெருநாள் என்ற ஒரு நிலை. TMMK விற்கு ஒரு நிலை இல்லாமல் இருந்தது. ஒரு முறை சவுதிவிற்கும் நமக்கும் இரண்டு நாள் வித்தியாசம் வந்தது. அப்போது பார்த்தால் JAQH கொண்டாடிய நாளிற்கும் நாம் கொண்டாடிய நாளிற்கும் மத்தியில் உள்ள ஒரு நாளில் கொண்டாடினார்கள். கேட்டால் சவுதி விற்கும் நமக்கும் ஒரு நாள் தான் வித்தியாசம், நேற்று அங்கு கொண்டாடப்பட்டு விட்டது, அதனால் இன்று நமக்கு பெருநாள் என்று கூறி நபிகளாரை கிண்டல் செய்தார்கள். இதனால் அவர்களின் வழிபாட்டுத்தலத்தில் 3 நாட்கள் பெருநாள் தொழுகை நடந்தது, இதுஒரு கூத்து. இதை பார்த்து காபிர்களே இவர்களை பார்த்து துப்பினார்கள்.\nJAQH இன் நிலைப்பாடு சவுதியில் பிறை பார்த்தால் போதும் என்ற நிலை. ஆனால் அதற்கு மாற்றமாக ரமழான் மாதம் 27 லேயே போஸ்டர் அடித்து இன்ன தேதியில் பெருநாள் என்று அறிவித்து விடுவார்கள். அப்படிஎன்றால் சவுதியில் பிறை என்பது எல்லாம் சும்மா மனோ இச்சை என்பதும் நபிகளாரை கிண்டல் செய்வதும் இதன் மூலம்தெரிகிறது.\nஇதில் நடந்த ஒரு கூத்து என்ன வென்றால், இரண்டு வருடத்திற்கு முன்னாள் இன்ன தேதி என்று சொல்லப்பட்ட தேதியில் பெருநாள் என்பதற்காக 29 ம் நாளில் இஃதிகாப் இருந்தவர்கள், இஃதிகாப் முடித்து விட்டு நாளை பெருநாள் என்று இருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி (சவுதியில் நம்மை விட்டு 2.30 மணி நேரம் வித்தியாசத்தினால்) ஏற்பட்டது. அது என்ன தெரியுமா சவுதியில் பிறை தெரியவில்லை. அதனால் இந்தியாவின் இரவு 12.00 வரை அழைந்து திரிந்து கொண்டு இருந்தார்கள். (இது வெல்லாம் மனோ இச்சையினால் ஏற்பட்டது, நபிகளாரின் ஹதீஸை விலங்காததால் ஏற்பட்டது)\nஇப்படி ஒரே பிறை என்ற நிலையில் வந்தால், ஒரே சூரியன் அதனால் ஒரே நேரத்தில் தான் தொழுக வேண்டும் என்ற நிலை வந்து விடும். அது சாத்தியமா இப்படி எல்லாம் நாம் ஹதீஸின் ஆதாரம் வழங்கியும், நாம் இப்படி சூரியனை வைத்து விளக்கம் கூறினாலும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த JAQH ன் இந்த நிலையில், ஒரு மாற்றம் வந்து உள்ளது. அல்ஹம்து லில்லாஹ். அதற்க்கு காரணம், சவுதியும் இவர்களை கழட்டி விட்டது. அதாவது உலகம் முழுதும் ஒரே பிறை இல்லை என்று சவுதியை சேர்ந்தவர்கள் ஃபத்வா வழங்கிவிட்டார்கள்., நம்முடைய ஆதாரம் ஒரு பக்கம். அதனால் தான் இந்த நிலை. மார்கத்தை பின்பற்ற சவுதியை பின்பற்றும் JAQH விரைவில் கஃபாவிலும், மதீனாவிலும் 20 ரக்அத் தொழும் தராவிஹ் யிலும் சவுதியை பின்பற்றும் என்று விரைவில் எதிர் பார்க்கிறோம்.\nஇந்த நிலையில் JAQH ன் நிலைக்கு தாங்கள் தான் காரணம் என்று கூப்பாடு போடுகிறார்கள் PJ வைச்சேர்ந்த (போலி) தவ்ஹீத்கள். இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. காரணம் இவர்களே அந்த நிலையில் தான் இருந்தவர்கள். அதனால் ஊருக்கு ஒரு பிறை என்பதின் சொந்தக்காரர்கள் சுன்னத் வல் ஜமாஅத் ஐ சேர்ந்தவர்களே தவிர (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்தவர்கள் இல்லை.\nஉண்மை தான் ஜெய்க்கும் என்பதை பிறையின் மூலம் உலகத்திற்கு எடுத்துக்காட்டிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.\nபடம் காட்டுதல் என்றால் என்னவென்று தெரியுமா\nஇது 2009 ஆம் வருட படம் காட்டுதல்.\n2010 ஆம் வருட படம் காட்டுதல் ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி சென்னையில் நடந்தது.\n(போலி) தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனர் PJ, JAQH ன் தலைவர் S. கமாலுத்தீன் மதனியை மருத்துவமனையில் சந்தித்தார்.\nஏன் இந்த படம் காட்டுதல் எல்லாம் தெரியுமா\nவிவாதத்தில் தோற்றதனால் தான், அவர் கூட்டத்திற்கு ஆள் சேர்கின்றார். வேறு ஒன்றும் இல்லை. (PJ பற்றி தான் தெரியும்ல, யாரோடு பகைத்து கொள்ராரோ அவரோட எப்போவும் தனக்கு லாபம் இல்லாமல் சந்திக்கவே மாட்டார் (அந்த பகைவர் நோயுற்றிருந்தாலும் சரியே)). JAQH ஐ சேர்ந்தவர்கள் சற்று ஜாக்கிரதை (பன்றி பசியோட அலையுது).\nஜூலை மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் சென்னையில் நடந்த விவாதத்தில் தோற்று விட்டு (நிரந்தர) வன வாசம் சென்று விட்டேன் என்று சொல்லி விட்டு, கொள்கையில் JAQH ற்கு பிடிப்பு இல்லை, களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் ற்கு உதவ பார்த்தார்கள் என்று சொல்லிவிட்டு. ஜகாத் விஷயம், சஹாபாக்கள் விஷயம் உட்பட 15 விஷயத்தில் கொள்கையில் மாற்றம் உள்ளது என்று சொல்லிவிட்டு இப்படி படம் காட்றீங்களே PJ அண்ணே என்ன உங்கள் அரசியல் ஸ்டன்டு.\nஉண்மை வழிக்கு மீண்டு(ம்) வந்த ஹாமித் பக்ரி PJ விற்கு வைத்த செக்.\nநாம் வாழும் காலத்தில் நாம் மாத்திரம் நேர் வழி பெற்றால் போதாது அனைத்து மக்களும் நேர் வழி பெற்று மறுமையில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும்.\nஆனால் நேர் வழியைக் கொடுப்பதும் வழிகேட்டில் விட்டு விடுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும். அதனைத் தனது திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.\n) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்(28:56)\nநபியவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக கூறுகிறான் , அல்லாஹ் நாடினால் ஒருவரை நேர் வழியில் வைப்பான் அவன் நினைத்தால் அவரையே வழி கேட்டிலும் தள்ளி விடுவான். நேர் வழியை தேர்ந்தேடுப்பவர்களுக்கே மறுமையில் வெற்றி கிட்டும். அதற்கு மிக அண்மைக்கால நிதர்சன எடுத்துக் காட்டுதான் ஹாமித் பக்ரி அவர்கள்.\nஹாமித் பக்ரியின் ஆரம்ப காலம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கம் அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பாக இயங்கிய காலத்தில் அதன் தலைவராக இருந்தவர்தான் ஹாமித் பக்ரி.\nபோலியான தவ்ஹீத் கொள்கையை தமிழகத்தில் நிலை நாட்டுவதற்காக போலி தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் அயராது பாடுபடுகின்ற நேரங்களில் அவர்கள் அனைவருக்கும் தலைவர் இவர்தான். மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது குர்'ஆன் ஹதீஸ் என்ற பெயரை வைத்துக்கொண்டு PJ வின் சொற்கள் தான் அவருடைய நாவில் மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும்.\nஇன்று இதே நாவில் நபிகள் நாயக���் ஸல்... அவர்களின் புகழான மவ்லிதுப் பாடல்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.\nசஹாபாக்களை திட்டிகொண்டு திரியும் கூட்டத்தில் இருந்த வந்த இந்த பக்ரி சஹாபாக்களின் விஷயத்தில் புண்ணியமிகு சஹாபாக்களை பரிந்து பேசி PJ வின் முகத்திரையை கிழித்துக்கொண்டுஇருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.\nவலிமார்களிடம் தான் உதவி தேட கூடாது என்று சொன்ன கூட்டம், அல்லாஹ்விடம் கேட்கும் கூட்டு து'ஆ வை மறுத்த கூட்டத்திலிரிந்து வந்த இவர், நசாயி வுடைய ஹதீஸை கொண்டு பலமாக கூட்டு து'ஆசெய்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.\nமத்ஹபை மறுத்த கூட்டத்திலிரிந்து வந்த பக்ரி, மத்ஹபை ஆதரித்து பேசிக்கொண்டு இருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.\nஇந்த ஹாமித் பக்ரி இந்த (போலி) தவ்ஹீத் வாதியான PJ வுடன் சேர்ந்து 2001 ம் வருடம் இலங்கையில் நடந்த விவாதத்தில் சுன்னத் ஜமாஅத்திற்கு எதிராக கலந்து கொண்டார். பின்னர் எப்பிடி ஹிதாயத் கிடைத்தது\nபணத்தை பிரச்சனையாக காட்டி எப்பிடி இவருக்கு வேண்டாதவர்களை கழட்டி விடுவார்களோ அப்படி இவரையும் கழட்டி விட்டார்கள். (எங்கே சிஷ்யன் குருவை மிஞ்சி விடுவானோ என்ற பயம்) அவருக்கும் போலி தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எந்த பதவியிலும் இல்லாத PJ வின் உத்தரவில் அதிரடியாக அறிவித்தது.\nசென்ற வழியில் திரும்பியதன் காரணம் என்ன\nஎதேதோ பேசும் போது ஜால்ரா தட்டி கொண்டு இருந்த பக்ரியின் மனது கண்ணியத்திற்குரிய சஹாபா பெருமக்களை அவமதிக்கும் போது சமாதானம் அடையவில்லை. அல்லாஹ்வின் ஹிதாயத்தும் சேர்ந்து நேர் வழியான சுன்னத் ஜமாத்தின் பக்கம் அழைத்து வந்து விட்டது.\nPJ கண்ணியத்திற்குரிய சஹாபா பெருமக்களை அவமதிப்பதை விளக்கும் வீடியோ\nஅதாவது பி.ஜெ பற்றி ஹாமித் பக்ரி குறிப்பிட்டு பேசும் போது அவர் கருப்பை வெள்ளை என்றார் நாங்களும் வெள்ளை என்றோம் ,அவர் வெள்ளையை கருப்பு என்றார் நாமும் கருப்பு என்றோம். இது பக்ரியின் பதிவு செய்யப் பட்ட வாக்கு மூலம்.\nஅதாவது அவர் இந்தக் கருத்தின் மூலம் சொல்ல வருவது நான் தவ்ஹீதை பிரச்சாரம் செய்யவில்லை பி.ஜெ என்பவரை தக்லீத் தான் செய்தேன் என்பதாகும்.\nஇந்த PJ வும் அவரின் ஜால்றாக்கூட்டமும் எதை சொன்னாலும் தங்களுடைய வளர்ச்சியாக காட்டுவது மன்னர் ஹெர்குலிஸ் நபிகளாரின் கூட்டம் பற்றி அந்த கூட்டத்தில் இணைபவர் வெளியே வருகின்றார்களா என்று கேட்டதை சுட்டிக்காட்டி அப்படித்தான் எங்கள் கூட்டமும் என்று இந்த கேடு கேட்ட கூட்டத்தை அந்த கண்ணியமிகு கூட்டத்தை ஆதாரமாகக்காட்டுவார்கள். மேலும் யாரையேனும் அப்படி வெளி ஏறியவரை காட்ட முடியுமா என்று மார் தட்டும் போது, மாறிய மக்கள் நிறைய இருந்தாலும், அவர்களை ஆதாரமாக வெளியில் சொன்னால் ஒத்து கொள்ளும் மனபக்குவம் தான் இவர்களிடம் இல்லையே (தான் பிடித்த முசலுக்கு மூன்று கால் என்று சொல்லும் கூட்டமாச்சே). அதனால் தான் அல்லாஹ் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு தலைவரேயே மாற்றிகாட்டினான்.\nஅது மட்டுமல்ல, ஹெர்குலிஸ் மன்னன் சம்பந்தமாக வரும் ஹதீஸை இவர் புரிந்ததும் தவறு தான். காரணம் அவர் மார்கத்தில் நுழைந்தவன் கொள்கை பிடிப்பில் எப்பிடி என்ற நோக்கத்தில் கேட்டு, அதில் உறுதி கொண்டவர் என்ற பதிலை பெற்றார். இவர்களிடம் கொள்கை பிடிப்பு சரியாக இருக்கிறதா Jaqh, tmmk, intj, tntj, என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை, (கொள்கை இல்லாத கூட்டம் கொள்கை பிடிப்பான அருமைமிகு பெருமைமிகு, கண்ணியமிகு சஹாபாக்களின் கொள்கையை ஒப்புமை ஆக்கிக்கொண்டு திரிகிறது)அனைவரும் ஒன்றாக இருந்து பிரிந்து போனவர்கள். வெட்கமாக இல்லையா உங்களுக்கு இந்த ஹதீஸை உங்களுக்கு உதாரணம்காட்டுவதற்கு\nபக்ரியின் இன்றைய நிலை என்ன\n(போலி) தவ்ஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்த ஒருவரின் இன்றைய நிலையைப் பாருங்கள்.\nஹாமித் பக்ரி அன்றும் இன்றும்\nஅன்று : PJ சொல் மாத்திரமே நேர்வழி\nஇன்று : குர்ஆனும், ஹதீஸும், இமாம்களின் கருத்து மட்டுமேநேர்வழி\nஅன்பின் சகோதரர்களே அனைவரும் புரிந்து கொள்வதற்காகவே ஒரு சில தகவல்களை நாம் குறிப்பிட்டுள்ளோம்.\nஇவரை போல உண்மையை உணர்ந்து பலர் வந்து விட்டார்கள். இன்னும் இருக்கின்ற மிச்ச சொச்சமும் வந்து விட எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஹக் சுபுஹானஹு த'ஆலா அருள் புரிவானாக.ஆமீன்.\nவிவாதத்திலும் தோற்று, மறுமையிலும் தோற்க இருக்கின்ற PJ மற்றும் போலி தவ்ஹீத் ஜமாஅத்\nவிவாதத்தில் தோற்று விட்டு வெட்கமில்லாமல் மறுபடியும் வெற்றிக் கோஷமா\n17-07-2010, 18-07-2010 மற்றும் 24-07-2010, 25-07-2010 ஆகிய தேதிகளில் சென்னையில் விவாதம் நடந்தது, இதில் தோல்வி கண்ட (போலி) தவ்ஹீத் ஜமாத்தினர் களியக்கவிலையில் தோற்று போன பிறகு போட்ட வெற்றி கூப்பாட்டை போல இதிலும் போட்டு உள்ளார்கள். உண்மையில் யார் வெற்றிபெற்றது\nமுதல் விஷயம் களியக்காவிளையில் ஜெயித்தது யார்\nசந்தேகம் இல்லாமல் சுன்னத் ஜமாஅத் தான் வெற்றி பெற்றது. காரணம் 25 ஆண்டுகளாக பெண்கள் பொது கப்ருக்கு சென்று ஜியாரத் செய்ய கூடாது என்று சொல்லி வந்தவர்கள், களியக்கா விலையில் 2006 ஜூன் மாதம் 3, 4 தேதிகளில் நடந்த விவாதங்களில் தர்கா ஜியாரத் என்ற தலைப்பில், பெண்கள் ஜியாரத் செய்த ஹதீஸை காட்டிய பிறகு 8 மாதம் கடந்த பின் 2007 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி மதுரையில் நடந்த ஜகாத் விவாதத்தில் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இது ஒன்றே களியக்கா விலையில் நாம் பெற்ற வெற்றிக்கு மிகப்பெரிய ஆதாரம் ஆகும். நாம் அங்கு இருந்த நிலைப்பாட்டில் தான் இன்றளவும் இருக்கின்றோம், என்றைக்கும் இருப்போம், காரணம் உண்மை தவ்ஹீதில் இருக்கிறோம். மனோ இச்சைக்கு நம்மிடம் வேலைஇல்லை.\nஅதற்கு சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நாங்கள் மறு ஆய்வு செய்து மாற்றி இருக்கின்றோம். காரணம் நாங்கள் நிராயுதபாணியாக (போலி) தவ்ஹீத் பிரசாரம் ஆரம்பித்தோம். அப்போது எந்த நூலும் எங்களிடம் இல்லை என்ற பொய்யையும் பதிவு செய்கின்றார். எங்களிடம் இருக்கும் நூலில் தான் சட்டங்களை ஆய்வு செய்து சொன்னோம் என்றும் கூறுகிறார். அப்படிஎன்றால் 10-02-2007 ற்கு முன்னாள் அவர்களிடம் புகாரி, முஸ்லிம், போன்ற ஹதீஸ் கிரந்தங்கள் இல்லையா நீங்கள் வெளியில் எடுத்து வைத்த ஹதீஸ் எல்லாம் புகாரி இல் இருந்து தானே எடுத்து வைத்தீர்கள் (அதுக்கு அர்த்தம் தவறாக வைத்தீர்கள் என்பது வேறு விஷயம்), ஏனைய சட்டங்கள் சொல்லும் பொது இருந்த புகாரி நூல் ஜியாரத் சம்பந்தமாக சொல்லும் போது எப்பிடி காணாமல் போனது. தன்னுடையமனோ இச்சைக்காக மார்கத்தை எப்பிடி வளைக்கிறார்கள் பாருங்கள்.\nஎங்களுக்கு சரி என்று தெரிந்த பொது சரி என்று சொல்லுகிறோம், எங்களுக்கு தவறு என்று பட்ட பொது தவறு என்று சொல்லுகிறோம் என்றும் கூறுகிறார். இவர் ஒரு ஆய்வு செய்து சட்டம் சொல்லும் இமாமை போல(அந்த தகுதி இவருக்கு அறவே இல்லை என்பது வேறு விஷயம்) சொல்லி தன்னுடைய ஜால்ராக்களை எல்லாம் தன்னுடைய முகல்லிதுகளாக மாற்றி உள்ளார். தன்னுடைய மனோ இச்சையை இறைவனாக்கிய (அல் குர்'ஆன்) இந்த வழி கேட்டின் தலைவர். அவரின் அந்த ஒப்ப��தல் வாக்குமூலத்தை கீழே உள்ள வீடியோ வில் பார்க்கலாம்.\nஇவர்களை பின்பற்றினால் நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக ஆகி விடுவீர்கள், காரணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாக சட்டம் சொல்லுபவர்கள் இவர்கள். இவர்களுக்கு குர்'ஆனின் ஞானமோ, ஹதீஸின் ஞானமோ கொஞ்சமும் இல்லை என்பது தான் இவர்களின் முன்னுக்கு பின் முரணான விஷயங்களில் இருந்து தெரிகிறது.\nஅந்த காலத்து இமாம்கள் ஹதீஸின் தேடுதலில் இருந்தார்கள். அப்போது சொன்னால் இந்த காரணம் ஏற்றுக்கொள்ளலாம். எல்லா ஹதீஸ்களும் நூல் வடிவில் வந்த பின்னால். அவர்களிடமே இருக்கும் அந்த நூலில் இருக்கும் அந்த சட்டத்தை மனோ இச்சையின் பிரகாரம் பாக்காமல் என்னிடம் அந்த நூல் இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றுக்குள் அமுக்கியது போல் ஆகாதா. கேப்பையில் நெய் வடியிது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுபவர்கள் இருக்கும் வரை இப்படித்தான் சொல்லுவார்கள்.\n(போலி) தவ்ஹீத் ஜமாஅத் தான் ஜெய்த்தது என்று இருந்தால்\nஅங்கு பேசிய விஷயத்திற்கு அங்கு பதில் சொல்ல முடியாமல் (அவர்கள் மக்களே அவர்களை என்னங்க இப்படி தோற்று போய் விட்டீர்களே என்று கேள்வி கேட்ட பிறகு) வெளியில் வந்து விதண்டா விவாதமும், உண்மை() விளக்கமும் என்ற தலைப்பில் விதண்டா விவாதத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து இருக்க மாட்டார்கள்.\nசென்னையில் நடந்த விவாதத்திற்கு அழைக்கும் போது மீண்டும் களியக்கவிலையில் நடந்த அதே தலைப்பில் விவாதம் நடத்துமாறு கோரிக்கை வைத்து இருக்க மாட்டார்கள் (சென்னை விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் போது களியக்காவிளையில் நடந்த அந்த நான்கு தலைப்பில் விவாதம் வேண்டும் என்று அவர்களின் லெட்டர் பேட் இல் எழுதி தந்தார்கள்).\nசென்னையில் நடந்த விவாதத்தில் ஜெயித்தது யார்\nஇந்த சென்னையில் நடந்த இரு விவாதத்திலும் சுன்னத் ஜமாஅத் தான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வென்றுள்ளது.\nஅல்லாஹ் சுப்ஹானஹு தஆலா விற்கு உருவம் உண்டு என்ற நிலைப்பாட்டில் விவாதித்த PJ பல இடங்களில் அல்லாஹ்வின் உறுப்பு என்று அர்த்தம் வைக்காமல் பண்பின் அர்த்தம் (அதாவது முகத்திற்கு உள்ளமை, கையிற்கு வல்லமை, கண்ணிற்கு கண்காணிப்பு, காலிற்கு கடினம், அடக்கி ஆள்தல்) வைத்து தோற்றோம் என்பதை ஒத்துக்கொண்டார்.\nஷிர்க் வாதி, பித்'அத் வாதி யார் என்ற தலைப்பின் ப��து,\nநீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்கள் (நாங்கள் வர மாட்டோம் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தோம்) என்பதில் இருந்தும்,\nவெளியில் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறியவர்கள் ஒரு ஆதாரம் கூட சென்னையில் எடுத்து வைக்கைப்பட்ட விவாதத்தில் காட்ட முடியாததில் இருந்தும்,\nசென்னை விவாதத்தில் வாதிக்க முடியவில்லை என்ற நிலையில் களியக்காவிளை ஒப்பந்தம் எடுத்து அதற்கு பதில் கூறுங்கள் என்று சொல்லியதில் இருந்தும்,\nசரித்திரத்தில் இல்லாத விவாதம் என்று கூறி, நீங்கள் ஷிர்க் செய்கின்றீர்கள் என்பதற்கு நீங்களே ஆதாரம் தாருங்கள் என்று கேட்டதில் இருந்தும்,\nமுசாபஹா விஷயத்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலும் (நாங்கள் செய்றது தப்பு என்று தெரிந்ததால்),\nமுசாபஹா விஷயத்தில் கேட்ட கேள்விக்கு ஹதீஸில் இருந்து பதில் தராமல் கெளசுல் அ ஃலம் சொல்லி இருக்கிறார்கள், இமாம் நவவி கூறி இருக்கின்றார்கள் என்பதை காட்டியதின் மூலம் ஹதீஸில் இல்லை என்பதை ஒப்பு கொண்டதில் இருந்தும் (ஒப்பந்தம் ஹதீஸில் இருந்து தான் காட்ட வேண்டும்)\nசஹாபா பெருமக்களை முர்தத் (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்) என்றும், நரகவாதிகள் என்றும், பித்'அத் வாதிகள் என்றும் நா கூசாமல், நபிகள் நாயகம் ஸல்.... முர்தத் (ஏனைய மதம் மாறி போனவர்கள் ) பற்றி கூறிய ஹதீஸை சஹாபா பெருமக்கள் மீது இட்டுக்கட்டி சாட்டியதில் இருந்தும், அதை பற்றி கேக்கும் போது அதை பற்றி பதில் பேசாமல் இருந்ததில் இருந்தும்,\nநமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... யார் இந்த மார்கத்தை நமக்கு வழங்கினார்களோ அவர்களே மாற்றி மாற்றி பேசினார்கள் (நவூதுபில்லாஹ்) என்று விவாதத்தில் பதிவு செய்ததில் இருந்தும்,(அல்லாஹ் இந்த வழி கேடர்களை விட்டு நம்மையும், நம்முடைய வருங்கால சந்ததியும் காத்து அருள் புரிவானாக)\nபாங்கின் சத்தம் மனிதர்கள் கேட்டு அல்லாஹ்விடம் சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீஸிற்கு கோவிலும் தான் கேக்கிறது அதுவும் சாட்சி சொல்லுமா என்று கேலி பேசி (கேட்டு தனக்கு எப்போதும் உருவம், கோவில், சிலை, காபிர் என்பது தான் நினைவிற்கு வரும், இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று) கூறியதில் இருந்தும்,\nமுஸ்லிம்கள் காபிர்களின் கோவிலுக்குள் செல்லலாம், அவர்களுக்கு சலாம் சொல்லலாம், பூஜை அறைக��கு செல்லலாம், சிலைகளை காணலாம் என்று வெளியில் கூறியதை எடுத்து காட்டி அதை பற்றி கேக்கப்பட்ட போது வாய் மூடி மௌனியாக இருந்ததில் இருந்தும்,\nமுஸ்லிம்களை காபிர் என்று சொன்னால் (தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம் காபிர் என்று கூறி ஜனாஸா தொழுகை இல்லை) நீங்கள் காபிர் ஆகி விடுவீர்களே என்று ஹதீஸில் இருந்து சுட்டி காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு வாய் பொத்தி கொண்டு இருந்ததில் இருந்தும்,\nநம்முடைய நிலைப்பாட்டையும், நாம் சொல்லாத விஷயத்தையும், உங்கள் நிலைப்பாடு இது தான் என்றும், இப்படி தான் நீங்கள் கூறுகிறீர்கள் என்றும் நம்மின் மீது நம்முடைய நிலைப்பாட்டை திரித்து திணித்ததில் இருந்தும்,\nசென்னையின் முதல் விவாதத்தில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்ட நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீதுள்ள சலாமை கேடு கெட்ட மௌலித் (நவூதுபில்லாஹ்) என்று ஒரு கேடுகெட்ட இணையத்தில் பதிவு செய்து, அதை பாதியில் அவர்கள் சுட்டி காட்டும் போது நிறுத்தப்பட்டது (உண்மையில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டது) என்று கூறிய பொய்யில் இருந்தும்,\nநபிகள் நாயகம் ஸல்.... அவர்களுக்கு மறைமுக ஞானம் இல்லை (இது விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாத விசயம்) என்று கூறி, பிறகு ஆதாரம் தந்த போது மறுப்பு பேச முடியாததில் இருந்தும்,\nஷிர்க், பித்'அத் என்ற இரு தலைப்பில் பித்'அத் பற்றி பிறகு பேசுவேன், என்று கூறி (பாம்பு, கீறி விளையாட்டு போல) கடைசி வரை பித்'அத் பற்றி வாயே திறக்காமல் இருந்ததில் இருந்தும்,\nஉன்னதமான சஹாபா பெருமக்கள் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களின் விஷயத்தில் நபிகளார் கண்மணி ஸல்... அவர்கள் சொல்லாத விஷயத்தை சொன்னதாக இட்டுக்கட்டியதன் மூலமும்,\nயார் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டி கூறி உள்ளாரோ அவர் தனது தங்குமிடம் நரகமாக்கி கொள்ளட்டும் என்ற ஹதீஸின் அடிப்படையிலும் (இந்த ஹதீசும் ஓதி காண்பிக்கப்பட்டது) இவர்கள் தோற்று போனார்கள் என்பதும், இவர்கள் காபிர்கள் என்பதும், இவர்கள் நரக வாதிகள் என்பதும் நன்றாக விளக்கி காட்டிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.\nஆனாலும் சில ஜால்ராக்கள் உண்மையை உணராமல் இன்னும் அவரை பின்பற்றுவதால், தான் ஜெயித்து விட்டோம் என்று (வெளியில்) கூறிக்கொண்டு இருந்தாலும் (உள்ளுக்குள்) அவர் வனவாசம் சென்று தன்னுடைய ஜால்ராக்களின் கேள்விகளி��் இருந்து தப்பிக்கவும், எப்பிடி சமாளிக்க வேண்டும் என்பதை யோசிக்கவும் சென்று உள்ளதின் மூலமும் தான் தோற்று விட்டோம் என்று அவருக்கு புரிய வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.\nஇவரை நம்பி (போலி) தவ்ஹீதில் சென்று மறுமை வாழ்வை கேள்வி குறி ஆக்கி விடாதீர்கள்,\nPJ வின் (நிரந்தர) வனவாசம் ஒரு பின்னணி (முதல் பாகம்)\nசத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17:81)\n17-07-2010, 18-07-2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் (போலி)தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் விவாதம் நடந்தது..\nஅல்லாஹ்விற்கு உருவம் இல்லை, அவன் உருவமற்றவன், அவனுக்கு கை, கால், முகம், கண் இல்லை. அவன் அர்ஷின் மட்டும் இல்லை என்ற நிலைப்பாட்டில் சுன்னத் ஜமாஅத் சார்பில் மௌலவி ஷைக் அப்துல்லாஹ் ஜமாலியும், எல்லா விஷயங்களையும் உருவமாக படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்விற்கு குர்'ஆன் ஹதீஸ் அடிப்படையில் உருவம் உண்டு (நவூதுபில்லாஹ்) என்ற நிலைப்பாட்டில் PJ யும் கலந்து கொண்டு விவாதம் நடந்தது.\nமுதலில் விவாதிக்க ஆரம்பித்த PJ அல்லாஹ் உருவம் உள்ளவன் என்பதற்கு அல்லாஹ் மறுமையில் காட்சி தருவான் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்தார். அந்த ஹதீஸில் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் சூரியனையும், பெளர்ணமி நிலவை (உங்கள் கண்களால்) பார்ப்பது போல பார்ப்பீர்கள் என்று சொல்லிய விஷயத்திற்கு சூரியனை போல பார்ப்பாய் அதனால அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு, சந்திரனை போல பார்ப்பாய் அதனால அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு. என்ற மடத்தனமான வாதத்துடன் தொடங்கியது. மேலும் அந்த ஹதீஸை முழுமையாக சொல்லும் போது அல்லாஹ்வை இதற்கு முன்னாள் நீ அறிந்து இருந்த صورت இல் பார்ப்பாய். நபிகள் நாயகம் ஸல்... صورت என்று சொல்லி விட்டார்கள் அதனால் உருவம் உண்டு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது என்பது அன்னைக்கு தான் தெரிந்து கொண்டேன் இது தான் என்று.\nஇதற்கு பதில் அளித்த ஜமாலி அவர்கள், இதில் உருவம் இருக்கு என்று நேரிடையாக எங்கு இருக்கிறது மேலும் முன்னாள் நீ அறிந்து இருந்த صورت இல் பார்ப்பாய் என்பதை உருவம் என்று வைத்தால் இதற்கு முன் பார்த்த உருவம் என்ன என்று வினவ அதற்கு பதில் இல்லை மேலும் முன்னாள் நீ அறிந்து இருந்த صورت இல் பார்ப்பாய் என்பதை உருவம் என்று வைத்தால் இதற்கு முன் பார்த்த உருவம் என்ன என்று வினவ அதற்கு பதில் இல்லை சூரியன் சந்திரன் என்ற குழப்பம் தான் வாதமாக வந்தது.\nஅல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வாதிக்க வந்த PJ தனது வாதத்திற்கு இறைவனுக்கு உருவம் இருக்கு என்று நேரிடையான ஆதாரம் குர்'ஆன் லிருந்தும் ஹதீஸில் இருந்தும் விவாதம் முடியும் வரை தரவே இல்லை. தரவும் முடியாது. ஜமாலி வைத்த வாதத்தையும் ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்க முடியவில்லை.\nஆனால் தாராளமாக உளரிக் கொட்டிக் கொண்டேயிருந்தார்.\nஅல்லாஹ்வை அவனின் ساق ஐ கொண்டு அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற வார்த்தையில் ساق என்பதற்கு شدت கடினம் என்று அர்த்தம் (இமாம்களும் அந்த அர்த்தம் தான் கொடுத்தார்கள்) என்று சொல்லப்பட்டது, இல்லை ساق என்றால் கால் என்று அர்த்தம் வைத்தார் PJ மேலும் கால் இன் மேல் இருக்கும் திரையை அகற்றுவான் என்று PJ கூற, ஆடை தேவையற்ற அல்லாஹ் ஆடை உடுத்தி இருக்கானா என்ற கேள்விக்கு வழி வகுக்கிறீர்கள் என்று சொன்னார்கள் ஜமாலி அவர்கள். அல்லாஹ்வை கேலி பேசாதீர்கள் என்று அல்லாஹ்வை உருவம் கொடுத்து ஆடை அணிவித்து கேலி செய்தார் PJ. மேலும் நமது தரப்பில் சூரா இக்லாஸ் ஓதி காண்பிக்கப்பட்டு அல்லாஹ் ஒருவன், அவன் தேவையற்றவன், யாரும் அவனை பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை, அவனுக்கு நிகராக யாரும் இல்லை. என்று சொல்லப்பட்டது அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை.\nதொடர்ந்தும் இப்படியே அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது ஆனால் இல்லை என்ற பாணியில் தான் PJ உறுதிப்படுத்திகொண்டிருந்தார்.\nகுர்ஆனையே ஏற்பதை போன்று மறுத்த கோமாலி PJ.\nஅல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட PJ அதற்கு ஆதாரமாக கீழ் வரும் வசனங்களை முன் வைத்தார், அதில் செய்த திருகு ஜாலங்கள் அடுத்த subtitle (தன்னுடைய வாதத்திற்கு முரண்பட்ட கோமாலி PJ) இல் சொல்லப்படும்.\nஅல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக வரும் வசனங்கள்.\nஅல்லாஹ்வுக்கு கண்கள் இருப்பதாக வரும் வசனங்கள்.\nஅல்லாஹ்வுக்கு செவி இருப்பதாக வரும் வசனங்கள்.\nஅல்லாஹ்வுக்கு கால் இருப்பதாக வரும் வசனங்கள்.\nஎன்று பல வசனங்களை காட்டி அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது. அதனால் தான் இறைவனுக்கு கை கால் முகம் கண் செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று ச��று பிள்ளை தனமாக உளறிக்கொட்டி தான் ஒரு காபிர் (அன்றைய காலத்து மக்கத்து காபிர் எப்பிடி (அல்லாஹ்வை நம்பி நபியே வானிலிருந்து மழை பொழிய வைத்தது யார் என்று அம்மக்களிடம் கேட்டால் அல்லாஹ் என்று பதில் சொல்லுவார்கள் இந்த வசனமும் ஓதி காண்பிக்கப்பட்டது) அல்லாஹ்வை நம்பி விட்டு உருவத்தை வணங்கினார்களோ அப்படி தான் நாங்களும்) என்று நிரூபித்தார். மேலும் அல்லாஹ் குர்'ஆனில் கூறுகிறான் ليس كمثله شيئ அவனை போல யாரும் எதுவும் இல்லை என்னும் போது உருவம் இருந்தால் அவனோடு ஏதோ ஒன்று ஒப்புமை ஆகும் என்று நம் தரப்பு எடுத்து வைத்தால் ஒளி விற்கும் உருவம் இல்லை அதில் ஒப்புமை ஆகாதா என்று கிண்டல் அடித்தார்கள்.\nதன்னுடைய வாதத்திற்கு முரண்பட்ட கோமாலி PJ:\nநேரிடையாக பொருள் கொள்ள வேண்டும் என்று கூறி கண் என்று வந்தால், கண் தான் என்று சொல்லி வந்தவர் ஹழ்ரத் நூஹு அலை.... அவர்கள் விஷயமாகவும், மற்ற நபிமார்கள் விஷயமாகவும் தன்னுடைய குர்'ஆன் மொழி பெயர்ப்பில் அல்லாஹ்வின் கண் என்று வரும் இடத்தில் கண்காணிப்பு என்று அர்த்தம் வைத்து இருந்தது சுட்டிக்காட்டப்படும் போது அந்த வாதத்தில் இருந்து வாபஸ் வாங்கினார்.\nكل شيئ هالك الا وجهه அந்த நாளில் எல்லாம் அழிந்து போகும், அல்லாஹ்வின் முகம் மட்டும் இருக்கும் என்று வசனம் வருகிறதே முகம் என்று அர்த்தம் வைத்தால் அல்லாஹ்வின் உருவத்தில் முகம் மட்டும் தான் இருக்கிறது என்ற பொருள் அல்லவா வரும் என்று வினவும் போது, இல்லை இங்கே மட்டும் உள்ளமை என்று நாம் கொடுக்கும் அர்த்தம் வைத்து அந்தர் பல்டி அடித்தார்.\nஅதே பதில் தான் كل من عليها فان ويبقى وجه ربك ذوا الجلال والاكرام எல்லாம் அழிந்து போகும் அல்லாஹ்வின் உள்ளமை மட்டும் இருக்கும் என்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டார்.\nஅல்லாஹ் தினமும் இரவில் முதலாம் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்ற ஹதீஸை சுட்டிக்காட்டும் போது அப்போது அர்ஷ் காலியாக இருக்குமா மேலும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நேரம் இரவாக இருக்குமே, அப்படியானால் எந்த பகுதியின் இரவில் என்று கேக்கப்படும் போது இல்லை இங்கேயும் சுன்னத் ஜமாஅத்தின் அர்த்தமான இறங்கி வருதல் என்பதற்கு அருள் என்று அர்த்தம் வைத்து தன்னுடைய உருவத்திற்கு பலம் இல்லாமல் சோர்ந்து போனார்கள்.\nஅல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று தன்னுடைய பத்திரிக்கையில் தன்னுடைய சகோதரர் P. சுல்தான் அலாவுத்தீன் (P.S. அலாவுத்தீன்) எழுதிய அமர்ந்தான் என்பதற்கு விளக்கம் தந்தவர், தன்னுடைய குர்'ஆன் மொழிபெயர்ப்பில் அமர்ந்தான் என்று பொருள் கொடுத்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் எங்கள் சகோதரரின் சுட்டி காட்டுதலில் மாட்டிக்கொண்டார். மேலும் இங்கே அர்ஷில் அமர்ந்தான் என்று அர்த்தம் வைத்தால் அர்ஷை அல்லாஹ் படைப்பதற்கு முன்னால் எங்கே அமர்ந்தான் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல், அது அப்படிதான் என்ற ரீதியில் (சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதை போல) முடித்துக்கொண்டார்.\nساق என்பதற்கு கால் என்னும் போது நேரிடையாக பார்த்தால் ஒரு கால் தானே வருகிறது ஏன் அல்லாஹ்வை கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன அல்லாஹ்வை கேலி செய்கிறீர்கள் என்று நம்மை பார்த்து கேக்கின்றார்கள். மேலும் ஒன்று என்று வந்தாலும் மற்றதை நாமாக விளங்கி கொள்ள வேண்டும் (என்று கூறி முசா பஹா செய்யும் விஷயத்தில் கை என்று வருகிறது அதனால் ஒரு கை என்று கூறியது பொய் என்பதை போல உளறினார்.)\nஅல்லாஹ்விற்கு கால் இருக்கிறது என்று கூறி நரகவாதிகளை அல்லாஹ் நரகத்தில் போட்டு விட்ட பிறகு அடக்கியாள்வான் என்ற பொருளுக்கு காலால் மிதிப்பான் என்று கூறி அல்லாஹ் நரகத்திற்கு செல்வான் என்ற கருத்தை சொல்கின்றீர்களே என்று கேட்டால் அது கால் தான் அல்லாஹ் நரகத்திற்கு செல்லவில்லை என்று உளறி கொட்டினார். அல்லாஹ் நரகத்தில் கால் வைக்கும் போது அர்ஷில் இல்லையா என்ற கேள்விக்கும் பதில் இல்லாமல் முடித்துக்கொண்டார்.\nஅல்லாஹ் ஒளி யாக காட்சி தருவான் என்று ஹதீஸில் வருவதை ஆதாரம் காடும் போது, ஒளி என்பதும் உருவம் தானே என்று உளறினார், பிறகு ஒளி எங்கு இருந்து பிறக்குமோ அதுக்கு உருவம் இருக்கவேண்டும் தானே, பல்பை போல, என்று ஹதீஸை நக்கல் அடித்தார்.\nஇப்படி பல விஷயங்களில் தானே தனக்கு முரண்பட்டார். அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு என்றவர் கை, கண், கால், முகம் என்று வரும் இடத்தில் அவனுடைய பண்பு என்று நாம் வைக்கும் அர்த்தம் வைத்தார்.\nஉண்டு ஆனால் இல்லை என்று உளறிய PJ\nஅல்லாஹ்விற்கு கண் உண்டு, ஆனால் என் மொழிபெயர்ப்பில் கண்காணிப்பு.\nஅல்லாஹ்விற்கு முகம் உண்டு. ஆனால் முகம் என்று குர்'ஆனில் சொல்லப்பட்டது உள்ளமை தான்.\nஅல்லாஹ்விற��கு கால் உண்டு. ஆனால் நரகத்தில் செல்லும் போது அது அவனுடைய ஆளுமை தான்.\nஅல்லாஹ் வானத்தில் இறங்கி வருகிறான் ஆனால் அது அருள் தான்.\nஇறைவனை இழிவாக்க முயன்ற கோமாலி PJ.\nஅல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக PJ பேச பேச அர்த்தம் வைப்பதில் குளறுபடி ஏற்பட்டதால் வந்த வினையில் ஏற்படும் விபரீதத்தை பாருங்கள். அதன் மூலம் அல்லாஹ்வைவையும் அவனுடைய தூதர், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் வார்த்தையையும் கேலி செய்ய ஆரம்பித்தார் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் எதிரி கோமாலி PJ அவர்கள்.\nஅல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று கூறியதால் எழும்\nஅல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருப்பதால் நாமும் அல்லாஹ்வும் ஒன்றாகி விடுவோமே\nஅல்லாஹ் விற்கு உருவம் உண்டு என்று சொன்னால் அல்லாஹ் ஆணா பெண்ணா போன்ற கேள்வி எல்லாம் எழும்புமே உருவம் இல்லாவிட்டால் இந்த பிரச்சனை வராதே\nஉங்கள் கூற்று பிரகாரம் ساق என்று கூறப்பட்டதால் அல்லாஹ் ஒற்றைக் கால் உடையவனா\nஅல்லாஹ் திறையை விளக்கி தனது காலைக் காட்டுவான் என்றால் அல்லாஹ் எந்த ஆடையை உடுத்திருந்தான்\nஆடை உடுத்திருக்கவில்லை என்றால் அல்லாஹ் நிர்வாணமானவனா\nஅல்லாஹ்வுக்கு இரண்டும் வலது கை என்று குர்'ஆனில் வருகிறது அப்படி என்றால் இடது கை எங்கே\nஅல்லாஹ் விரல்களில் எப்படி உலகத்தை வைத்திருக்க முடியும் மரங்களை எப்படி ஒரு விரலில் அல்லாஹ் வைத்திருக்க முடியும் மரங்களை எப்படி ஒரு விரலில் அல்லாஹ் வைத்திருக்க முடியும் அப்படியானால் அல்லாஹ் எப்படி வானத்தை சுருட்டுவான்\nஅல்லாஹ் ஆதம் அலை... அவர்களை தன்னுடைய சாயலில் படைதான் என்று கூறுகின்றீர்களே. ஹழ்ரத் ஆதம் அலை.... அவர்கள் 60 அடி உயரம், அப்படியானால் இறைவனின் உயரமும் அது தானா\nஅல்லாஹ்விற்கு கை உள்ளது ஆனால் நம்மை போல அல்ல. என்று கூறுகிறீர்களே, அப்படி என்றால் அல்லாஹ்விற்கு சதை உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு நரம்பு உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு ரத்தம் உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு எலும்பு உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, என்று நீங்கள் சொல்வது போல அமைந்து இருக்கிறதே\nஅல்லாஹ்வின் முகம் மட்டும் இருக்கும் என்றால், உலகத்தை அழிக்கும் போது தன்னுடைய மற்ற பாகத்தை அல்லாஹ் அழித்துக் கொள்வானா\nஅல்லாஹ் மற்றும் அர்ஷின் எடை 8 மலக்குகள் தூக்கும் அளவு தானா (குர்'ஆனில் எட்டு மலக்குகள் சேர்ந்து அர்ஷை சுமப்பார்கள் என்று வருகிறது)\nஅல்லாஹ் உருவமுள்ளவன் என்றால் அவனால் படைக்கப்பட்ட அர்ஷின் பால் அவன் தேவை உள்ளவனா\nஅல்லாஹ் முதலில் ஒரு உருவத்தில் வருவான், பிறகு ஒரு உருவத்தில் வருவான் என்று அர்த்தம் வைத்தீர்களே அப்படியானால் அல்லாஹ்விற்கு எத்தனை உருவம் என்று கேட்டால், அல்லாஹ் நாடிய நேரத்தில் நாடிய உருவத்தில் வருவான் என்று ஹிந்துக்களின் அவதார கொள்கையை புகுத்தி, தான் ஒரு காபிர் என்று நிரூபித்துவிட்டார்.\nஇது போன்ற கேள்விகளை அல்லாஹ்வின் விஷயத்தில் எழும்ப செய்து அல்லாஹ்வை கேளிப் பொருளாக மாற்றிட முயன்றார் PJ என்ற இந்த கோமாலி.\nஅல்லாஹ் தனது திருமறையில் இப்படிக் கூறுகிறான்.\nஅவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்பீராக\nஅல்லாஹ்வைப் பற்றி திருமறையிலும் நபிமொழிகளிலும் வருகின்ற செய்திகளை ஜமாலி அவர்கள் பண்பு என்று அர்த்தம் வைக்கும் போது, முரண்டு பிடிக்காமல் ஒப்புக்கொண்ட PJ விற்கு நன்றி இதன் மூலம் கோடான கோடி முஸ்லிம்களின் ஈமான் பாதுகாக்கப்பட்டது.\nமேலும் அல்லாஹ்விற்கு உருவம் கொடுத்து கேலி கிண்டலுக்குள்ளாக்கும் இந்த கேடுகெட்ட PJ வின் மறுமை நிலையை அறிந்து கொள்ள இந்த வசனம் ஒன்றே போதுமான சான்றாகும்.\nவிவாதத்தின் சில முக்கிய விஷயங்கள்.\nஅசத்தியத்திற்கு ஆதரவாக வாதிட வந்த PJ பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு உளரிக் கொட்டினார்.\nஉருவம் உண்டு என்று சொல்ல வந்தவர் அல்லாஹ்வுக்கு உருவம் என்று வரும் வசனங்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் பண்பு என்று நமது விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.\nஅல்லாஹ் நாடிய நேரத்தில் நாடிய உருவத்தில் வருவான் என்று ஹிந்துக்களின் அவதார கொள்கையை புகுத்தி, தான் ஒரு காபிர் என்று நிரூபித்துவிட்டார்.\nமேலும் இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்று கூறினால், நாங்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அல்லாஹ்விற்கு உருவம் உண்டு, அவனை வழிபடுகிறோம் என்றால் உருவ வழிபாட்ட���க்காரர்கள் இல்லாமல் வேறு என்ன இதனால் இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்பதையும் நிரூபித்துவிட்டார்.\nவிவாதத்தில் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸிலும், சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் மற்றய இமாம்களுடைய கருத்துக்களிலும் நேரடியான ஆதாரம் உண்டா என்று மௌலவி M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள் PJ அவர்களிடம் கேட்ட போது இறைவனுக்கு உருவம் உண்டு என இப்னு குதைபா கூறியுள்ளார் என்பதை பி ஜே அவர்கள் ஆதாரமாக காட்டினார். இதன் மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை. ஹதீஸில் ஆதாரம் இல்லை. சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் ஆதாரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார். மேலும் நாங்கள் இப்னு குதைபாவை பின்பற்றக்கூடியவர்கள் என்று வாக்குமூலமும் அளித்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.\nஇமாம்களை பின்பற்ற கூடாது என்று சொல்லிவிட்டு இப்னு குதைபாவை ஆதாரம் காட்டியுள்ளீர்களே என்று அவர்கள் தரப்பை அவர்களை மொய்க்க ஆரம்பித்து விட்டது, மேலும் அல்லாஹ்விற்கு உருவம் இல்லை என்ற அடிப்படை சித்தாந்தத்தை தகர்த்துவிட்டீர்களே என்று அவர்களின் ஜால்ராக்களே துளைக்க ஆரம்பித்து விட்டது. மேலும் தூய்மையான இஸ்லாம் சொன்னீர்கள் என்று தான் உங்களுடன் இருந்தோம் இப்படி மறுமை வாழ்வை கேள்வி குறி ஆக்கிவிட்டீர்களே என்று கூறி சுன்னத் ஜமாஅத் பக்கம் மக்கள் வர ஆரம்பித்ததன் விளைவு\nஇப்படி வாய் கொடுத்து வசமாய் மாட்டிக்கிட்டோமே என்ற நிலை தான் அவர் (நிரந்தர) வனவாசம் சென்ற ஒரு பின்னணி ஆகும், இதற்கு ஆதாரமாக சென்னையில் நடந்த இரண்டாவது விவாதமே சாட்சி, காரணம் இவரின் ஈமானை பறிக்கும் காரியத்தில் உடன்படாத போலி தவ்ஹீதில் இருந்தவர்கள் முதல் விவாதத்தில் பங்கேற்றவர்கள், இரண்டாவது விவாதத்தில் பாதி பேர் தான் கலந்து கொண்டார்கள். 150 நபர்களுக்கு அனுமதி இருக்க எங்கும் தன்னுடைய ஜால்ராக்களை கூட்டும் இவர்களால் வெறும் 80 நபர்களையே சேர்க்க முடிந்தது என்பது அல்லாஹ் தந்த மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றி தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.\nஅவரை (நிரந்தர) வனவாசம் அனுப்பிய இரண்டாவது பின்னணி மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.\nநபிகளாரிடம் ஏந்தும் கை யாருடையது\nஇந்த இணையத்தின் செயல்பாட்டை உடன���க்குடன் அறிய இங்கே சேருங்கள்\nCopyright 2010 - இது தான் உண்மை - சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் நிச்சியம் அழிந்தே தீரும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/07/blog-post_25.html", "date_download": "2018-07-19T00:11:58Z", "digest": "sha1:LTINHNWIYBHBVZ3Y22JP56EAPBEYBWWS", "length": 52417, "nlines": 405, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ராம ஜோசியம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n'ராம ஜோசியம், சீதா சாஸ்த்திரம் ' 'டொய்ங்....டொய்ங் ..' என்று ஒற்றைத் தந்தி தம்புராவை மீட்டிக் கொண்டு நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டுடன, தோளில் ஒரு ஜோல்னாப் பையுடன், யாரும் கூப்பிடும் முன் நிற்காது தானுண்டு தன் நடையுண்டு என்று போகிற பைராகிகளை அந்தக் காலத்தில் வீதிகளில் நிறையவே காணலாம்.\nதெருக் கோடியில் நின்று எல்லோர் வீட்டையும் பற்றி யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொண்டுதான் வருவார்களா அல்லது நம் முகத்தைப் பார்த்தவுடனேயே இதெல்லாம் சொல்லலாம் என்று சொல்வார்களோ தெரியாது, ஆனால் சொல்லப் படுபவை நமக்கு நன்கு பொருந்தி வரும்.அல்லது அப்படித் தோன்றும் படியாக வார்த்தைகள் அமைந்திருக்கும்.\nஉதாரணமாக எங்கள் வீட்டு முன் சற்றே தயங்கி நடந்து போன ஒரு தம்புராக் காரரைப் பார்த்து விட்டு \"டேய், அவரைக் கூப்பிடுடா\" என்று அம்மா சொன்னவுடன் நான் கூப்பிடும் முன்னரே அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு 'ஒரு டம்ப்ளர் தண்ணீர் கொடுக்கறீங்களா ' என்றார். நான் தண்ணீர் [அப்பொழுதெல்லாம் கிணற்றுத் தண்ணீரை அப்படியே வடிகட்ட வேண்டிய அவசியம் கூட இல்லாமல் குடிக்க முடிந்ததற்கு காரணம் நம்முடைய அறியாமையா அல்லது தண்ணீரின் மாசற்ற தன்மையா என்று நான் அடிக்கடி கேட்டுக் கொள்வதுண்டு ] எடுத்துக் கொண்டு வரும் பொழுது\n\"ஏம்மா, உன்னை ஒரு கவலை அரிக்கிறது இல்லையா \" என்று கேட்டுக் கொண்டே அம்மாவின் முகத்தை ஏறிட்டார். \"கவலை என்ன ஒன்றா இரண்டா\" என்று அலுத்துக் கொண்ட அம்மாவிடம் 'ஒரு குழந்தையைப் பற்றிய கவலை ...' என்றார்.\n\"உண்டுதான்\" என்ற அம்மாவிடம், 'ராமர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா ' என்று அவர் கேட்டதற்கு அம்மா பதில் கூறும் முன்னரே நான், பக்கத்து வீட்டு தண்டு, ஸ்ரீனிவாசன், பிருந்தா, எல்லோருமாக ' ஒ, பார்ப்போமே ' என்று ஒரே கோரசாகக் கத்த, அவர் உள்ளே வந்து, தாழ்வாரத்தில் தன்னுடைய குடை, பை, தம்புரா எல்லாவற்றையும் மூன்று திசைகளிலும் எல்லையாக வைத்துப் பின் நடுவில் இருந்த காலியிடத்தில் வைக்க ஒரு மனைப் பலகை கேட்டார்.\nஅதற்குள் முன் போர்ஷனில் குடி இருந்த உபாத்தியாயர் பாலசுப்ரமணியம், இவர்களை எல்லாம் உள்ளே விடுவதே தப்பு என்று சொல்லி கதவைச் சார்த்திக் கொண்டாலும், சற்றே திறந்து வைத்து, இடுக்கில் ஒரு கண் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் மனைவி, பெண், பையன்கள் - ஜெயராம் - சின்னவன் பெயர் என்ன கிருஷ்ணாவா, இல்லை, நாராயணன் அவன் - இப்படி கூட்டம் கூடியதில் அப்பா வந்ததையே யாரும் கவனிக்கவில்லை.\n' என்று கேட்டுக் கொண்டே வந்தவர், 'அட, நானும் ஒரு நாளாவது இவரைக் கூப்பிட்டு என்னதான் சொல்றார்னு பார்க்கணும்னு இருந்தேன் ' என்றவாறு ஒரு மனைப் பலகையை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார,\nதாடிக்காரர் சட்டென்று 'உங்களுக்கு வெளியூரில் உள்ள பிள்ளையை விட உள்ளூரில் இருக்கும் பிள்ளை பற்றி தான் கவலை' என்று ஆரம்பிக்க அம்மா, அப்பா, நான் எல்லோரும் எங்களை அறியாமல் தலையை ஆட்ட\nநடுவில் இருந்த மனைப் பலகையின் மேல் ஒரு நாலு வெற்றிலை, பாக்கு எல்லாம் வைத்து விட்டு 'ஒரு வராகன், ஒரு வராகன்' என்று கேட்டு ஒரு வெள்ளி ரூபாயை அதன் மேல் வைத்து விட்டு,\nஒரு கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் ஒரு கல்பூரத்தைக் கொளுத்திப் போட, அது எரிந்துகொண்டே மிதந்தது. கையில் கொஞ்சம் விபூதியை எடுத்துக் கொண்டு ஏதேதோ உச்சாடனங்களுடன் கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் போட, கல்பூரம் சுற்றி சுற்றி வர ஆரம்பித்தது.\nஇப்பொழுது அப்பாவைப் பார்த்து 'உன் பிள்ளைக்கு உடம்பு சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்' என்றார் எதுவும் நடக்கவில்லை - கற்பூரம் கூட அசைவதை நிறுத்திக் கொண்டது. ' இன்னும் கொஞ்சம் உண்மையாக, நான் அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்வேன்' என்று சொல்லி வேண்டிக்கொள்' என்றதும் மற்றொரு முறை வேண்டுவதற்கு முன் 'பரிகாரம்னா என்ன பண்ணணும்' என்று அப்பா கேட்க, \"சரியான முன் ஜாக்கிரதை முனுசாமி \" என்று சொல்லாவிட்டாலும், அந்த பாவனையுடன் 'ஒரு நூறு பேருக்கு சாப்பாடு போட வேண்டும்'\n'நூறு பேருக்கு சாப்பாடு போடுவதானால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும்' என்று அப்பா திரும்பிக் கேட்க, 'அதி அந்தாம் அதிகம் லேது சுவாமி - ஒக மூடு வரஹால்லே அவுதுன்னாய் ' இருநூறு ரூபாய் பக்கம் ஆகலாம்' என��றதும் இரண்டு மாத சம்பளத்துக்கு சமானமாயிற்றே என்று யோசித்தாலும் \"சரி, செய்கிறேன்\" என்று சொல்லி விட்டு வருடா வருடம் நவம்பர் பத்தொன்பதில் இப்பொழுது வரும் சாலிடாரிட்டி வாக்கு மாதிரி மீண்டும் ஒரு முறை தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு 'நான் கேட்டது எல்லாம் நடக்கும் என்றால் என் அருகில் வா\nமனை மேல் இருந்த வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் எல்லாமாக ஒரு மூன்றங்குலம் இடம் பெயர்ந்தன. 'நடக்கும் என்று அந்த வெங்கடாசலபதியே சொல்லி விட்டார். என் தக்ஷிணை மூன்று வராஹன் கொடு' என்று தாடிக்காரர் ஆரம்பிக்க, 'இதென்னடா புது ரோதனை நடந்தால் மூன்று வராஹன் தருவியா என்னும் பொழுதே எது நடந்தால் என்று கேட்டிருக்க வேண்டும் இப்படி வெற்றிலை பாக்கு நடந்ததற்கெல்லாம் மூன்று வராஹன் தந்தால் நான் என்ன ஆவது' என்று அப்பா எடுத்துரைக்க [ஏன், கொஞ்சம் இடித்தே உரைத்தார் கூட நடந்தால் மூன்று வராஹன் தருவியா என்னும் பொழுதே எது நடந்தால் என்று கேட்டிருக்க வேண்டும் இப்படி வெற்றிலை பாக்கு நடந்ததற்கெல்லாம் மூன்று வராஹன் தந்தால் நான் என்ன ஆவது' என்று அப்பா எடுத்துரைக்க [ஏன், கொஞ்சம் இடித்தே உரைத்தார் கூட \n\"நெனன்நானு - ஆ சமாசாரம் ஜரிஹிதே மீறு நாக்கு மூடு வராஹாலுலு ஈவலனி. இப்புடு ஜரிஹிந்தானிக்கி வெனக மீறு இலா செப்படம் சரி லேது \" என்று கையை ஆட்டிப் பேச அப்பா, \"ஒய் ராம ஜோசியம், நீங்க என்ன சொன்னாலும் என் கிட்ட இருப்பது பத்து ரூபாய் தான். அதை வேணா தருகிறேன் \" என்று புத்தம் புதிதான இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து வைக்க,\nதாடிக்காரர் சட்டென்று அதை எடுத்துக் கொண்டு தெலுங்கும் இல்லாத ஒரு புரியாத மொழியில் ஒரு சாபம் தான் கொடுத்திருக்க வேண்டும் பின்னே வெங்கடாசலபதியே போட்ட உத்தரவு செல்லாமல் போனதற்கு யார் காரணம் தம்பி செத்துப் போகும் வரை அவனுக்கு உடம்பு குணமாகவில்லை \nபடங்கள் உதவி : நன்றி இணையம்\nLabels: நம்பிக்கைகள், பரிகாரம், ராம ஜோசியம்\n//தம்பி செத்துப் போகும் வரை அவனுக்கு உடம்பு குணமாகவில்லை \nகடைசியிலே ரொம்பவே வருத்தமாப் போச்சு\nஆனால் இம்மாதிரித் தெருவோடு போகிறவர்களை அழைக்கும் வழக்கம் எங்க வீட்டிலே(பிறந்த வீட்டிலே) கிடையாது. எல்லாம் அவன் செயல்; அவன் பார்த்துப்பான் என்று சொல்லிவிடுவார்கள். அதோடு திருப்பதி வெங்கடாசலபதியை நினைத்��ு விபூதி(ஆமாம், விபூதியே தான்) இட்டு விடுவார்கள். அம்மா சொப்பனத்தில் தன் மாமனார் வந்து விபூதி இடணும்னு வேண்டிப்பா. எங்க தாத்தா ஒரு தேர்ந்த வைத்தியர்; அவர் வந்து மந்திரிச்சு விபூதி இடுகிறாப்போல் சொப்பனம் வந்தால் எங்களுக்கெல்லாம் உடம்பு சரியாயிடும்னு அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை.\nஆனால் மாமியார் வீட்டில் நேர் எதிரிடையாகத் தெருவில் போகும் கிளி ஜோசியத்திலிருந்து, குடுகுடுப்பையிடமிருந்து எல்லாரிடமும் ஜோசியம் கேட்பார்கள். இம்மாதிரிப் பலர் பல முறை ஏமாற்றி இருக்கின்றனர். என்றாலும் அடுத்த முறை இதை மறந்துவிட்டு மீண்டும் போவார்கள். குறி கேட்பதும் உண்டு. ஒருத்தர் பொள்ளாச்சி மஹாலிங்கத்திற்கு உறவு; அவர் கிட்டே சொல்லி உங்க பையனுக்கு வேலை வாங்கித் தரேன்; பெண் கல்யாணத்துக்குப் பணம் வாங்கித் தரேன்னு சொல்லிக் கொண்டு கிராமத்தில் மாமனார் வீட்டில் தன் பரிவாரங்களோடு மூன்று நாள் தங்கி ராஜ உபசாரங்களோடு, எண்ணெயில் போட்டு ஜோசியம் பார்க்கணும்னு என் மாமியாரின் கெம்புக்கல் மூக்குத்தியையும் கேட்டு வாங்கிக் கொண்டு, பேச்சு வாக்கில் சத்தம்போடாமல் அதையும் சில, பலசின்னச் சின்ன வெள்ளி ஐடம்களையும் சுருட்டிண்டு போனார்.\nகடைசி வரை அவரை எதிர்த்தது நான் ஒருத்தியே. அதனால் தானோ என்னமோ என் ஜாதகத்தைப் பார்த்துட்டு ரொம்ப மோசமான ஜாதகம், உங்க பிள்ளைக்குப் பொருந்தாத ஜாதகம்; பிள்ளை ரொம்பக் கஷ்டப்படுவார்னு எல்லாம் சொல்லி பயமுறுத்திட்டுப் போனார். :))))) அதை நாங்க இரண்டு பேரும் நம்பலைங்கறது வேறே விஷயம். ஆனால் உண்மையான ஜோசியர் என்றால் பேசும்போது நன்கு புரிந்துவிடும்.\nஉங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com\nஇன்னும் இதையெல்லாம் நம்பவும் நம்பவைக்கவும் ஆட்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.ஒன்றும் செய்ய முடியாது \nபடிச்சுட்டே வரும்போது கடைசியில் கஷ்டமாப்போச்சு.\nஎத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கறவங்க இப்படிப்பட்ட ஆட்களிடம் ஜோசியம் கேட்பது சகஜம்தானே\nஒரு வித ஸ்வாரசியத்தோடு படித்துக் கொண்டே வந்தேன். கடைசி வரிகள் படித்ததும் மனதில் வருத்தம் வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டதே...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஎட்டெட்டு பகுதி 24:: இ கு ர எ சா கா சோ\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 07\nஉள் பெட்டியிலிருந்து 07 2012\nஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து...\nஎட்டெட்டு பகுதி 23:: ஆஸ்காரும் டாய் காரும்\nஅலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்\nஇந்த மனுஷங்க சுத்த மோசம்பா....\nஎழுத்துப் புதிர் - எழுத்தாளர் புதிர் 02\nஞாயிறு 157:: நானும் வா பூ தானுங்க\nஎட்டெட்டு பகுதி 22 :: விஷப் பரீட்சை\nநாக்கு நாலு முழம்..... சால்னா.\nஅலுவலக அனுபவங்கள் 06:: சார் தந்தி\nஞாயிறு 156 :: வா பூ \nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெ��்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - ��னதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/newly-examined-report-about-nethaji-subash-chandra-bose-017403.html", "date_download": "2018-07-18T23:51:46Z", "digest": "sha1:TYYT2XJCM2VO3LEROQNW3Y6O6ZMLVZE2", "length": 13673, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "இறந்ததாக கருதப்பட்ட நேதாஜி, துறவியாக வாழ்ந்து வந்தாரா? நீதிபதியின் பரபரப்பு தகவல்! | Newly examined report about Nethaji Subash Chandra Bose - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இறந்ததாக கருதப்பட்ட நேதாஜி, துறவியாக வாழ்ந்து வந்தாரா\nஇறந்ததாக கருதப்பட்ட நேதாஜி, துறவியாக வாழ்ந்து வந்தாரா\nஓய்வுப் பெற்ற நீதிபதியான விஷ்ணு சஹாய் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அதில், கும்நாமி பாபா என அழைக்கப்படும் பைசாபாத் துறவி தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸா என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதனை கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று உத்திர பிரதேச கவர்னர் ராம் நாயக்கிடம் அளித்துள்ளார்.\nபலரும் இத்தகவலை ஆமோதித்துள்ளனர் என்பதால் சுபாஷ் சந்திர போஸ் குறித்த சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகும்நாமி பாபா தான் சுபாஷ் சந்திர போஸ் என்றும் இதனை விசாரிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, அலஹாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், கடந்த வருடம் ஜூன் மாதம் சமாஜ்வாதி அரசால் நீதிபதி சஹாய் தலைமையிலான கமிஷன் நிறுவப்பட்டது.\nசஹாய் கமிஷனுக்கு கிடைத்த சாட்சிகள் கொண்டும் அவர்கள் கூறிய வாக்குமூலங்களை வைத்துமே இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் கூறியது கும்நாமி பாபா தான் நேதாஜி என்று தான். சிலர் இவர் நேதாஜி அல்ல என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.\nஅறிக்கையின் முடிவினை இன்னும் வெளிப்படுத்தாத நீதிபதி சஹாய் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில்,கும்நாமி பாபாவின் மரணத்திற்கும் விசாரணை கமிஷனின் சாட்சிக்கும் இடையே மிகப்பெரிய சவால் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.\nகும்நாமி பாபா இறந்தது 1985 ஆம் ஆண்டு.ஆனால் இவ்வழக்கு தொடுக்கப்பட்டு நடைப்பெற்றது 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில். கிட்டத்தட்��� மூன்று தசாப்தங்கள் இடைவேளி இருக்கிறது. காலப்போக்கில் சில நினைவுகளை மறந்திருப்பார்கள், அல்லது சில நிகழ்வுகளை இவர்களாகவே கற்பனை செய்வதும் நடக்கும்.\nஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கும்நாமி பாபாவின் அடையாளத்தைப் பற்றி பலரும் கூறிய தகவல்களை மதிப்பீடு செய்திருக்கிறார் சஹாய்.\nஇந்த கமிஷன் நியமிக்கப்பட்ட நோக்கத்தின் படி ஆராய்ந்து பார்த்ததில், சாட்சிகளில் பெரும்பாலானோர் கும்நாமி பாபா தான் நேதாஜி என்று உறுதியாக கூறியிருக்கின்றனர்.மேலும், இந்த கமிஷன் தங்களின் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால் மட்டும் கும்நாமி பாபா என்பவர் யார் என்பது குறித்து அடையாளம் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்வார்களாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஆஞ்சநேயரோ பிரம்மச்சாரி... ஆனா அவருக்கு ரகசியமா ஒரு மகன் இருக்கார்... அந்த சுவாரஸ்ய கதை தெரியுமா உங்க\nஇந்து மதத்தில் மட்டும் ஏன் சிவப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது... அதுல அப்படியென்ன ரகசி\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/04/157364", "date_download": "2018-07-19T00:22:06Z", "digest": "sha1:F3N67BCS4PFYGX6VRMT4TM3RAK6Q6SLR", "length": 11043, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆபத்து - Canadamirror", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ\nவீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்\nமந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்\nஅகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை\nஇசை வீடியோ படப்பிடிப்பின்போது எதிர்பாராமல் படம் பிடிக்கப்பட்ட மரண வீடியோ\nஉலகமே உற்று நோக்கிய குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்களின் பிரத்தியேகப் பேட்டி\n ஜப்பானுடன் உடன்படிக்கை - ஐரோப்பாவினூடாக உக்ரேனுக்கு எாிவாயு ஏற்றுமதி\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nகனடா பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nகனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆபத்து\nஅண்மையில் நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nநாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சுமார் 8 மணித்தியாலங்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக தாம் இன்னமும் அச்சத்துடன் உள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த டிசம்பர் 3ம் திகதி லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.\nஇந்நிலையில் நாங்கள் இன்னமும் ��ாதுகாப்பாக உணரவில்லை என 22 வயதான பவித்ரா தெரிவித்துள்ளார்.\nநாடு கடத்தப்பட்டதன் பின்னர் முதல் முறையாக இந்த வாரம் கனேடிய ஊடகமொன்று அந்த குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு தற்போதைய நிலை குறித்து விசாரித்துள்ளது.\nலோரன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 5 வருடங்களாக கனடாவில் வசித்து வந்தனர். இந்நிலையில் பவித்ராவின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.\nதொடர்ந்தும் இந்த குடும்பத்தினர் கனடாவில் வசிப்பதற்கு Quebec அரசியல்வாதிகளிடமிருந்து பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், குடிவரவு அமைச்சர் Ahmed Hussen அதனை விரும்பவில்லை என்று லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\n“இனிமேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எமது நியாயத்துக்காக போராடிய அனைவரையும் நான் நினைத்துப் பார்க்கின்றோம். இந்த பெடரல் அரசாங்கம் எங்களை கைவிடாது என்று நாங்கள் உண்மையில் நினைத்தோம்” என லியொன் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.\n“டிசம்பர் 4 ம் திகதி இலங்கையை வந்தடைந்த போது, அதிகாரிகள் விமான நிலையத்தில் எட்டு மணி நேரம் தடுத்து வைத்தனர், மூன்று வெவ்வேறு பிரிவுகள் எம்மிடம் விசாரணை மேற்கொண்டன.\nநாம் நாடு திரும்பிய போதிலும், பாதுகாப்பு கருதி குடும்ப உறுப்பினர் நமது சொந்த பகுதிக்கு செல்ல அச்சமடைந்தனர். நம்மை இலகுவாக அடையாளம் கண்டுவிட முடியும். அதனால் இலங்கையின் தலைநகரமான கொழும்பில் தற்காலிகமாக வீடு ஒன்றை கொள்வனவு செய்து குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” என லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்தோம். கனேடிய குடிவரவு அமைச்சர் செய்திக்காக காத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்காலிக விசா ஏனும் மீளவும் கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். உயிர் அச்சுறுத்தல் உள்ளமையினால் சொந்த ஊருக்கு செல்ல முடியாது. எனினும் தலைநகர் கொழும்பில் வேலை தேடுவதென்பது கடினமான ஒரு விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87312/", "date_download": "2018-07-18T23:52:28Z", "digest": "sha1:3EXGB7UEGOQHGZ4J4SS5CGMEDD7SFLZN", "length": 11295, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "12 வயதுக்கு உட்பட்டோர் பாலி���ல் வன்கொடுமை- விசேட மசோதா விரைவில் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n12 வயதுக்கு உட்பட்டோர் பாலியல் வன்கொடுமை- விசேட மசோதா விரைவில்\nஇந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது\nஇந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் மழைக்கால கூட்டத் தொடரில் குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள நிலையில் இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் பலாத்கார வழக்கை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் முன்ஜாமீன் அளிக்கப்படாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags12 வயதுக்கு உட்பட்டோர் tamil tamil news இந்தியா பலாத்காரம் பாலியல் வன்கொடுமை விசேட மசோதா விரைவில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ��ணையகம் விசாரணை\nஜெர்மனியில் இன வெறி காரணமாக 10 பேரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள்தண்டனை\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/05/blog-post_19.html", "date_download": "2018-07-18T23:57:47Z", "digest": "sha1:SPP5AYAOWZUKM4CKYPTCQGMSXGSEZPFA", "length": 25131, "nlines": 260, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தென் ஆப்பிரிக்கா: \"வெளிநாட்டவர் வேண்டாம்! வேலை வேண்டும்!!\"", "raw_content": "\nதென் ஆப்பிரிக்கா: \"வெளிநாட்டவர் வேண்டாம் வேலை வேண்டும்\nதென் ஆப்பிரிக்காவில், புலம்பெயர்ந்து வாழும் சிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாட்டு மக்கள், கலவரத்தில் கொல்லப்பட்டனர். ஜோஹனஸ்பெர்க் நகரில் இடம்பெற்ற வெளிநாட்டவருக்கெதிரான கலவரத்தில், 22பேர் கொல்���ப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பொலிஸ் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்தனர். இது நிறவெறி ஆட்சிக்கு பிந்தைய தென்னாப்பிரிக்கவில் இடம் பெற்ற மிக மோசமான கலவரம். மேற்கத்திய ஊடகங்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா சிம்பாப்வே மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கோருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சினை வழக்கமான வேலை வாய்ப்பின்மை(தென் ஆப்பிரிக்காவில் வேலையற்றோர் 30%), அல்லது முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கம் என்று பார்க்கத்தவறுகின்றன.\nதென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின ஜனநாயகம் (நிறநாயகம்) ஆட்சியில் இருந்த காலத்தில், பெரும்பான்மை கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் முடிவுற்று விடும், என்று அப்பாவித்தனமாக நம்பினார், கறுப்பின மக்கள். ஆனால் பதவிக்கு வந்த நெல்சன் மண்டேலா என்றாலும், தபோ முபெகி என்றாலும் முதலாளித்துவ நியோ-லிபரல் பொருளாதாரம் நீடிக்க வழி வகுத்தனர். இதிலே மண்டேலா தனக்கு கம்யூனிசம் பற்றி தெரியும் ஆனால் தான் கம்யூனிஸ்ட் அல்ல என்று கூறியவர். தபோ முபெகியோ ஒரு மார்க்சிஸ்டின் மகன். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் தொழிற்சங்க கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் பதவிக்கு வந்தவர்கள். இருப்பினும் மேற்குலகை அனுசரித்து, முதலாளித்துவ பொருளாதாரத்தை அப்படியே இருக்க விட்டார்கள்.\n எல்லா நாட்டிலும் நடப்பது போல அதி குறைந்த கூலி கேட்கும் வேலையாட்களையே வேலைக்கு எடுக்க விரும்பும் முதலாளிகள், வறுமையான அயல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தனர். தென் ஆப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்கள் இவர்களின் உழைப்பால் பலனடைந்தன. அதேநேரம் தென் ஆப்பிரிக்கவிலேயே வேலையற்ற தொழிலாளர்கள் பொறாமை கொண்டு தமது வேலைகளை, அயல் நாட்டினர் பறிப்பதாக நினைத்து, இந்த கலவரத்தில் இறங்கியுள்ளனர். சிறு வர்த்தகத்தில் ஈடுபட்ட சோமாலியர்களும் வன்முறைக்கு தப்பவில்லை. பூகோள மயப்பட்ட வேலையில்லாப்பிரச்சினை பற்றி கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.\nஇந்த செய்தியை தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட லண்டன் டைம்ஸ் பத்திரிகை, தென் ஆப்பிரிக்க வன்செயலில் பாதிக்கப்பட்டவர்கள் சிம்பாப்வே நாட்டினர் என்ற காரணத்தினால் அந்நாட்டு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று எழுதியுள்ளது. இதே டைம்ஸ் ஊடக தர்மம் கருதி, ஐரோப்பாவில் ஆசிய/ஆப்பிரிக்க நாட்டினர் பாதிக்கப்படும் போதும் இப்படி எழுதுமா கடந்த தசாப்தங்களாக, இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் ஆசிய, ஆப்பிரிக்க அகதிகள், அல்லது குடிவரவாளர்கள், வெள்ளையர்களால் தாக்கப்பட்ட போது; அந்த சம்பவங்களை வெறும் நிறவெறி வன்முறையாக காட்டின. ஆனால் பிரச்சினை எங்கேயும் ஒன்று தான். அது தென் ஆப்பிரிக்கவாக இருந்தாலென்ன, அல்லது இங்கிலாந்தாக இருந்தாலென்ன, முதலாளித்துவ சீர்திருத்தங்கள் காரணமாக, உள்ளூர் மக்கள் வேலை இழப்பதும், வெளிநாட்டவருக்கு குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக லாபம் சம்பாதிக்கும் முதலாளிகள் தமது சொந்த மக்களையே கண்டு கொள்ளாததும், எல்லா நாடுகளிலும் நடப்பது தான். முதலாளிகளுக்கு லாபம் மட்டும் முக்கியமே தவிர, தமது தேச நலன் முக்கியமல்ல.\nகடந்த வருடம் ஜெர்மனியில் ஒரு இந்திய கணனிப் பொறியியலாளர் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போதும் அவரை தாக்கிய ஜெர்மன் இளைஞர்கள், இந்தியர்கள் தமது வேலைகளை பறிப்பதாக சொல்லித் தான் தாக்கினர். அடிமட்ட தொழிலாளர்களின் தொகை ஐரோப்பாவில் அதிகமாக இருப்பதால், அப்படியானவர்கள் வருவதை விரும்பாத ஐரோப்பிய யூனியன் நாடுகள் கணனிப் பொறியியல் வல்லுனர்களுக்கு தொழில் ஒப்பந்தம் வழங்கி வருகின்றன. அதேநேரம் அந்த வேலைகளுக்கு, அதே துறையில், ஐரோப்பாவில் கல்வி கற்றவர்கள் இருந்த போதும், அவர்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டப்படுகின்றனர். அப்படி இருந்தும், இந்திய பொறியியலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி வேலைக்கு வைத்திருக்கின்றன IT நிறுவனங்கள்.\nதுரதிர்ஷ்டவசமாக இத்தகைய வெளிநாட்டவர் மீதான வன்முறைகள் தொடரும் போக்கே புலப்படுகின்றது. இத்தனை நிறவெறி, இனவெறி,மதவெறி என்று பிரச்சினையை திசை திருப்பாமல், வேலையில்லாப்பிரச்சினையை தீர்க்க சம்பத்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் வெளிநாட்டவர் எப்போதுமே வெறுக்கப்படவில்லை. ஐரோப்பாவில் அனைவருக்கும் வேலை இருந்த ஒரு காலத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் வரவேற்க்கப்பட்டனர்.\nLabels: இங்கிலாந்து, சிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, வேலையில்லாப்பிரச்சினை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு க���ரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்\nவெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்\nதென் ஆப்பிரிக்கா: \"வெளிநாட்டவர் வேண்டாம்\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்\nலெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2010/05/blog-post_13.html", "date_download": "2018-07-18T23:52:56Z", "digest": "sha1:P6FJ22HO2UUMCZAW3WKWD3WF4LSJBFUC", "length": 11590, "nlines": 243, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: மீந்த இரவுகள்", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nநிலப் பெண்ணுக்கு ஆடை தரும்\nவேசையால் வரும் வியாதிக்கு பயம்\nமரத்தை வச்சவன் தண்ணி ஊத்தல\nசொன்னபடி கேளு மக்கர் பண்ணாத\nராதைக்கே வழியக்காணும்னு ��ொலம்பிட்டு ‘ராதைகள்’ வேறயா\n//ராதைக்கே வழியக்காணும்னு பொலம்பிட்டு ‘ராதைகள்’ வேறயா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநெடு நெடு வெனக் கவிதையைத்தூக்கி உயர நிறுத்துகிறது.\nமரத்த வச்சவன் தண்ணி ஊத்தல 'புதிய கோணங்கி'.\nசெந்தில்.. க்ளாஸ் கவிதை செந்தில்\n//செந்தில்.. க்ளாஸ் கவிதை செந்தில்//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//செந்தில்.. க்ளாஸ் கவிதை செந்தில் //\nஏம்ப்பா செந்திலுக்கு கிளாஸ் எல்லாம் நியாபக படுத்துறீங்க.\n//ஏம்ப்பா செந்திலுக்கு கிளாஸ் எல்லாம் நியாபக படுத்துறீங்க//\nஅப்பத்தான் கவிதை வரும்ன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு...\n இருங்க இருங்க... அண்ணிகிட்ட சொல்றேன்\n இருங்க இருங்க... அண்ணிகிட்ட சொல்றேன்//\nம்ம்ம்..செந்தில் கவிதை தொட்ட கரு அருமை.\nநிலப் பெண்ணுக்கு ஆடை தரும்\nபிணைப்பற்று இருப்பதின் மீதான இந்த வரிகளில் இருக்கும் நிலம் மழை பெண் இரவுப் பிணைப்பு\nநன்றாக இருக்கு செந்தில் சார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு தில்லாலங்கடி அரிசிக் கடத்தல்\nதேவதைக் கதைகள் \" தமிழ்செல்வி\" இரண்டாம் பாகம்\nநினைவோ ஒரு பறவை ..\nகுஷ்பு - புதிய பயோடேட்டா\nபாழாய்ப் போகும் நிலங்கள் (ஒரு பின் நவீனத்துவ கவிதை...\nமே - 18 முடிவும், துவக்கமும்\nROBIN HOOD - ஆங்கிலப் படம்\nநாம் தமிழர் இயக்கம் - என்ன செய்ய வேண்டும் ...\nசேத் கோடின் - மார்க்கெட்டிங் எக்ஸ்பெர்ட்\nThe Losers - ஆங்கிலப்படம்\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/542170541/the-line-of-fire_online-game.html", "date_download": "2018-07-19T00:12:46Z", "digest": "sha1:OSQL4Q6GS3XNCJAG5KL37T7GY5B3WUKD", "length": 9832, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர்\nவிளையாட்டு விளையாட த லைன் ஆஃப் ஃபயர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் த லைன் ஆஃப் ஃபயர்\nதனிப்பட்ட கூறுகள் மற்றும் ஒரு தனிப்பட்ட கதையை மிகவும் பொதுவான ஃபிளாஷ் விண்வெளி சுடும். நேரம் கொலை ஒரு நல்ல விளையாட்டு. . விளையாட்டு விளையாட த லைன் ஆஃப் ஃபயர் ஆன்லைன்.\nவிளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர் சேர்க்கப்பட்டது: 18.02.2011\nவிளையாட்டு அளவு: 0.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (22 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர் போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர் பதித்துள்ளது:\nத லைன் ஆஃப் ஃபயர்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு த லைன் ஆஃப் ஃபயர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2013/07/thf-announcement-ebooks-update_12.html", "date_download": "2018-07-19T00:22:20Z", "digest": "sha1:5RTNR2SNI4572MWOHIN7JMYXCHCERBO5", "length": 9021, "nlines": 165, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: THF Announcement: ebooks update: 13/July/2013 *குருபரம்பரையகவல்*", "raw_content": "\nமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.\nஇந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.\nஇன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 329\nநூல் மின்னாக்கம்: முனைவர். சுபாஷிணி, பரந்தாமன்\nதிருவாவடுதுறை மடத்தின் உட்புறச் சுவற்றில் மேல்பகுதியில் தீட்டப்பட்டிருக்கும் நாயன்மார்கள் ஓவியம்.\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2014/01/blog-post_5.html", "date_download": "2018-07-18T23:40:35Z", "digest": "sha1:GUF3GDANQJF24EPBPH3HNQ6AZPGUWKH4", "length": 22732, "nlines": 182, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: தெரிந்து கொள்வோம் வாங்க", "raw_content": "\n* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.\n* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.\n* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.\n* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.\n* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.\n* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.\n* யானையின்துதிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.\nஆஸ்திரேலியாவிற்கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப் பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும் அரசாங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. ��ெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச்செலவுகளையும் ஏற்று குடிமக்களை அனுப்பி வைக்கிறது.\nமத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.\nசுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது.\n60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர்களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந்ததால் அதை இரவில் கூட பலர் எறியாமல் அணிந்து கொண்டே தூங் கினார்கள்.\nவியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை.\n* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.\n* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.\n* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.\n* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.\n* கரப்பான் பூச்சியின��� இதயம் 13 அறைகளைக் கொண்டது.\n* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும்.\n* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.\n* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.\n**ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.\n*கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும் அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.\n*திருக்குறளை முதன் முதலில் ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றிய வர்கள் இரண்டு புலவர்கள். திருத்தணி விசாகப் பெருமாளையர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர். இந்த ஒப்பற்ற தொண்டினை இவர்கள் செய்யாவிடில் திருக்குறள் அழிந்தே போயிருக்கும்.\n*பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இத னுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற் றையும் விட மிகவும் வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க் கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த அமைப்பு கிடையாது.\nஅதிக ஆப்ஷன்களுடன் வெளிவர இருக்கும் ஆப்பிளின் ஐ வாட...\nகண் கலங்க வைக்கும் கூகிள் விளம்பரம்\nSoftware Engineerக்கு அதிக சம்பளம் வழங்கும் 10 கம்...\nPendrive for Smartphone | ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற...\nஉலகிலேயே மிக அதிகமாக பார்க்கப்பட்ட போட்டோவாக MICRO...\nஉலகில் 2014ல் அதிக சம்பளத்துடன் கூடிய 8 டெக்னாலஜி ...\nFACEBOOK இலிருந்து வீடியோ,ஒடியோக்களை டவுன்லோட் செய...\nஅனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இ...\nமணிக்கு 19 மைல் வேகத்தில் பயணிக்கும் இராட்சத ரோபோவ...\nவிண்டோஸ் 8ல் பழைய விதத்தில்START MENU திரும்ப கொண்...\nஉலகின் சிறந்த பத்து இலவச மியூசிக் பிளேயர்கள் | TOP...\nநீங்களே உங்கள் ஆப்பள் தொலைபேசிகளை மிக குறைந்த செலவ...\nஅனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பி...\nஒரே நேரத்தில் பல மொபைல்களை BATTERY CHARGE செய்யும்...\n2014 ல் வெளிவர இருக்கும் 5 முக்கியமான கையடக்க த��லை...\n உலகின் சிறந்த 15 மடிக்...\nஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்...\nஎங்கே என் தொலைபேசி எங்கே…\nConnectify என்ற மென்பொருள் பற்றி.....\nநயன்தாரா, உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ கா...\nஆண்ட்ராய்டில் கட்டண கேம்ஸ், ஆப்ஸ்கள் இலவசமாக பெற வ...\nTorrent தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங...\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப...\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதி\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த ...\nகூகிள் ஐ பயன்படுத்தி Softwareகளின் Serial Keyஐ பெற...\nUSB 2.0 vs USB 3.0 (சிறப்பு பதிவு- அனைவரும் அறிய வ...\nAndroid apps களை உங்கள் கணனியில் பாவிக்க..\n1 GB பைல்களை 1 MB பைல்களாக மாற்ற : KGB ARCHIVER மெ...\nFriend request ஐ யார் யார் accept செய்யவில்லையென ப...\nநாற்பது கோடியைத் தாண்டிய WhatsApp\n2014ல் அசத்தப்போகும் 7 தொழில்நுட்ப ட்ரெண்ட்கள்\nFacebook இல் Online இல் இருந்துகொண்டே Offline இருப...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடு...\nPhone Nomber ( நம்பரை ) வைத்து Adress ஐ கண்டு பிடி...\nஎந்தவொரு மென்பொருளும் இல்லாமல்Youtube வீடியோக்களை ...\nSim Card இல் அழிந்து போன தகவலகளை மீட்பது எப்படி\nஅனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் இலவச...\nHard Drive icon களை மாற்றுவது எப்படி\nபாடல் வரிகள்-.கண்டாங்கி கண்டாங்கி - ஜில்லா\n100வது நாளில் ‘ராஜா ராணி’\nMS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள்\nபாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ‘என்றென்றும் புன்னகை’\nசாதனைப் பயணத்தில் அப்பிளின் iOS 7\nஇனிமேல் கண்களினால் கணனியை இயக்கலாம்: புதிய சாதனம் ...\nவிண்டோசில் காப்பி மற்றும் பேஸ்ட் வேலைகளை வேகமாக்க ...\nHard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்...\nபயனர்களுக்கு அதிரடிச் சலுகையை வழங்கும் Surdoc\nSamsung Galaxy S5 தொடர்பான புதிய தகவல் வெளியானது\nஜில்லா படத்திற்கு “யு” சான்றிதழ்\nஇளமை இதோ இதோ பாடலை முந்துமா சிம்புவின் பாடல்\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T00:17:31Z", "digest": "sha1:OXYJMQ3FGICN5VNYMPNSDS67EGHTYALQ", "length": 10163, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்கர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nMH-04 (டாணே பகுதி), MH-48 (வசாய் பகுதி)\nபல்கார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இது 2014ஆம் ஆண்டின் ஆகஸ்டு முதலாம் நாளில் உருவாக்கப்பட்டது. இது தாணே மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டது.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nஇந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2]\nவல்சாடு மாவட்டம், குசராத்து தாத்ரா மற்றும் நகர் அவேலி, தாத்ரா மற்றும் நகர் அவேலி வல்சாடு மாவட்டம், குசராத்து\nதலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87421/", "date_download": "2018-07-18T23:50:29Z", "digest": "sha1:KJAPGOFM4H4UAYKDBOTRYLCX3KS4IQQA", "length": 10737, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டம் ஒழுங்கு அமைச்சர் வடமாகாண ஆளுநருடன் யாழ் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்(படங்கள்) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் வடமாகாண ஆளுநருடன் யாழ் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்(படங்கள்)\nயுhழ்ப்பாணம் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் காவல்துறைமா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தி���்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பு இன்று இரவு யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது..\nஇச் சந்திப்பில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவரது செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, கொள்ளை, துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.\nTagstamil கலந்துரையாடல் காவல்துறைமா அதிபர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ன் யாழ் நிலைமைகள் வடமாகாண ஆளுநருட\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு – 10 பேர் பலி – பலர் காயம்\nஜப்பானில் மருந்தில் விசம் கலந்து கொடுத்து 20 பேரை கொன்ற தாதி\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அ��ைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/01/28-01-2011.html", "date_download": "2018-07-19T00:26:39Z", "digest": "sha1:DJQU5LVIAVNZGOTTMJQJDIDJ66IQFDEB", "length": 40922, "nlines": 364, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 28-01-2011", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇளைஞன் படத்தை பார்த்துவிட்டு சுரேஷ்கிருஷ்ணாவிடன் \"தமிழ்ப் படம் எடுப்பேன்னு பார்த்தா ஹாலிவுட் படம் எடுத்திருக்க..\" என்று செல்லமாகக் கடிந்துகொண்டாராம் அந்தப் படத்தின் வசனகர்த்தா கலைஞர். இவ்வளவு ஜாலியாகப் பேசும் அவருக்கு விஜயகாந்த் எதாவது சொன்னால் மட்டும் உடனே சுர் என்று கோபம் வந்துவிடுகிறது. அதுவும் தேர்தல் நெருங்க நெருங்க சுர் கூடுகிறது.\nவிஜயகாந்த் தீவிரவாதிகளிடம் உதார் உடுவது போல \"கருணாநிதியை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவேன்\" என்று சொல்ல உடனே விழுப்புரத்தில் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் கலைஞர் விஜயகாந்துக்குப் பொங்கல் வைத்துள்ளார். கலைஞர் பழுத்த அரசியல் தலைவர் என்று இதுநாள் வரை நான் நம்பிக்கொண்டு இருந்தேன். ஆனால் அவரே விஜயகாந்த் ஜெயலலிதா கூட்டணி பற்றி வாய் ஓயாமல் பேச ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதா, விஜயகாந்துக்கே அந்த எண்ணம் இல்லை என்றாலும், கலைஞரே சொல்லிவிட்டார் அப்ப நா��� கண்டிப்பாக் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் போல என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது. விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டார் என்று எனக்கு தெரிகிறது ஆனால் கலைஞருக்கு தெரியவில்லையே ஏன் \nமுரசொலி கட்டுரையில் விஜயகாந்தைக் கூவம் கொசு என்று போட்டுத் தாக்கியுள்ளார். \"தேவைப்பட்டால் இந்த யானையை எதிர்ப்பேன் என்று கொக்கரிக்கிறது இந்தக் கூவம் நதிக்கரையோரத்து கொசு\"...கலைஞரின் சூத்திர ஆட்சியை அகற்றுவது, பார்ப்பனத்தி ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவது என்பதுதான்.எல்லோருக்கும் தெரியும்...\" என்று போகிறது முரசொலி அகராதிக் கட்டுரை. கூவம் கொசு கடித்து டெங்கு, சிக்கன்குனியா என்று வந்தால் பெரிய யானை கூட மூட்டு வலியால் முடங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஇவர் இப்படி என்றால் விஜய்காந்த் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் \"நோ கமெண்ட்ஸ்\" என்று பதில் கூறிக்கொண்டு இருந்த டாக்டர் ஐயா இப்போது விஜயகாந்த் பற்றி நேராகப் பேச ஆரம்பித்துள்ளார். அவர் இப்போது புதிதாக சொல்லும் காரணம் திரைத் துறையினர் ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்க கூடாது என்பது தான். 1967 வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது பிறகு அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். இப்போது விஜய்காந்த் வந்துள்ளார். அவரை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். பாவம் விருதாச்சலம் பித்தம் இன்னும் தெளியவில்லை போல. ஜி.கே.மணி ஒரு விழாவில் ஸ்நேகாவுடன் கலந்துக்கொண்டு அவரின் அழகைப் பாராட்டிப் பேசினார் என்பது ராமதாஸுக்குத் தெரியாது போல. சினிமாக்காரர்களுடன் கூட்டணி கிடையாது என்று சொல்ல தைரியம் இருக்கா இந்த மருத்துவத் தமிழ்க் குடிதாங்கிக்கு\nஇட்லிவடை கொ.ப.செ ப்ரியா எழுதிய ரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் பதிவை பலர் படித்திருப்பீர்கள். அதை கொஞ்சம் பத்திரிக்கைக்கு ஏற்றார் போல செய்து தினத்தந்தியில் போன ஞாயிற்றுக்கிழமை ஒரு பக்(கா) கட்டுரையாக வெளியிட்டுள்ளார்கள். http://www.dailythanthi.com/thanthiepaper/2312011/febgl2301p10ph1.jpg மருந்துக்கு கூட ப்ரியா என்ற பெயர் அதில் வரவில்லை. பெண்கள் சமையல் குறிப்பு எழுதினால் தான் பேருடன் போடுவார்களோ என்னவோ. இத்தனைக்கும் இவர் ரைட்டர் முகில் போல வெளிநாட்டுல் கூட இல்லை.\nகருணாநிதி ஜனவரி 30 டெல்லி செல்லப் போகி���ார். ஏற்கனவே காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கியுள்ளார். அதை கேள்விப்பட்ட சோனியா காந்தி முகம் சுளிக்க, கலைஞரின் டெல்லி பயணம் முக்கியமாகிறது. வேறு முக்கியமான காரணம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். கலைஞர் டெல்லி சென்றால் நிச்சயம் அது தேர்தல் பேரம் அல்லது மந்திரி பதவி இது இரண்டுக்கு மட்டும்தான். முதலமைச்சர் மாநாடு என்றால் ஸ்டாலின் என்ற பிரோடோகால் இருக்கு. வேற ஏதாவது நாட்டு மக்களின் முக்கியப் பிரச்சனை என்றால் இருக்கவே இருக்கு லாபத்தில் ஓடும் TNPL-ன் காகிதக் கப்பல்கள்.\nடெல்லியிலிருந்து திரும்பும் போது சோனியாவிடம் \"பை\" என்று சொல்லிவிட்டு மீடியாவை பார்த்து மீனவர்கள் பற்றி சொல்லுவார் என்று நம்பலாம். ஸ்பெக்டரமில் ஊழல் நடக்கவில்லை என்று பத்ரி கிளீன் சர்டிபிகேட் கொடுத்த மாதிரி மீனவர்கள் பற்றி பேசத்தான் கலைஞர் டெல்லி போனார் என்று பாக்கெட் சைஸ் புத்தகம் போட இல்லாமலா போய்விடும்\nஇரண்டு நாட்கள் முன் கலைஞர் திருமண நிகழ்ச்சியில் பேசிய போது இந்து அறநிலையத்துறை அமைச்சரை பெரியகருப்பனை எப்படி தேர்வு செய்தார் என்ற ரகசியத்தை கூறினார் - \"ஒரு கோயில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியிலே பூசிக் கொண்டு அவர் நின்ற காட்சியைப் பார்த்து - \"இவர்தான் சரியான ஆள் - அறநிலையத் துறை அமைச்சராக இருப்பதற்கு'' என்று நான் அப்பொழுதே முடிவு செய்தேன்\" என்று கலைஞர் கூறியிருக்கிறார். பெரிய நாமம் போட்டுக்கொண்டு நின்றால் அடுத்த டெலிகாம் மினிஸ்டர் ஆவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.\nஅதே திருமண விழாவில் மக்கள் எப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் சொல்லியுள்ளார். தமிழக மக்கள் இவரை \"முதலமைச்சர்'' என்று சொல்லுவதை விட \"திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்'' என்று சொல்லும் போது தான் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்களாம். இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீங்க.\nபோன வாரம் 23 ஆம் தேதி ராயப்பேட்டா அ.தி.மு.க. கட்சித் அலுவலகத்தில் 72 கல்லூரிகளில் இருந்து 5000 மாணவ மாணவிகள் கட்சியில் இணைந்துள்ளார்கள். ஒரே விசில், கைத்தட்டல் என்று அமர்களப்படுத்திவிட்டார்கள். அப்போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையைக் காட்டி, 'அம்மா நீங்கதான் பேர் வைக்கணும்’ என்று ஆசைக் குரல் கொடுக்க... அந்தக் குழந்தையை வாங்கிய ஜெ., 'ஜெயஸ்ரீ’ என ��ெயர் சூட்டியதோடு உச்சி முகர்ந்து முத்தமிட்டார். கூடிய சீக்கிரம் இந்த குழந்தையும் இட்லிவடையில் டயட் பற்றி வேண்டாம் டயப்பர் பற்றியாவது எழுதும் என்று நம்பலாம்.\nகர்நாடகா கவர்னர் பேசாம பிரதமர் ஆகிவிடலாம். பெட்டிஷன் போட்ட உடனே எடியூரப்பா மீது நடவடிக்கை எடித்துவிட்டார். இவர் பிரதமராக இருந்தால் சாமி கொடுத்த புகார் பேரில் ராசா மீது உடனே நடவடிக்கை எடுத்திருப்பார்.\nகுடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்ற பாஜக முயற்சி செய்து மீடியாவின் கவனத்தை பெற்றது. அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், அனந்த்குமார் என்று ஒரு பெரிய படையே போனது. ஆனால் இதே சுஷ்மா கர்நாடகாவில் ரெட்டி கொள்ளை கும்பலுக்கு முன்பு பரிந்து பேசியது. அத்வானி போல ஒரு தலைவரை பார்க்க முடியாது என்று சோ சொன்னாலும், அத்வானியால் எடியூரப்பாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவரை ஒன்று செய்ய முடியாத இவர் எப்படி காஷ்மீர் தீவரவாதிகளை ஒடுக்குவார் பேசாம இவரும் கேப்டன் போல தீவிரவாதிகளை சினிமாவில் ஒடுக்கலாம். பிகு: எடியூரப்பா ஆர்.எஸ்.எஸ் காரர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நல்லவர்கள் அடிக்கடி கோயிலுக்கு போவார்கள், சாமியார்களை கும்பிடுவார்கள், நேர்த்திக் கடன் செய்வார்கள், யாகம் வளர்பார்கள், கூடவே ஊழல் செய்வார்கள் போல. யாருக்கு தெரியும்\nஇந்த இரண்டு படங்களுக்கும் என்ன ஒற்றுமை \nஇரண்டு பேரும் கழுத்தில் கலை அம்சத்துடன் மணி போட்டிருக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.\nLabels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்\nகக்கு - மாணிக்கம் said...\nஐயோ ......மூச்சு முட்டுது முனி இப்டி ஒரே டோஸ்ல எல்லாத்தையும் சொன்னா.............\nஇரண்டாவது படத்துக்கு “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” ன்னு கேப்ஷன் போட்ருக்கலாம். பொருத்தமா இருக்கும் :)\n\"பூ said... இட்லி வடை,\n கொஞ்சம் ஆர்கைவ்ஸ்(archives) படிங்க தெரியும்(தெரியலாம்\n\"பெரிய நாமம் போட்டுக்கொண்டு நின்றால் அடுத்த டெலிகாம் மினிஸ்டர்..\"\n வாங்க வாங்க முனி... ஒரு மூணு மாசம் பாடிகார்ட் போஸ்ட் விட்டு நாடுகார்ட் போஸ்ட் எடுத்து கொஞ்சம் பொறுப்பா இருப்பா\n\"கருணாநிதி ஜனவரி 30 டெல்லி..\" தேர்தல் கூட்டணி குறித்து இருக்கலாம்தான்.. அந்த ஐம்பது லட்சம் கோடி கறுப்புப் பணமும் அதில் தன்(தன் என்றாலே தன் குடும்ப என்றுதான் அர்த்தம்)பங்கு குறித்த விஷயமும் தான் பிரதானமாக இருக்ககூடாதா என்ன\nகேப்டன் இந்த முறை கூடுதல் கவனம் பெற்றிருப்பது அவரது சகிப்புத் தன்மைக்கு பரிசு- நிச்சயம் கூட வோட்டுக்கள் கிடைப்பதும் உறுதி..சோ சொல்வது போல அதை சரியாக பயன்படுத்திககொள்ள,ஜெ வுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியாக இருக்கும்.\nஆனால் கருணாநிதி அவருக்கும் பூணூல் அணிவித்துவிடுவார்...\nஉடனே caption ஐ மாற்றவும்\nஇதத்தானய்யா நாங்க 6 வருஷமா கேட்டுகிட்டு இருக்கோம்....\nஉஷ்ஷோ அப்பா.. இப்பவே கண்ணக்கட்டுதே..\nஎன்னதான் சொல்ல வர்றீங்கன்னு புரியுது... ஆனால்.. புரியல.. (சின்னபையன்தானே நான்.)\nஇதுக்குப் பேர் தான் நோகாம ... :-)\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇட்லிவடை பேட்டி - கல்கி\nமேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன...\nசன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்\nஇரண்டு படங்கள் சில செய்திகள்\nதினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தரா...\nசன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்\nஇரு துளிகள் - இன்று போலியோ தினம்\nதுக்ளக் 41 ஆண்டுவிழா - வீடியோ\nசென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம்...\nசன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று\nதுக்ளக் 41 ஆம் ஆ��்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்\nசென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்ப...\nரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் - ப்ரியா க...\nசென்னை புத்தகக் கண்காட்சி - நவகிரகம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி - ஏழாம் உலகம்\nபெங்களூர் சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி - ஸ்ரீகாந்த...\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஆறு மனமே ஆறு\nசன்டேனா இரண்டு (9-1-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஐந்தாம் படை\nசென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை\nசென்னை புத்தகக் கண்காட்சி - ரெண்டாம் நாளிலிருந்து ...\nசென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்\nதோள்சீலைக் கலகம் - நூல் வெளியீட்டு விழா\nசன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) ��ாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-19T00:20:37Z", "digest": "sha1:CKURKFDQWTPUCNQLJB6X6LZIPRWAYLZJ", "length": 15548, "nlines": 125, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: முண்டாசுப்பட்டி", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nபெயருக்கேற்றவாறு முண்டாசு அணிந்திருக்கும் ஆண்கள், நிழற்படம் எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கை, விண்கல்லின் ஒரு பகுதி விழுந்ததை வானமுனி என கடவுளாக்கி வழிபடும் மக்கள், பள்ளிக்கூடம் பக்கம் போனால் ரத்தக் காட்டேரி அடிக்கும் என நம்பும் அப்பாவிகள் என இந்த முண்டாசுப்பட்டியில் வாழ்பவர்களுக்கு ஒரு விதமான மூட நம்பிக்கைகள். இந்த மூட நம்பிக்கைகளை ஜல்லியாக்கி உடைத்து அதன் மேல் ஒரு ராஜபாட்டையைப் போட்டு கம்பீரமாக நடக்கிறார் இயக்குநர்.\nஇரண்டரை மணி நேரம் தன்னை மறந்து சிரிக்க உத்தரவாதம் உண்டு. திரையரங்கம் சில காட்சிகளில் சிரிப்பால் அதிர்வதால் அடுத்த காட்சியின் நகைச்சுவை தவற விடுகிறோம். திரைக்கதையிலும் வசனங்களிலும் இழையோடும் நகைச்சுவை படத்துடன் பார்வையாளர்களை ஒன்றச் செய்கிறது. ஒரு கட்டத்தில் ஒரு வசனத்தையும் தவற விடக்கூடாதென்று செவிகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறோம். அந்தளவுக்கான நகைச்சுவை விருந்து முண்டாசுப்பட்டி.\nமனிதர்களின் மூட நம்பிக்கைகளை இதைவிட அழகாக யாரும் பகடி செய்துவிட முடியாது. கொஞ்சமும் பிரச்சார நெடியில்லாத ஒரு நாத்திகம் படத்தின் அடிநாதம். ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நாயகன், ஃபோட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையுடைய ஊரில் வாழும் நாயகி என்று வித்தியாசமான இணை. படம் முழுவதும் விஷ்ணுவும் அவருடைய நண்பர் காளி வெங்கட்டும் செய்யும் கலாட்டாக்கள் களைகட்டுகின்றன. ஆனால் படத்தின் துவக்கத்தில் வரும் ஃபோட்டோ ஸ்டுடியோ காட்சிகள் மட்டும் சற்று மெதுவாக நகர்கின்றன. அந்தக் காட்சிகளை மட்டும் மற்றவற்றைப் போல புதிதாக யோசித்திருக்கலாம். பள்ளிக்கூடத்துக்கு படம் எடுக்கச் சென்றவுடனேயே பறக்கத் தொடங்கும் படம். இறுதிவரை தரையிறங்கவே இல்லை.\n‘விடிஞ்சாலும் விடிஞ்சிரும்’ என்கிற படத்தில் நடிக்கும் முண்டாசுப்பட்டியைச் சேர்ந்த முனிஸ்கானாக நடிக்கும் ராமதாஸுக்-க்கு மட்டும் ஃபோட்டோ பிடித்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கை இல்லை. அவர் பண்ணும் அட்டகாசங்களில் முண்டாசுப்பட்டி மக்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் கலகலத்துப் போகிறார்கள். மிகக் கூர்மையான வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால் அதே சமயத்தில் வசனமே இல்லாமல் பல காட்சிகள் சிரிப்பை அள்ளித் தெளிக்கின்றன. உதாரணமாக பறவையி ஒற்றைச்சிறகை நந்திதாவின் மேல் போடும் காட்சியில் அது வழிமாறி அவருடைய அப்பாவின் நாசி அருகே சென்று குறட்டை விடுகையில் மீண்டும் நந்திதாவுக்கே வரும் காட்சியைச் சொல்லலாம்.\nஇசையும் பாடல்களும் படத்தில் எங்கும் உறுத்தாதவண்ணம் வருகின்றன. ஆனால் விஷ்ணு நந்திதாவைப் பார்க்கும் ஆரம்பக் காட்சிகளில் வரும் பின்னணி இசை ‘நீர்ப்பறவை’ யின் ‘பற பற பறவையொன்று’ பாடலைப் போன்றே இருப்பது உறுத்தல். அதிலும் விஷ்ணு. இதிலும் விஷ்ணு. அதற்காகவாவது வேறு பின்னணி இசை முயன்றிருக்கலாம். சாவு வீட்டில் பாடப்படும் பாடலில் புதிய இசையமைப்பாளர் சியான் ரோல்டன் வெல்கிறார்.\n80களில் நடப்பதாக வரும் கதையில் கலை இயக்குநரின் பங்குதான் அதிகம். வீடுகளில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் வைக்கக்கூடிய ஸ்டாண்ட், சுவர்க் கடிகாரம் முதல் கேமிரா, திரையரங்கம் வரை எல்லாமே பார்த்துப் பார்த்து கவனமாக செயல்பட்டிருக்கிறார்கள். வசனங்களில் 80களில் புழக்கத்தில் இல்லாமல் இப்போது மட்டுமே புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் சிலவும் வருகின்றன.\nவிஷ்ணுவைவிட அவருடை நண்பர் பாத்திரத்தில் வரும் காளிவெங்கட் கவர்கிறார். படத்தின் இறுதிக் காட்சி யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் அபாரமான க்ளைமாக்ஸ்தான். அதிலும் ஃபோட்டோ மூடநம்பிக்கை அற்ற ராமாதாசின் முகம் மட்டும் ஃபோட்டோவுக்குத் தெரிவதுடன் படம் முடிகிறது.\nமனம் விட்டு சிரிக்க ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம் என்று சுருக்கி விடாதபடிக்கு உள்ளீடாக மூடநம்பிக்கைக்கு எதிரான படமாகவும் விளங்குகிறது. கலையும் அரசியலும் சரியான கலவையில் சேரும் படைப்பாகவும் மிளிர்கிறது.\n(நன்றி : இந்தியா டுடே)\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முருகேசன் வழக்கு\nசென்றவாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கண்ணகி-முருகேசன் வழக்கில் விரைந்து நீதி வழங்குமாறும் பாதிக்கப...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.\nகடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநில மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி ம...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2012/01/blog-post_3288.html", "date_download": "2018-07-18T23:54:10Z", "digest": "sha1:SSVVMZDY5HP3PS75WTSTXHXJDHRY32TR", "length": 36110, "nlines": 217, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: தெரிந்து கொள்வோம் வாங்க!", "raw_content": "\nஎவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.\nபிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.\nசூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது.\nஇந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.\nஇந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் ���டுகிறது.\nசென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.\nஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார்.\nஇந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.\nஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.\n155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.\nஉலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.\nஉலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.\nஉலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’ எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.\nஉலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.\nஇறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.\nதமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.\nஉலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.\nஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.\nஇந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.\nசராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nமனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nசராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nமனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு\nமனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு\nமனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\nமனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nமனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.\nசாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.\nஎல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை \"காட்டன் (cotton) \" துணியால் செய்யப்பட்ட���ு.\nஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.\nவெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.\nஉலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.\nஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.\nஉலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.\nஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.\nநமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.\nஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.\nஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.\nதேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.\nடைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.\nநீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.\nரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.\nநாம் ஒவ்வொரு முறை மனம்விட்டு சிரிக்கும்போதெல்லாம், சுமார் 30 தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கபடுகிறது.\nஆகவே நண்பர்களே....மனம் விட்டு சிரியுங்கள்.\nஇந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.\n1. ஏரோமீட்டர் (Aerometer)- காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n2. அம்மீட்டர் (Ammeter)- மின்சாரத்தின் அளவீட்டை கணக்கிடுவது.\n3. ஆடியோமீட்டர் (Audiometer)- மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\n4. போலோமீட்டர் (Bolometer)- வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n5. கிரையோமீட்டர் (Cryometer)- குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\n6. எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)- மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.\n7. மேனோமீட்டர் (Manometer)- வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\n8. டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி.\n9. வெர்னியர் (Vernier)- சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n10. பைரோமீட்டர் (Pyrometer) - அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\n11. பாத்தோமீட்டர் (Fathometer)- ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.\n12. டைனமோ (Dynamo)- எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n13. வேவ்மீட்டர் (Wavemeter)- ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.\n14. பிளானிமீட்டர் (Planimeter)- பரப்பை அளவிடும் கருவி.\n15. ரெக்டிஃபையர் (Rectifier)- ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\n16. டென்சிமீட்டர் (Tensimeter)- ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\n1. பேடாலஜி (Pedology)- மண் அறிவியல் குறித்த படிப்பு.\n2. பெட்ராலஜி (Petrology)- பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\n3. சூஜியோகிராபி (Zoogerogrphy)- பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.\n4. சிஸ்மோலஜி (Seismology)- பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n5. ஹைட்ராலஜி (Hydrology)- பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n6. கிளைமட்டாலஜி (Climatology)- சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.\n7. பயோ ஜியோகிராபி (Biogeography)- பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.\n1. ஆப்பிள் - இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர்.\n2. வாழைப்பழம் - குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம்.\n3. இஞ்சி - கேரளம், மேகாலயா.\n4. கோகோ - கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு.\n5. திராட்சை - மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம்.\n6. மாம்பழம் - உத்தரப் பிரதேசம், பீக��ர், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு.\n7. ஆரஞ்சு - மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, மேகலாயா.\n8. மிளகு - கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு\n9. அன்னாசி பழம் - அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், திரிபுரா.\n10 .ஏலக்காய் - கர்நாடகம், சிக்கிம்,கேரளம், தமிழ்நாடு.\n11. முந்திரி - கேரளம், ஆந்திரம்.\n1. ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் - ருப்னாராய்பூர் (மேற்கு வங்கம்).\n2. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் – பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ.\n3. பாரத் அலுமினியம் நிறுவனம் - சட்டீஸ்கர், மேற்கு வங்கம்.\n4. ஹிந்துஸ்தான் அலுமினியம் – ரேனுகோட் (உத்தரப் பிரதேசம்).\n5. இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் – பெங்களூரு.\n6. எச்.எம்.டி. வாட்ச் – பெங்களூரு.\n7. நேஷனல் நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர் மில்ஸ் – நேபாநகர்.\n8. நேஷனல் பெர்ட்டிலைசர் லிமிட்டெட் – நங்கால், பட்டின்டா, பானிப்பட், விஜய்பூர்.\n9. ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் - மகாராஷ்டிரம் மற்றும் கொச்சி.\n10. ஃபெர்ட்டிலைசர் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா - சிந்திரி, கோரக்பூர், ராமகுண்டம்.\n1. நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் ) -\nகிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது.\n2. கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)-\nதபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.\n3. கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)-\nகோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித் திட்டத்துக்கும் இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.\n4. சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)-\nபம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.\n5. சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)-\nஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.\n6. மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)-\nமகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது\n7. பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)-\nசட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.\n8. தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் –\nதாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.\n9. சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் –\nநர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.\nகாவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது.\nதகவல்:பொது அறிவுக் களஞ்சியம், நண்பர் சுரேஷ்குமார், கடைத்தெரு.blogs\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனா�� ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968637/sugar-sugar_online-game.html", "date_download": "2018-07-19T00:08:33Z", "digest": "sha1:G2JB2KBR74JYNUCUG7QN3L7NR2XA3FLZ", "length": 9714, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சர்க்கரை, சீனி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சர்க்கரை, சீனி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சர்க்கரை, சீனி\nஅனைத்து சர்க்கரை கப் பூர்த்தி அதனால் இந்த விளையாட்டில் வரைக. நிலை அதிகரிப்பு கோப்பைகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் புதிய வண்ண சர்க்கரை சேர்க்க. . விளையாட்டு விளையாட சர்க்கரை, சீனி ஆன்லைன்.\nவிளையாட்டு சர்க்கரை, சீனி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சர்க்கரை, சீனி சேர்க்கப்பட்டது: 13.10.2011\nவிளையாட்டு அளவு: 0.84 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.67 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சர்க்கரை, சீனி போன்ற விளையாட்டுகள்\nஆரஞ்சு ஜர்னி மறைப்பதற்கு. பைரேட்ஸ்\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nவிளையாட்டு சர்க்கரை, சீனி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சர்க்கரை, சீனி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சர்க்கரை, சீனி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சர்க்கரை, சீனி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சர்க்கரை, சீனி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆரஞ்சு ஜர்னி மறைப்பதற்கு. பைரேட்ஸ்\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-18T23:48:16Z", "digest": "sha1:GKS2IFJWGZDOZQ5RC7UMIAAOLRXOZR4K", "length": 6543, "nlines": 108, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nசவுதி அரேபியாவில் கர்தினால் Tauran\nகிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒரே கடவுளின் குடும்பத்தினர்\nஒவ்வொரு ஆணும், பெண்ணும், இளையோரும், முதியோரும் உரையாடலையும், சந்திக்கும் கலாச்சாரத்தையும் வளர்க்க அழைக்கப்பட்டுள்ளார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சவுதி அரேபியா நாட்டில், ஏப்ரல் 14, கடந்த சனிக்கிழமை முதல், வரும் வெள்ளிக்கிழமை வரை பயணம் மேற்கொண்டிருக்கும் பல் சமய உரையாடல்\nபுதன் மறைக்கல்வி உரை வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nஎருசலேம் பிரச்சனைகள் கவலையளிக்கின்றன - திருத்தந்தை\nயூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் புனிதமாக விளங்கும் எருசலேம் நகரில் பிரச்சனைகளை உருவாக்கும் மாற்றங்களைக் கொணர்வது தனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். டிசம்பர் 6, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையை வழங்கியபின், திருத்தந்தை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vquarter.blogspot.com/2009/05/motherhood.html", "date_download": "2018-07-19T00:07:21Z", "digest": "sha1:37KNL3ZAA2US5TRJBFX3WWTORGKK5C7B", "length": 3059, "nlines": 59, "source_domain": "vquarter.blogspot.com", "title": "V quarter: Motherhood - தாய்மை", "raw_content": "\nதிருவானைக்காவலுக்கு அருகில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு - தாய், கடவுளை விட பெரிய வரமாய் தோன்றும்\nமனதில் பதிந்த வரலாறு - திரு ஆனைக்கா வில் யானையும் சிலந்தியும் அடுத்த பிறவியில் அரசர்களாய் பிறந்தனவாம்\nசிலந்தி தான் செங்கணான் - கோ செங்கணான் ஆக பிறந்தான் - அதனால்தான் அவன் கட்டிய எல்லா சிவ ஆலயங்களும் யானை ஏற இயலா வண்ணம் இருந்ததாம்\nசெங்கணான் தாய் - ராணி கமலவதி தில்லை ஈசனை அனுதினமும் மன்றாடி வேண்டி ஆண் மகவு ஈன்றாள் - ராஜா சுபதேவரின் அரண்மனை ஜோசியர் சொன்ன நேரம் மகன் பிறந்தால் உலகாளுவான், சைவ தொண்டு நிலைத்து நிற்க செய்வான் என்று இருப்பதால் - வலியெடுத்த கமலவதி - காலில் கயிறு கட்டி தலைகீழாக தொங்கினாள் -முகூர்த்த நேரம் வந்ததும் கீழ் இறக்கி வைத்து மறைந்தாள்.\nஅதே போல் கோச்செங்கனான் உலகாண்டான்\nஇதோ இக்கால தாயும் ஈனும் மகவுக்கு பிணி வராமல் காக்க என்ன என்ன துறக்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-07-19T00:19:14Z", "digest": "sha1:IVT7T5G2RCMASCSGWY6NC6RJCX6J7SZZ", "length": 28835, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "கரும்பும் த���ய வேளாண்மையும் - வைகை அனிசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு\nகரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு\nவைகை அனீசு 20 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nகுல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள்\nதேவதானப்பட்டிப் பகுதியில் குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல் கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள், பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டம், பிற மாவட்டங்களில் தங்களது குலதெய்வக்கோயில்களுக்கு தேவதானப்பட்டி கரும்பையே வாங்கிச்செல்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால் கரும்பு சிறுத்தும், நீர்ச்சத்து குறைவாகவும் இருந்தது. தற்பொழுது நல்ல மழை பொழிந்துள்ளதால் கரும்பு சுவையுடனும், அதிகமான நீர்ச்சத்துடனும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுமையுந்து, சுமையுந்தாகக் கரும்பு ஏற்றுமதி ஆகிறது.\nதேவதானப்பட்டி பகுதியில் பொங்கலுக்கு ஆயத்தமான கரும்புகள்\nதமிழர்கள் மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்ட திருவிழா அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை என்பதற்குப் பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.\nசங்கக்காலத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடியதற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. கி.மு. நூற்றாண்டுக்கு முன்னரே இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளது.\nபொங்கலை ‘மூதாதையர் விழா’ என அழைப்பது வழக்கம். பண்டைய காலத்தில் தை மாதம் விடியற்காலையில் ஆற்று நீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலைவேளையில் குளுமையாக இருக்கும். சங்கக் கால மகளிர் காலையில் நீராடி மகிழ்வர். இதனை இலக்கியங்கள் தைந்நீராடல் என்று அழைக்கிறது. தை நீர் தண்மை உடையது. தண்மை என்பதற்கு வெதுவெதுப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.\nகி.பி.எட்டாம் நூற்றாண்டில் திருப்பாவையிலும், மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை யிலும் மார்கழி தைநீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்.\nதைப்பொங்கல்: நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவினவோ அவற்றிற்கெல்லாம் நன்றி கூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கிப் பொங்கலிட்டு இயற்கை தெய்வத்துக்கும் சூரியன், கால்நடை முதலான அனைத்திற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் திருநாள். இப்பண்டிகை, மூன்று நாள் விழா எடுத்து கொண்டாடப்படுகிறது.\nபோகி: பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் பழைய ஆடைகளைத் தீயிட்டு கொளுத்துவது அல்லது எறிந்து விடுவது வழக்கம். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என்பதே இதன் பொருள்.\nசூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல்\nகால்நடைகளுக்கும் மற்றும் பறவைகளுக்கும் பொங்கல் படைக்கப்படுகிறது.\nசனவரி மாதம் 13,14,15 ஆகிய நாள்களில் இந்தியா, இலங்கையில் பொங்கல் என்றும், அண்டை மாநிலமான கருநாடகா, ஆந்திராவில் மகாசங்கராந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. கீழ்த்திசை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்சு, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்கின்றனர்.\nதமிழ்நாட்டில் நெல் விளைவது போல பஞ்சாப் மற்றும் அரியானாவில் கோதுமை விளைகிறது. கோதுமையை அறுவடை செய்து இலஃகரி என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.\nஅசாமில் நெல்லை அறுவடை செய்து மஃக்பிகு என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் பண்டிகையும் நிலங்கள் வாங்கும் முறையும்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிலங்களை வாங்குவதும், புதிய இல்லங்களைத் திறப்பதும், பத்திரப்பதிவும் இன்றளவும் நடைபெற்று வருகிறது. பத்திரப்பதிவில் வழக்கமான தமிழ்ச்சொற்களை தவிர்த்து மாறுபட்ட தமிழில் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஎடுத்துக்காட்டாகச் சிவன்கோவிலுக்குரிய சொத்துக்களை வாங்கும்போதும், விற்கும்போதும், கோவிலில் இருந்து பொற்காசுகளை கடனாகப் பெறும்போதும், கோவிலுக்குத் தானம் வழங்கும்போதும் ச��்டேசுவர் என்ற பரிவாரத் தெய்வத்தின் பெயராலேயே நிகழ்த்துவது வழக்கம். இதை ‘சண்டேசுவரப் பிரமாணம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளாக இன்றளவும் காட்சியளிக்கின்றன.\nஎனவே பொங்கல் பண்டிகை மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டு, சங்கக் காலத்திலிருந்து பரம்பரை விழாவாகவே கொண்டாடப்படுகிறது.\nபிரிவுகள்: கட்டுரை Tags: கரும்பு, தேவதானப்பட்டி, பொங்கல், வைகை அனிசு\nஉழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு – அண்ணா\nதமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே : குடிஅரசு – தலையங்கம்\nகுடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்\nசெயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« எழுச்சி மாநாடு – தமிழர் தேசிய முன்னணி\nஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கும் பாராட்டு\nதமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்��ியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-654436.html", "date_download": "2018-07-19T00:21:34Z", "digest": "sha1:XGB6MEFW4CNETBBVOSYAU2BMVQ2OMAWY", "length": 7584, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "காவல் துறையினருக்கு எதிரான புகார்கள்: விசாரிக்க தனி ஆணையம் கோரி வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகாவல் துறையினருக்கு எதிரான புகார்கள்: விசாரிக்க தனி ஆணையம் கோரி வழக்கு\nகாவல் துறையினருக்கு எதிரான புகார்கள் பற்றி விசாரிக்க மாவட்ட நிலையிலும், மாநில அளவிலும் தனித்தனி ஆணையங்களை அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.அலெக்ஸ் பென்சிகர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், காவல் துறையினருக்கு எதிரான புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் ஆணையங்கள் அமைக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் இதுவரை அத்தகைய ஆணையம் அமைக்கப்படவில்லை. ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாவட்ட மற்றும் மாநில அளவில் இந்த ஆணையங்களை அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இரண்டு வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4-1310170.html", "date_download": "2018-07-19T00:11:50Z", "digest": "sha1:VYIDDTYR666B2FH2CMMETDQ5NBNBNWHM", "length": 8345, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் கெடுபிடி :கட்சிகள் தவிப்பு; ஓவியர்களுக்கு பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதேர்தல் கெடுபிடி :கட்சிகள் தவிப்பு; ஓவியர்களுக்கு பாதிப்பு\nதேர்தல் விதிமுறைகளின் கெடுபிடி காரணமாக சுவர் விளம்பரங்கள் எழுதும் வேலை கிடைக்காமல் ஓவியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கட்சிகள் தங்களின் சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.\nமாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் அழித்து மறைக்கப்பட்டு விட்டன. குக்கிராமங்களில் கூட அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன. சுவர் விளம்பரம் எழுதுவதற்குக் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதால், அரசியல் கட்சியினர் யாரும் தற்போது சுவர் விளம்பரம் எழுதுவதில்லை.\nஏற்கெனவே கொடிக் கம்பங்கள், பதாகைகள் நடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சுவர் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சிறிய கட்சிகள் தங்களின் சின்னங்களை மக்களிடம் கொண்டு செல்ல வழியில்லாமல் தவித்து வருகின்றன.\nஇது குறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், இரட்டை இலை, உதய சூரியன், மாம்பழம், பம்பரம், முரசு போன்ற சின்னங்கள் ஏற்கெனவே மக்களிடம் பிரபலமாகியுள்ளன. அதனால், இக் கட்சிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், எங்களைப் போன்ற சிறிய கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் இந்தத் தேர்தலில்தான் புதிய சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. இச் சின்னங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குச் சுவர் விளம்பரங்களே முக்கிய கருவியாக உள்ளன.\nமேலும் குறைந்த செலவில் இந்த சுவர் விளம்பரங்களை எழுதிவிட முடியும். இதனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு மட்டுமாவது விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.��ர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF--874682.html", "date_download": "2018-07-19T00:11:28Z", "digest": "sha1:HMEQRJEOE77VHLOL2VS46K5RHOJUEU6M", "length": 7082, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "காசோலை மோசடி வழக்கு: ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஓராண்டு சிறை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகாசோலை மோசடி வழக்கு: ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஓராண்டு சிறை\nகாசோலை மோசடி வழக்கில், ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.\nஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பால் வியாபாரி குருசந்திரன் (56). இவரிடம் தஞ்சை மாவட்டம், வலங்கைமான் தாலுகா, முனியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக்குமரன் (40), 5.12.13-ம் தேதி ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக 7.12.13-ம் தேதியிட்ட தனியார் வங்கி காசோலையைக் கொடுத்துள்ளார். இக் காசோலையை குருசந்திரன், ராஜபாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் செலுத்தியுள்ளார். முத்துக்குமரன் கணக்கில் போதிய பணம் இல்லாததால், காசோலை திரும்பியுள்ளது. இதனையடுத்து குருசந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கே. மாரியப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக்குமரனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-736016.html", "date_download": "2018-07-19T00:11:02Z", "digest": "sha1:LRN64ZS6HJS7HFB3DXBIBC3GX4IC5QMQ", "length": 8340, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nகுரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை\nகுரங்கு வாயில் மது ஊற்றியவரைத் தடுக்க முயன்றவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை கூறியதாவது:\nதில்லியைச் சேர்ந்தவர் இர்ஃபான். இவர் குரங்குகளை வைத்து தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவரது நண்பர் ராம் பாபு என்கிற கொச்சு பெஹெல்வன் (36). இவர், புது தில்லி ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.\nகடந்த 14-ஆம் தேதி இரவு பார்சல் பிரிவுக்கு வெளியே மது குடிப்பதற்காக ராம் பாபு வந்துள்ளார். அப்போது, குரங்குகளுடன் நின்றிருந்த இர்ஃபானை சந்தித்தார். பிறகு இருவரும் மது வாங்கிக் குடிக்க ஆரம்பித்தனர்.\nஅப்போது, இர்ஃபானின் குரங்கின் வாயில் மதுவை ஊற்ற ராம் பாபு முயன்றாராம். அதற்கு இர்ஃபான் எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஆத்திரமடைந்த ராம் பாபு, இர்ஃபான் தலையில் செங்கலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கீழே மயங்கி விழுந்தார். பிறகு அந்த இடத்தில் இருந்து ராம் பாபு தப்பி ஓடிவிட்டார். மறுநாள் காலை, இர்ஃபான் மயக்க நிலையில் கிடந்ததைப் பார்த்த சிலர், காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராம் பாபு கைது செய்யப்பட்டார்.\nராம் பாபு ஏற்கெனவே 1994-இல் லஹோரி கேட் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த கொலை தொடர்பாக கைதாகி சிறையில் இருந்துள்ளார் என்று போலீஸார் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/96602-actress-sripriya-slams-bigg-boss-contestants.html", "date_download": "2018-07-19T00:17:49Z", "digest": "sha1:6TXJIHHCF6AXKJ6XTI4O6W27BFEHRGF4", "length": 28217, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "'சீர்'-க்கு அர்த்தம் தெரியல. ஆனா, கெட்ட வார்த்தைலாம் தெரியுது!'' - 'பிக் பாஸ்' பிரபலங்கள் குறித்து ஸ்ரீபிரியா #BiggBossTamil | Actress sripriya slams bigg boss tamil contestants", "raw_content": "\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\n'சீர்'-க்கு அர்த்தம் தெரியல. ஆனா, கெட்ட வார்த்தைலாம் தெரியுது'' - 'பிக் பாஸ்' பிரபலங்கள் குறித்து ஸ்ரீபிரியா #BiggBossTamil\n'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வலம் வருகிறார் ஓவியா. கடந்த வாரம் 'பிக் பாஸ்' வீட்டில் இருக்கும் பலரும் ஓவியாவை வெளியில் அனுப்ப வாக்களித்திருந்தார்கள். ஆனால், பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை லட்சக்கணக்கானோர் ஓவியாவுக்கு ஆதரவு தந்தனர். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #saveoviya என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ட்ரெண்ட் ஆனது. 'ஓவியாவை வெளியேற்றினால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம்... விஜய் டி.வியே பார்க்க மாட்டோம்' என்கிற அளவுக்குத் தெறிக்கவிட்டார்கள். இதில், பல பிரபங்களும் இணைந்ததுதான் அட்டகாசம். அதில் ஒருவர், நடிகை ஶ்ரீபிரியா. நிகழ்ச்சி குறித்து அவ்வளவு ஆர்வத்துடன் பேசினார்.\n''ட்விட்டரில் ஜூலி மற்றும் ஓவியா பற்றி அடிக்கடி பதிந்துவருகிறீர்களே...''\n எனக்கு ஓவியாவை ஆரம்பத்திலிருந்தே பிடிக்கும். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, அவங்க அவங்களாகவே இருக்காங்க. அது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. தொடர்ந்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்துட்டிருக்கேன். அந்த நிகழ்ச்சி வழியே நிறைய விஷயங்களை மாற்றிக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.''\n''உங்களைப் போன்ற பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறீர்களா\n பலரும், 'நீங்களுமா இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறீங்க'னு ஆச்சரியமா கேட்கறாங்க. ஆரம்பத்திலிருந்து அந்த நிகழ்ச்சி பற்றி எல்லோரும் பேசிட்டிருந்ததால் ஒரு ஈர்ப்பு வந்து பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப நல்லா இருக்கவே தொடர்ந்து பார்க்கிறேன். ஏன் நாங்கெல்லாம் பார்க்கக் கூடாதா'னு ஆச்சரியமா கேட்கறாங்க. ஆரம்பத்திலிருந்து அந்த நிகழ்ச்சி பற்றி எல்லோரும் பேசிட்டிருந்ததால் ஒரு ஈர்ப்பு வந்து பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப நல்லா இருக்கவே தொடர்ந்து பார்க்கிறேன். ஏன் நாங்கெல்லாம் பார்க்கக் கூடாதா உங்களை மாதிரிதான் நாங்களும். இந்த நிகழ்ச்சியால் கலாசாரம் கெட்டுப்போகுதுனு அபத்தமா பேசுறாங்க. நம்ம டி.வியில் ஒளிபரப்பாகிவரும் முக்கால்வாசி சீரியல்களில் தவறான உறவுகளை காண்பிக்கிறாங்க. அதனால் மட்டும் கலாசாரம் கெடலையா உங்களை மாதிரிதான் நாங்களும். இந்த நிகழ்ச்சியால் கலாசாரம் கெட்டுப்போகுதுனு அபத்தமா பேசுறாங்க. நம்ம டி.வியில் ஒளிபரப்பாகிவரும் முக்கால்வாசி சீரியல்களில் தவறான உறவுகளை காண்பிக்கிறாங்க. அதனால் மட்டும் கலாசாரம் கெடலையா\n''ஜூலி ஒரு சந்தர்ப்பவாதினு ட்விட்டர்ல பதிஞ்சிருக்கீங்களே...''\n''ஆரம்பத்தில் ஜூலியை எல்லோரும் ஒதுக்கிறாங்களோனு நினைச்சேன். அவங்க இரண்டு, மூன்று எலிமினேஷன் லிஸ்டிலிருந்து தப்பிச்சாங்கனுதான் சொல்லணும். சூழ���நிலைக்குத் தகுந்தவாறு ஜூலி தன்னை மாத்திகிறாங்க. அது எல்லா இடத்திலும் ஒத்து வராது. ஜூலிக்கு அடிபட்டபோது பெண்களில் யாருமே உதவ முன்வராதபோது ஓவியாதான் ஆதரவாக இருந்தாங்க. கடைசியில் அவங்களையே ஜூலி தப்பா பேசி தனக்கான சப்போர்ட்டை தேடிக்கிட்டாங்க. இப்படிப் பலமுறை நடந்திருக்கு. அதனால்தான் ஜூலியைச் சந்தரப்பவாதினு சொல்றேன்.''\n''உங்களுக்கு ஓவியாவை இந்த அளவுக்குப் பிடிக்க என்ன காரணம்\n 'நான் நானா இருக்கணும்' என்கிற விஷயத்தை ஓவியாகிட்ட கத்துக்கிட்டேன். சின்னப் பொண்ணா இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு பொறுமையாக ஹேண்டில் பண்றாங்க. இக்கட்டான நேரத்தில் தன்னால் பிரச்னை வரக்கூடாதுனு ஓர் இடத்தைவிட்டு விலகறது எவ்வளவு பக்குவமான விஷயம். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டு, யாரைப் பற்றியும் பேசாமல், எதுக்கும் கலங்காமல், எப்பவும் சந்தோஷாமா இருக்காங்க. இப்படிப் பல நல்ல விஷயங்களால் பலரும் ஓவியாவை விரும்புறாங்க. அதனால்தான் எனக்கும் பிடிச்சிருக்கு.''\n''உங்கள் வீட்டில் இருக்கிறவங்களும் 'பிக் பாஸ்' பார்க்கிறார்களா\n''பொதுவாக என் கணவர் எந்த டி.வி நிகழ்ச்சியையும் தொடர்ந்து பார்க்க மாட்டார். ஆனால், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறார். ஓவியா எவிக்சன் ஆகும்போதெல்லாம், அவங்களைக் காப்பாற்ற நானும் ஓட்டுப் போட்டிருக்கேன்.''\n''இந்த நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்னா எதைச் சொல்வீங்க\n''ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு கேரக்டர் இருக்கும். அது தவறில்லை. ஆனால், பொதுவான ஓர் இடத்தில், பல பேர் பார்த்துட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் தகாத வார்த்தைகளால் பேசறது ரொம்ப தப்பு. ஒவ்வொருத்தருக்கும் அடுத்தவர் மீது தனிப்பட்ட அபிப்ராயம் இருக்கலாம். கோபத்தில் பேசத்தோன்றலாம். அது இயற்கைதான். ஆனால், பொது இடத்துல கடைப்பிடிக்கவேண்டிய நாகரிகத்தை மீறிக்கூடாது. காயத்ரி அதை அடிக்கடி மீறுவதாக தோணுது.''\n''காயத்ரி பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன\n''எனக்கு பெரிய ஷாக்கா இருக்கு. காயத்ரியின் அப்பாவான ரகு அண்ணாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அவ்வளவு தன்மையான, மென்மையான மனிதர். அவர் மனைவி கிரிஜாவும்தான். அவங்களுடைய பெண்ணா இப்படிப் பேசுறதுனு அதிர்ச்சியாக இருக்கு. சரளமாக கெட்ட வார்த்தைகள் பேசறாங்க. 'சீராக இருக்கு'னு சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியலை. ஆனால், தமிழில் இருக்கிற கெட்ட வார்த்தைகள் அத்தனையும் தெரிஞ்சிருக்கு. பெரியவங்களோ, சின்னவங்களோ யாராக இருந்தாலும் அவங்களின் நடத்தைப் பொதுவெளியில் நாகரிகமாக இருக்கணும். நாம் ஒன்றாக இணைந்து வாழும்போது விட்டுக்கொடுத்தல், பகிர்தல் போன்ற விஷயங்கள் அடிப்படை குணங்களாக இருக்கணும் என்பதை இந்த நிகழ்ச்சியிலிருந்து நான் கத்துக்கிட்டேன்.''\n“எதையும் ஈஸியா எடுத்துக்கிற ஓவியாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” - ‘பிக் பாஸ்’ குறித்து ஃபாத்திமா பாபு #BigBossTamil\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.Know more...\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nகூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n'சீ��்'-க்கு அர்த்தம் தெரியல. ஆனா, கெட்ட வார்த்தைலாம் தெரியுது'' - 'பிக் பாஸ்' பிரபலங்கள் குறித்து ஸ்ரீபிரியா #BiggBossTamil\n''100 படங்கள்ல கிடைக்காதது ஒரு சீரியல்ல கிடைக்கலாம்’’ - கெளசல்யா ஃப்ளாஷ்பேக்\nசாய் பல்லவியின் தெலுங்கு என்ட்ரி மாஸா, பீஸ் பீஸா - ஃபிதா படம் எப்படி - ஃபிதா படம் எப்படி\n“நானும் எவ்வளவு நாள்தான் கெட்டவனாவே நடிக்கிறது..” - வேல.ராமமூர்த்தி கலகல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:24:49Z", "digest": "sha1:OCSRPI6M2JJJJKBYC73MMCN3FCC2N5WY", "length": 8880, "nlines": 128, "source_domain": "www.inidhu.com", "title": "பழங்கள் Archives - இனிது", "raw_content": "\nஅதிசய திரவம் தேங்காய் பால்\nதேங்காய் பால் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் அதிசய திரவம் என்பது முற்றிலும் உண்மையே. ஏனெனில் இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது. தேங்காய் பால் எடுக்க முற்றிய தேங்காயே சிறந்தது. Continue reading “அதிசய திரவம் தேங்காய் பால்”\nகொடை ஆரஞ்சு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பழம் ஆகும். இதனுடைய இனிப்பு சுவையுடன் கூடிய சாறும், அடர்ந்த ஆரஞ்சு நிறமுமே இதற்கு காரணமாகும். Continue reading “குளுகுளு கொடை ஆரஞ்சு”\nஇயற்கை விளையாட்டு பானம் இளநீர்\nசுள்ளென்று வெளுத்து வாங்கும் கோடை வெயிலுக்கு இயற்கையின் இதமான பானம் இளநீர் என்றால் யாராவது மறுத்துக் கூறமுடியுமா. இல்லை என்பதே பதிலாகும்.\nஇளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்காக கோடைக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் இளநீரினை குடிக்கலாம். Continue reading “இயற்கை விளையாட்டு பானம் இளநீர்”\nஇரும்பு உடலைத் தரும் கரும்பு\nகரும்பு என்றாலே இனிக்கும். கரும்பினை நினைத்தவுடன் அதனுடைய இனிப்பு சுவை, வாயில் நீர் ஊற வைக்கும்.\nவெயில் காலத்தில் நம்நாட்டில் கரும்புச்சாறு அருந்தாதவர் யார் என்ற கேள்விக்கு ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.\nகரும்புச்சாறு என்பது கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பானம் ஆகும். Continue reading “இரும்பு உடலைத் தரும் கரும்பு”\nசிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி\nநெல்லி பன்நெடுங் காலமாகவே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவைகளையும் ஒரு சேரக் கொண்டுள்ளது. Continue reading “சிரஞ்சீவி வரம் த‌ரும் நெ��்லி”\nமக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில்\nபனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்\nபருப்பு வடை செய்வது எப்படி\nடாப் 10 கார்கள் – ஜுன் 2018\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/neruppuda-movie-review/", "date_download": "2018-07-18T23:54:12Z", "digest": "sha1:GWASBTMZKJJM4QNKJUG46WWQEPLT25W2", "length": 12809, "nlines": 143, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai நெருப்புடா - விமர்சனம் - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nவிக்ரம்பிரபுவின் முதல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘நெருப்புடா’.\nஉயிரை துச்சமென மதித்து, துணிச்சலுடன் செயல்பட்டு, தீவிபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களை பார்த்து, சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார்கள் விக்ரம் பிரபுவும், அவரது நான்கு நண்பர்களும். தீயணைப்புத் துறையில் சேர்வதற்கு முன்பாகவே, சொந்தமாக ஒரு தீயணைப்பு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் தீ பிடிக்கிறதோ அங்கு சென்று, தீயை அணைத்து, உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.\nதீயணைப்புத் துறை நடத்தும் தேர்வுக்கு முன் தினம், அக்கா வீட்டுக்கு சென்று திரும்பும் போது, வம்புக்கும் இழுக்கும் ரவுடி வின்சென்ட் அசோகனை கீழே தள்ளி விடுகிறார் விக்ரம்பிரபுவின் நண்பரில் ஒருவரான வருண். அப்போது எதிர்பாராத விதமாக ���ின்சென்ட் அசோகன் இறந்து விடுகிறார்.\nஇதிலிருந்து விடுபட விக்ரம்பிரபு மற்றும் நண்பர்கள் ஏரியா கவுன்சிலர் மொட்டை ராஜேந்திரனின் உதவியை நாடும் போது தான், இறந்தவர் ஊரிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனின் நண்பர் என்று தெரியவருகிறது. இதையறிந்த மொட்டை ராஜேந்திரன் உதவி செய்ய மறுக்கிறார்.\nநண்பனின் மரணத்திற்கு பழி தீர்க்க புறப்படும் மதுசூதனனிடம், ஒரு கட்டத்தில் வின்சென்ட் அசோகன் இறப்புக்கு காரணமாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் விக்ரம் பிரபு. இறுதியில், மதுசூதனனிடம் இருந்து விக்ரம்பிரபும் அவரது நண்பர்களும் தப்பித்தார்களா விக்ரம் பிரபுவின் லட்சியம் நிறைவேறியதா விக்ரம் பிரபுவின் லட்சியம் நிறைவேறியதா\nதீயணைப்பு வீரர் ஆகி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடனும் இருக்கும் கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. ரவுடியுடன் முறைப்பது, நிக்கி கல்ராணியுடன் காதல் செய்வது என நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் நிக்கி கல்ராணி, துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்கிறார்.\nவழக்கம்போல் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார் மதுசூதனன். அப்பா பாசத்தை உணர்த்தும் விதமாக அழகாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் பொன்வண்ணன். மொட்டை ராஜேந்திரனின் காமெடி ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது. கொடுத்த வேலையை அவரவர் பங்கிற்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள் வருணும், அவருடன் இருக்கும் நண்பர்களும்.\nஒரு தீயணைப்பு வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பற்கு ஏற்ப திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக் குமார். முதல் காட்சியில் இருந்த பரபரப்பும், விறுவிறுப்பும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கின்றன. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் யூகிக்க முடியாத அளவிற்கு படம் செல்கிறது. யாரும் எதிர்ப்பார்க்காத கிளைமாக்ஸ் கொடுத்திருப்பது சிறப்பு.\nஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஆலங்கிளியே பாடல் மனதில் அழுத்தமாய் பதிகிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு காட்சிகளின் தன்மையை அழகாக காட்டியிருக்கிறது.\nசினிமாவின் பார்வையில் ‘நெருப்புடா’ – மனதில் பற்றுகிறது.\nமாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக அறிமுகமாகும் மெஹந்தி சர்க்கஸ்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2012/01/blog-post_17.html", "date_download": "2018-07-19T00:21:00Z", "digest": "sha1:5RYUOEWROQVYGP5ERTJ4BFPJVACRGP25", "length": 56515, "nlines": 230, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசெவ்வாய், ஜனவரி 17, 2012\nமதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்\nசங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.\nமதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செறுவென்ற நெடுஞ்செழியன் ஆவான். \"ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தபிறகு பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்ற அரசன் இல்லை. நாட்டில் நல்லாட்சி இல்லாமையால் பாண்டிய நாடு வளம் குன்றி நலிவுற்றது. இந்நிலை ஏற்படுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்திருக்கும். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பின்னர்த் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூடல் நகரைக் கைப்பற்றி அரசனானான்'' என்று தலையாலங்கானத்துச் செரு��ென்ற நெடுஞ்செழியன் ஆட்சிக்கு வந்த காலச் சூழலை மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுவார். இக்கருத்தின்வழி பாண்டிய நாட்டில் ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்பாண்டிய மன்னன் ஆட்சிக்கு வந்துள்ளான் என்பது தெரியவருகின்றது.\nஆட்சிக்கு வந்த இவனும் மிக இளைய வயதினனாக இருந்துள்ளான். இதன் காரணமாக இவன் சான்றோர் சொற்களுக்கு முன்னுரிமை அளித்து அவ்வழி நடந்துள்ளான். மேலும் இவன் பாடிய பாடலாக கிடைக்கும் புறநானூற்று எழுத்தியிரண்டாம் பாடலில் இடம்பெறும் \"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர்புகழ்சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை '' என்ற அடிகள் இவனின் சான்றோர் சொல் கேட்கும் முறைமையில் உள்ள விருப்பத்தை வெளியிடுவதாக உள்ளது.\nபல சான்றோர்களின் அறிவுரைகளின்படி நடக்கும் குணம் உடையவனான இவனின் போர்விருப்பத்தை மாற்றி அறவிருப்பத்திற்கு ஆற்றுப்படுத்தும் போக்கில் இந்நூல் வரையப் பெற்றுள்ளது. இவன் ஏழுஅரசர்களைத் தலையாலங்கானத்தில் வென்றார். அதன்பின் வடபுல அரசர்கள், நெல்லூர் அரசர் போன்ற பலரை வென்று போர்த்தொழில் உடையவனாக விளங்கிய இவனின் விருப்பத்தை மடைமாற்றி அறத்தின் பக்கம் சாரச் செய்யும் நோக்கில் மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாரால் பாடப் பெற்றுள்ளது.\nஇதன் காரணமாக மதுரைக்காஞ்சியின் தோற்றச் சூழல் அறத் தன்மை வாய்ந்தது என்பது தெளிவாகின்றது. இவ்வறச்சூழலில் படைக்கப் பெற்றுள்ள மதுரைக்காஞ்சி சங்கத் தமிழகத்தின் அன்றைய அற நிலையையும், அறம் பெருக வேண்டிய நிலையையும் எடுத்துரைக்கின்றது.\nமதுரைக்காஞ்சியின் அடிப்படையில் அறம் என்னும் பொருள்\nஅறம் என்பதற்கு தருமம், புண்ணியம்,தகுதியானது, சமயம், ஞானம் எனப் பல பொருள்களைத் தருகின்றது தமிழ் லெக்ஸிகன். \"மனத்துக்கண் மாசிலன் ஆதல், பிறன் பழிப்பது இல்லாயின் நன்று'' என்று அறத்திற்குப் பொருள்தருவார் திருவள்ளுவர்.\nவியப்பும் சால்பும் செம்மை சான்றோர்\nபலர்வாய் புகர்அறு சிறப்பின் தோன்றி ''\nஎன்று மதுரைக் காஞ்சி அறத்திற்கு இலக்கணம் வகுக்கின்றது. பழமையான மொழிகளை ஆணைகளாகத் தருகின்ற நல்லாசிரயர்கள் உரைக்கும் மெய்யறிவின் தெளிவு, வியப்பும் சால்பும் உடைய செம்மை மிக்க சான்றோர் பலரின் குற்றமற்ற வாய்மொழிகளும் அறம் எனப்படும் என்று மதுர��க் காஞ்சி தெளிவு படுத்துகின்றது.\nமதுரைக் காஞ்சியின் அடிப்படையில் அறம் என்பதை மாறும் தன்மை உடையதாக அறியமுடிகின்றது. அறம் என்பது செம்மைத் தன்மை உடைய சான்றோர்கள் தன் வழித் தலைமுறைக்கு உரைக்கும் முறைமையது என்பதை உணரமுடிகின்றது. அறத்தின் தன்மை காலத்திற்குக் காலம் மாறக் கூடியது என்பதை இவ்வடிகளின் வழி உணர முடிகின்றது.\nமதுரைக் காஞ்சியைப் படைத்த மாங்குடி மருதனார் உயர்ந்த கேள்வியை உடையவர் என்பதை இப்பாட்டுடைத்தலைவன் பதிவு செய்துள்ளான். இந்நிலையில் செம்மைத்திறம் வாய்ந்த மாங்குடி மருனாரின் வாய்மொழிகள் அறத்தின் தன்மையின என்பது தெளிவாகின்றது.\nமதுரைக்காஞ்சி சமுக படிநிலைகளைக் காட்டி அச்சமுக படிநிலைகளுக்கான அறங்களை உணர்த்திச் சென்றுள்ளது. மதுரைக்காஞ்சி காலத்தில் நான்கு வகைப்பட்ட சமுக படிநிலையைக் காண முடிகின்றது.\nதொல்காப்பிய காலம் முதலாக அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற சமுதாயப் படிநிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. இப்படிநிலையின் அமைப்புமுறையை மதுரைக்காஞ்சியின் படைப்பு முறையிலும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அரசர்க்கு முதலிடம் தந்து அதன்பின் அந்தணர்,வணிகர், வேளாளர் என்ற முறைமை இதனுள் காட்டப் பெற்றுள்ளது. இந்நால்வகை நிலையினரும் அவரவர்க்கான ஓழுக்கங்களில் தலை நிற்க வேண்டிய நிலையை மதுரைக்காஞ்சி காட்டுகின்றது.\nமதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் தலையாலம் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவனுக்கு நிலையாமை பற்றி இந்நூல் எடுத்துரைக்கின்றது. போர் வெற்றி போன்றன நிலையில்லாவை என எடுத்தரைத்து உலகில் என்றும் நிலைக்கும் அறத்தினைச் செய்ய இம்மன்னனை வற்புறுத்துவதாக இப்பாடல் பாடப் பெற்றுள்ளது. எனவே அரசர்க்குரிய பொது அறங்கள் இப்பாடலில் வகைப்படுத்தப் பெற்றுள்ளன.\nஅரசனுக்கு போர்வெற்றி மட்டும் போதாது, அரசன் அறம் தலை நிற்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாக விளங்குகின்றது.\n\"பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்\nகரைபொருது இரங்கும் சுனைஇரு முந்நீர்\nதிரையிடு மணலினும் பலரே உரைசெல\nமலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே\nஇவ்வடிகளில் போர்வெற்றி பெற்ற மன்னர் பலர் பிறந்து மண்ணாயினர் என்று காட்டப் பெற்றுள்ளது. போரில் வெற்றி பெற்று புகழ்பெற்ற மன்னர்கள் கடற்கரை மணலினும் பலர். அது உண்மையான புகழ் இல்லை என்பது இதன் முலம் அரசனுக்குத் தெரிவிக்கப் பெற்றுள்ளது.\nமுந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்\nபன்மீன் நடுவண் திங்கள் போலவும்\nபூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப்\nபொய்யா நல்லிசை நிறுத்த'' (778770)\nஎன்ற அடிகள் அரசர்க்கான அறங்களை எடுத்துரைப்பனவாக உள்ளன.\nஅசரன் வேள்விகள் பல செய்யவேண்டும். சான்றோர் பலரின் நல்லக் கருத்துகளை ஏற்று அதன்படி நடக்கவேண்டும். குடிமக்களுக்குக் கிடைக்காத அரிய பொருள்களாயினும் அவற்றைத் தந்துக் காக்கவேண்டும். நிறைய கற்கவேண்டும். சுற்றத்தைக் காக்கவேண்டும். இவை அரசரக்குரிய அறங்களாக மதுரைக் காஞ்சியில் எடுத்துரைக்கப் பெறுகின்றன.\nசங்க காலத்தில் அந்தணர்கள் மதுரை மாநகரில் அவர்க்குரிய அறங்களுடன் வாழ்ந்துள்ளனர்.\nசிறந்த வேதம் விளங்கப் பாடி\nவிழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து\nநிலமமர் வையத்து ஒருதாம் ஆகி\nஉயர்நிலை உலகம் இவணின்று எய்தும்\nஅறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்\nபெரியோர் மேஎய் இனிதின் உறையும்\nகுன்றுகுயின் அன்ன அந்தணர் பள்ளி (468 474)\nஅந்தணர்கள் வாழ்ந்த இடம் அந்தணர் பள்ளி என்று சங்ககாலத்தில் அழைக்கப்பெற்றுள்ளது. அந்தணர்கள் வேதம் ஓதவேண்டும். அந்தணர்க்கான ஒழுக்கங்களைப் பேணி வாழவேண்டும். அறநெறி பிறழாது வாழவேண்டும். அன்புடை நெஞ்சத்தோடு இருக்கவேண்டும். உயர்நிலையான வீட்டுலகினை இங்கிருந்தே அடைவதற்கான செயல்களை அவர்கள் செய்து ஒழுகவேண்டும்.\nபெருவணிகர், சிறு வணிகர் என்று பலபிரிவினர் மதுரைக்காஞ்சியில் காட்டப் பெறுகின்றனர். பெருவணிகர்கள் மலை, நிலம், நீர் படு பொருள்களை விற்பனை செய்தனர். அவர்களின் வீடுகள் பருந்துகள் வந்து தங்கும் அளவிற்கு வலிமையும், பெருமையும், உயரமும் கொண்டு விளங்கியிருந்தன. அவர்கள் \"அறநெறி பிழையா ஆற்றின் ஒழுகி'' வாழ்ந்து வந்தனர்.\nசிறுவணிகர் என்ற நிலையில் வீடுதோறும் சென்று பூ, பண்ணியம் முதலானவற்றை விற்ற பெண்களை மதுரைக்காஞ்சியில் காணமுடிகின்றது. இவர்கள்\n\"கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கை எறிந்து\nகல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்\nபுடையமை பொலிந்த வகையமை செப்பில\nகாமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்\nகமழ்நறும் பூவோடு மனைமனை மறுக''\nஎன்ற நிலையில் மெல்ல நடந்து கைதட்டி அழைத்து, கற்காத மக்களோடு கலந்து, ஒவ்வொரு வீடாக��் சென்று பொருள் விற்றுக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.\nகல்லாத மாந்தருக்கு நல்ல பொருள் விற்கவேண்டிய அறத்தின் கூறுபாடு இவர்களிடம் காணப்படுகிறது.\nஇவை தவிர பூமாலைகள், பூக்கள் கொண்டு தயாரிக்கப்பெற்ற சுண்ணம், பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு போன்ற பல பொருள்களும் அங்கு விற்கப் பெற்றன. அப்போது போர்ப்படை ஒன்று அவ்வழியாக கடந்துபோக அஞ்சி தங்கள் கடைகளைச் சுருக்கிப் பின் விரித்து வைத்த நிலையை மதுரைக் காஞ்சி பாடுகின்றது.\nவேளாளர் பற்றிய தனித்த செய்திகள் மதுரைக்காஞ்சியில் இடம்பெறவில்லை. ஆங்காங்கே சிற்சில இடங்களில் மட்டும் இவர்களுக்கான அறங்கள் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.\nஎன்ற அடிகளின்வழி வேளாளர்க்கான அறங்கள் சுட்டப் பெற்றுள்ளன. இருவகையான் என்பதற்கு உழவும் வாணிகமும் என்று உரையெழுதுவோர் பொருள்கொள்ளுகின்றனர். சிறுகுடி என்பது உழவர்களையும், பெருந்தொழுவர் என்பது உழவால் விளைந்த பொருள்களை விற்பவராகவும் ஏற்கப் பெறுகின்றனர். இதன் காரணமாக உழவரும் வணிகரும் நால்வகை நிலத்தாருடன் உறவு கொண்டிருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. தொன்று தொட்டு உழவுமுறைகளைச் சொல்லி தொழில் நடத்துதல் இவர்களின் அறமாக மதுரைக் காஞ்சி சுட்டுகின்றது.\nஇம்மன்னன் படையெடுத்துச் செல்வதில் விருப்பம் கொண்டவன் என்பதால் மதுரைக்காஞ்சி படைஞர் பற்றிய பல செய்திகளைத் தருகின்றது. யானை, குதிரை,தேர், காலாள் ஆகிய நான்கு படைஞர்கள் இம்மன்னனுக்கு உதவியுள்ளன. படை கருதியும் தூது கருதியும் பிரியும் பிரிவு அனைத்துப் பிரிவினருக்கும் உண்டு என்பதால் மேற்கண்ட சமுதாயப் படிநிலைக்கு உட்பட்டோர் படைஞராகவும் விளங்கியுள்ளனர். இவர்களுக்கு உள்ள அறங்கள் பற்றியும் மதுரைக் காஞ்சி கருத்துரைக்கின்றது. \"எழாத் தோள் '' இம்மறவர்களின் தோள்களாகும். அதாவது புறமுதுகிட்டு ஓடுவாரை விரட்டிச் சென்று அழிக்காத அறம் இவர்களுக்குரியது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.\nபொருள்நிலையில் ஏற்றம் பெற்று விளங்கும் செல்வர்களுக்கான அறத்தையும் மதுரைக் காஞ்சி எடுத்துரைக்கின்றது. அக்காலத்தில் செல்வர் பூத்தொழில் ஆடையை அணிந்து இருந்தனர். அவர்கள் பொன்னால் அமைந்த கைப்பிடியை உடைய உடைவாளைக் கொண்டிருந்தனர். தேர் அவர்களின் வாகனமாக இருந்தது. ���ாற்றைப்போலக் குதிரைகளைச் செலுத்தி அவர்கள் செல்வர். தேர்த்தட்டில் அவர்களின் ஆடைகள் பரவி இருந்தன. இவர்கள் வீரக்கழலை அணிந்து இருந்தனர். \" வான வண்கை வளம்கெழு செல்வர் நாள் மகிழ் இருக்கை காண்மார் '' என்று இவர்களின் அறம் பற்றி எடுத்துரைக்கின்றது மதுரைக்காஞ்சி. வானம் போல வரையாது வறியவர்க்கு வழங்குதல் என்பது செல்வர்களுக்கான அறமாகும்.\nபாணர், பாடினியர், புலவர்,கூத்தர், கலைஞர்களின் சுற்றத்தார், இரவலர் போன்ற பலரும் சமுதாய அடுக்கில் தமக்கான பகுதியில் சங்க காலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களைக் காக்கும்படி தேர்களை யானைகளுடன் பொருளுடன் வழங்கிக் காக்கும் முறைமை மதுரைக் காஞ்சியில் சுட்டப் பெற்றுள்ளது. இவர்கள் அரசனுக்கு செவியறிவுறுக்கும் நிலையில் நன்மையானக் கருத்துகளை அவ்வப்போது மென்மையாக எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் இருந்துள்ளனர்.\nபெண்களுக்கான பல அறங்களும் மதுரைக் காஞ்சியில் சுட்டப் பெற்றுள்ளன. செல்வ மகளிர், குலமகளிர், வரைவில் மகளிர், சூலுற்ற மகளிர், ஊடல் கொண்ட மகளிர் போன்ற பல பெண்களை இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது. சங்க காலப் பெண்கள் பற்றிய சமுக மதிப்பீட்டை இந்நூல் வழியே அறிந்து கொள்ள முடிகின்றது.\nசெல்வப் பெண்கள் தங்கள் செல்வ நிலைக்கு ஏற்ப திருவிழாக்களை மகிழ்வுடன் கண்டுள்ளனர். செல்வர்கள் திருவிழாக்களைத் தம் வாழ்க்கையாகக் கொண்டிருக்க அவற்றைக் காண்பதை செல்வப் பெண்களின் நிலையாகக் காட்டுகின்றது மதுரைக்காஞ்சி.\nகுலமகளிர் \"நாணுக்கொள ஏழ்புணர் சிறப்பின் இன்தொடைச் சீறியாழ் தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து வீழ் துணை தழீஇ'' என்ற நிலையில் குலமகளிருடன் அறத்துடன் நிற்க விழைகின்றது மதுரைக்காஞ்சி. நாணம் என்ற அணியுடன், யாழ் மீட்டி, இனிமையான குரலில் பாடி தன் துணையுடன் வாழ்கின்ற வாழ்க்கை அறவாழ்க்கை என்று இதற்குப் பொருள்கொள்ளலாம்.\nவரைவு பெறாத மகளிர் வரைவில் மகளிர் எனப்படுகின்றனர். இவர்கள் செல்வர்களின் வளத்தை தம் பக்கத்தில் பறித்துக் கொள்ளும் இயல்பினர் ஆவர். இதன் காரணமாக இவர்களைக் கொண்டி மகளீர் என்று மதுரைக் காஞ்சி அழைக்கின்றனது. மணிமேகலையிலும் கொண்டி மகளீர் என்ற சொல் இம்மகளிருக்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளது.\nசூல் பெற்ற மகளிர் தேவராட்டி என்ற கடவுளை வணங்���ும் வழிபாட்டுப் பெண்ணுடன் கூடி தெய்வங்களுக்கு இனிமையான பொருட்களைப் படைப்பர். கணவன் உவப்ப புதல்வரைப் பெற்ற மகளிர் பால் ஊறும் தனங்களுடன் சுற்றத்தினருடன் குளத்தில் முழ்கி நீராடும் இயல்பினை உடையவர்களாக இருந்தனர்.\nமேற்கண்ட குறிப்புகள் வழியாக பெண்கள் அறந்தலைப்பட்டவர்களாக இருந்துள்ளனர். அறத்தைச் செய்யும் பொருள்வளம் மிக்கவர்களாக ஆண்கள் இருக்க, அறத்தைப் பொருளற்ற வகையில் செயல் நிலையில் செய்யக் கூடியவர்களாகப் பெண்கள் விளங்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது.\nசமுதாயத்தின் படிநிலையில் நிற்கும் மாந்தர்களின் அறத்தைப் பற்றி விவரித்த மதுரைக்காஞ்சி அறம் தவறாமல் இருக்க பல மன்றங்கள் இருந்தமையையும் சுட்டிச் செல்கின்றது.\nஅறத்தை நிறுத்தும் வல்லமை அரசனிடம் சங்ககாலத்தில் இருந்துள்ளது. அவனை அறம் தலைப்படுத்த புலவர் பாணர் முதலியோர் இருந்துள்ளனர். பொதுவான அறத்தை நிலைநிறுத்த அற மன்றங்களும், மத மன்றங்களும் சங்க காலத்தில் இருந்துள்ளன.\nஅச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்\nசெற்றமும் உவகையும் செய்யாது காத்து\nஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்\nசிறந்த கொள்கை அறங்கூறு அவையம்\nஎன்ற பகுதி அறங்கூறு அவையத்தின் சிறப்பினைக் காட்டுவதாக உள்ளது. அறங்கூறு அவையத்தில் இருந்தோர் அச்சமில்லாதவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்களுக்கு அச்சத்தைத் தராதவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் அவலம் மற்றவர்க்கு ஏற்பட்டிருப்பின் அதனை அவலத்துடன் நோக்காது சம நிலையில் நோக்கும் குணம் அவர்களிடத்தில் இருந்துள்ளது. சினம்,உவகை காட்டாது அவர்கள் நீதி வழங்கினர். குறிப்பாக அவர்கள் பற்றுள்ளம் இன்றி இருந்துள்ளனர். தனக்கு நீதி சொல்வதால் ஏதேனும் வருமானம் வருமா என்று எதிர்பார்க்காது அவர்கள் அறம் காட்டியுள்ளனர். துலாக்கோல் போல் அவர்கள் அறத்தை நிலை நிறுத்தியுள்ளனர்.\nகாவிதிப் பட்டம் சிலருக்கு மன்னனால் வழங்கப் பெற்றுள்ளது. இவர்கள் காவிதிப் பட்டத்திற்கு உரிய தலைப்பாகையை அணிந்திருப்பர்.\nநன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி\nஅன்பும் அறனும் ஒழியாது காத்து\nபழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த\nசெம்மை சான்ற காவிதி மாக்கள்\nஎன்று இவர்களின் அறத்தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டுகின்றது. பழிக்கு அஞ்சும் தன்மை இவர்களிடத்தில் காணப்படும் மிக்க நல்ல தன்மையாகும்.\nநாற்பெரும் குழு என்பது அறத்தை நிலை நிறுத்த நன்மொழிகளைக் கூறும் அமைப்பாக இருந்துள்ளது. இது செய்திகளைக் காரண காரிய இயல்புடன் அரசனுக்கு எடுத்துரைக்கும் போக்கினதாகும்.\nஇம்முன்று குழுக்களும் அறத்தை நிலை நிறுத்தும் பொது அமைப்புகள் ஆகும். இம்மன்றங்கள் அரசன் முதல் அனைத்துச் சமுதாய படிநிலையாரையும் ஒன்றுபோலவே கருதியுள்ளது.\nபல்வேறு மத மன்றங்கள் அவ்அவ் மதங்களின் அறங்களை நிலை நிறுத்த மதுரைக் காஞ்சி காலத்தில் இயங்கியுள்ளன. குறிப்பாக பௌத்தபள்ளி, அமண் பள்ளி, அந்தணர் பள்ளி இவை குறிக்கத்தக்கன.\nபௌத்த பள்ளி என்பது குழந்தைகளையும், பெண்களையும், ஆடவர்களையும் வழிநடத்தும் பள்ளியாக இருந்துள்ளது. சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியாக அது விளங்கியுள்ளது. அந்தணர் பள்ளி வேதங்களின் முழக்கங்களைச் செய்து, வேள்வியாற்றி அறம் தலை நின்றுள்ளது. சமணப்பள்ளி கற்றறிந்த அறிஞர் பலரைக் கொண்டிருந்தது.\nஇவ்வாறு மத மன்றங்கள் மக்கள் அறவழியில் செல்ல உதவியுள்ளன.\nஅறத்தை மறந்தவர்களாக பேய், அணங்கு, கள்வர் ஆகியோரை மதுரைக் காஞ்சி காட்டுகின்றது. குறிப்பாக கள்வர் கூர்மையான வாள், செருப்பணிந்த கால்கள்,உடைவாள், நூல் ஏணி ஆகியவற்றைக் கொண்டு கலன் நசைஇ கொட்கும் இயல்பினராக இருந்தனர். பொன் அணிகலன்களைக் கவரும் பான்மையில் கள்வர் செயல்பட்டனர் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது.\nமற்றவர் பொருளைக் கவரும் கள்வர், மற்றவரை மயக்கும் அச்சுறுத்தும் பேய், அணங்கு போன்றவற்றில் இருந்து மக்களைக் காக்கும் காவலர்கள், ஒற்றர்கள் மன்னனால் சங்ககாலத்தில் நியமிக்கப் பெற்றுள்ளனர். இவர்கள் தவறுகள் புரிந்துத் தப்ப நினைப்போரை ஊக்குவிக்காத அம்பினை உடையோர் ஆவார். இதுவே இவர்களின் அறம்.\nஇவ்வாறு அறச் சூழல் மிக்கதாகவும், அறந்தலைப்பட்டதாகவும் மதுரைக்காஞ்சி படைக்கப் பெற்று ள்ளது.\nமதுரைக் காஞ்சி மறப்போர் ஆற்றுவதில் ஆர்வம் காட்டிய மன்னனை மடைமாற்றி அறத்தின் பக்கம் சேர்க்கும் நிலைமைத்ததாகப் படைக்கப் பெற்றுள்ளது.\nமதுரைக் காஞ்சியில் அறம் என்பதை முன்னோர் மொழியும் நன்மை மொழிகள் என்பதாகக் கொள்கின்றது. இதனடிப்படையில் காணுகையில் அறம் என்பது நிரந்தரத் தன்மை உடையது அன்று என்பதும், அவ்வவ்போது மாறும் போக்கினதாக இருக்கும் என���பதும் தெரியவருகிறது.\nதொல்காப்பிய நடைமுறையில் அமைந்த நால்வகை வருணத்தாருக்கும் ஏற்ற அறங்கள் மதுரைக்காஞ்சியில் சுட்டப் பெறுகின்றன. அரசன் என்பவன் தலைமை நிலையில் நின்று அறத்தைக் காப்பவனாக மதுரைக்காஞ்சியின் சூழல் காட்டுகின்றது. அந்தணர்கள் வேதநெறிப்படி வாழ்பவர்கள். விண்ணுலகு செல்ல மண்ணுலகில் ஏற்ற நிகழ்வுகளை நடத்துதல் என்பது அவர்களுக்குரிய அறமாகும். வணிகர்கள் தனக்கான அறத்தின்படி வணிகம் புரிவர். வேளாளர்கள் இருவகைத் தொழில்நிலையில் நின்று அறம் விளங்க வாழ்பவர்கள்.\nபோர் எழுகின்றபோது இந்நால்வரும் போர் ஆற்றுவதற்குரிய முதன்மை நிலையிலும், தூது போதல் என்ற துணை நிலையிலும் இருந்து மன்னனுக்கு உதவிபுரிந்துள்ளனர். புறங்கொடுக்கும் பகைவர்கள் மீது படைதொடுக்காத அறம் இங்கு நிலைநாட்டப் பெற்றுள்ளது.\nபாணர், பாடினி,புலவோர் போன்றவர்கள் அரசனுக்கு செவுயறிவுறூஉ என்ற நிலையில் இனிமையாக நல்ல கருத்துக்ளை வழங்குபவர்களாக விளங்கியுள்ளனர்.\nசெல்வந்தர்களுக்கான அறங்களாக வான்போல் கொடுத்தல், விழாக்கள் எடுத்தல் என்பது காட்டப் பெற்றுள்ளது.\nபெண்களுக்கான அறங்கள் குலமகளிர், வரைவில் மகளிர், சூலுற்ற பெண்கள், புதல்வர் பயந்த பெண்கள் போன்ற பல நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. குலமகளிர் கணவனைச் சார்ந்து வாழும் தன்மை உடையவர்கள் ஆவர். வரைவில் மகளிர் பொருளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் ஆவர். சூலுற்ற மகளிர் இறையைத் தொழும் பாங்கினர். புதல்வரைப் பெற்ற மகளிர் குளத்தில் நீராடித் தூய்மைத் தன்மை பெற்றுள்ளனர். மகளிர்க்கு உரிய அறம் என்பது செய்கைகளை முன்வைத்து அமைக்கப் பெற்றுள்ளது. ஆண்களின் அறம் பொருளைத் தருதல் என்பதை அடிப்படையாக வைத்துச் செய்யப் பெற்றுள்ளது.\nசமுதாயம் என்ற ஒட்டு மொத்த அமைப்பில் அறம் நிறுத்தப்பட காவிதி மாக்கள், அறங்கூறு அவையம், நாற்பெருங்குழு என்ற பொதுஅற மன்றங்களும், பௌத்தப் பள்ளி, சமணப் பள்ளி, அந்நணப்பள்ளி போன்ற மத அற மன்றங்களும் மதுரைக்காஞ்சிக் காலத்தில் இருந்துள்ளன. இவற்றின் முலம் அறம் நிலை நிறுத்தப் பெற்றுள்ளது.\nஅறத்தைக் குலைப்பவர்களாக கள்வர்,அணங்கு, பேய் போன்றன விளங்கியுள்ளன. இவர்களின் இயல்பையும், இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் ஒற்றர், காவலர் பற்றியும் மதுரைக்காஞ்சி கு���ிப்பிடுகின்றது.\nஇவ்வகையில் தமிழகத்தின் சங்க கால அறச் சூழலை எடுத்துரைக்கும் பனுவலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது என்பது முடிந்த முடிபாகும்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 5:29 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nv=AKtgfraUA4I புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000028837/fantastic-mermaid-hidden-numbers_online-game.html", "date_download": "2018-07-19T00:16:55Z", "digest": "sha1:NXZQ73TLMYCSSUQ2HSVRW56SQ7YRBECO", "length": 12921, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள்\nவிளையாட்டு விளையாட அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள்\nஉங்கள் கண் முன்னால் அசாதாரண படங்களை உருவாக்க போது பாதுகாப்பு விளையாட மிகவும் சிக்கலான மாறுகிறது. நீங்கள் ஆட்டத்தின் முடிவில் மிகவும் நெருக்கமாக இருக்கும் போது இந்த படங்கள் மிக தோன்றும். அனைத்து நீங்கள் மட்டும் சிறிய எண்கள் கண்டுபிடித்து உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். இந்த எண்கள் மட்டும் பதினான்கு, இவ்வளவு இருக்கும், ஆனால் அவற்றை கண்டுபிடித்து மிகவும் எளிது அல்ல. . விளையாட்டு விளையாட அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் சேர்க்கப்பட்டது: 16.07.2014\nவிளையாட்டு அளவு: 1.04 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.21 அவுட் 5 (53 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் போன்ற விளையாட்டுகள்\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\nஇளவரசி ஏரியல் காலணிகள் வடிவமைப்பு\n(கொச்சை வழக்கில்) ஊக்கம் உடைய, சுறுசுறுப்பு உடைய மெர்மெய்ட் பெண்\nஎனினும் இந்த - Rossy விளையாட்டுகள்\nலிட்டில் மெர்மெய்ட் மறை பொருள்\nஇரண்டு பின்பகுதியாக தேவதை: பிடித்த\nலிட்டில் மெர்மெய்ட்: செபாஸ்டியன் colorable\nவிளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் பதித்துள்ளது:\nஅருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட எண்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\nஇளவரசி ஏரியல் காலணிகள் வடிவமைப்பு\n(கொச்சை வழக்கில்) ஊக்கம் உடைய, சுறுசுறுப்பு உடைய மெர்மெய்ட் பெண்\nஎனினும் இந்த - Rossy விளையாட்டுகள்\nலிட்டில் மெர்மெய்ட் மறை பொருள்\nஇரண்டு பின்பகுதியாக தேவதை: பிடித்த\nலிட்டில் மெர்மெய்ட்: செபாஸ்டியன் colorable\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_22.html", "date_download": "2018-07-18T23:31:55Z", "digest": "sha1:WYZWFZHN2WX7J4RLM24QQD2IIY3ZG36Y", "length": 10770, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழர் தேசிய அடையாளங்களுடன் தொழிலாளர் தின பேரணி- சுவி்ஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதமிழர் தேசிய அடையாளங்களுடன் தொழிலாளர் தின பேரணி- சுவி்ஸ்\nசுவிஸ் சூரிச் பெருநகரில் நடைபெற்ற பல்லின மக்களுடனான மாபெரும் மேதின ஊர்வலத்தில் இன்று 01.05.2018 செவ்வாய், காலை 10:00 மணிக்கு\nZürich Helvetiaplatz இல் ஆரம்பித்த Bürkliplatz இல் முடிவடைதந்து.\nஈழத் தமிழர்களின் விடுதலைக் கோசம் தமிழர் தம் தேவையையும், தாயக உரிமைப்போரின் நியாயத்தையும், தமிழீழத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவழிப்பிற்கான நீதியையும் சூரிச் மாநில மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துரைக்க; தொழிலாளர் தினத்தில் எமக்கு கிடைத்த வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்து கொள்வதை உறுதி எடுக்கப்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2009/04/blog-post_16.html", "date_download": "2018-07-18T23:40:48Z", "digest": "sha1:2KKQEDWVHMCQFVYNXNEYL35BCTJ23HYE", "length": 39874, "nlines": 310, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்", "raw_content": "\nகம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்\n\"அங்கர் வட்\" - கம்போடியாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்துக் கோவில். உலக அதிசயங்களில் ஒன்றான இந்தப் புராதன சின்னத்தைப் பார்ப்பவர்களுக்கு மறைந்து போன கம்போடிய பொற்காலம் நினைவிற்கு வரும். அன்றைய கிமேர் பேரரசான கம்போடியாவில் இந்துநாகரிகம் பரவியிருந்தபோது இந்த மாபெரும் கோவில் கட்டப்பட்டது. (சிலர் நினைப்பது போல, கம்போடியா இராஜராஜ சோழனின் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. தென்னிந்திய வணிகர்களால் பரப்பப்பட்ட இந்து மதத்தை தழுவிக்கொண்ட உள்ளூர் அரச வம்சத்தின் சுதந்திரத் தேசமாக இருந்தது.)\nஇப்போது அந்தக் கோவிலுக்கு என்ன வந்தது \nஒரு முறை, அயல்நாடான தாய்லாந்தின் பிரபல நடிகை சுவன்னா, அங்கர் வட் கோவில் தாய்லாந்திற்குச் சொந்தமாக்கப்படவேண்டும் என்று கூறியதாக வந்த செய்தி கலவரத்தைத் தூண்டிவிட்டது. சீற்றமுற்ற கம்போடியர்கள் வீதிகளில் தாய்லாந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாய்லாந்துத் தூதுவராலயம் முற்றுகையிடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டன அல்லது தீயிடப்பட்டன.\nகலவரம் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்குமிடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தி விட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான எல்லை மூடப்பட்டது. விமானப்போக்குவரத்துகள் ரத்துச்செய்யப்பட்டன. தாய்லாந்துப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகை மன்னிப்புக் கோரினார். தான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை என வாதிட்டார். கம்போடிய ஜனாதிபதி ஹன் சென் நடந்த கலவரத்திற்காக மன்னிப்புக் கோரினார். கலவரத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமெனவும் அறிவித்தார். இவ்விரு நாடுகளிலும் உள்ள தேசியவாதிகள்தான் பிரச்சனைக்குக் காரணம் என யாரும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைவிட நீறு பூத்த நெருப்பாகவிருக்கும் பிற பிரச்சனைகள் என்ன\nஇந்த இரு அயலவர்களும் கடந்த காலத்தில் அடிக்கடி எல்லைபற்றி தர்க்கித்தமை முன்பே தெரிந்த விடயம்தான். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்போடியாவை ஆண்ட பிரஞ்சுக் காலனிய அரசு, தாய்லாந்துடன் எல்லைகளை வகுத்து ஒப்பந்தம் போட்டது. இதன்படி சிலவிடயங்கள் பரிமாறப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது பிரஞ்சுக்காரரை விரட்டிவிட்டு கம்போடியாவை ஆக்கிரமித்த யப்பானியருடன் தாய்லாந்து இன்னொரு ஒப்பந்தம் போட்டது. இதன்படி, மேலும் சில கம்போடியப் பிரதேசங்கள் தாய்லாந்து வசமாகின. இதற்கு மாறாக ஜப்பானியர்கள் தாய்லாந்தூடாக, (பிரிட்டிஷ்) இந்தியாமீது படையெடுக்க அனுமதிக்கப்பட்டது. போர்முடிந்து யப்பானியர்கள் பின்வாங்கி ஓடிப்போக, திரும்பிவந்த பிரஞ்சுக்காரர்கள் இரண்டாவது ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு முன்னிருந்த எல்லைகளைக் கொண்டுவந்தனர். வியட்னாம் போரின்பின் பிரஞ்சுக்காரர்கள் வெளியேறவே ஆட்சிக்கு வந்த உள்ளூர் கம்போடியர்கள் தாய்லாந்துடன் எல்லை குறித்துப் பிரச்சனைப்பட்டனர். இது எல்லையில் இராணுவ மோதலில் போய்முடிந்தது. பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது. வழக்கில் கம்போடியாவிற்குச் சாதகமான தீர்ப்புக் கிடைத்தது. அப்போது எல்லைக்குச் சமீபமாகவிருந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த அங்கர் வட் கோயில் பிரதேசம் பற்றிப் பேசப்படவில்லை. அன்றைய தீர்வுகளால் திருப்தியடையாத தாய்லாந்துக் காரர்கள் இப்போது கோயிலை வைத்து எல்லைப்பிரச்சனையை மீண்டும் தொடக்க நினைத்திருக்கலாம். பெரும்பான்மையான தாய்லாந்துக்காரரும், கம்போடியர்களும் பொளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபனிப்போர்க்காலத்தில் தாய்லாந்து சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. வியட்னாமிலும் கம்போடியாவிலும் சண்டையிட்ட அமெரிக்கத் துருப்புகள் தாய்லாந்தைத் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். \"ஆசியாவில் சோவியத் விஸ்தரிப்பை\"த் தடுக்கும் புனிதக் கடமையில் கூட்டுச்சேர்வதாக தாய்லாந்து அறிவித்தது. கம்யூனிச கிமேர் றூஷ் இயக்கம் கம்போடியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு எதிர்க்கட்சிகளுக்கும், அகதிகளுக்கும் தாய்லாந்தில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. நீண்டகால உள்நாட்டப்போர் முடிவுற்றபின்பு வந்த ஜனநாயகக் கம்போடியாவில், மேற்குலகின் நம்பிக்கைக்குரிய ஆளாக தாய்லாந்து அரசியல் மத்தியஸ்தம் வகித்தது. தொன்னூறுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்களின் பின்புதான் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. கம்யூனிஸ்டுகளல்லாத கம்போடியக் கட்சிகள்கூட தாய்லாந்தின் அரசியல் மத்தியஸ்தத்தை அவநம்பிக்கையுடன் நோக்கின. அதற்குக் காரணம், போரால் அழிவுற்ற தமது நாட்டை மீளக்கட்டியமைக்க தாய்லாந்து போதியளவு உதவிகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. சமாதானம் வந்தவுடனேயே ஓடிவந்து முதலீடு செய்த தாய்லாந்து வர்த்தக நிறுவனங்கள் காடுகளை அழிக்கின்றன. மீள்முதலீடு செய்வது கிடையாது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிருப்தியற்ற கம்போடிய அரசாங்கம் மலேசியா, சிங்கப்பூருடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய நினைத்ததை தாய்லாந்து விரும்பவில்லை.\nகம்போடியாவில் தாய்லாந்தின் பொருளாதார மேலாண்மை சாதாரண வர்த்தக முதலீடுகளுடன் நின்றுவிடவில்லை. கலாச்சார ஆதிக்கம் குறிப்பாக இளஞ்சமுதாயத்தை குறிவைக்கின்றது. தாய்லாந்துத் திரைப்படங்கள், பாடல்கள் என்பன இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. சாதாரண இளைஞர்கள் தாய்லாந்து நடிக-நடிகையரைப் பார்த்து பாவனை செய்யுமளவிற்கு, அவர்களின் உருவப்படங்களை ( தற்போது சர்ச்சயைக் கிளறியிருக்கும் சுவன்னா உட்பட) தமது படுக்கையறையில் மாட்டி அழகுபார்க்குமளவிற்கு சினிமா மோகம் இளைஞர்களை ஆக்கிரமித்துள்ளது. (அங்கேயுள்ள நிலையை நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் கலாச்சார ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சினிமாவோடு ஒப்பிடலாம்). அண்மையில் நடந்த தாய்லாந்து எதிர்ப்புக் கலவரத்திற்குப் பின்னர் தாம் ஒரு காலத்தில் ஆராதித்த மனங்கவர்ந்த நடிகை சுவன்ணாவின் படங்களை இளைஞர்கள் கிழித்தெறியத் தொடங்கியுள்ளனர். தாய்லாந்துத் திரைப்படங்கள் அளித்த மதிமயக்கத்தில் கிடந்த மக்களுக்கு, அவற்றை உற்பத்தி செய்து அனுப்பும் நாட்டின் பொருளாதார மேலாண்மை தெரிந்திருக்கவில்லை. தற்போது திடீரென விழித்துக்கொண்டவர்களாய் தாய்லாந்தின் பொருளாதாரப் புறக்கணிப்புகள் பற்றி பேசத்தொடங்கியுள்ளனர்.\nகம்போடியாவில் பெரும்பான்மையான ஹொட்டேல்கள், உணவு விடுதிகள் ஆகியன தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமானவை. தொலைத்தொடர்புத் துறையையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்தப்பிராந்தியத்தில�� அபிவிருத்தியடைந்த அல்லது பெரும் முதலாளிகளைக் கொண்ட தாய்லாந்து தன்னைச் சற்றியிருக்கும் பின்தங்கிய வறிய நாடுகளான லாவோஸ், கம்போடியாவில் திறந்த சந்தைப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி முதலிட்டு வந்தது. அந்நாடுகளில் முதலிட்ட தாய்லாந்து வர்த்தகர்கள் பலனடைந்த அளவிற்கு உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை. \"உள்ளூர் மக்களின் நலன்களைப்பற்றி எந்தச் சிந்தனையுமில்லாமல், நாம் பெருமளவில் முதலிட்டு இலாபமீட்டி வந்தோம். எம்மை பொருளாதாரக் காலனியவாதிகள் என்று குற்றஞ்சாட்டுமளவிற்கு வெற்றிகரமாகவும் அதேநேரம் தீவிரமாகவும் எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. மக்களின் அதிருப்தியை அந்நாட்டு அரசியல் வாதிகள் தேசிய உணர்வைத்தூண்டப் பயன்படுத்துகின்றனர். அதனைக் கண்டிக்கும் நாம் , எமது நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்காக மேலைநாடுகளுக்கெதிரான தேசியவாதம் வளர்ப்பது முரண்நகையாகவுள்ளது.\" என ஆசிரியர் தலையங்கம் தீட்டியது திடீரென விழித்துக்கொண்ட தாய்லாந்தின் பிரபல \"பாங்கொக் போஸ்ட்\" பத்திரிகை.\nகம்போடிய அரசாங்கம் தனக்கும் கலவரத்திற்கும் சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டாலும், ஆளும் கட்சிகள் தாய்லாந்து எதிர்ப்புணர்வால் ஆதாயம் அடைகின்றன. தாய்லாந்தை எதிரியாகக் காட்டும் கம்போடியத் தேசியவாதம் வளர்த்துவிடப்பட்டிருக்கலாம். தாய்லாந்தினுள்ளும் சில புத்திஜீவிகள் தமது அரசின் தன்னலம் கருதும் மேலாண்மைப் போக்கை விமர்சிக்கின்றனர். பாங்கொக் போஸ்டும் இத்தகைய சுடலை ஞானத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தது. அயல் நாடுகளுடன் நட்பும், வெறுப்புமான உறவு தொடர்ந்த பதட்டநிலைக்கே வழிவகுக்கும். முதலீடுகளால் எமக்கு வரும் ஆதாயத்தை மட்டும் பார்க்காமல் நாம் கம்போடிய மக்களுக்கு என்ன திருப்பிச் செய்துள்ளோம் என்றும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள்.\nLabels: அங்கர் வட், இந்துக் கோயில், கம்போடியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின��� தேவை.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n/--கலாச்சார ஆதிக்கம் குறிப்பாக இளஞ்சமுதாயத்தை குறிவைக்கின்றது. தாய்லாந்துத் திரைப்படங்கள், பாடல்கள் என்பன இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. சாதாரண இளைஞர்கள் தாய்லாந்து நடிக-நடிகையரைப் பார்த்து பாவனை செய்யுமளவிற்கு, --/\nஇந்தியாவிலும் அதுபோலத்தான் ஹாலிவுட் நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும் அதிக மவுசு.\n/-- அங்கேயுள்ள நிலையை நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் கலாச்சார ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சினிமாவோடு ஒப்பிடலாம் --/\nஇந்தியாவில் அமெரிக்க மோகம் அதைவிட அதிகம். மேற்க்கத்திய நாடுகளின் இசைக்கு இந்தியாவில் இருக்கும் மோகம் சொல்லி மாளாது. நமது பாரம்பரிய இசையை ச்சீ என்று சொல்லுமளவிற்கு வந்துள்ளது.\nஒரு கலைஞனுக்கு இந்திய அளவில் பெரிய விருதைக் கொடுத்தால் மகிழாதவர்கள், வெளிநாட்டு விருது கிடைத்தால் மோட்சம் அடைந்தது போல் மகிழ்கிறார்கள்.\nகோவி கண்ணன், உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\n//ஒரு கலைஞனுக்கு இந்திய அளவில் பெரிய விருதைக் கொடுத்தால் மகிழாதவர்கள், வெளிநாட்டு விருது கிடைத்தால் மோட்சம் அடைந்தது போல் மகிழ்கிறார்கள்.//\nஆமாம், நான் கூட நினைத்தேன். ஸ்லம்டொக் மில்லியனர் வர்த்தக நோக்கோடு எடுக்கப்பட்ட ஒரு சராசரி படம். அதற்கு எப்படி ஆஸ்கார் விருது கொடுத்தார்கள் என்று. இந்தியர்களை வளைத்து எப்படி கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற வித்தை ஹாலிவூட்டிற்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இலங்கையை பாலிவூட் விழுங்கிக் கொண்டிருக்கிறது, இந்தியாவை ஹாலிவூட் விழுங்குகின்றது.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: ��ிருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n9/11 மூன்றாவது கோபுர தகர்ப்பு மர்மம்\nநைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் \n\"இறுதித் தீர்மானம்\" - குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம...\nஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவ...\nஅமெரிக்காவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது [வீடியோ]...\nஇத்தாலியன் குடுமி சும்மா ஆடாது\nஎண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது\nகம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்\nகாங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்\nகிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்���ை...\nஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1\nபிரிட்டிஷ் தொழிற்சாலையை கைப்பற்றிய தொழிலாளர்கள்\nதிரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்\n1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர்\nகறுப்பர்களுக்கு தனியான பஸ் சேவை: இத்தாலியின் இனஒது...\nஷரியா: ஏழைகளுக்கான மலிவு விலை சட்டம்\nஇலங்கையில் அந்நியத் தலையீடு, யாருக்கு நன்மை\nவட கொரியா: அணு குண்டு இராஜதந்திரம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/2016/02/", "date_download": "2018-07-18T23:58:19Z", "digest": "sha1:YA4FQ4ZKKMFT3OXAAJP4ZBTK2HWLBTFS", "length": 15464, "nlines": 91, "source_domain": "raattai.wordpress.com", "title": "பிப்ரவரி | 2016 | இராட்டை", "raw_content": "\n‘கன்னடிய இராமசாமிக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை’ – காமராஜர்\nநாம் யாருக்கு எதிரி திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தாருக்குப் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதென்றும், ��ிராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வரும் ‘ஆபத்துகளை’ ஒழித்துப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் 1-3-49இல் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் அவர்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் இந்த விஷயத்தை ஏன் பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, திராவிடக் கழகத்தாரை ஒழித்துக் கட்டுவதற்கும்…\nபிப்ரவரி 28, 2016 in அண்ணா, காமராஜர், பெரியார்.\nஆயுர்வேத வைத்தியம் குறித்து காந்தி\nபண்டைக்கால வைத்தியர்கள் ஆராய்ச்சி நடத்துவதற்காக உயிரையே கொடுத்திருக்கிறார்கள்.ஒரு சல்லிக் காசு கூட வாங்காமல் நோய்களை குணப்படுத்தியிருக்கிறார்கள்.இந்த இரண்டு பாடங்களியும் இன்றை வைத்தியர்கள் கடைபிடிக்க வேண்டும்.இன்று ஆயுர் வேத வைத்தியர்கள் பண்டைக்காலப் பெருமையையே மூலதனமாக வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.நோயைக் கண்டுபிடிக்கும் முறை இன்னும் கற்கால முறையாக இருக்கிறது.மேல் நாட்டு முறை அளவிற்கு அது இன்னும் வளர்ச்சி பெறவில்லை .மேல் நாட்டு முறையில் குறைகள் இருந்தாலும் அடக்கமும் ஆராய்ச்சியும் இருக்கிறது.ஆயுர்வேத வைத்தியர்களிடம் மேலே வரவேண்டும்,பணம் திரட்ட வேண்டும் என்ற ஆசைதான்…\nபிப்ரவரி 26, 2016 in ஆயுர்வேதம்.\nபிப்ரவரி 26, 2016 in ஐன்ஸ்டீன், நேரு.\nராஜாஜி,க.சந்தானம் மற்றும் தக்கர் பாபாவிற்கு காந்தி எழுதிய கடிதங்கள்\n1944 முதல் பிரிவினையை தவிர்க்க காந்தி போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால் அம்பேத்கர் 1945ல் சுமத்திய குற்றசாட்டுகளுக்கு காந்தி நேரிடையாக பதிலளிக்கவில்லை என்றாலும் ராஜாஜி எழுதிய “அம்பேத்கருக்கு மறுப்பு” மற்றும் க.சந்தானம் எழுதிய “அம்பேத்கரின் ஆய்வறிக்கை – மறு ஆய்வு” வெளிவர ஊக்குவித்தார். அது சம்பந்தமாக காந்தி ராஜாஜி,க.சந்தானம் மற்றும் தக்கர் பாபாவிற்கு எழுதிய கடிதங்கள் : ராஜாஜிக்கு எழுதிய கடிதம் பூனா ஆகஸ்ட் 26, 1945 எனதருமை சி.ஆர் சுமத்தியிருக்கும் குற்றசாட்டுக்களுக்குப் பதிலளிக்க உங்கள் அளவுக்கு நன்கறிந்தவர்களோ திறனுடையவர்களோ…\nபிப்ரவரி 26, 2016 in அம்பேத்கர், க.சந்தானம், காந்தி, தக்கர் பாபா, ராஜாஜி.\nவைக்கம் சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் டிசம்பர் 1924 இல் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் காந்தி காங்கிரஸின�� தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின் சபர்மதியில் வைத்து காந்தியை சந்தித்த ராஜாஜி காந்தி பெயரில் தான் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புவதாக கூறி ஆசி வாங்கினார். சொன்னபடியே பிப் 6 1925 இல் திருச்செங்கோடு தாலுகாவில் நல்லிப்பாளையம் கிராமத்திற்கு அருகில் புதுப்பாளையம் குடியிருப்பில் ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்தார். ரத்னசபாபதி கவுண்டர் என்பவர் நாலரை ஏக்கர் நிலம் தந்து உதவினார்.…\nபிப்ரவரி 22, 2016 in காந்தி, ராஜாஜி, ஹரிஜன், harijan.\nபிப்ரவரி 4, 2016 in காந்தி, கோரா, நாத்திகம், ஹரிஜன், harijan.\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்க���் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/batwing-sleeves-asymetrical-linen-dress", "date_download": "2018-07-19T00:23:28Z", "digest": "sha1:5NKD5JRLXWYVOH4PT4KG4EQN5ZMG76YY", "length": 12137, "nlines": 213, "source_domain": "ta.buddhatrends.com", "title": "ஸ்மேவ்ஸ் ஸ்மித்ஸ் அசைமெடிக்கல் லினென் பிடித்தால் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஊதா / ஒரு அளவு Jujube சிவப்பு / ஒரு அளவு\nசில நேரங்களில் எளிமை மிகவும் அழகான தேர்வாகும். நாம் ஒரு மென்மையான துணி துணி, ஒரு பணக்கார ஆழமான நிறம் மற்றும் ஒரு தளர்வான பல்துறை வடிவமைப்பு தொடங்கியது. மீதமுள்ள நீங்கள் வரை ஆகிறது. உங்கள் தனிப்பட்ட அளவு, வடிவம், மற்றும் அணுகுமுறை இந்த சாதாரண இடுப்பு கைத்தறி ஆடைக்கு வாழ்க்கை மற்றும் அசல் தன்மையை கொடுக்கிறது. பெண்கள் மாறும் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஆடை உங்கள் கேன்வாஸ் மற்றும் உங்களை புதிய வழிகளை கண்டுபிடிப்பதை அனுமதிக்கவும். சில மணிகள், ஒரு வண்ணமயமான நெகிழ் தொப்பி மற்றும் ஒரு விளையாட்டுத்தனமான ஹிப்பி தோற்றத்திற்கான clogs ஆகியவற்றைச் சேர்க்கவும். பெரிய கருப்பு சன்கிளாஸ்கள் கொண்ட பிரகாசமான சிகப்பு ஸ்கார்ஃப் ஒரு வேலைநிறுத்தம் மற்றும் மர்மமான தோற்றத்தை உருவாக்குகிறது. அல்லது உங்கள் நீச்சலுடை மற்றும் ஒரு புத்தகம் கடற்கரை தலை மீது இந்த உட��� தூக்கி. எங்கள் கூடுதல் பல்துறை இயற்கை ஃபைபர் வசந்த கைத்தறி ஆடை உங்களை ஆராய வேண்டும். பெரிய மற்றும் சிறிய பெண்களுக்கு ஒரு கூடுதல் தளர்வான மற்றும் தளர்வான பொருத்தம். ஒரே அளவு. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்: ஊதா மற்றும் ஜுஜூபி ரெட்\nஸ்லீவ் நீளம் (செ.மீ): முழு\nஸ்லீவ் ஸ்டைல்: குளிக்கும் ஸ்லீவ்\nஒரு அளவு: நீளம் 100cm, மார்பளவு 164செ.மீ., தோள்பட்டை 41 செ.மீ, ஸ்லீவ் 40செ.மீ., cuff 37cm.\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/11/FREE-SOFTWARES.html", "date_download": "2018-07-18T23:50:18Z", "digest": "sha1:BYYJURSJEZ74TO5TQHZCDF43AOMJ7UAF", "length": 7462, "nlines": 92, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "இலவசம் ..இலவசம் ..(மென்பொருள்கள் ) ~ தொழிற்களம்", "raw_content": "\nஇலவசம் ..இலவசம் ..(மென்பொருள்கள் )\nநாம் இணையத்தில் உலவும் போது நமக்கு பல மென்பொருள்கள் பயன்படுகின்றது . இணையம் இல்லாத கணினியிலும் மென்பொருள் கண்டிப்பாக தேவை . மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்கும் கெட்ட பழக்கம் நமக்கு கண்டிப்பாக இருக்காது .( முக்கியமா எனக்கில்லை ). என்னை போல உள்ள பலருக்கு பயன்படும் வகையில் இலவசமாக பல மென்பொருள்களை தரும் தளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன் .\nஇங்கு பலவகைபட்ட மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கும் .\nஇங்கு செல்ல : Click Here\nஇங்கு ஆண்டி வைரஸ் முதல் அனைத்து விதமான மென்பொருளும்\nகிடைக்கும் . பயன்படுத்தி பாருங்கள் :\nஇங்கு செல்ல : Click Here\nஇதுவும் பல மென்பொருள்களை இலவசமாக தரும் ஒரு தளம்\nஇங்கு செல்ல : Click Here\nஉங்கள் கணினிக்கு தேவையான பல மென்பொருள்கள் இங்கே உள்ளது .\nஇங்கு செல்ல : Click Here\nஇங்கு குவிந்து இருக்கும் மென்பொருள்களுக்கு அளவே இல்லை . போய் பாருங்கள் , மலைத்து போவிர்கள் ..\nஇங்கு செல்ல : Click Here\nஇங்கு சொன்னது ஒரு துளிதான் இன்னும் பல தளங்கள் உள்ளது .. விரைவில் அதைப்பற்றியும் பார்ப்போம் .\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2010/07/blog-post_22.html", "date_download": "2018-07-19T00:02:57Z", "digest": "sha1:AILY6SSR7O46GPJEBQ4SLN3DOOBUEYZW", "length": 21508, "nlines": 368, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: இணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nஇணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்\nஉலகின் மிகப்பெரிய இரயில்வேத்துறையில் தொடர்ந்து விபத்துகள் -\nலாலுவிற்குப் பிறகு வந்த ரயில்வே அமைச்சரின் கவனக் குறைவா அல்லது லாலுவின் காலத்தில் எல்லா இடங்களிலும் பணியில் நிரப்பப் பட்ட பீகார் நண்பர்களின் கவனக் குறைவா – அல்லது இவர்களின் எப்போதையக் கவனக் குறைவையும் மீறி இரயில்கள் விபத்தில்லாமல் தப்பிக்கின்றனவா - நமக்குத் தெரியாது.\nஆனால் நம் அரசுக்கும் ஓட்டுனர்களுக்கும் உயிரின் மதிப்பைப் பற்றி கவலை இல்லை என்பது மட்டும் தெரிகிறது. விபத்து நடந்தவுடன் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் – திடீர் சோதனை – கூட்டங்கள் – விபத்து நடந்தவுடன் சில ஆயிரங்கள் இறந்தவர் குடும்பத்துக்கு – பிறகு யார் குற்றவாளியோ அவர் சஸ்பென்ட் – அப்புறம் ஒரு விசாரணைக் குழு – அதன் முடிவு வருவதற்குள் அடுத்த விபத்து – சில அவசர சட்டம் – சில நாட்களுக்கு கெடுபிடி – பிறகு வேறு ஏதாவது பிரச்சனை – அதற்கான விசாரணைக் குழு – கொடுமை சார் ...\nமனித உயிர் அவ்வளவு கேவலமானதா நிற்கின்ற இரயிலில் எவனாவது மோதுவானா - சிவப்பு விளக்குகள் என்ன ஆனது நிற்கின்ற இரயிலில் எவனாவது மோதுவானா - சிவப்பு விளக்குகள் என்ன ஆனது – ஒரு நிலையத்தைக் கடக்கிற போது ஓட்டுனரின் கண்கள் முன்னே இருக்க வேண்டாமா – ஒரு நிலையத்தைக் கடக்கிற போது ஓட்டுனரின் கண்கள் முன்னே இருக்க வேண்டாமா நாம் எல்லாவற்றையும் “take it for granted” – என எடுத்துக் கொள்கிறோம். என்னை நம்பி இத்தனை உயிர்கள் இருக்கின்றன என்பதை ஓட்டுனர், நிலைய இயக்குனர், ... ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பு பற்றி உணர வேண்டாமா\nதங்கள் மேல் அளவுக்கு மீறிய நம்பிக்கை. எல்லாம் ஒழுங்காக நடக்கும் – எல்லோரும் கடமை உணர்வோடு பணியாற்றுகிறார்கள் – எல்லோரும் கவனமாகக் கடமை உணர்வோடு இருப்பார்கள் – எல்லாம் சரிதான் ஆனால் ஓட்டுனர்கள் மட்டும் எப்போதும் தன்னைத் தவிர வேறு யாரும் கடமை உணர்வோடு பணியாற்றுவது இல்லை என்று தான் எண்ண வேண்டும் – இதைத் திமிர் என்றாலும் பரவாயில்லை – தான்மட்டும்தான் கவனத்தோடு வண்டி ஓட்ட வேண்டும் வேறு யாரும் கவனத்தோடு வண்டி ஓட்டுவதில்லை என்றுதான் நினைக்க வேண்டும் – இதைக் கொழுப்பு என்றாலும் பரவாயில்லை – கடமை உணர்வும் பொறுப்புணர்வும் நிமிடம் அதிகரிக்காத வரை சாலைகளாகட்டும். தண்டவாளங்களாகட்டும் விபத்துக்கள் என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் –\nதெரியாமல் நடப்பதுதான் விபத்துகள் – தெரிந்தே நடந்தால் ...\nதொடர்புடைய கட்டுரைக்கு கீழே சொடுக்கவும்.\nசாலை மரணம் நவீனக் கொடை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, ஒழுக்கம், சாலை விதிகள்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன ��ாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nஇணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/08/19/", "date_download": "2018-07-19T00:09:20Z", "digest": "sha1:OEV5LCKHQNSNYVLBMEIGVY7FHFVWQ37C", "length": 52951, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "19 | ஓகஸ்ட் | 2016 |", "raw_content": "\nநாள்: ஓகஸ்ட் 19, 2016\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 31\nஅங்கிரீசரின் மைந்தர் கர்கரின் கொடிவழிவந்த வாசக்னு முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு தன் முன்னோரின் பெயரைக்கொண்டு கார்கி என்று பெயரிட்டார் வாசக்னு. அன்னையின் கருவிலிருந்து அவள் வெளிவந்ததுமே கருவறைக்குள் எழுந்த பெண்களின் சேர்ந்தொலி மகிழ்வாலானதல்ல என்று அவர் உணர்ந்தார். கண்களை மூடி தன் அகவிழியால் அவர் அக்குழவியை பார்த்துவிட்டார். எனவே வளைந்த முதுகும் குறுகிய கைகளும் அவரைவிதைபோல நீண்ட தலையுமாக கொண்டுவந்து காட்டப்பட்ட பெண்குழந்தையைக் கண்டு அவர் வியப்புறவில்லை. அதை அவர் நா அறியாமல் “அறிவுப்புகழ் கொள்க\nஅவ்வாறு பெண்குழந்தைகளை வாழ்த்தும் வழக்கம் இல்லை. இனியவாழ்வும், செல்வமும் பெருக என்று மட்டுமே வாழ்த்துவது வழக்கம். முனிமைந்தரை வாழ்த்தும் அச்சொல் தன் வாயில் ஏன் எழுந்தது என அவர் எண்ணி வியந்தபோது அக்குழவியின் அழகின்மையினால்தான் அவ்வாறு தோன்றியது என்று கண்டடைந்தார். ஆகவே அக்குழந்தை மொழியறிந்தபோது அதனிடம் சொன்னார் ‘நீ பிறப்பிலேயே விடுதலைகொண்டவள், மகளே. பெண்கள் தங்கள் அழகிய உடலின் சிறையிலிருந்து வெளிவருவது கடுந்தவத்தால் அன்றி அரிது. உடலழகு அவர்களின் உள்ளமென்று ஆகிறது. சித்தப்பெருவெளியை நிரப்பி நீர்ப்பாசி என படர்கிறது. வான் விரிந்து நின்றாலும் தன் முகத்தை அதில் நோக்கி அவள் அணிகொள்கிறாள்.”\n“அழகுடைய பெண்கள் தெய்வங்களால் கைபற்றப்பட்டவர்கள். அவள் விழிகளை ஆதித்யர்களும், குரலை கந்தர்வர்களும், முலைகளை தேவர்களும், கருவறையை பூமாதேவியும் ஆள்கிறார்கள். மகளே, அவள் நெஞ்சை நூற்றெட்டு நாகங்கள் ஆள்கின்றன. அழகில்லாத பெண் அத்தெய்வங்களில் இருந்து விடுதலைபெற்றவள். நீ எவரென்றும் உன் பாதை எதுவென்றும் நீயே முடிவுசெய்யலாகும். அந்நல்வாய்ப்பு உனக்கு அமைந்தமையால் நீ பிறந்து வந்த கணமே நீ அறிவுப்புகழ் அமையவேண்டுமென உன் தந்தையாகி��� நான் வாழ்த்தினேன். அது உன் இலக்காகுக\nதன் மகளுக்கு தொல்வேதமுனிவர் தீர்க்கதமஸுக்கு காக்‌ஷிவதியில் பிறந்த கோஷையின் கதையை அவர் சொன்னார். இளமையிலேயே கைகால்கள் குறுகி அவள் பிறந்தாள். அவள் அன்னையும் கைதொட்டு எடுத்து அவளை முலையூட்டத்தயங்கினாள். கருகிய சுள்ளிபோலிருந்த அவளை எடுத்து தன் முகத்தோடு சேர்த்து தீர்க்கதமஸ் சொன்னார், மகளே உனக்கு வேதமே உலகாகுக\nகோஷை வேதங்களை முழுமையாக கற்றுத்தேர்ந்தாள். அஸ்வினிதேவர்களை அவள் தன் வேதச்சொல்லால் அருகணையச்செய்தாள். நிழலுருவும் ஒளிவிட எழுந்த இரட்டையர் அவளிடம் “நீ விழைவதென்ன” என்றனர். அவள் ஆயிரம் விழைவுகொண்டிருந்தாள். நல்லுடல், நற்காதல், இனிய மைந்தர், இல்லம். ஆனால் அவள் அத்தருணத்தில் “மெய்மை” என்றே கோரினாள். “ஆம், அது அளிக்கப்பட்டது” என்று சொல்லி மறைந்தனர். அவள் உடல் மின்மினி போல ஒளிகொண்டதாக ஆயிற்று.\nசொல்திகழத் தொடங்கிய் இளநாவால் வேதங்களை கற்று ஓதத்தொடங்கினாள் கார்கி.. நால்வேதங்களையும் கற்று நிறைந்தாள். வேதச்சொல்லுசாவுவதில் அவளுக்கு நிகரான எவரும் விதேக நாட்டிலேயே இல்லை என்று வைதிகர் சொன்னார்கள். கோஷையின் குரல் என ரிக்வேதத்தில் எஞ்சிய இருபாடல்களை அவள் தன் தனிவேதமாகக் கொண்டிருந்தாள். அவளுக்குள் மூச்சென எண்ணங்களை பின்னிச் சுழன்றபடி அது ஓடிக்கொண்டிருந்தது.\nபன்னிரு வயதில் அவள் மிதிலையில் ஜனகரின் அவையில் நிகழ்ந்த வேதச்சொல்லாய்வுக்கு வந்தபோது அவளுடைய எட்டு மாணவர்கள் அவளை பட்டுமஞ்சலில் தூக்கி வந்தார்கள். அதிலிருந்து ஆமைபோல தன் பெரிய கூனை தூக்கியபடி வளைந்த கால்களை எடுத்துவைத்து குறுகிய கால்களை ஆட்டியபடி அவள் நடந்துவந்தபோது விழிகள் வியப்புடன் அவளை நோக்கின. அவள் விழிகளை அறிவதேயில்லை என்று அவர்கள் உணர்ந்தனர். நோக்கப்படும்போது பெண்களின் உடலில் நிகழும் எந்த மாற்றமும் அவளில் எழவில்லை.\nஜனகரின் அவையில் முதலில் அவள் குரல் எழுந்தபோது அதிலிருந்த தூய ஒலி பிறரை அமைதியடையச்செய்தது. வேதம் தனக்குரிய மானுடக்குரலை தெரிவுசெய்துவிட்டது என்றார் ஜனகர். அவையாடலில் மெல்லமெல்ல அனைவரும் சொல்லடங்கி ஆசிரியர் முன் மாணவர்கள் என்றாயினர். அவள் திரும்பிச்செல்லும்போது முதுவைதிகர் பன்னிருவர் அவள் உடைமைகளை எடுத்தபடி அவள்பின் பணிந்து சென்றனர். அவள் ஏறிய பல்லக்கை அவர்கள் சுமந்து நகர் எல்லைவரை கொண்டுசென்றனர். அவள் குடிலுக்கு வெளியே எந்நேரமும் அவள் வெளிவரும் தருணத்தைக் காத்து நின்றிருந்தனர் மாணவர்.\n“யாழ் ஏன் வளைந்துள்ளது என இன்று கண்டறிந்தேன்” என்றார் பெருவைதிகரான சபரர். “நிமிர்வென்பது பிறிதொன்றால் வெல்லப்படாதிருத்தல். உடலென்று அமைந்த அன்னத்தை வென்றிருக்கிறது வேதம். வேள்வியில் எரிகுளத்தில் அனல்பட்டு உருகி வளையும் விறகு தானும் அனலாகிக்கொண்டிருக்கிறது.” கார்கி விதேகத்தின் வேதச்செழுமையின் உச்சம் என்று சூதர்களால் பாடப்பட்டாள். அவள் காலடியில் அமர தென்னக நாடுகளில் இருந்தெல்லாம் நெடுநாட்கள் நடந்து வந்தணைந்தனர் வேதவிழைவோர்.\nஜனகரின் அமைச்சரான மித்ரரின் மகள் சுலஃபை தன் தோழியருடன் நீர்விளையாட்டுக்குச் சென்றிருந்தாள். முதிரா இளமையை அடைந்திருந்த அவளும் தோழியரும் கன்னியரென விளைந்த பெண்களின் உடலையும் ஆடைகளையும் பேச்சையும் அசைவுகளையும் கூர்ந்து நோக்கி தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். எவர் தோள்கள் பெரியவை, எவர் முலைகள் எழுந்தவை, எவர்குரல் இனியது என அவர்கள் சொல்லாடினர். கன்னியர் ஆண்களை நோக்கி விழிமுனையால் உரைக்கும் சொற்களை அவர்கள் அறிவதற்கு முன்னரே இவர்கள் அறிந்தனர். எந்த அழகியை எவரெல்லாம் விழைகிறார்கள், எவருக்கெல்லாம் அவள் விழிகொடுக்கிறாள், எவரையெல்லாம் அவள் தன் வழிநிறுத்தி ஆடுகிறாள் என்று நீருக்குள் கழுத்தளவு மூழ்கி நின்று நாழிகைபோவதறியாமல் கோழிக்குஞ்சுகள்போல மென்குரலில் பேசி சிரித்துக்கொண்டார்கள்.\nநீராடி முடித்து அவள் சோலைவழியாக தோழியருடன் கூவிச்சிரித்தபடி வருகையில் குடில் ஒன்றின்முன் இளைஞர்கள் கூடி நின்றிருப்பதை கண்டாள். அழகுடலும் ஒளிரும் விழிகளும் கொண்டவர்கள் அக்குடில்வாயிலை நோக்கி உணவுக்காக வந்தமர்ந்திருக்கும் பறவைகள்போல காத்து நின்றனர். “அவர்கள் எவரைக் காத்து நின்றிருக்கிறார்கள்” என்று அவள் அங்கிருந்த காவலனிடம் கேட்டாள். “வேதப்பேரறிவரான கார்கிதேவிக்காக அவர்கள் நின்றிருக்கிறார்கள். அவர்களில் எவரை அவர் ஏற்பார் என்று தெரியாதனனால் தவிப்புகொண்டிருக்கிறார்கள்” என்றான் அவன்.\nஅவள் தன் தோழியருடன் அங்கே சென்று அந்த முற்றத்தில் தானும் நின்றாள். அங்கிருந்த இளையோர் எ���ருமே அவளையோ தோழியரையோ நோக்கவில்லை. நெடுநேரம் கடந்து கதவு மெல்லத்திறந்து ஒரு மாணவன் வெளிவந்து கார்கிதேவியின் வரவை அறிவித்தான். இரு மாணவர் தொடர வெளிவந்த கூனுடல் பெண்ணைக் கண்டு திகைத்து சுலஃபை பின்னடைந்தாள். அவள் உடல் அறியாது நடுங்கிக்கொண்டிருந்தது. அக்கூனுடலியை நோக்கி சென்ற இளைஞர்கள் அவள் காலடியில் பணிந்து “கல்வியை கொடையளியுங்கள், ஆசிரியரே” என்று இறைஞ்சினர். அவள் அவர்களின் தலைமேல் கைவைத்து வாழ்த்தினாள்.\nதிரும்பி ஓடி தன் படுக்கையறைக்குள் சென்று ஒடுங்கிக்கொண்டாள் சுலஃபை. இரவெல்லாம் எண்ணம் ஒழுங்குறாது தவித்துக்கொண்டிருந்தாள். மறுநாள் துயிலின்மையின் மயக்குடன் சோர்ந்து கிடந்தாள். அன்றிரவு அனைத்தையும் மறந்து துயின்றாள். மறுநாள் தெளிவுடன் விழித்து அக்கூனுடலை தன் எண்ணங்களிலிருந்து முழுமையாகவே தவிர்த்து நாள்கடத்தினாள். இசைகேட்டாள். நூல்பயின்றாள். மலர்த்தோட்டத்தில் பந்தாடினாள். அன்றிரவு துயில்கையில் ஒரு கனவெழுந்தது. அதில் அவள் கூனுடலுடன் ஒரு பீடத்தில் அமர்ந்து சுவடி நோக்கிக்கொண்டிருந்தாள்.\nதிகைத்து எழுந்து அமர்ந்து உடல்நடுங்கி வியர்வைகுளிர்ந்தாள். நெஞ்சைத் தொட்டபடி கண்ணீர்விட்டாள். எவரிடம் அதை பகிர்வதென்றே அறியாமல் தவித்தலைந்தாள். மறக்கவும் கடக்கவும் முயல்கையில் பெரிதென எழுந்தது அவ்வெண்ணம். ஒரு கட்டத்தில் ஓடிச்சோர்ந்து களைத்த முயல் சீறித்திரும்புவதுபோல எதிர்நின்று அதை சந்தித்தேயாகவேண்டும் என அவள் முடிவுசெய்தாள். “ஏன் நான் அஞ்சுகிறேன்” என கேட்டுக்கொண்டாள். “எதை வெறுக்கிறேன்” என கேட்டுக்கொண்டாள். “எதை வெறுக்கிறேன்” அவ்வண்ணம் ஒரு வினாவாக அனைத்து அலைக்கழிப்புகளையும் தொகுத்துக்கொண்டதுமே நுரை நீர்ப்படலமாக சுருங்கியழிவதுபோல அது எளிதாகியது.\n“என் நினைவறிந்த நாள் முதல் பேரழகி என்றே சொல்லப்பட்டிருக்கிறேன். எந்தையின் விழிகளின் பெருங்காதலையே நான் முதலில் கண்டேன். அதன் ஒளிமுன் நான் வளர்ந்தேன். அழகி அழகி என என்னிடம் சொன்ன விழிகளை மட்டுமே நான் கண்டிருக்கிறேன்” அவள் தன்னிடம் சொல்லிக்கொண்டாள். “ஆகவே அழகே என் தகுதி என்று எண்ணலானேன். அழகு கவர்வதென்பதனால் மேலும் கவர்வதனூடாக மேலும் அழகுகொள்ளலாம் என எண்ணினேன். என்னை அழகுசெய்தேன். அழகிய அசைவுகளை கற்றுக்கொண்டென். இனிய நடிப்புகளை பழகினேன். பிறரைக் கவர்பவளாக ஆவதற்காகவே என் வாழ்க்கையை இதுவரை அமைத்துக்கொண்டிருக்கிறேன்.”\nஅவ்வெண்ணம் அவளை எரியச்செய்தது. “தங்களைக் கவர்வதற்காகவே நான் வாழவேண்டுமென எனக்கு ஆணையிட்டவர் எவர் எனக்கென்று ஏதுமின்றி தொழும்பர்நிலை கொள்வதே என் தகுதி என நான் எவ்வண்ணம் எண்ணலானேன் எனக்கென்று ஏதுமின்றி தொழும்பர்நிலை கொள்வதே என் தகுதி என நான் எவ்வண்ணம் எண்ணலானேன் ஏவல்தொழில் செய்ய இளமையிலேயே பழக்கப்படுத்தப்படும் விலங்கா நான் ஏவல்தொழில் செய்ய இளமையிலேயே பழக்கப்படுத்தப்படும் விலங்கா நான்” அவள் அச்சொற்களை தன்மேல் விழுந்த எரிதுளிகளாக உணர்ந்தாள். ஆனால் மீண்டும் மீண்டும் அச்சொற்களை அள்ளி தன்மேல் சொரிந்து அதில் நீராடி மீண்டெழுந்தாள். “நான் விழைவதென்ன என்றுகூட இன்றுவரை நான் அறிந்ததில்லை. என் விழைவையே அறியாத நான் என்று என் மகிழ்வை அறியப்போகிறேன்” அவள் அச்சொற்களை தன்மேல் விழுந்த எரிதுளிகளாக உணர்ந்தாள். ஆனால் மீண்டும் மீண்டும் அச்சொற்களை அள்ளி தன்மேல் சொரிந்து அதில் நீராடி மீண்டெழுந்தாள். “நான் விழைவதென்ன என்றுகூட இன்றுவரை நான் அறிந்ததில்லை. என் விழைவையே அறியாத நான் என்று என் மகிழ்வை அறியப்போகிறேன் என்று என் நிறைவை சென்றடையப்போகிறேன் என்று என் நிறைவை சென்றடையப்போகிறேன்\n“அழகிலாத கூனிவடிவம் என்னை ஏன் கூசச்செய்கிறது ஏனென்றால் நான் இளமைமுதலே அதனிடமிருந்து அஞ்சி விலகி ஓடிவந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆடையாலும் ஒவ்வொரு அணிப்பொருளாலும் அதை தவிர்த்து முன்செல்கிறேன். ஆனால் நான் செல்லும்பாதையின் இறுதியில் அதுவே எனக்காக காத்திருக்கிறது. எந்தத் தெய்வமும் என்னை அதிலிருந்து காக்கமுடியாது. அழகியின் நரகம் முதுமை. அவளை அது கேலிப்பொருளாக்குகிறது. தன்னைத்தானே வெறுக்கச்செய்கிறது.”\nதன் ஆடைகளை அள்ளி முதுகில் கட்டிக்கொண்டு கூனியென மாற்றுருக்கொண்டு ஆடியில் நோக்கினாள். அவள் எண்ணியதுபோல உள்ளம் அஞ்சி விலகவில்லை. அவள் அதை நோக்க நோக்க அது அவளையும் நோக்கியது. எந்த முனிவர் முதுமையை அஞ்சுகிறார் அவர்களின் சிறப்பு காலத்தால் வளர்வது. அளிக்கும்தோறும் பெருகுவது. அந்தக் கூனுடலி சிற்றகவையிலேயே முனிவராகி முதுமைகொண்டவள் மட்டுமே. அவள் அன்றிரவெல்லாம் அக்கூனுடலை நோக்கிக்���ொண்டிருந்தாள். அந்த ஆடிமுன்னால் சரிந்து விழுந்து துயின்று அக்கனவில் கூனுடலியாக தன்னை கண்டாள். அவ்வுடல் அவளுக்கு இயல்பானதாக இருந்தது.\nசுலஃபை மறுநாள் காலையில் கிளம்பிச்சென்று கார்கி வாசக்னேயியைக் கண்டு தாள்பணிந்து தன்னை மாணவியாக ஏற்றுக்கொள்ளும்படி கோரினாள். அவளிடம் “நீ இன்னும் முதிரா இளம்பெண். உன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று வருக” என்றாள் கார்கி. மித்ரர் தன் மகளின் விழைவைக் கேட்டு அஞ்சினார். “பெண்ணே, நீ அவள் பெற்றிருக்கும் புகழைக்கண்டு வியக்கிறாய். பெண்ணுக்கு அது எந்த இன்பத்தையும் அளிப்பதில்லை. அக்கூனியின் உள்ளத்தை அணுகி அறிந்தால் காதலுக்காகவும் தாய்மைக்காகவும் ஏங்கும் ஒரு பெண்ணை நீ காண்பாய்” என்றார் மித்ரர். “அவ்வண்ணம் அணுகுவதற்கும் அவர் மாணவியாக நான் ஆகவேண்டும், தந்தையே” என்றாள் சுலஃபை.\n“அவள் எதைவெல்ல வேதத்தை அள்ளி அணைத்துக்கொண்டிருக்கிறாள் என்று நீயே காண்பாய். மானுடரை அவர்களின் உப்பைக்கொண்டு எப்போதைக்குமென அறிக சொற்களை அத்தருணத்துடன் மட்டும் அமைத்துக்கொள்க சொற்களை அத்தருணத்துடன் மட்டும் அமைத்துக்கொள்க” என்றார் மித்ரர். “தந்தையே, அவள் தழுவிக்கொண்டிருக்கும் வேதம் பிரம்மத்தின் ஒலிவடிவம் என்கிறார்கள். அது கணவனைவிட மைந்தரைவிட இல்லறத்தைவிட மேலான முழுமையை அளிக்காதா என்ன” என்றார் மித்ரர். “தந்தையே, அவள் தழுவிக்கொண்டிருக்கும் வேதம் பிரம்மத்தின் ஒலிவடிவம் என்கிறார்கள். அது கணவனைவிட மைந்தரைவிட இல்லறத்தைவிட மேலான முழுமையை அளிக்காதா என்ன” என்றாள் சுலஃபை. தடுமாறிய மித்ரர் “அளிக்கும் என்றே சொல்கின்றன நூல்கள். ஆனால் வேதம் முற்றுணர்ந்த மாமுனிவரும் காமத்தால் நிலையழிந்த கதைகளைத்தானே புராணங்கள் சொல்கின்றன. அசையாத பீடத்தில் அமர்ந்த முனிவன் துருவன் மட்டுமே” என்றார். “அதை விழைவதையாவது நான் எனக்குரியதாகக் கொள்ளலாமே” என்றாள் சுலஃபை.\n“நீ பேரழகி. உனக்காக ஆரியவர்த்தத்தின் மாமுனிவர்களின் இளமைந்தர் சொல்காத்திருக்கிறார்கள். அழியாப்புகழ்கொண்ட மைந்தரை நீ பெற்றெடுக்க முடியும். இல்லமகளாக நிறைந்து பேரன்னையென முதிர்ந்து விண்ணுலகு ஏக முடியும்” என்றார் மித்ரர். “இன்று என் உள்ளம் விழைவது இதுவே. இது பொய்யான விழைவா என நூறுமுறை கேட்டுக்கொண்டேன். இதுவொன்றே நான் என்கிறது என் ஆழம். இதை இன்று தவிர்த்தால் நான் பிறகு வெற்றுடல் என்றே எஞ்சுவேன்.” “அவ்வண்ணமென்றால் எனக்கு ஓர் உறுதியளி. நீ காமத்துறப்பு நோன்பு கொள்ளலாகாது. உரிய அகவையில் மணம்புரிந்துகொள்ளவேண்டும்” என்றார் தந்தை. மகள் அவ்வுறுதியை அளித்தபோது “நீ விழைவதை அடைக\nகார்கியின் மாணவியாக ஆகி அவளுடன் சுலஃபை கிளம்பிச்சென்றாள். மிதிலையின் எல்லைக்கு அருகே இருந்த கர்கவனம் என்னும் காட்டில் அமைந்த குடிலில் ஆசிரியையுடன் தங்கினாள். அவள் காலடியில் அமர்ந்து சுலஃபை வேதம் கற்றாள். நால்வகை சொல்முறையையும் அறுவகைநோக்குகளையும் ஆழ்ந்து அறிந்தாள். அவர்களிருவரும் இணைந்து வேதச்சொல்லவைகளுக்கு சென்றனர். ஆசிரியைக்குப் பின்னின்று ஏடு எடுத்தளிக்கும் முதல் மாணவியாக அவள் ஆனாள்.\nகார்கியின் மெய்த்திறன் தன்னைச் சூழ்ந்ததும் அவள் உடலழகு தன் விழிகளை நிறைப்பதை சுலஃபை உணர்ந்தாள். ஆசிரியையின் விழிகளில் ஒளியென ஒரு சொல் தோன்றி அது இதழ்களை அடைவதற்குள்ளாகவே அவள் அதை அறிந்தாள். அந்தச் சொல்திகழ்ந்தபின் அவள் இதழ்களில் எஞ்சிய புன்னகையிலிருந்து அடுத்த சொல்லின் ஊற்றுமுகத்தை கண்டாள். சிறுபறவை ஒன்றின் ஒலி என எழுந்த கார்கியின் சிரிப்புக்கு நிகரான இனிமையை அவள் எங்கும் காணவில்லை. குறுங்கால்களை எடுத்துவைத்து ஆசிரியை நீராடச்செல்லும்போது ஒவ்வொரு பாதச்சுவடிலும் தொட்டுத்தொட்டு சென்னி சூடித் தொடர்ந்தது அவள் உள்ளம்.\nசொல்திறக்கும் கணத்தின் பேருவகையை சுலஃபை கண்டுகொண்டாள். மெய்வெளியின் அணுவடிவே சொல். விசும்புகனிந்த பனித்துளி போல. கோடியாண்டுகள், பல்லாயிரம்கோடி விசைகள், அறியாத பெருநோக்கம் ஒன்று. சொல்லென வந்து நின்றிருப்பதைத் தொட்டு மீண்டும் வெளியாக்குவதே தவம். இன்பத்தில் தலையாயது தவமே. தன்னையழிப்பதே முழுமை. அவள் பிறிதிலாது அங்கிருந்தாள். ஒவ்வொருகணமும் மாறிக்கொண்டிருந்தாள். அது வளர்ச்சி அல்ல என்றறிந்தாள். முழுமையிலிருந்து முழுமைநோக்கிச் செல்லும் கணங்கள் அவை. ஒன்றை ஒன்று முழுமையாக நிரப்பிக்கொள்பவை. காலமற்றவை.\nஅவள் கன்னியானதும் மித்ரர் அவள் அளித்த வாக்கை நினைவுபடுத்தினார். அவள் அதை தவிர்க்கமுடியாமல் தவித்தபோது மேலும் மேலும் வற்புறுத்தினார். “நீ மணம்செய்துகொள்ளலாம், அதுவே நன்று” என்றாள் கார்கி. “என் உடலே எனக்குக் கா��்பு. நீ அமர்ந்த அவைகள் எதிலும் உன் உடலுக்குமேல் சொல் ஈர்க்கவில்லை. கன்னி என நீ இருக்கும்வரை உன்னால் உடலை கடக்க முடியாது.” சுலஃபை “ஆனால் என்னை பெண் என அணுகும் ஆண்களனைவரும் எனக்கு கசப்பையே ஊட்டுகிறார்கள். என்னை மனைவியென்றும் அன்னையென்றும் ஆக்கி தளைக்கவே அவர்களின் உளம் விழைகிறது.”\nஉரக்கச் சிரித்தபடி கார்கி சொன்னாள் “ஆம், அவர்களின் குருதி அப்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.” “அன்னையே, உடலென மட்டும் ஒரு பெண்ணை அணுகுபவன் அப்பெண்ணை சிறுமைசெய்யவில்லையா” கார்கி சொன்னாள் “ஆம், ஆனால் அவளை அவன் குருதி கருவறை என்று அணுகுகிறது. அது அவனை ஆளும் தெய்வங்களின் ஆணை. மகளே, மானுடரை விரும்பக் கற்றுக்கொள்ளாமல் எவரும் விடுதலைகொள்வதில்லை.”\n“என் தந்தை முன்பு என்னிடம் சொன்னார், உங்களை அணுகியறிகையில் உங்களுக்குள்ளும் மனைவியும் அன்னையும் ஒளிந்து ஏங்கிக்கொண்டிருப்பதை நான் காணலாகும் என்று. இத்தனை ஆண்டுகளில் நான் அவ்வண்ணம் எதையும் காணநேரவில்லை” என்றாள் சுலஃபை. “நானே நூறாயிரம் முறை திசைமாற்றி நின்று அவ்வினாவை என்னிடம் கேட்டிருக்கிறேன். இல்லை இல்லை என்றே என் அகம் சொல்கிறது” என்றாள் கார்கி. “என் உடலுக்குரிய தெய்வங்கள் இளமையிலேயே என்னை கைவிட்டிருக்கலாம். அல்லது நான் என் வேதத்தால் அவர்களை நிறைவுபடுத்தி விண்புகச் செய்திருக்கலாம்.”\n“இன்று என்னால் கூறமுடிவது ஒன்றுண்டு, ஆண்களைவிட பெண்களுக்கே காமநீப்பும் துறவும் எளிதானது. பெண்களின் காமத்தில் வென்றடக்குவது என்னும் விழைவு கலந்திருப்பதில்லை. ஏற்றவற்றின் முன் தன்னை முழுதளிக்கவும் பெண்களால்தான் முடியும்” என்றாள் கார்கி. “ஆகவே பெண்களுக்கு மெய்மை மெல்லவே வந்தடையும். வந்தடைந்தவை முழுமையாகவே விடுதலையாக உருமாற்றம் கொள்ளும். ஆண்களில் அதன் பெரும்பகுதி ஆணவமெனத் திரிந்து அகம்நிறைத்து நாறும்.”\n“வேதத்தை பெண்கள் ஆண்களுக்கு நிகரென அறியமுடியாதென்று இன்னும் முனிவரவை எண்ணுகிறது” என்றாள் சுலஃபை. “ஆண்கள் அறியும் வேதத்தை அவர்களுக்கு நிகரென அறிவது பெண்களால் இயல்வதல்ல. பெண்கள் அறியும் வேதத்தை ஆண்களும் அறியமுடியாது. இம்மண்ணும் வானும் அனைவருக்கும் உரியவை என்றால் மகிழ்வும் அறிவும்கூட அவ்வண்ணமே” என்றாள் கார்கி. “எளிய உள்ளம் கொண்டவர் இம்முனிவர்கள். அள��யவர் என்றே சொல்லவேண்டும். அவர்கள் அறிந்தவர்கள் என்பதனால் அறிவினூடாக அன்றி பிறிதை அறியமுடியாமல் தளையுண்டிருக்கிறார்கள்.”\nமித்ரர் நாள் செல்லச்செல்ல அச்சம் மிக்கவராக ஆனார். ஒவ்வொருநாளும் மகளிடம் வந்து “உன் மணமகனை சுட்டு. நான் அவருக்கு உன்னை அளிக்கிறேன். இன்னமும் பிந்துவது உகந்தது அல்ல. இப்போதே என்குடியில் பழிச்சொற்கள் எழத்தொடங்கிவிட்டன” என்றார். அவள் “உகந்தவரை சொல்கிறேன்” என்று சொல்லி கடந்துசென்றாள். “உன் தந்தைக்கு அளித்த சொல் இது. இது பிழைத்தால் நான் உயிர்வாழமாட்டேன்” என்றார் மித்ரர். “என்னால் ஆண்களை ஏற்கமுடியவில்லை, தந்தையே” என்றாள் சுலஃபை. “ஏன் இதை இப்படி தலைமேற்கொள்கிறீர்கள்” மித்ரர் “நீ அறியமாட்டாய். மணம்புரியாத பெண்ணின் தந்தை பழிசுமந்து சாகவேண்டுமென்பதே இங்குள்ள வழக்கம்” என்றார்.\nமிதிலையின் பேரழகி தங்களை மறுக்கிறாள் என்னும் செய்தியே இளைஞரை சினம்கொள்ளச் செய்தது. அவளைப்பற்றிய அலர்களை அவர்களே உருவாக்கினர். அவள் கந்தர்வபூசனை வழியாக பெண்மையை இழந்து உடலுக்குள் ஆணாகிவிட்டாள் என்றனர். அவள் முனிவர்களுடன் முறைமீறிய உறவுகொண்டு வேதக்கல்வியை பெற எண்ணுகிறாள் என்றனர். அவளை மிக விழைந்தவர்களே அவ்வலரை பெருவிருப்புடன் கேட்டு பிறரிடம் பரப்பினர். அவளை வழிபட்டவர்கள் அதைக்கேட்டு தங்கள் முகம்மலர்வதைக் கண்டு தாங்களே வியந்துகொண்டனர். அலர் எழுந்து சூழச்சூழ மித்ரர் நிலையழிந்து பித்துகொண்டவர் போலானார்.\nஜனகரின் அவைகூடலுக்கு வந்த யாக்ஞவல்கியரை அப்போதுதான் சுலஃபை கண்டாள். அவையில் வெண்ணிறத் தாடியும் தோள்புரண்ட பனிக்குழலும் இனியபுன்னகையுடன் எழுந்து நின்று அவர் வேதமெய்மையை உரைத்தார். “தாமரைமலரிதழ் மேல் நீர்த்துளி என அமர்ந்திருக்கிறது இப்புடவி” என சம்பிரமாதி என்னும் முனிவர் சொன்னபோது “அந்தத்தாமரை நீரளவு மாறினும் ஒழுக்கு கொள்ளினும் நிலைமாறுவதில்லை. அதன் தண்டும் வேரும் அடிச்சேற்றில் ஆழ ஊன்றியிருக்கின்றன” என்று அவர் சொன்னார். அவை “ஆம், ஆம்” என்றுரைத்தது. அவையில் அமர்ந்திருந்த கார்கியிடம் மெல்ல குனிந்து “அன்னையே, நான் இவரை மணந்துகொள்கிறேன்” என்றாள் சுலஃபை. கார்கி புன்னகைபுரிந்தாள்.\nஆனால் மித்ரர் திகைத்து பின் சினம் கொண்டு கூவினார். “நீ சொல்வதென்ன என்றறிவாயா அவர் என் வயதே ஆனவர். அவருக்கு முன்னரே மனைவியும் நான்கு மைந்தரும் உள்ளனர்” என்றார். “ஆம், அனைத்தையும் அறிந்தே சொல்கிறேன். என் விழைவை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்” என்றாள் சுலஃபை. “இது அறிவின்மை. நீ பேரழகி. நீ ஒரு முதியவரை மணந்தாய் என்றால் இங்குளோர் என்ன நினைப்பார்கள் அவர் என் வயதே ஆனவர். அவருக்கு முன்னரே மனைவியும் நான்கு மைந்தரும் உள்ளனர்” என்றார். “ஆம், அனைத்தையும் அறிந்தே சொல்கிறேன். என் விழைவை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்” என்றாள் சுலஃபை. “இது அறிவின்மை. நீ பேரழகி. நீ ஒரு முதியவரை மணந்தாய் என்றால் இங்குளோர் என்ன நினைப்பார்கள்” சுலஃபை “என்னை அழகிய உடல் மட்டுமென்றே எண்ணியவர்களுக்கு நான் கூறும் மறுமொழி இது. நான் மதிப்பதும் விழைவதும் என்ன என்பதற்கான விளக்கமும் இதுவே” என்றாள்.\nமூச்சிளைக்க, உடல் பதற அவளை நோக்கி நின்றார் மித்ரர். அவள் வெண்கலச் சிலையை எரியில் வைத்து பழுக்கச்செய்தது போலிருந்தாள். எது அவளை மேலும் பேரழகியாக்குகிறது இப்போது அவள் அணிசெய்துகொள்வதில்லை. அழகிய அசைவுகளோ இன்சொற்களோ அவளிடமில்லை. உள்ளிருந்து ஒன்று எழுந்து ஒளியென விரிகிறது. “உனக்கு மைந்தர் பிறப்பதும் அரிது” என்று அவள் விழிகளை விலக்கி சாளரத்தை நோக்கி நின்று மித்ரர் சொன்னார். “அது நன்று என்றே எண்ணுகிறேன்” என்றாள் சுலஃபை. “தந்தையே, என்னைவிட மெய்யறிவில் இளைத்தவர் ஒருவருக்கு மனைவியாகும் இழிவிலிருந்து நான் இவ்வண்னம் தப்புகிறேன். அதைமட்டும் நோக்குக இப்போது அவள் அணிசெய்துகொள்வதில்லை. அழகிய அசைவுகளோ இன்சொற்களோ அவளிடமில்லை. உள்ளிருந்து ஒன்று எழுந்து ஒளியென விரிகிறது. “உனக்கு மைந்தர் பிறப்பதும் அரிது” என்று அவள் விழிகளை விலக்கி சாளரத்தை நோக்கி நின்று மித்ரர் சொன்னார். “அது நன்று என்றே எண்ணுகிறேன்” என்றாள் சுலஃபை. “தந்தையே, என்னைவிட மெய்யறிவில் இளைத்தவர் ஒருவருக்கு மனைவியாகும் இழிவிலிருந்து நான் இவ்வண்னம் தப்புகிறேன். அதைமட்டும் நோக்குக\nசலிப்புடன் திரும்பி தன் மாளிகையை அடைந்து சுருண்டு படுத்துக்கொண்டார் மித்ரர். அவர் துணைவி சபரி அவர் அருகே வந்தமர்ந்து “இவ்வாறு அவள் மணம்புரிய ஒப்புக்கொண்டதே நல்லூழ் என்று கொள்வோம். பெண்ணின் உளம்நிறைக்கும் கணவன் எவர் என பிறர் ஒருபோதும் சொல்லிவிடமுடியாது” என்றாள். சின��்துடன் “அவள் எதிர்நிலை கொண்டு இம்முடிவை எடுத்திருக்கிறாள். இது சின்னாட்களிலேயே அவளுக்கு சுமையாகும்” என்றார் மித்ரர். “இல்லை, அவள் ஆசிரியனை கணவனாக ஏற்றிருக்கிறாள்” என்றாள் சபரி. “ஆண்களுக்கு மனைவி தோழியோ அன்னையோ மட்டுமே. பெண்ணுக்கு கணவன் பிறிதொன்றுமாகவேண்டும். சிலருக்கு தந்தை, சிலருக்கு தோழன்,சிலருக்கு காவலன், சிலருக்கு ஆசிரியன்.”\nஅவள் சொல்கேட்டு ஒருவாறாகத் தேறி பிருஹதாரண்யகம் சென்று யாக்ஞவல்கியரைக்கண்டு தன் மகளின் விழைவை சொன்னார் மித்ரர். “விண்ணின் விழைவில்லாமல் பெண் உள்ளத்தில் அவ்வாறு தோன்றாதென்கின்றன நெறிநூல்கள். ஆனால் நான் முதுமைகொண்டிருக்கிறேன். என் குருதி இனி முளைக்காது என்றே உணர்கிறேன். என் மனைவியின் ஒப்புதலும் இதற்குத்தேவை. ஆனால் நான் சென்று அவளிடம் ஒப்புதல்கோரமுடியாது, அது என் விழைவை அறிவித்தலாகும்” என்றார் யாக்ஞவல்கியர். “என் மகள் வந்து உங்கள் மனைவியைக் கண்டு ஒப்புதல் கோரட்டும்” என்றார் மித்ரர். அந்த ஒப்புதல் கிடைக்கப்பெறாது என்றே அவர் நம்பினார்.\nதந்தையுடன் சுலஃபை பிருஹதாரண்யகக் காட்டுக்கு வந்தாள். யாக்ஞவல்கியரின் குடிலுக்குள் சென்று காத்யாயனியை பார்த்ததுமே அவள் அனைத்தையும் புரிந்துகொண்டாள். குனிந்து அவள் கால்களைத் தொட்டு “மூத்தவரே, உங்களுக்கு இளையவளாக இங்கிருக்க அருளவேண்டும்” என்றாள். காகங்களை நோக்கிக்கொண்டிருந்த காத்யாயனி திரும்பி தன் கடந்துசென்ற கண்களால் அவளை நோக்கினாள். “நான் உடனிருக்கிறேன் அக்கா” என்றாள் சுலஃபை. “ஆம்” என்று சொல்லி காத்யாயினி அவளை தலைதொட்டு வாழ்த்தினாள்.\nயாக்ஞவல்கியர் தன் மைந்தரின் ஒப்புதலுடன் மாணவர் புடைசூழ சுலஃபையை மணம்புரிந்தார். அவள் பிருஹதாரண்யகப் பெருங்காட்டில் இரண்டாவது ஆசிரியமனைவியாக மைத்ரேயி என்னும் பெயருடன் அமைந்தாள்.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 49\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து ��தன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umavythi.wordpress.com/2010/02/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-19T00:15:49Z", "digest": "sha1:IOWHVX6XXRCW4VVHTXY5HE5PKJCV2MKM", "length": 5196, "nlines": 70, "source_domain": "umavythi.wordpress.com", "title": "நாங்க யாரும் மாறவே இல்லை!!! « Me and my world", "raw_content": "\nநாங்க யாரும் மாறவே இல்லை\nஸ்ரீவித்யா தன் கணவர் ரவி, இரு குழந்தைகள் – அஞ்சலி, ஆகாஷ், மற்றும், ரவியின் பெற்றோருடன் கனடாவிலிருந்து பிப்ரவரி 1ம் தேதி வந்தாள். அவள் வந்ததிலிருந்தே, எனக்கும், விஜிக்கும், எப்போ அவளைப் பார்ப்போம், என்றிருந்தது. பிறகு, இரு முறை பார்த்தோம். எங்கள் கல்லூரித் தோழிகளிடம் ஸ்ரீவித்யா வந்திருப்பதாய் நான் கூறியதால், அவர்களும் ஸ்ரீவித்யாவைப் பார்க்க வேண்டும் என்று விழைந்ததால், ஸ்ப்லென்டிட் சவென் (Splendid Seven) என்ற எங்கள் கல்லூரி காலத் தோழிகள் அனைவரும் நேற்று மதியம், தி.நகரில் உள்ள “மன்ஸுக்ஸ்” என்ற உணவகத்தில்,மதிய உணவிற்காக சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். விஜியிடமும், இதைப் பற்றிக் கூறியிருந்ததால் அவளும் அலுவலகத்திலிருந்து, மதிய உணவு இடைவேளைக்காக, வந்து சேர்ந்தாள். ஏழு பேரில், நான்கு பேரால் மட்டுமே வர முடிந்தது. நான், ஸ்ரீவி, லக்ஷ்மி மற்றும் சுமதி ஆகியோர், விஜியுடன் சேர்ந்து, ஐவரும் சுமார் ஒரு மணி நேரம் ஒன்றாகக் கழித்தோம். அனைவரின் வாழ்க்கையைப் பற்றி, எங்களின் கல்லூரி காலத்தைப் பற்றி, என்று பல விஷயங்கள் பேசினோம். மிக அருமையாய், அலுவலக நாளாக இருந்தும், நாங்கள் அவ்வாறு சந்தித்தது, எங்களனைவருக்கும், திருப்தியாய் இருந்தது.\nஅந்த சந்திப்பை முடித்து வெளியே வந்த போது, நானும், விஜியும் முடிவெடுத்தது, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்திக்க வேண்டும், அல்லது, சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t26455-topic", "date_download": "2018-07-19T00:20:50Z", "digest": "sha1:QGQ3HBS7HJ6JE3HL66ZCLS3WNTJOSIPV", "length": 15344, "nlines": 101, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தற்போது வாக்கெடுப்பு நடத்தினால் ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா ஜெயிக்க மாட்டார்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுட��் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nதற்போது வாக்கெடுப்பு நடத்தினால் ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா ஜெயிக்க மாட்டார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nதற்போது வாக்கெடுப்பு நடத்தினால் ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா ஜெயிக்க மாட்டார்\nமது விலையை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திடுங்கள், மக்களை கசக்கிப் பிழியும் விலை ஏற்றத்தை குறைத்திடுங்களென, ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கிப் பேசியதாவது:\nஅ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும் என்றீர்கள். வரலாற்றில் இல்லாத விலை ஏற்றத்தைத் தந்துள்ளார்கள்.1,390 கோடி ரூபாய் அளவில் மது விலையை ஏற்றினீர்கள், நாங்கள் எதாவது வாய் திறந்தோமா. மதுவில் எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களின் விலையை குறைத்திடுங்கள். தமிழக பட்ஜெட் 64 ஆயிரம் கோடி ரூபாய். இதில், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திடீரென விலை உயர��த்தி மக்களை கசக்கிப் பிழியுமளவிற்கு ஏற்றி விட்டனர். தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 16,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஆடு, மாடு இலவசம் வேண்டாம். வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதா விலைவாசி உயர்வு என்ற தண்டனையை கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் பால் விலை உயர்த்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜெயலலிதா பால்விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார். ஆனால் அவர் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையை உயர்த்தியுள்ளார். 6 மாதமாக ஆட்சி நடத்தியுள்ள ஜெயலலிதா தற்போது மாதிரி வாக்கெடுப்பு நடத்தினால் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க மாட்டார். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்��ு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87441/", "date_download": "2018-07-18T23:56:44Z", "digest": "sha1:VAP3GJEOAAHMGVOBXNG3SW4QZE5VAPEQ", "length": 10623, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "விம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப் போட்டியில் அஞ்சலிக் கெர்பர் – செரீனா வில்லியம்ஸ் போட்டி – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப் போட்டியில் அஞ்சலிக் கெர்பர் – செரீனா வில்லியம்ஸ் போட்டி\nலண்டனில் நடைபெற்று வ��ும்; கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில் முதலில் நடைபெற்ற போட்டியில அஞ்சலிக் கெர்பர் (Angelique Kerber) வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\n2-வதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜெஸ்ஸை செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இந்தநிலையில் இறுதிப் போட்டியில் அஞ்சலிக் கெர்பர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை போட்டியிடவுள்ளனர்.\nTagsAngelique kerber Serena Williams tamil Wimbledon tennis அஞ்சலிக் கெர்பர் இறுதிப் போட்டி செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம் விம்பிள்டன் டென்னிஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nஇலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல் (படம்)\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி :\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/08/blog-post_8734.html", "date_download": "2018-07-19T00:14:16Z", "digest": "sha1:Q25FPGJ2SFK2FYFO525XLC3ZPCWWBEAF", "length": 10140, "nlines": 152, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!", "raw_content": "\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nஉண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.\nதியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.\nஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.\nஅந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.\nஅந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.\nஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்.\nஇந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.\nஅதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.\nஇந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.\nஅந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆ���ா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:20:11Z", "digest": "sha1:LJU2MTOYDQ7H5UNIDLFXRI5TGYRJ7QSX", "length": 9827, "nlines": 150, "source_domain": "www.inidhu.com", "title": "பாரதியார் Archives - இனிது", "raw_content": "\nதாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்\nதாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்\nஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்\nஉச்சியின் மேல் வந்தே மாதர மென்றே\nபாங்கின் எழுதித் திகழும் -செய்ய\nபட்டொளி வீசிப் பறந்தது பாரீர் Continue reading “தாயின் மணிக்கொடி பாரீர்”\nதீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்\nதெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\nஎன்னப்பன் என்னையன் என்றால் – அதனை\nஎச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) Continue reading “தீராத விளையாட்டுப் பிள்ளை”\nபெண்கள் விடுதலைக் கும்மி பாடும் நாள் மார்ச் 8.\nதமிழகப் பெண்கள் இன்று இந்திய அளவில் மற்ற மாநிலங்களைவிட கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறி இருக்கின்றார்கள்.\nஅதற்குக் காரணம் பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குரல் ஒலிக்கத் துவங்கியது தான்.\n“மாற்றத்தை உருவாக்கத் தைரியமாக இருங்கள்” என்பது தான் இந்த வருடத்தின் உலக பெண்கள் தினத்தின் குறிக்கோள்.\nஇந்தத் தைரியத்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்ப் பெண்களிடம் ஊட்டிய நம் தேசிய கவி பாரதி பாடும் ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ எப்படி இருக்கின்றது என்று பாருங்களேன். Continue reading “பெண்கள் விடுதலைக் கும்மி”\nகுயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.\nகாதல் போயிற் காதல் போயிற்\nசாதல், சாதல், சாதல். … (காதல்) Continue reading “காதல் பாட்டு”\nபஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ \nபாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ \nவிண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்\nமண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்\nமக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில்\nபனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்\nபருப்பு வடை செய்வது எப்படி\nடாப் 10 கார்கள் – ஜுன் 2018\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/sumangal-poojai-seyvathu-eppadi", "date_download": "2018-07-18T23:52:28Z", "digest": "sha1:32GF43XMLDA6PAL63I4YUJYBUMBBBW7J", "length": 11774, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "சுமங்கலி பூஜை செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nதிருமணமான சுமங்கலிப் பெண்கள், தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும், இல்லத்தின் அமைதி மற்றும் சந்தோஷத்திற்காகவும் கட்டாயம் சுமங்கலி பூஜையை வீட்டினில் செய்ய வேண்டும்; மேலும் சுமங்கலிப் பூஜைகளில் கலந்து கொள்ளல் வேண்டும். இந்த பூஜை செய்ய மிகுந்த செலவுகள் ஆகும் என்பதெல்லாம் இல்லை; மிகக்குறைந்த செலவிலேயே உங்கள் வசதிக்கேற்றாற் போல் பூஜை நடத்தலாம். ஆகையால், தோழியரே சுமங்கலிப்பூஜை ஏன் செய்ய வேண்டும் என அறிமுகப் பகுதியிலேயே அறிந்து கொண்டோம்.., இனி பூஜையை செய்வது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..\nஇல்லத்தை நன்கு தூய்மைப்படுத்தி, மாவினால் அழகுக்கோலமிட்டு, வீட்டில் எங்கும் மாவிலை தோரணம் கட்டி இல்லத்தை நன்கு அழகுபடுத்த வேண்டும்; மேலும் வீட்டிலுள்ள அனைத்து சுவாமியின் படங்களுக்கும் பூ மற்றும் தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.\nசுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 எனும் எண்ணிக்கையில், அவரவர் வசதிக்கு ஏற்ற வகையில் பக்கத்து வீட்டு அல்லது தோழி பெண்களை அழைக்கலாம்; நம் இல்லத்திற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைத்து, உபசரிக்க வேண்டும்.\nஇல்லத்திற்கு வருகை தந்த பெண்கள், தேவியின் வடிவங்கள் என எண்ணி, நல்ல முறையில் வரவேற்று, ஒரு தாம்பாள தட்டில் அவர்களை நிற்க வைத்து நீங்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும் .\nகுங்குமம், சந்தனம், மலர்கள் போன்றவற்றை அவர்களுக்கு கொடுத்து, பெண்களை மனையில் மரியாதையுடன் அமரச் செய்ய வேண்டும். வருகை தந்த ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாகக் கருதி, அவர்களுக்கு தீபாராதனை செய்து வழிபடல் வேண்டும்.\nஅவர்களை தனித்தனியாக நமஸ்காரம் செய்து வணங்கி, அவர்களுக்கு புடவை, ரவிக்கை, கண்ணாடி, குங்குமச்சிமிழ், மஞ்சள், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தட்சனை போன்றவற்றை கொடுக்க வேண்டும். இவற்றில் எவை உங்களால் முடியுமோ, அதை வாங்கி கொடுத்தால், போதுமானது.. ஆனால், பெண்களுக்கு தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும்.\nபூஜைக்கு வரும் பெண்களுக்கு கட்டாயம் உணவு அளிக்க வேண்டும்; வருகை தந்த பெண்கள் உண்ட பிறகே, இல்லத்தலைவி உண்ண வேண்டும்; மீண்டும் ஒருமுறை, வருகை தந்த அனைத்து பெண்களையும் காலில் விழுந்து வணங்கி, அவர்களை வழியனுப்ப வேண்டும்.\nஇப்பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி. இத்தினங்களில் ராகு காலமில்லாத எந்நேரமும் நல்ல நேரமே. இப்பூஜை செய்யப்படும் வீட்டினில் வறுமை, துன்பம், நோய், தோஷம் போன்றவை நீங்கி, மனைவி கணவனுடன் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தோடும் வளமோடும் அத்தம்பதியர் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.\nஅது மட்டுமல்ல, இவ்வைதீகத்தில் பக்தியும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும் இருக்கிறது .\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t48999-topic", "date_download": "2018-07-19T00:07:52Z", "digest": "sha1:7FYKDFFJFIZ2J34KBKGZMHOVJISWA3OL", "length": 17363, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்து��்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nசாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மதுரை மருத்துவமனையில் கடும் போராட்டத்தை சந்தித்து வரும் நடிகர் ராமராஜனை சந்திக்க அவரது முன்னாள் மனைவி நளினி மறுத்து விட்டாராம். தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டார்.\nராமராஜனும், நளினியும் காதலித்து மணந்தவர்கள். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் இவர்களுக்குள் பிணக்கு ஏற்படவே பிரிந்து விட்டனர். நளினியுடன் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வருகின்றனர்.\nதற்போது ராமராஜன் சாலை விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நளினிக்குத் தகவல் தெரிவித்த ராமராஜனின் உறவினர்கள், ராமராஜனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வருமாறு கோரியுள்ளனர். ஆனால் நளினி முடியாது என்று கூறி விட்டாராம். மேலும் தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டாராம்.\nஇருப்பினும் இன்று காலை மகன் அருண் வந்து தனது தந்தையைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு உடனே புறப்பட்டுப் போய் விட்டார்.\nRe: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nமணம் புரிந்த நளினிக்கு மனம் இல்லை.மனசாட்சியும் இல்லை.சிலர் இப்படித்தான். நாம் என்ன செய்வது\nRe: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nநடிகர்கள் நடிப்பில் மட்டுமே ஊருக்கு உபதேகசம் செய்கிறார்கள்.சொந்த வாழ்வில் படிப்பறிவில்லா பாமரனை விட கேவலமாக நடந்துகொள்கிற���ர்கள்.என்ன கொடும சார் இது\nRe: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nஅவரோட சொத்தை எழுதி வாங்கியாச்சு, அப்புறம் அவர் இருந்தா என்ன இல்லைன்னா என்ன இந்தம்மாவுக்கு\nRe: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\n@உதயசுதா wrote: அவரோட சொத்தை எழுதி வாங்கியாச்சு, அப்புறம் அவர் இருந்தா என்ன இல்லைன்னா என்ன இந்தம்மாவுக்கு\nஇப்படியும் பணம் பணம் என்று அலையும் ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன ....\nஎன்ன செய்வது ... அனைத்து காதலுமே கல்யாணத்திற்கு முன் இருப்பதுபோல் பின் இருப்பதில்லை ....\nஅப்பத்தான் அறிவே வருகிறது ... என்ன செய்வது காலங்கடந்த தீர்வு ....\nRe: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nஇது அவர்கள் மன போராட்டம் உண்மை மேல் இருபவனுக்கு தெரியும்.\nRe: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_05.html", "date_download": "2018-07-19T00:26:59Z", "digest": "sha1:2UNZX2J2JUBS3WHKCNZSUZHXKPJ22LRC", "length": 33301, "nlines": 396, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சோனியாவிடம் சீட் கேட்டார் நக்மா", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசோனியாவிடம் சீட் கேட்டார் நக்மா\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட நடிகை நக்மா தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் டெல்லி சென்று நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உள்பட பலரை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.\nதொகுதி சீரமைப்பில் வட மேற்கு மும்பை தொகுதி புதிதாக உருவாகி உள்ளது. இந்த தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி சோனியாவிடம் கேட்டதாகவும் நக்மா தெரிவித்துள்ளார்.\nஇந்த தொகுதியில் 50 சதவீதம் பேர் வட இந்தியர்கள். மேலும் பாலிவுட் திரை உலகமும் இந்த தொகுதிக்குள் வருகிறது. ஆகவே நடிகர்-நடிகைகள் பலர் இந்த தொகுதிக்குள் இருக்கிறார்கள்.\nஆகவே தனக்கு வாய்ப்பு கொடுத்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் 6 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்கொண்டு சோனியா என்ன முடிவு சொன்னார் என்பது பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசரத்குமாரிடம் கேட்டிருந்தால் உடனே கொடுத்திருப்பார், சீட்\nபோடு அப்படி.. ஏற்கனவே சரத்..\"சித்தி\" கிட்ட செருப்படி வாங்கறதா தகவல்.. மறுபடியும் நக்மாவோட செகண்ட் இன்னிங்க்ஸ் ஆ\nநக்மா எல்லாம் பழைய ஆளு(old party). நமீதா யாரிடமாவது சீட் கேட்டு\n கோவில் கட்டும் அளவிற்கு உயர்ந்து\nவிட்டார் நமீதா. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அவருக்கு வாய்ப்பு\nநல்ல குடும்பத்தில் வாக்கப்பட்ட தங்கை ஜோவின் பெயரை கெடுக்காமல் இருந்தால் சரி.\nஅப்ப தேர்தல் வாக்குறுதியில் பல \"கவர்ச்சி\" திட்டங்கள் இருக்கும்ல...\nராஜா கை வெச்சது ராங்காகாது. .. நட்வ்ர் சிங் (இந்தியாவின் வெளி உறவு மந்திரி) பண்ணாரே தப்பு. என்ன ஆச்சு\nசுக்ராம் பூஜை ரூம்ல 22 சூட் கேஸ்லே பணம் வெச்சிருந்தாரே, அது எப்படி\nமக்களிடம் (மார்)கேட் போனவர்களின் கடைசி புகலிடம் மக்களவை என்பதை ஏற்க்கெனவே பலர் நிரூபித்திருக்கிறார்கள்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nநான் கடவுள் - இட்லிவடை விமர்சனம்\nகடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 1\nஇரண்டு படங்கள், இரண்டு செய்திகள்\nநானே கேள்வி, நானே பதில் - ராமதாஸ்\nமீண்டும் சித்திரை மாதம் புத்தாண்டு - கலைஞர்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nதே.மு.தி.க. கட்சிக்கு முரசு சின்னம் - சுப்ரீம் கோர...\nதெலுங்கு புத்தாண்டு - வாழ்த்து + போட்டி\nசெல்லாத ஓட்டு போட்ட புத்திசாலி\nஜெயலலிதாவுடன் டாக்டர் ராமதாஸ் சந்திப்பு\nபிற்போக்கில் ஐக்கியமான முற்போக்கு கூட்டணி\nஅடையாளம் காட்டுவேன் - வாக்களியுங்கள்\nஒரு புதன்கிழமை – இயலாமையும் இந்திய அரசியலும்\nFLASH: பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: விஜயகா...\nபா.ம.க. உறவு முறிந்தது ஏன்\nமயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும் - எஸ்.வி.சேகர்\nஏன் கூட்டணி - விஜயகாந்த அறிக்கை\nவிகடன் மெகா சர்வே முடிவுகள்\nஐ.பி.எல். கிரிக்கெட் 'விஷப்பரீட்சை’ - கலைஞர்\nபாமக அதிமுகவுடன் கூட்டணி, திருமா மறுப்பு\nதேர்தல் 2009 - தமிழக கூட்டணி குழப்பங்கள்\nதமிழ் நாட்டில் இருக்கும் ஒரே ஆம்பளை\nபகுத்தறிவாளர்கள் முக்கண்ணை நம்புவது இல்லை - கலைஞர்...\n\"தல\" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009\nகலைஞர் டைரி குறிப்பு - ஒரு அறுவை அறிக்கை - விஜயகாந...\nபேபி பேபி தான், பாஸ் பாஸ் தான்\nமூக்கறுந்து போன மூளி; அலங்காரி, நாக்கறுந்து தொங்கு...\nபிரபல நடிகர் திமுகவில் இணைகிறார்\nமதசார் பற்ற என்றால் கிலோ என்ன விலை \nசாகும் நாள் தெரிஞ்சிட்டா வாழும் நாள் நரகமாயிடும்\nதேர்தலில் வந்துவிட்டது முக்கிய திருப்பம்\nஉமக்கு எத்தனை 'உடன்பிறவா சகோதரிகள்\nகவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விபத்தில் படுகாயம்...\nகாந்தி பொருட்களை கொடுக்க மறுக்கும் ஒடிஸ்\nகலைஞர் டைரி குறிப்பு - ஜெ கருத்து\nராமதாஸ் என்ன செய்ய போகிறார் \nஎச்சரிக்கை: கூடுதல் தலைமை தேர்தல் நியமனம்\nதேர்தல் எப்படி இருக்கும் - ஜோதிடர்களின் கணிப்பு\nஒரு சின்ன சீரோ + ஒரு பெரிய சீரோ = \nநகைச்சுவை நடிகர் ஓமகுச்சி நரசிம்மன் காலமானார்.\nபண்ருட்டி பா.ம.க + விருதை விஜயகாந்த்+திட்டகுடி திர...\nவிஜய் டிவியில் புதிய சீரியல்\nரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள் காங்கிரஸிலும் இருக்க...\nஉண்ணாவிரதம் = டீ பார்ட்டி \nஎஸ்.வி.சேகர் வீட்டில் பெட்ரோல் பாட்டில் வீச்சு\nஹிந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவில் இதுவரை லோக்சபா தேர்தல்\nமு.கண்ணப்பன் ம.தி.மு.க.வில் இருந்து விலகல் \nகலைஞர் வாங்கிய ’நோஸ் கட்’\nதேர்தலுக்காக கட்சிகள் கூட்டணி அமைக்கக்கூடாது:மன்சூ...\nThank You விஜய் மல்லையா\nசோனியாவிடம் சீட் கேட்டார் நக்மா\nகுடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்த எம்.பி\n’இயேசு அழைக்கிறார்’ மையம் முன்பு இராம. கோபாலன் அழை...\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் 8 வீரர்க...\nயாரையும் திட்டாதீர்கள் - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kirukkugiren.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-19T00:15:44Z", "digest": "sha1:XY4CLO6NDWBCCL7PXGH4UOG7LCTZIIFV", "length": 23785, "nlines": 262, "source_domain": "kirukkugiren.blogspot.com", "title": "கிறுக்கித் தள்ளு: \"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா?\"", "raw_content": "\n\"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா\nஃபோன் அடிக்கிறது,.. \"ம்... சொல்லுப்பா, என்ன விஷயம்.\"\n\"ஓண்ணும் விஷயம் இல்ல, சும்மாதான் ஃபோன் பண்ணிணேன், சாப்டாச்சா???\"\n\"என்னத்த பெரிய சாப்பாடு, வழக்கம் போல கேண்டீன்ல மலாய்க்காரி என்னத்த வடிச்சு கொட்றாளோ திங்க வேண்டியதுதான்.\"\n\"சாயங்காலம் எத்தன மணிக்கு வருவீங்க\n\"அத சாயங்காலம் கெளம்பறதுக்கு முன்னாடிதான் சொல்ல முடியும். நாலு மணி ஆனாத்தான் நெறய பேருக்க்கு என் ஞாபகமே வருது\"\n\"சரி, நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்\n\"உன்னால என்ன முடியுமோ அத செய்.\"\n\"பாவம்பா நீங்க, ஒரு வேளைதான் வீட்ல சாப்புடறீங்க. சாம்பார், ரசம் வெச்சு, பீன்ஸ் பொரியல் பண்ணிறட்டுமா\n\"வெச்சிறட்டுமா, வேற ஒண்ணும் இல்ல.\"\n\"ஓண்ணும் இல்ல, பீன்ஸ் ஃப்ரிட்ஜ்லருந்து எடுத்து பாத்தேன், ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கு, வேற ஏதாவது பண்ணட்டுமா\n\"வெண்டைக்காய் மட்டுந்தான் இருக்கு, ஆனா அது உங்களுக்கு புடிக்காது\".\n\"வெண்டைக்காய் கறி பண்ணி அப்பளம் பொரிச்சிரட்டுமா\n\"வெச்சிர்றேன், வேற ஒண்ணும் இல்ல.\"\n\"ம்... சொல்லு, என்ன விஷயம்\n\"அரைச்சு விட்ட சாம்பாருக்கு, தேங்காய் இல்ல. வெறும் சாம்பார், முருங்கைக்காய் போட்டு பண்ணிரட்டுமா\n\"வத்தக் குழம்பு வேண்ணா வெச்சிறேன்\".\n\"ஆமா, எப்ப பாத்தாலும் வத்தக் குழம்புதான் உங்களுக்கு. உடம்புக்கு கெடுதல். நான் வெறும் சாம்பாரே வைக்கறேன்.\"\nபாஸுக்கு பாஸ் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, அடி வயித்துல சும்மா கிர்ருங்க...\nவைப்ரேஷன் மோடில் இருந்த போனை எடுத்து கிசுகிசுப்பாக...\nசத்தமாக, \" என்ன வேணும் சீக்கிரமா சொல்லு\n\"இல்ல, பேசாம இட்லி வெச்சு சாம்பார் பண்ணிரட்டுமா, எனக்கும் டிஃபன் சாப்புடணும் போல இருக்கு.\"\n\"பேசிட்டோ, பேசாமயோ என்னத்தயாவது பண்ணு. என்ன ஆள விடு. எதுத்தாப்புல இருக்கற கடங்காரன் பாஷை புரியலன்னாலும் உத்து கேட்டுகிட்டு இருக்கான்.\"\nவீட்டுக்குள் நுழைந்ததும், \"போய் ஒரு குளியல போட்டுட்டு வாங்க, சூப்பரா தோசை சாப்டலாம்.\"\n\"மாவு சரியா பொங்கல, இட்லி நல்லா வராது. அதான்\"\n\"சாம்பார் பண்ணலாம்னுதான் பாத்தேன். ஆனா ஃப்ரிட்ஜ்ல நேத்து வெங்காய சட்னி கொஞ்சம் இருக்கு, அதுவும் மொளகா பொடியுமா தொட்டு சாப்ட்றலாம்னு விட்டுட்டேன்.“\nடைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்த பின், \" எங்க சட்னிய காணோம்\n\"உங்க புள்ள, நல்லா இருக்குன்னு அத்தனையும் காலி பண்ணிட்டான், கோச்சுக்காம மொளகாப்பொடிய தொட்டுண்டு சாப்புடுங்க. கடைசில சூப்பரா மோர் கரைச்சு தரேன்,குடிங்க......உடம்புக்கு நல்லது.\nடிவியில் ஏதோ ஒரு சேனலில் பாட்டு பார்த���துவிட்டு, அதே எஃபெக்டோடு கிச்சனுக்கு போய்,\n\"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா\n\"கரெக்டுதான், நீ சமைக்கறதையெல்லாம் உள்ள போடற எடத்த அப்பிடித்தான் சொல்லனும்.\"\nடிஸ்கி : இது ஒரு கலப்படம் மிகுந்த கற்பனையான உரையாடல் மட்டுமே.\nகற்பனை --- நம்பனும் ஹூம் ...\nஅருமை.. மிகவும் ரசித்தேன் :)\nவாங்க ஜமால்... ந்ம்ப மாட்டீங்களே...\nசிரிச்சதுக்கு நன்றி... ஆனா சொல்றத நம்பனும்.\nம்ம்ம்... உங்களுக்காவது தோசை வார்த்து மிளகாப்பொடியோட... லக்சுரி..... மோர் வேற.... இதுவும் சொல்வீங்க... இன்னமும் சொல்வீங்க... வீங்கும்போது தெரியும் :))\nபோச்சுரா... அதுலயும் கண்ணு போட்டீங்களா? இனி அதுவும் கிடைக்காது. :))))\nநன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.\nஎன் கமலாவும் கத்திரிக்காய் கூட்டும் எழுதப்பட்டது 1980-ல்.\nஅவ்வப்போது உங்கள் வலைக்கு விஜயம் செய்யப் போகிறேன்.\nநன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.\nஎன் கமலாவும் கத்திரிக்காய் கூட்டும் எழுதப்பட்டது 1980-ல்.\nஅவ்வப்போது உங்கள் வலைக்கு விஜயம் செய்யப் போகிறேன்.\nதன்யனானேன்...தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, கடுகு அவர்களே.ஹ்ம்ம்ம்... அந்த காலத்துல இருந்தே இந்த பிரச்னைகள் தொடர்ந்துகிட்டுருக்கு :-))).\nபி.கு. அடுத்த முறை வரும்போது உங்க Blogger id யில வந்தீங்கன்னா எனக்கும் \"நானும் கடுகும்\" அப்படின்னு ஒரு போஸ்ட் போட உதவியா இருக்கும். :-))))\nவலசு - வேலணை said...\nஅனுபவிச்சு எழுதினது போல இருக்கே. :-)\nநாங்க கடைசியா , கடைக்குப் போயி சாப்பிடுவோம்..\n@ஜகந்நாதன்- ஸ்பெஷலிஸ்ட்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.\nசில உண்மைகள் சிரிக்க வைக்கின்றன...\nவாங்க பட்டா பட்டி... அங்கியுமா????\n@மாதேவி - வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி.\n@பேநா மூடி - டிஸ்கியை மட்டும் யாருமே நம்பலை. :))))\nஇல்லத்தரசிகளின் தர்மசங்கடமான சூழ்நிலையை அப்படியே புட்டு புட்டு வறுத்தெடுத்து தாளிச்சுகோட்டி பரிமாறி விட்டீகள்......சூப்பர் டின்னர்.\nஇது ஞாயமே இல்ல கேட்டேளா, தினமும் உங்க ஆத்துக்காரி சமைக்காம தான் இப்படி தெம்பா ப்ளாக் எழுதறேளா தினமும் என்ன சமைக்கறதுன்னு மண்டைய ஒடைச்சு பாருங்க, அப்ப தெரியும் எங்க கஷ்டம் என்னனு. நீங்களே ஐடியா குடுத்து பாருங்க உங்க ஆத்துக்காரி எப்படி கலக்கறானு (என்ன மாமி நான் சொல்றது தினமும் என்ன சமைக்கறதுன்னு மண்டைய ஒடைச்சு பாருங்க, அப்ப தெரியும் எங்க கஷ்டம் என்னனு. நீங்களே ஐடியா குடுத்து பாருங்க உங்க ஆத்துக்காரி எப்படி கலக்கறானு (என்ன மாமி நான் சொல்றது\nஎன்னா...து சூப்பர் டின்னரா???? நீங்களே சொல்லிக்கறதா??? எங்கூட்லயும் அப்படித்தான் தெனம் சொல்லிக்கிறாங்க்....\nநான் ப்ளாக் எழுதி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு பாருங்க.... :-))\nநீங்களே கேளுங்க மாமிகிட்ட நியாயத்த...\nஇனிமே தாளிப்பு சத்தம் பலமா இருககும்.\nஹ்ம்ம் இப்போ கடுகு கத்தரிக்காய் படிக்கும் போது உங்களை தான் நெனச்சேன் . hats off to junior kadugu\nவாங்க பத்மா.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க. பொழுது போகாத நேரத்துல கிறுக்கிகிட்டு இருக்கேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nரொம்ப தைரியம் தான் சாமி உங்களுக்கு.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nகுப்பைத் தொட்டின்னு பொதுவா சொல்லிட்டுப் போனா எப்படி\nமக்கின குப்பையை எங்க போடறது\nமக்காத குப்பயை எங்க போடறது \nஅவசர கால நிகழ்வுகளில் ஒன்றை அருமையாக வரைந்திருக்கிறார் நண்பர். அருமையான வரிகளுடனான பாடல். சர்க்கரை இருந்தாலும் இல்லாவிடிலும் ஒருவரால் சாப்பிட முடியும். ஆனால் உப்பு இல்லாமல் சாப்பிடுவது முடியாத ஒரு காரியம், (சர்க்கரை/உப்பு வியாதிக்காரர்களை விட்டுவிடுங்கள்). தான் காதலிக்கும் பெண்ணிடம் தன்னை எவ்வளவு பிடிக்கும் என்பதை நாசூக்காக கேட்கின்ற வரிகள். கணவனை கடவுளாக நினைத்திருந்த காலம் போய், சமயலறையில் கிள்ளுக்கீரையாய் நினைக்கின்ற காலத்தில் இப்படி ஒரு பாடலையாவது கேட்கமுடிகிறதே என்பதில் மனதிற்கு கொஞ்சம் ஆறுதல்.\nஎவ்வளவோ கேள்விகள் கேட்டாலும் அவங்களுக்கு பிடித்ததை-தான் சமைகிறார்கள். இந்த கேள்விகள் எல்லாம் தங்களை சுற்றி அவர்கள் வரைந்துகுள்ளும் தற்காப்பு அரண்கள். கடைசியில் ஒன்று மட்டும் சொல்லிவிடுவார்கள், உங்களை கேட்டுத்தானே செய்தேன் என்று....நாமளும் தேவை இல்லாத பிரச்சினை எதற்கு என்று ஒரு பக்கமும், மலாய்கார அக்கா வெக்கிற பச்சபுளி, கத்தரிக்காய்க்கு, அம்மா ���ரைச்சி குடுத்துவிட்ட மிளகாய் பொடி எவ்வளவோ மேல் என்று இன்னொரு பக்கமும் நினைத்துகொள்ள வேண்டியது...ஒரு சிலர் அதிலும் கொஞ்சம் மேலே போய், உன் கையால பரிமாறின மிளகாய் பொடி கூட இனிப்பா இருக்கே எப்படி-ன்னு கேட்டு வைக்க வேண்டியது.....அடுத்த வேலை சாப்பாட்டுக்கு அச்சு வைகிறார்கள் என்று அவர்களுக்கு மட்டும்தான தெரியும் :-)\nஎச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.\nஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.\nஎதையுமே சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாத மிகப்பெரிய லட்சியவாதி\nதிரும்பி பார்த்தா, இவங்க நிக்கறாங்க\n\"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஇணையம் வெல்வோம் - 23\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஎந்தெந்த ஊர்லேருந்து எட்டி பார்த்தாங்க\nகீழே இருப்பது கேப்டன் விஜயகாந்த்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2008/11/blog-post_17.html", "date_download": "2018-07-18T23:59:51Z", "digest": "sha1:M243GP6HEQGJ4GNKF5C6AU3IS52J5XL2", "length": 14889, "nlines": 116, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: ஐயோ...அப்பா...ஐயப்பா!", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nவரமளிப்பதில் வள்ளலான ஈசனுக்கு அன்றைக்கும் ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. பஸ்மாசுரனின் தவத்தில் மகிழ்ந்து, அதை மெச்சிய சிவபெருமான், அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்று வரமளித்த கையோடு, வரத்தைச் சோதிக்க வரமளித்த சிவனையே முதலாவதாகத் தேர்ந்தெடுத்தான் பஸ்மாசுரன்.\nஆலகாலமுண்ட சிவனுக்கே அவன் செயலைக் கண்டு அச்சம் வர, அரவணைப் பெருமானைத் துணைக்கழைத்தார் சிவபெருமான். செய்வது என்னவென்றறியாது சினம் கொண்டு சிவனைத் தேடிய பஸ்மாசுரன் முன் அழகேயுருவான மோகினியாய்த் தோன்றினார் மேகவண்ணன்.\nமின்னலிடை மோகினியின், கண்ணசைவில் மயங்கினான் அசுரன்.\nதங்க நிற மங்கையவள் தன் தளிருடல் அசைத்து ஆடத்தொடங்க, மோகத்தில் அசுரனும் மகுடிக்கு மயங்கிய அரவம்போல ���ட ஆரம்பித்தான். ஆடலின் நடுவில் தலைமேல் கைவைத்து அபிநயித்த மோகினியைக் கண்டு, தானும் அதுபோல அபிநயிக்க, பேராசையால் பெற்ற வரத்தினால் தானே புகைந்து சாம்பலானான் பஸ்மாசுரன்.\nஅசுரனை மயக்கி அழிக்க, அச்சுதன் கொண்ட மோகினியின் உருவத்தில் அரவம் அணிந்த ஈசனும் மயங்கி அவள் கரமலர் பிடிக்க, அங்கே உருவானார் அரிகரபுத்திரனான ஐயப்பன்.\nஅழகே உருவான அக்குழந்தையைக் கண்டத்தில்(கழுத்தில்) ஒரு மணிமாலையுடன், காட்டில் ஒரு மரத்தடியில் வைத்து, அங்கே வேட்டையாடவந்த பந்தளமன்னனின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்கச்செய்தனர் கடவுளர் இருவரும்.\nஅதுவரை பிள்ளைப்பேறில்லாதிருந்த பந்தள மன்னனும், பசித்திருந்தவன் முன் அமுதமே கிடைத்தாற்போல, பெறற்கரிய அப்பிள்ளையை எடுத்துக்கொண்டு அரண்மனை சென்றான். மணிகண்டன் எனப் பெயரிட்டு மகிமையோடு அப்பிள்ளையை வளர்த்துவந்தான் மன்னன் ராஜசேகரன்.\nஅப்போது, மன்னனின் மனைவியும் கருவுற்று மகனொருவனை ஈன்றெடுக்க, சொந்த மகனின் அரியணையை வந்த மகன் பறித்துவிடுவானோ என்ற அச்சம் எழுந்தது மன்னனின் மனைவிக்கு. அரண்மனை வைத்தியனின் உதவியுடன், ஆறாத வயிற்றுவலி வந்ததாய் நடித்த மன்னனின் மனைவி, வலிக்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவரும்படி அரிகர புத்திரனை ஆரண்யம் அனுப்பினாள்.\nதாயின் நோய் தீர்க்க, தந்தை தடுத்தும் கேளாமல் கானகம் சென்ற ஐயப்பன், காட்டில் மகிஷி எனும் அரக்கியை வதம் செய்துவிட்டு, தேவர்களின் தலைவனான இந்திரனே புலியாகவும், தேவர்களே புலிக்கூட்டமாகவும் மாற, புலியின்மேல் அமர்ந்தபடி அரண்மனைக்கு வந்தாராம் மணிகண்டன்.\nபுலியின்மேல் அமர்ந்துவந்த தன் புத்திரனை நோக்கி வியப்புக்கொண்ட பந்தளமன்னன்,\n\"என் மகனாய் வளர்ந்து என்னை மகிமை செய்த நீ யார்\n\"தந்தையே, தேவர்களை வதைத்துவந்த மகிஷி எனும் அரக்கி, சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறக்கும் மகனால்மட்டுமே தனக்கு அழிவு நேரிடவேண்டும் என்று படைப்புக்கடவுளாகிய பிரம்மாவிடம் பெருவரம் பெற்றிருந்தாள். வரம் பெற்ற கர்வத்தினால், அவள் செய்த இம்சை தாளாமல் தேவர்கள் சிவனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, அவ்விருவர் அருளால் படைக்கப்பட்டவன் நான்\"\nஎன்னும் உண்மையை மன்னனுக்குச் சொன்னாராம்.\nஐயனின் பிறவிப்பெருமையை உணர்ந்த மன்னனும் மக்களும், பந்தளநாட்டின் அரியணையேற்கத் திருவுளம் கொள்ளுமாறு வேண்ட, பந்தள மன்னனிடம் தன் பிறவியின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும்,தான் கானகம் சென்று தவம் செய்யப்போவதாகவும் சொன்னாராம் மணிகண்டன்.\n\"அன்போடு வளர்த்த நான் இனி எவ்வாறு உன்னைவந்து காண்பது\nஎன்று ஐயனாகிய மகனை வினவினாராம்.\n\"கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, நாற்பத்தொரு நாட்கள் நேர்த்தியாய் விரதமிருந்து என்னைக்காணவேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்துடன் வரும் யாரும், காடுமலை தாண்டிவந்து என்னைத் தரிசிக்கலாம்\"\nஎன்று மன்னனாகிய தந்தையிடம் சொன்னாராம் மணிகண்டன்.\nபந்தள மன்னனும், ஆண்டுக்கொருமுறை மகனைக் காண, அவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தலைச்சுமையாகச் சுமந்து, கல்லும் முள்ளும் காலிலே தைக்க, \"ஐயோ, அப்பா\" எனப் புலம்பியபடியே கானகம் தாண்டி, கடும்மலையேறிச் செல்வாராம். அதனாலேயே சபரிமலை வாசனுக்கு ஐயப்பன் என்று பெயர் வந்தது என்றும் செவிவழிக் கதையாகக் கூறுவர் மக்கள்.\nநெய்த் தேங்காய் சுமந்து, ஐயனைக் காண, ஆண்டுதோறும் மக்கள் மாலையிடும் இப்புனிதமான கார்த்திகை மாதத்தில், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, எங்களைக் காத்து ரட்சிக்க வேணுமென்று நாமும் அரிகரசுதனாகிய ஐயன் ஐயப்பனை வேண்டி வணங்குவோமாக.\nLabels: ஆன்மீகம், இலக்கியம் கதைகள்\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் ��ுமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2008/10/blog-post_16.html", "date_download": "2018-07-19T00:25:40Z", "digest": "sha1:SUD32SZFPHQHROCQ6KQWQ67NK2THILEK", "length": 16151, "nlines": 255, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "இன்ன பிற", "raw_content": "\nகாலச்சுவடு கதைகள் 1994-2000 படிக்கக் கிடைத்தது மனுஷ்ய புத்திரன் தொகுத்திருக்கிறார் 5 நெடுங்கதைகள், 18 சிறுகதைகள் உள்ளன ஜி நாகராஜனின் 'ஆண்மை'என்ற கதைதான் என்னை முதல் வாசிப்பிலேயே அசாத்தியமாக தாக்கியது\nஒரு வேசியின் பின்னால் போகிற ஆண்மகன் ஒருவன் சொல்வதாக கதை அமைந்துள்ளது இருபது வயது நிரம்பிய அந்த வேசியைப் பார்த்ததும் ஆண்மகன் எண்ணுகிறான் இருபது வயது நிரம்பிய அந்த வேசியைப் பார்த்ததும் ஆண்மகன் எண்ணுகிறான் 'கடவுளை மன்னித்துவிட வேண்டியதுதான் எத்தனை விகாரமான உருவங்களுக்கிடையே இப்படியும் அழகான ஒரு உருவத்தைப் படைத்திருக்கிறாரே அவளது மோகனச் சிரிப்பையும், மலர்ந்த கண்களையும், உலகத்து அழகையெல்லாம் வடித்திறக்கிய அவளது மார்பகத்தையும் பார்த்தபோது எனது இரத்த நாளங்கள் விரிந்தன,'ரொமாண்டிக்கான வர்ணனைதான் அவளது மோகனச் சிரிப்பையும், மலர்ந்த கண்களையும், உலகத்து அழகையெல்லாம் வடித்திறக்கிய அவளது மார்பகத்தையும் பார்த்தபோது எனது இரத்த நாளங்கள் விரிந்தன,'ரொமாண்டிக்கான வர்ணனைதான் எட்டு வயது மகனுடன் அந்த வேசியின் அப்பா அவளை பஸ் ஸ்டாப்பு வரை கொண்டு விடுகிறார் எட்டு வயது மகனுடன் அந்த வேசியின் அப்பா அவளை பஸ் ஸ்டாப்பு வரை கொண்டு விடுகிறார் தம்பி அக்காகூடப் போவேன் என்று படுத்துகிறான் தம்பி அக்காகூடப் போவேன் என்று படுத்துகிறான் அப்பா அவனைச் சமாதனப்படுத்தி அழைத்துப் போகிறார்\n பணத்தைப் பெறுவதில் அவள் குறியாக இருக்கிறாள்\n 'எதற்கும் ஏதாவது கொடுத்தாக வேண்டும் கொடுக்காமல் எதுவும் கிடைப்பதில்லை அங்கு எல்லாம் நாகரிகமாக நடக்கிறது இங்கு விலை; அங்கு கடமை\nகதைகளில் வரும் எல்லா வேசிகளைப் போலவே இவளும் ஒரு சோகக்கதையைக்கூறுகிறாள்\n'நாங்க ரொம்ப கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவங்க வேண்டாதவங்க செய்வினை செஞ்சு எங்காம்மாவுக்குப் பைத்தியம் பிடிச்சதனால்தான் மெட்ராசுக்கு வந்தோம்\n'அவர் செய்யாத பிசனஸ் இல்லை நூறு பேருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சவரு நூறு பேருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சவரு கூட்டாளிங்க ஏமாத்தி அவரெ ஓட்டாண்டியாக்கிட்டாங்க கூட்டாளிங்க ஏமாத்தி அவரெ ஓட்டாண்டியாக்கிட்டாங்க\n'எங்கம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சதிலிருந்து அவர் எந்தப் பிசினெஸ் எடுத்தாலும் நஷ்டம்தான் ஆனாலும் பிடிவாதக்காரரு எங்கம்மாவை குணப்படுத்தவ்ணும்; இதே மெட்ராசிலே பெரிய பிசினெஸ் நடத்தி வீடும் காரும் வாங்கணும்பாரு\n இந்தக் கேள்வியை நக்கல் செய்யும் விதமாக ஆண்மகன் கேட்பதுபோல முதல் பார்வைக்குத் தோன்றினாலும் கேள்வியின் பின்னால் பச்சாதாபம் தொனிக்கிறது ஐம்பது வயது அப்பா எட்டு வயது சிறுவனோடு பஸ் ஸ்டாப் வந்து இருபது வயது நிரம்பிய அவர் மகளை வேசித் தொழிலுக்குப் பணம் பண்ண அனுப்புகிறார் ஐம்பது வயது அப்பா எட்டு வயது சிறுவனோடு பஸ் ஸ்டாப் வந்து இருபது வயது நிரம்பிய அவர் மகளை வேசித் தொழிலுக்குப் பணம் பண்ண அனுப்புகிறார் அந்தப் பெண் இந்த நாடகத்தில் தன் பங்கை அட்சரம் பிசகாமல் நடத்தித் தருகிறாள் அந்தப் பெண் இந்த நாடகத்தில் தன் பங்கை அட்சரம் பிசகாமல் நடத்தித் தருகிறாள் தம்பியை, அப்பாவைக் காப்பாற்றுகிறாள்\n'என்னெப் பார்த்தா காசுக்கு வரவ மாதிரி தெரியுதா\n'அதுதான் உம் முகத்திலே எழுதி ஒட்டியிருக்கே,'என்கிறான் ஆண்மகன்\n'அப்ப, இனிமே அப்பாவையும் தம்பியையும் பஸ் ஸ்டாப்புக்கு வரவேண்டாண்டிற வேண் டியதுதான்\n'எனக்குக் கூட அவெரப் பார்த்தா என்னவோ மாதிரி இருந்திச்சு. என்னவோ மகளை மருமகன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறமாதிரி பஸ் ஸ்டாப்புக்கு ந்திருட்டாரு\nமீண்டும் நக்கல்போல தொனித்தாலும் தன் மகளை சோரம் போக அனுப்புகிற கையாலாகாத அப்பா மீது கதை சொல்லிக்குக் கோபம் ஒன்றும் அறியாத எட்டு வயது சிறுவன் மீதும் சினம் ஒன்றும் அறியாத எட்டு வயது சிறுவன் மீதும் சினம் அக்காவிற்கு நேருகிற அவலம், சீரழிவு அவன் சின்ன மூளைக்குப் புரிபடவில்லை அக்காவிற்கு நேருகிற அவலம், சீரழிவு அவன் சின்ன மூளைக்குப் புரிபடவில்லை நாளை அவன் பெரியவன் ஆனதும் தன் சிறுவயதில் இப்படி விவரம் புரியாமல் இருந்ததற்கு அவன் வருத்தப்படக்கூடும்;வேதனையடையக்கூடும்\nஅப்பா மீது வெறுப்பு தோன்றக்கூடும் ஆண்மகன் அந்த அறையைவிட்டு வெளியேறுகிறான்\n என்னாலே எதுவும் செய்ய முடியாது நான் பேடி,'என்கிற���ன் அவன் அவளிடம் கோபித்துக்கொண்டு போவதாக எண்ணி அந்தப் பெண் பரதவிக்கிறாள்\n நான் அழுமூஞ்சி மாதிரி இருந்திட்டேன்,'என்று கூறி வலிய தன்னை மகிழ்ச்சி நிரம்பியவளாக மாற்றிக்கொள்கிறாள்\nகண்ணீர்த்துளி வர உள்ளுருக்கும் கலை ஜி.நாகராஜனுக்கு அநாயசமாக கை வருகிறது.\n'உனக்கு நான் கொடுத்தது எவ்வளவு\n'அந்த முப்பதா உன்னை இங்கே நிறுத்தியிருக்கு\n'நீங்க சொல்றது எனக்குப் புரியலையே\n உங்கம்மாவுக்கு பைத்தியம் பிடிக்காட்டி, உங்கப்பாவுக்கு பிசினெஸ்லே நஷ்டம் வராட்டி, நீ இப்ப இங்கே இருக்கமாட்டே இல்லை இல்லையா' மெய்மறக்கச் செய்யும் ஜ÷கல்பந்தி நிகழ்ச்சியில் ஆலாபனை அலை அலையாக நம்மைத் தாக்குமே அந்த பிரமிப்பு இந்த வசனங்களைப் படிக்கும்போது. அந்தப் பெண் எவ்வளவு பேதை குடும்பத்திற்காக நோய் வாய்ப்பட்ட அம்மாவுக்காக, சம்பாதிக்க இயலாத அப்பாவுக்காக, எட்டு வயது தம்பிக்காக சிலுவை சுமக்கிறாள் குடும்பத்திற்காக நோய் வாய்ப்பட்ட அம்மாவுக்காக, சம்பாதிக்க இயலாத அப்பாவுக்காக, எட்டு வயது தம்பிக்காக சிலுவை சுமக்கிறாள் சென்னையில் பெரியதொரு பிசினெஸ் நடத்தி, வீடும் காரும் வாங்கிப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளத்தைக் குடைக்க, மகனை கையில் பிடித்துக்கொண்டு, மகளை பஸ்ஸில் ஏற்றிவிட வந்த அவரின் முகம் ஒரு கண நேரம் என் கண்களின் முன்பு தோன்றி மறைந்தது சென்னையில் பெரியதொரு பிசினெஸ் நடத்தி, வீடும் காரும் வாங்கிப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளத்தைக் குடைக்க, மகனை கையில் பிடித்துக்கொண்டு, மகளை பஸ்ஸில் ஏற்றிவிட வந்த அவரின் முகம் ஒரு கண நேரம் என் கண்களின் முன்பு தோன்றி மறைந்தது அவளுடைய முகத்தை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை அவளுடைய முகத்தை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை கதையின் தலைப்பு, 'ஆண்மை' அந்த அப்பாதான் பேடி. ஆண்மை இல்லாதவர். இந்தக் கருத்து நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. ஆனால் கதையின் அடிநாதம் இதுதான். பத்துப் பக்கங்களில் ஒரு பேரிலக்கியத்தை படைத்துவிட்டார் ஜி.நாகராஜன். இந்தக் கதையைப் பிரசுரித்ததற்காக காலச்சுவடு பதிப்பகத்தை நாம் பாராட்டலாம்.\nநவீன விருட்சம் செப்டம்பர் 2005 ஆண்டு இதழில் வெளிவந்த ஐராவதம் கட்டுரை\nகதையும், அதை ஐராவதம் அவர்கள் விவரிக்கும் பாணியும், அதைப் படிக்கத் தூண்டுகிறது.\n//தன் மகளை ச��ரம் போக அனுப்புகிற கையாலாகாத அப்பா மீது கதை சொல்லிக்குக் கோபம் // என்று ஐராவதம் எழுதிய வரிகளில் ஒரு சிறு சந்தேகம்.\n'சோரம்' என்பது குடும்பப் பெண், மற்றவர்க்குத் தெரியாமல் பிறழும் நிலை. இதில் ஒரு தெரிந்த, educated decision என்ற வகையில் எடுக்கப்பட்ட நிலைக்கும் அதேதான் பெயரா\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nசில குறிப்புகள் / 9\nநான் வெல்ல வேண்டிய விளையாட்டு\nதமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்\nபால்ய வீடு - மழலை உலகம்\nநவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/genre-ta/notice-ta/", "date_download": "2018-07-18T23:46:34Z", "digest": "sha1:25FQBYJDWLUBSXQYFYIEQRVITNWPU4ZK", "length": 20207, "nlines": 158, "source_domain": "new-democrats.com", "title": "துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nFiled under துண்டறிக்கை, பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nசங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக.\n நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்\nமார்ச் 8 – சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்\nFiled under அரசியல், உலகம், துண்டறிக்கை, பெண்ணுரிமை\n உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம் உலக மகளிர் தினத்தில் உறுதியேற்போம்\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nFiled under அமைப்பு, இந்தியா, கார்ப்பரேட்டுகள், சென்னை, துண்டறிக்கை, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு\nகருத்தரங்கம் : 28.1.2018 காலை 9.30 மணி கேரளா சமாஜம், நேரு பூங்கா அருகில், பெரியார் நெடுஞ்சாலை, சென்னை\nபொதுக்கூட்டம் : 28.1.2018 மாலை 6 மணி ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில்\nவெரிசான் அலுவலகத்தின் முன்பு யூனியன் பிரச்சாரம்\nFiled under சென்னை, துண்டறிக்கை, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\n“ஐ.டி. கம்பெனிதான் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம மிரட்டி வெளியே அனுப்பி ஊழியர்களின் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றிங்க”\nஎமதருமை ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களே\nFiled under இந்தியா, துண்டறிக்கை, பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவின் உரிமைப்போராட்டம் விப்ரோவுக்கு மட்டுமல்ல, அனைத்து ஐ.டி நிறுவனங்களுக���கும் பொருந்தக்கூடியதே பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவில் உறுப்பினராக சேருங்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவில் உறுப்பினராக சேருங்கள். நமது உரிமைகளை நிலைநாட்டுவோம், வாருங்கள்\nஐ.டி துறை நண்பர்களே – ஆட்குறைப்புக்கு எதிராக போர்முரசு கொட்டுவோம்\nFiled under இந்தியா, இயக்கங்கள், துண்டறிக்கை, நிகழ்வுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், முதலாளிகள்\nபல்வேறு பெயர்களில் மோசடியாக செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள் கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள் அப்ரைசல் என்ற மோசடி பணிமதிப்பீட்டு முறையை ரத்து செய்\nவிவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்\nFiled under சென்னை, துண்டறிக்கை, பொருளாதாரம், போராட்டம், விவசாயம்\nஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, தாமிரபரணி நீர், கொந்தளிக்கும் விவசாயிகளின் மரணமும் துயரமும் என மறுகாலனியாக்கத்தின் தாக்குதல்கள் வரிசை கட்டி நின்று நமக்குப் போராட அறைகூவல் விடுக்கின்றன\nகாக்னிசன்ட் (CTS) கட்டாயப் பணி நீக்கத்தைத் தடுப்போம்\nFiled under இந்தியா, துண்டறிக்கை, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, பொருளாதாரம், போராட்டம்\nநண்பர்களே, நமது சக ஊழியர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்து சங்கமாக திரண்டு குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று அவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும். நாம் நமது உரிமைகளை நமது சொந்த பலத்தினால் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.\nமாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்\nFiled under இந்தியா, துண்டறிக்கை, பு.ஜ.தொ.மு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம்\nகார்ப்பரேட்டுகளின் தரகு அரசின் சதித்திட்டத்தால் தண்டிக்கப்படும் மாருதி தொழிலாளர்களுக்கு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் ஆதரவில் ஐ.டி ஊழியர்களும் இணைந்து நிற்போம்.\nதமிழக மக்களின் மெரினா பிரகடனம்\nFiled under செய்தி, துண்டறிக்கை, பு.ஜ.தொ.மு, போராட்டம்\nபெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை, உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது\nவிவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை – மக்கள் அதிகாரம் தர்ணா\nFiled under அரசியல், இந்தியா, இயக்கங்கள், துண்டறிக்கை\nவிவசாயிகள் துயரத்தை துடைக்க அறைகூவி திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் 11-01-2017 புதன் அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் அதிகாரம் தர்ணா.\nரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்\nFiled under இந்தியா, துண்டறிக்கை, பொருளாதாரம்\nநம்பிக்கை மோசடி செய்த இந்த அரசுக்கு மாற்றாக, எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் நம் சக உழைப்பாளர்களுடன் சேர்ந்து மாற்று கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்வதுதான் தீர்வு.\nவங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்\nFiled under இந்தியா, செய்தி, துண்டறிக்கை, பொருளாதாரம்\nநாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை வங்கியில் பணத்தை எடுப்போம் நமது சேமிப்புப் பணத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க அனுமதியோம்.\nரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி\nFiled under அரசியல், இந்தியா, துண்டறிக்கை, பொருளாதாரம், மோசடிகள்\nமோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி சாதாரண மக்களை நடுத்தெருவில் தள்ளியுள்ளது.\nமண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீர்\nFiled under இந்தியா, கலாச்சாரம், துண்டறிக்கை, பு.ஜ.தொ.மு-ஐ.டி\n8 மணிநேர வேலை உரிமைக்காக ரத்தம் சிந்திய தியாகிகளது நினைவாக மே தினத்தை போராட்ட தினமாக உயர்த்திப் பிடிக்கிறோம். முதலாளித்துவம் உருவாக்கிய வறுமை, நோய், வேலையின்மை போன்றவற்றிலிருந்து மீள முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சிநாள் ( 1917, நவம்பர் 7 ) நமக்கு கொண்டாட்ட தினம்.நம்மை இழிவுபடுத்துகின்ற தீபாவளியை தீ-வாளி என தூக்கி எறிவோம் சுயமரியாதைமிக்கவர்கள் நாம் என்பதை நிலைநாட்டுவோம்\nசங்கக் கூட்டம் - ஜூலை 21, 2018\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nCategories Select Category அமைப்பு (217) போராட்டம் (213) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (116) இடம் (455) இந்தியா (255) உலகம் (78) சென்னை (76) தமிழ்நாடு (95) பிரிவு (480) அரசியல் (192) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (301) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (61) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (474) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (49) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2013_10_19_archive.html", "date_download": "2018-07-19T00:22:38Z", "digest": "sha1:2N4UNDN2OSMMIL3HHLICEUVB7O7X73WE", "length": 21476, "nlines": 316, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 19 October 2013", "raw_content": "\nஓவியம்,மற்றும் புகைப்பட கண்காட்சி எனது பிள்ளைகளுடன்\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்\nஒரு மாலைப்பொழுது வெள்ளவத்தை ரோயல் தனியார் வைத்தியசாலை வீதியில் நடந்து கொண்டிருந்தேன். அன்றைய தினம் நான் பணி புரிந்த அலுவலகத்தின் மூலம் கண் சத்திர சிகிச்சை இலவச முகாம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nரோயலில்தான் தியோட்டர் ஏற்பாடு. அந்தப்பணிகளை முடித்து விட்டு திரும்பிய போதுதான் மு.பொன்னம்பலத்தை சந்தித்தேன். எனது நினைந்தழுதல் கதைத்தொகுதிக்கு ஆழமான அழகான நடுநிலையான விமர்சனத்தை தந்தவர். அவரின் முன்னீட்டுடன் அது வெளி வந்தது.\nஅந்நாட்களில் என்னை மேலும் சில நல்ல கதைகள் எழுத உற்சாகப்படுத்தியது. முன்னீட்டைப் பெற்றுக்கொள்ள வெள்ளவத்தையில் இருக்கும் அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்றிருக்கின்றேன்.\nவீட்டிலுள்ளவர்களிடம் என்னை பாசமாக அறிமுகப்படுத்திய மனிதர். கள்ளம் கபடமின்றி பழகிக்கொண்டிருந்தவர்.\nவேட்டைக்குப்பின் படித்த கடுப்பில் இருந்ததை நான் அறியேன்.\nநானே முந்திக்கொண்டு வணக்கம் ஐயா என்றேன்.\nபதிலுக்கு வணக்கம் செத்தழிந்து வந்தது.\nபின் காட்டமாக என்னை நோக்கி சத்தமிட்டார்.\n‘நீர் எங்கட போராட்டத்த சாபமிட்டிருக்கிறீர்,\nஎங்கள கொச்சப்படுத்தியுள்ளீர். இதன நீர் எழுதியிருக்ககூடாது. விடுதலைப்போராட்டம் சாகாது என்றார். ‘\nநான் ஆடிப்போய்விட்டேன். நெஞ்சில் பூத்து நின்ற பூஞ்செடி அனல் காற்றில் கருகி மணப்பதை என் நாசியில் உணர்ந்தேன். சிகரத்தின் உச்சியில் இருந்த மு.பொ. திடீரென என் காலடியில் சிதறி விழுந்து நொறுங்கிப்போவதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅவர் சாபமிட்டதாய் என்னை சபித்த அந்தக்கவிதையின் வரிகள் மீண்டும் ‘நியோன் விளக்குகளாய் ‘ கண்ணிலும் எண்ணத்திலும் மின்னத்தொடங்கின. இதில் எங்கே இருக்கிறது தவறு.என் இனத்திற்கு துரோகம் செய்தவர்களை என்னால் எதிர்க்க முடியவில்லை.அடிக்க முடியவில்லை.குறைந்த பட்சம் மனம் வெதும்பி என் ஆதங்கத்தை சொல்வுமா இயலாது\nஇதுதான் மு.பொவின் நெஞ்சில் தீயை மூட்டிய கவிதை..\nகாற்றின் துவர்ப்பு / நுணி நாவில் கரைகிறது./ விழியழுத உவரலைகள் / நெஞ்சின் மேல் வாரியடித்தன பெருங்குரலாய்.\nஎன்ன செய்தீர் வீரர்காள் என்னினத்தானை / அத்தாங்கு கொண்டள்ளி / சுடு மணலில் கொட்டிய மீன்களென / வெடி குண்டு கொண்டல்லோ / குழியிட்டு மூட வைத்தீர்.\nகடலின் அந்தரத்தில் / பிரலாபித்ததெம் ஆத்மா. / சாவெனும் தீ மூட்டி எம்முயிரை கொன்றொழித்தீர் வீரர்காள் / கொன்றொழித்தீர்.\nசக மொழி பேசுவோனை / சக தேசத்தானை/ ஏனங்கு குறி வைத்தீர்\nவரி தந்தோம் (தருகிறோம்) / நீவீர் பயந்தொதுங்கி வந்த போது\nஇடம் தந்தோம். / உயிர் தந்து விடுதலைக்காய் உருக்குலைந்தோம் / எமக்கென நீர் எது தந்தீர் வீரர்காள்\nஇதோ / அநீதி இழைக்கப்பட்ட என்னினத்தானின் சாபம்/ உமை நோக்கி எழுகிறது./ நிச்சயம் ஒர் நாள் அது / உம் விடுதலையை பொசுக்கும்.\n2002 ம்ஆண்டு எழுதிய கவிதை யாத்ராவில் பிரசுரம் பெற்றதாக ஞாபகம். தொகுப்பு 2004 ஆகஸ்ட்டில் வெளிவந்தது.\nகவிதைத்தொகுதிக்கான விமர்சனங்கள் பரவலாக வெகுஜன பத்தரிகைகள் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளில் எதிரும் புதிருமாக வெளி வந்து கொண்டிருந்தன.2005 ஆகஸ்ட் 14 தினக்குரலில் யதீந்திரா என்பவர் ‘ எதிர்ப்புக்கவிதைகள் தொடர்பாக ஓர் அரசியல் புரிதல்’ அறபாத்தின் ‘வேட்டைக்��ுப்பின் கவிதைத்தொகுதிப்பை முன்னிறுத்தி என்ற தலைப்பில் அரைப்பக்க கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.\n1980க்குப்பின்னர் முக்கியம் பெற்ற சேரன் போன்ற கவிஞர்களும் எதிர்ப்பு இலக்கிய கர்த்தாக்களாக கொண்டாடப்படுகின்றனர். இந்த அடிப்படையில்தான் அறபாத்தின் புலி எதிர்ப்புக்கவிதைகளும் இலகுவாக எதிர்ப்புக்கவிதைகள் என்ற அந்தஸ்தைப்பெற்றுவிடுகின்றன.\nஇனி அறபாத்தின் தொகுப்பிற்கு வருவோம்.அறபாத் ஒரு முஸ்லிம சமூகத்தைச்சேர்ந்தவர் என்பதை மனதில் இருத்தியே இந்த தொகுப்பு பற்றிய எனது மனப்பதிவுகளை வெளிப்படுத்த முயல்கிறேன்.\nஇந்த தொகுப்பில் 37 கவிதைகள் உள்ளன. இரண்டு கவிதைகளை தவிர மற்றைய அனைத்தும் தமிழ் மேலாதிக்கத்தால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்குவாரங்களை சொல்வதாக புனையப்பட்டுள்ளது. ஆனால் அறபாத் தனது தொகுதியை புலிகளால் ஹீதாக்கப்பட்ட புலிகளுக்கு என சமர்ப்பணம் செய்திருப்பதன் மூலம் அறபாத் பூடகமான ஒரு அரசியலை சொல்லி விட்டார்.\nவிடுதலைப்புலிகளை முஸ்லிம் சமூகத்தின் பிரதான எதிரிகளாக சித்திரித்து விடுகிறார்………இப்படியே புலிகளுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற அறபாத்தின் நீண்ட நாள் அடங்கா வெறி ஓரளவு வேட்டைக்குப்பின் மூலம் தணிந்திருக்க கூடும்.\nஇன்னொரு இனத்தின் பல தியாகங்களால் பரிணமித்த விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்த முயலும்போது ஒரு கவிஞனின் மனசாட்சி இறந்து விட்டது என்பதை அறபாத் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த தொகுப்பிலுள்ள கவிதைகளின் பொது நிலை அரசியல் விடுதலைப்புலிகளை முஸ்லிம் மக்களுக்கு எதிரான அமைப்பு எனும் கருத்து நிலையை முன்னிறுத்தும் நோக்கிலானதாகும்.என்னளவில் நான் இந்த தொகுப்பை முற்றிலுமாக நிராகரிக்கின்றேன்.\nஇப்படி அந்த எதிர்ப்பு நீண்டு செல்கின்றது.\nயதீந்திரா போன்ற புலி அபிமானிகளின் பார்வையில் புலிகள் நல்லவர்கள்.அவர்கள் மனம் நோக ஒரு ‘அ’ க்கூட எழுதிவிடக்கூடாது.மற்ற இனத்தின் மீது என்னதான் அத்துமீறல் செய்தாலும் அதனை வாய் பொத்தி கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.இதனை மீறுபவர்கள் புலி எதிர்ப்பாளர்கள். தேசத்துரோகிகள் .\nயதீந்திரா போன்றவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான் 30 வருட போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு புலிகள் பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன\nஎன்னிடம் இருக்கும் மனப்பதிவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டபின்பும், மன நோயாளிகாக மாற்றப்பட்ட பின்பும்,அங்கவீனர்களாக ஆக்கப்பட்டபின்பும், சொத்தழிவுகள் ஏற்பட்ட பின்பும், மக்கள் அலைந்துழந்து நிம்மதியிழந்த பின்பும் நீங்கள் பெற்றுக்கொண்டது ஒரு முன்னால் முதலமைச்சர், ஒரு அரை அமைச்சர்.\nபேரினவாத்தின் ஓங்கிய கரங்களை மடக்கிவிடமுடியாத இவர்களால் இன்னும் தமிழ் மக்களின் பிரகாசம் ஜொலிக்கின்றது என்ற சிலரின் கனவுகள் பலிக்க நானும் யதீந்திரா போன்றவர்களுடன் இணைந்து பிரார்த்திக்கின்றேன்.\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nமாவட்ட கலாசார விழா ஓவியம்,மற்றும் புகைப்பட கண்காட...\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2015/12/wrth-2016.html", "date_download": "2018-07-19T00:21:57Z", "digest": "sha1:6M6JFDTB2R56M3WNIEVS4JFBHXCWGOOJ", "length": 7576, "nlines": 256, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: WRTH 2016", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\n2016ஆம் ஆண்டுக்கான உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி கையேடு வெளிவந்துவிட்டது. ரூ.2400க்கு அமேசான் இணைய தளத்தினில் தற்பொழுது விற்பனைக்கு கிடைக்கிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பண்பலை, சிற்றலை, நெட்டலை மற்றும் மத்திய அலை வானொலிகளின் விபரங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சிகளின் விபர��்களும் இதில் அடக்கம். ஒவ்வொரு ஊடகவியளாளர் கையிலும் இருக்க வேண்டிய முக்கியமான கலைக்களஞ்சியம் இதுவாகும்.\nLabels: உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி கையேடுஇ WRTH 2016\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nசென்னையில் உள்ள எப்.எம் வானொலிகள்\nஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது\nவெள்ள நிவாரணத்தில் வானொலி அறிவிப்பாளர்கள்\nதிருநெல்வேலி வானொலியின் 53 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://thulithuliyaai.blogspot.com/2011/10/2007.html", "date_download": "2018-07-19T00:15:37Z", "digest": "sha1:X6TQJH6VSAGQYMF7VI6SBZQ5PLMA65Y2", "length": 17900, "nlines": 281, "source_domain": "thulithuliyaai.blogspot.com", "title": "வித விதமாக படுக்கை கோடுகளை வோர்ட் 2007 -ல் இணைக்க குறுக்கு வழி | அன்பு உலகம்", "raw_content": "\nவாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nவித விதமாக படுக்கை கோடுகளை வோர்ட் 2007 -ல் இணைக்க குறுக்கு வழி\nநாம் வோர்டில் டாக்குமென்ட் டைப் பண்ணும் பொழுது அல்லது\nநமக்கு தேவையானது டைப் பண்ணும் பொழுது இரண்டு பேராவிற்கு\nஇடையில் அல்லது முடிந்து அடுத்த டாப்பிக் (தலைப்பில் ) ஆரம்பிக்க\nமுந்தைய முடிவில் படுக்கை கோடுகள் போடுவோம் .\nஅதற்கு மேலே போய் தேடிகிட்டு இருக்காம ,விசைப் பலகை\nஅதாங்க கீபோர்ட் மூலமாக சுலபமாக கோடு போடலாம்\nபடத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஎண் 1-ல் உள்ளது போல் கோடு இணைக்க\nகீ போர்டில் மூன்று டேஸ் --- டைப் பண்ணி எண்டர் கொடுக்கவும்\nஎண் 2-ல் உள்ளது போல் ஸ்டைலாக கோடு இணைக்க\nமூன்று ஸ்டார் *** டைப் பண்ணி என்டர் குடுக்கவும்\nஎண் 3 -ல் உள்ளது போல் தடிமனாக கோடு இணைக்க\nமூன்று அண்டர் ஸ்கோர் ( _ _ _ ) டைப் அடித்து என்டர் (enter )கொடுக்கவும்\nஎண் 4-ல் உள்ளது போல் டபுள் கோடு இணைக்க\nமூன்று சமக்குறி (equal) === டைப் அடித்து என்டர் குடுக்கவும்\nஎண் 5-ல் உள்ளது போல் தடிமனாக இரட்டைக் கோடுகள்\nஇணைக்க மூன்று பவுண்ட்(pound signs) ### சிம்பலை டைப்\nஎண் 6-ல் உள்ளது போல் பட்டை ஒற்றை வரி இணைக்க\nமூன்று டைல்டஸ்(tildes) ~ ~ ~ டைப் பண்ணி என்டர் குடுக்கவும்\nஎன்ன நண்பர்களே உபயோகமாக இருக்குமா உங்களுக்கு\nவோர்டில் பதிவெழுதும் பொழுதோ அல்லது டாக்குமென்ட்\nதயாரிக்கும் பொழுதோ படுக்கை கோடு இணைக்க\nநினைத்தால் இது உபயோகப்படும் நண்பர்களே .\nபயனுள்ள விசயம்... நன்றி சகோ\nஎன் பின்னூட்டம் எதுவும் வருகுதில்லையே...\nகிடைத்த நேரத்தில் கஸ்டப்பட்டு 2 பின்னூட்டம் போட்டேன் காணாமல் போயிடுத்தூஊஊஊஊஊ:)).\nHorizontal line = படுக்கைக்கோடு.... இது நல்லாயிருக்கே...\nநாங்கள் கிடைக்கோடு எனப் படித்த நினைவு...\nஇட்ப்பூடியே பூஸ்குட்டி, பப்பி எல்லாம் கீறலாம்போல இருக்கே:)))\nஇனி நீங்கள் இனி மாஸ்டர்களுக்கேல்லாம் மாஸ்டர் என அன்போடு அழைக்கப்படுவீர்\nMANO நாஞ்சில் மனோ said...\nஉடல்நலம் டாக்டர் இன்னைக்கு கம்பியூட்டர் மெக்கானிக்கா ஆகிட்டாரு...\n இன்னிக்கு மெடிக்கல்ல இருந்து எஞ்சினீயரிங்குக்கு மாறியாச்சா\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nசூப்பர்யா...இது தெரியாம என்னென்னமோ சர்க்கஸ் வேலைல்லாம் பண்ணிக்கிட்டிருந்தேன்..\nபயனுள்ள தகவல் ரமேஷ்,பகிர்வுக்கு நன்றி.\nபயனுள்ள விசயம்... நன்றி சகோ\nஎன் பின்னூட்டம் எதுவும் வருகுதில்லையே...\nகிடைத்த நேரத்தில் கஸ்டப்பட்டு 2 பின்னூட்டம் போட்டேன் காணாமல் போயிடுத்தூஊஊஊஊஊ:)).//\nHorizontal line = படுக்கைக்கோடு.... இது நல்லாயிருக்கே...\nநாங்கள் கிடைக்கோடு எனப் படித்த நினைவு...\nஇட்ப்பூடியே பூஸ்குட்டி, பப்பி எல்லாம் கீறலாம்போல இருக்கே:)))\nஇனி நீங்கள் இனி மாஸ்டர்களுக்கேல்லாம் மாஸ்டர் என அன்போடு அழைக்கப்படுவீர்\nMANO நாஞ்சில் மனோ said...\nஉடல்நலம் டாக்டர் இன்னைக்கு கம்பியூட்டர் மெக்கானிக்கா ஆகிட்டாரு...\n இன்னிக்கு மெடிக்கல்ல இருந்து எஞ்சினீயரிங்குக்கு மாறியாச்சா\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nசூப்பர்யா...இது தெரியாம என்னென்னமோ சர்க்கஸ் வேலைல்லாம் பண்ணிக்கிட்டிருந்தேன்..\nஹா ஹா தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே\nபயனுள்ள தகவல் ரமேஷ்,பகிர்வுக்கு நன்றி.\nநல்ல அருமையான தகவல் நண்பா\nஇதுவும் நல்லது தான் நண்பரே...\nநல்ல தகவல் பாஸ் நன்றி\nஅந்த கோடு வேணாம்ணா எப்படி டெலிட் பன்றது\nஅந்த கோடு வேணாம்ணா எப்படி டெலிட் பன்றது\nbackpace அழுத்துங்க கோடு போயிடும்\nநல்ல அருமையான தகவல் நண்பா\nஇதுவும் நல்லது தான் நண்பரே...\nஹா ஹா இன்று மருத்துவர் விடுமுறை\nநல்ல தகவல் பாஸ் நன்றி\nஅடடா இதுவரைக்கும் தெரியாம போச்சே..... ரொம்பவே உபயோகமாகும் தகவலுங்கோ.......\nஅடடா இதுவரைக்கும் தெரியாம போச்சே..... ரொம்பவே உபயோகமாகும் ��கவலுங்கோ.......\nஉபயோகமான தகவல், பகிர்வுக்கு நன்றி நண்பரே.\nஅருமையான விளக்கப் பகிர்வு நண்பா.\nவேர்ட் இல் இப்படியான ஈஸி வழிகளைப் பின்பற்றலாம் என்பதனை இன்று தான் அறிந்து கொண்டேன்,\nநண்பர்களே அன்பு உலகத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி இருக்கும் உங்கள் நண்பன் .\nஉங்கள் உடலின் எடை சரிதானா \nஉபயோக டிப்ஸ் மற்றும் நகைச்சுவை\nஆங்கில வைத்திய முறையின் சிறப்பம்சங்கள்\nமன நல மருத்துவரை யாரெல்லாம் பார்க்கலாம்\nவாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம்\nவாயுப் பிரச்சனை எதனால் ,அதன் வகைகள் என்னென்ன தெரிந...\nசிரி சிரி சிரி நல்லா சிரி\nஉடற்பயிற்சி செய்யலாம் வாங்க -பாகம் -6\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாக...\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாக...\nநான் நடித்த படம் நூறு நாள் ஓடும்\nகேள்வி என்னிடம் பதில் உங்களிடம்\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாக...\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாக...\nநாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள...\nநாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள...\nநமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்\nவித விதமாக படுக்கை கோடுகளை வோர்ட் 2007 -ல் இணைக்க ...\nஇது வந்தா அடக்காதீங்க பாகம் -2\nஅட இதெல்லாம் செய்ய கூடாதுங்க\nஉங்க மவுசால என்னைய கிளிக் பண்ணுங்க\nபங்கு சந்தைப் பற்றி தமிழில் தெரிந்து கொள்ள வாங்க\nஉங்கள் மவுசால் கிளிக் செய்து கொஞ்சம் தீனி போடுங்களேன்\nநண்பர் முனைவர் ரா.குணசீலன் அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122972/news/122972.html", "date_download": "2018-07-18T23:47:50Z", "digest": "sha1:7A325PSTBCSJVNLQODUHFQTGE35RQNMU", "length": 6476, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து…!! : நிதர்சனம்", "raw_content": "\nதுபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து…\nதுபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nதுபாயில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மரினா மாவட்டத்தில் 75 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள 35-வது தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. பின்னர் மேல் தள���்களுக்கும் மளமளவென தீ பரவியது. ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகளும் கடும் புகையும் வெளியேறியது. எரிந்துபோன கட்டிடத்தின் பாகங்கள் தரையில் வந்து விழுந்தன. இதனால் அப்பகுதியை நெருங்கவே பொதுமக்கள் அஞ்சினர்.\nகுடியிருப்பில் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக கீழ் தளங்களுக்கு விரைந்தனர். லிப்ட் மூலம் வருவதற்கு தாமதம் ஆகும் என்பவதால், சிலர் மாடிப்படிகளில் ஓடி வந்தனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக செய்தி வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.\nதீ விபத்து ஏற்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு, உலகின் 127-வது உயரமான கட்டிடம் ஆகும். துபாயின் 23-வது உயரமான கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/11/news/31814", "date_download": "2018-07-19T00:06:03Z", "digest": "sha1:UTKEOCBBJ7GJ3IY3YZQOWCD7CTUE4DLN", "length": 8427, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம்\nJul 11, 2018 | 1:55 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.\nவிடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,\n“இந்தவிடயம் தொடர்பா�� விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும்.\nஎனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை.\nநான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக் கூடும், ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரன் அரசியலை விட்டு விலகப் போவதாகவும், நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nTagged with: விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொ��்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.torontotamil.com/2017/12/18/birch-cliff-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-18T23:48:02Z", "digest": "sha1:CQUTCHTK664TDP2QHZL6PUIBP2HLA5Z4", "length": 10772, "nlines": 136, "source_domain": "www.torontotamil.com", "title": "Birch Cliff குடியிருப்பு பகுதியில் தீ பரவல் - Toronto Tamil", "raw_content": "\nBirch Cliff குடியிருப்பு பகுதியில் தீ பரவல்\nBirch Cliff குடியிருப்பு பகுதியில் தீ பரவல்\nஇன்று அதிகாலை வேளையில் ஸ்காபரோவின் Birch Cliff குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர்.\nGlen Everest வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் 11ஆவது மாடியில், இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்ததாக கூறப்படுகிறது.\nதகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தனைச் சென்றடைந்த வேளையில், அந்த கட்டிடத்தில் இருந்து பெருமளவு புகை வெளியேறியவாறு காணப்பட்டதாகவம், 11ஆவது மாடியின் முகப்பு பகுதியில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தவாறு காணப்படடதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவிரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர், தீப்பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும், இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவிலலை எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அதனைக் கண்டறிவதற்கான விசாரணைகளில் ரொரன்ரோ தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Post: கோடீஸ்வரரும் மனைவியும் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர்\nNext Post: NAFTA விவகாரம்: அமெரிக்காவை நோக்கி நகரும் கனேடிய நிறுவனங்கள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை\n315 மில்லியன் டொலர் செலவில் ஒன்ராறியோவில் புகையிரத விஸ்தரிப்பு\nவட்டி வீதத்தினை அதிகரித்த கனேடிய மத்திய வங்கி\nஹெய்ட்டி செல்பவர்களுக்கு பயண எச்சரிக்கை\nலட்வியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர்\nபுரூஸ் மக் ஆதரின் தொடர்கொலை : மேலும் மனித எச்சங்கள் மீட்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமானிப்பாய் ஒன்றுகூடல் July 28, 2018\nநடேஸ்வராக் கல்லூரி OSA கோடைகால ஒன்று கூடல் July 28, 2018\nகொய்யாத்தோட்டம் பாண்டியன்தாழ்வு ஈச்சமோட்டை Get together July 28, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://3konam.wordpress.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-07-18T23:38:36Z", "digest": "sha1:5UUB3V4IPVFKNMNLKCNLJBGIJJDQKOQW", "length": 2659, "nlines": 40, "source_domain": "3konam.wordpress.com", "title": "தொடர்பு கொள்ள | 3konam", "raw_content": "\nமூன்றாம் கோணத்தில் விளம்பரங்கள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. குறந்த கட்டணத்தில் உங்கள் விளம்பரங்கள் சரியான நபர்களை சென்றடைய moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nமூன்றாம் கோணம் ஒரு தமிழ் வலை பத்திரிக்கை… பல படைப்பளிகளின் படைப்புக்களை ஏந்தி வரும் மூன்றாம் கோணம் எந்த விதத்திலும் படைப்பளிகளின் கருத்துக்களுக்கு பொறுப்பாகாது. மூன்றாம் கோணத்தில் வரும் எந்த படைப்பாவது உங்களை தனிப்பட்ட முறையில் பாதித்தால் அவற்றை நீக்கக் கோரி நீங்கள் moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு எழுதினால் தகுந்த நடவடிக்கை உடனே எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:23:09Z", "digest": "sha1:VHQKABHWANY6QIYLCCD6QGMHSCJRZBXQ", "length": 8948, "nlines": 133, "source_domain": "www.inidhu.com", "title": "முனைவர்.ஆர்.சுரேஷ் Archives - இனிது", "raw_content": "\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஎனது முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் வெ.நாராயணன் (சென்னை பல்கலைக்கழகம்) அவர்களின் பணி நிறைவு நாள் விழாவை முன்னிட்டு நான் (முனைவர்.ஆர்.சுரேஷ்) எழுதிய கவிதை.\nசங்கத் தமிழ் வளர்த்த மண்ணில்\nஎங்கள் ஆசான், நல் ஆசான் Continue reading “எங்கள் ஆசான், நல் ஆசான்”\nவாசனை மலர்கள் Continue reading “அழகு அழகு மலர்கள்”\nகருப்புநிற கார்பன் ஐஸ்கிரீம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nஐஸ்கிரீம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாக்கில் நீரினை வரவழைக்கும். கருப்புநிற கார்பன் ஐஸ்கிரீம் தெரியுமா உங்களுக்கு. கார்பன் ஐஸ்கிரீமைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “கருப்புநிற கார்பன் ஐஸ்கிரீம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”\nஆராய்ச்சியளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கும் கார்பன் புள்ளிகள் (carbon dots), கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்றாகும்.\n2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த இதன் கண்டுபிடிப்பு, ஒரு தற்செயலான நிகழ்வாகும். ஒற்றை சுவர் கார்பன் நானோ குழாய்களை மின்முனை கவர்ச்சி முறையில் சுத்திகரிக்கும்போது இது கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் புள்ளிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “கார்பன் புள்ளிகள்”\nகார்பன் நானோ குழாய் (Carbon nano tube) கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்றாகும். 1950-களில் கண்டறியப்பட்ட இப்புறவேற்றுமை வடிவமானது இன்றைக்கு பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட கார்பன் நானோ குழாய் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.\nContinue reading “கார்பன் நானோ குழாய்”\nமக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில்\nபனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்\nபருப்பு வடை செய்வது எப்படி\nடாப் 10 கார்கள் – ஜுன் 2018\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-18T23:46:19Z", "digest": "sha1:VG2ISWCA6B2S53DPCDYCYPJGYI4TOKTL", "length": 12560, "nlines": 157, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: June 2012", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nமனப்பாடம். அமெரிக்காவில் இதை கேள்விப்பட்டே இராத சஹானா, இங்கே தினமும் ஆங்கிலக் கவிதைகள், அறிவியல் கருத்துகள் அப்படி இப்படின்னு பல விஷயங்களை மனப்பாடம் செய்யற நிலைமைக்கு வந்துட்டாங்க.\nஅடிக்கடி நடக்கும் வகுப்புத் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் ஒரு குறை என்னன்னா - விடைகள் எழுதும்போது, புத்தகத்தில் இருக்கும் அதே வார்த்தைகளை, அப்படியே பயன்படுத்தினால்தான் சரியான மதிப்பெண் கிடைக்குது. கொஞ்சம் முன்னே பின்னேயோ, சொந்தமாக அதே பொருள் தரக்கூடிய வேறு வார்த்தைகளை போட்டு எழுதினால் தப்பு'ன்னு சொல்லி மதிப்பெண்களை குறைச்���ிடறாங்க. இது என்ன நியாயம்\nகரெக்ட். இது என்ன நியாயம் பதில் என்னிடத்திலும் இல்லை. இன்னொரு முறை திட்டி, ஒழுங்கா மனப்பாடம் பண்ணுன்னு சொல்லியாச்சு.\n#365Process பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். டிவிட்டரில் சரமாரியா வர்ற விளம்பரங்களை பொறுத்துக் கொள்ளும் நண்பர்களுக்கு நன்றி. பொறுத்துக் கொள்ளாமல் ம்யூட் செய்தவர்களுக்கும் நன்றி. (ம்யூட்'னா என்னன்னு கேக்கறவங்களுக்கு, அதெல்லாம் ஒண்ணுமில்லே. மறந்துடுங்க\nஆரம்பிச்சி 115 நாட்கள் ஆயிடுச்சு. இப்போ ஓடும் தொடர்கள்: CMMi, 6Sigma, ITIL & BS7799. கூடிய விரைவில் 6Sigmaவிற்கு தேவையான புள்ளியியலைப் பற்றி எளிய அறிமுகப் பதிவுகளும் வரும். சுட்டி : http://365process.blogspot.com\nகுறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில் தேசிகள் கில்லாடிகள்னு சும்மாவா சொன்னாங்க. இதோ இன்னொரு உதாரணம்.\nஊரிலிருந்து திரும்பும்போது என் காரை விற்கணும்னு முடிவாச்சு. ஒரு தேசி வந்தாரு. தென்னிந்தியர். எல்லாம் முடிவாயிடுச்சு. ஒரு ஏற்பாடு செஞ்சிக்குவோமான்னு கேட்டாரு. என் காசை கொடுத்துடு, அப்புறம் எதுவேணா செஞ்சிக்கோன்னு சொன்னா, ஒரே அடம். சரி என்னய்யா அதுன்னா, காரை எனக்கு 'பரிசா' (Gift option) தர்ற மாதிரி தந்துடு. நான் தொகையை ரொக்கமா கொடுத்துடறேன் - அப்படின்னாரு.\nஅதனால் என்னய்யா ஆகும்னா, ரெஜிஸ்ட்ரேஷன் செலவு எனக்கு மிச்சமாகும், உனக்கும் பணம் உடனடியா கிடைச்சிடும்னாரு. நான் இந்த மாதிரி மேட்டரை கேள்விப்பட்டதேயில்லை, என்ன பிரச்னை வருமோ எனக்குத் தெரியாது, ஊருக்கு போற சமயத்துலே ஏதாவது வம்பில் மாட்டிக்க விரும்பலைன்னு சொன்னா, மறுபடி கெஞ்சல். அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி, ஒழுங்கா ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வெச்சி, பணத்தை இரண்டு / மூன்று தவணையில் தர்றேன்னு சொன்னதால் நான் ஊருக்கும் வந்துட்டேன்.\nஅடுத்த பிரச்னை, பணத்தை என் வங்கிக் கணக்கில் போடுவது. அதற்கும் இணையத்தில் பரிமாற்றம் செய்தா ஒருசில டாலர்கள் செலவாகுமாம். அதை மிச்சப்படுத்தணும். சரி, ஒரு காசோலையை தபாலில் அனுப்புய்யா, மேட்டர் முடிஞ்சிடும்னா, காசோலையை காசு கொடுத்து வாங்கறேன், அதை செலவழிக்க மாட்டேன்றாப்பல. ஒரு நடை போய் என் கணக்கில் நீயே காசு போடுய்யான்னா, அவர் இருக்கும் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் போகணும் என் வங்கிக்கு, அதுவும் முடியாதாம்.\nஇது வேலைக்காகாதுன்னு, என் இன்னொரு நண்பரை அவர் அலுவலகத்திற்கு போய் காசு வாங்கி வந்து, அவருடைய காசோலையை என் வங்கிக் கணக்கில் போடச் செய்து... ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா... முடியலைடா.\nஅமெரிக்காவில் இருந்தவரை, இங்கிருந்து வந்து போகும்போது அல்லது தபாலில் தமிழ்ப் புத்தகங்களை வரவழைப்பேன். தபாலுக்கு டப்பு ஜாஸ்தியாயிடும். தவிர, புத்தகங்கள் சீக்கிரம் படிச்சி முடிச்சிட்டா அப்புறம் போர் அடிக்கும். அதனாலேயே, கொஞ்சம் கொஞ்சமா படிச்சி நாள் கடத்துவேன். இப்போதான் இங்கேயே வந்தாச்சேன்னு வாங்கி படிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு.\nகுட்மார்னிங் டு குட்நைட் எல்லாத்தையும் டிவிட்டரில் சொல்வதால், இப்படி படிக்கும் புத்தகங்களைப் பற்றியும் நம் அரும்பெரும் கருத்துகளை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இயம்பலேன்னா அவங்க கஷ்டப்படுவாங்க.\nஅதனால், http://sathyatv426.posterous.com ஒரு பக்கம் உருவாக்கிட்டேன். ஒரு சின்ன டிவிட்லாங்கர் அளவுக்குத்தான் பதிவுகள் இருக்கும்.\nலிங்க்களை வழக்கம்போல் டிவிட்டரில் தர்றேன். இப்போதைக்கு முதல் புத்தக கருத்து : http://sathyatv426.posterous.com/139837098\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46257-topic", "date_download": "2018-07-19T00:23:02Z", "digest": "sha1:24W5TCC2DMUCNIAC254FNMSS54HTHWYM", "length": 28879, "nlines": 218, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்��ம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\n***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்\nபொதுபல சேனா உட்பட ஏனைய பௌத்த பயங்கரவாத அமைப்புகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தினால் சகல ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.\nபௌத்த பயங்கரவாத அமைப்புகளில் தாக்குதல்கள் காரணமாக இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன் நாட்டில் சில இடங்களில் முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.\nபதுளையில் இன்று அவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதுடன் இதுவரை உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை. பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ஷவினரின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டது.\nராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நெருக்கடி வரும் வேளைகளில் மக்கள் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்த அமைப்பை ராஜபக்ஷவினர் பயன்படுத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஎனினும் தற்போது அந்த அமைப்பு கட்டுப்படுத்த முடியாதளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஅளுத்கமவில் நேற்று மோதல்கள் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு அனுசரணை வழங்கிய காவிய அணிந்த ஞானசார என்ற நபர் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வந்தார்.\nதெஹிவளை பிரதேசத்தில் நேற்றிரவு மருந்தகம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான போது ஞானசாரவும் அவரது காடையர்களும் மகரகம பிரதேசத்தில் ஓரிடத்தில் நிலை கொண்டிருந்தாக பொதுபல சேனா அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nகொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என \nமீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே\nஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nNisha wrote: இன்று காலை நினைத்தேன்\nகொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என \nமீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே\nஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்\nராஜபக்ஸ குடும்ப ஆட்சியை கவிழ்க்கும்....\nதிராணி..ஆளுமை படைத்த எதிர்க் கட்சி இல்லையே \nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nநான் சொல்ல வந்தது வேறு சார்\nஇப்படி மீடியாக்களில் பிரச்சனையின் தாக்கம் வெளிவராதபடி தடை அறிவிப்பு வரும் என நினைத்தேன்\nவெளிவராமல் மீடியாக்களுக்கு அழுத்தம் தருவார்கள் என்று நினைத்தேன் சார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொ��்லக் கூடாதோ\nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nNisha wrote: நான் சொல்ல வந்தது வேறு சார்\nஇப்படி மீடியாக்களில் பிரச்சனையின் தாக்கம் வெளிவராதபடி தடை அறிவிப்பு வரும் என நினைத்தேன்\nவெளிவராமல் மீடியாக்களுக்கு அழுத்தம் தருவார்கள் என்று நினைத்தேன் சார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே\nஇலங்கை ரூபவாஹினி,,ஐ சனலில் இன்னும் ...\nஇவ்வாறான ஓர் சம்பவம் நடந்ததாக செய்தியே வெளியிடவே இல்லையே \nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nஇது ஓர் வருடத்துக்கு முன்...\nஜனாதிபதி ராஜபக்ஸவின் மதவிவகார இணைப்பாளர்கள்தான் இவர்கள்...\nநான்கு மத விவகார இணைப்பாளர்களும்....\nஓர் வைத்தியசாலை திறப்பு விழாவின் போது....\nஇதனை லங்காதீப பத்திரிகை வெளியிட்டது.\nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nNisha wrote: இன்று காலை நினைத்தேன்\nகொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என \nமீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே\nஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்\nநிச்சியமாக மகிந்த மாமாக்கு ஆப்பு ரெடியாகிட்டது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nNisha wrote: இன்று காலை நினைத்தேன்\nகொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என \nமீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை ��்கு இன்னு அழுத்தம் கூடுமே\nஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்\nநிச்சியமாக மகிந்த மாமாக்கு ஆப்பு ரெடியாகிட்டது\nசர்வதேச விசாரணைக் கைதியாகாக் கூட ....\nRe: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86174/", "date_download": "2018-07-18T23:58:26Z", "digest": "sha1:KX2BPJV2WCDPPAG3NF2OLF35LUOGUBXT", "length": 12552, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கொனிஃபாவில் (CONIFA) “தமிழீழ அணி” இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு – (படங்கள் இணைப்பு) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nகொனிஃபாவில் (CONIFA) “தமிழீழ அணி” இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு – (படங்கள் இணைப்பு)\nகொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும், உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு, லண்டனில் அமைந்தள்ள பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம், கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளது.\nஅதன்படி ‘தமிழீழம்’ எனும் தனி பிராந்தியத்தை அடையாளப்படுத்தும் ஒரு அணியை போட்டியில் இணைத்துக் கொள்வது சமூகங்களிடையே வேறுபாட்டை தோற்றுவிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகராலயம், தமிழீழம் என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தின் அணியை நிராகரித்து ���ுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.\nஇந்தக் கடிதத்தில், சமரசத்துடன் கூடிய ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்ப, இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் ஒரு குழுவை இப்போட்டியில் இணைத்துக் கொள்வது பிரித்தானியா, ஐரோப்பா மட்டுமின்றி இலங்கையில் வாழும் பல்லின மக்களிடையேயும் குழப்பத்தையும், வேறுபாட்டையும் தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொனிஃபா என்ற சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை அற்ற நாடுகள், அங்கீகரிக்கப்படாத நாடுகள், சிறுபான்மையினங்கள், நாடற்றோர் மற்றும் சிறு பிராந்தியங்கள் ஆகியவற்றின் தேசிய கால்பந்து அணிகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன.\nகொனிஃபா (CONIFA) என அழைக்கப்படும் இந்த சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கால்பந்துக் கழகங்களின் அமைப்பு என்பதும் 2 வருடங்களுக்கு ஒரு முறை போட்டிகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nTagsconifa world cup சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பு தமிழீழம் லண்டன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nவெளிநாட்டமைச்சர் கூட்டிய கூட்டத்தில் உண்மைகளை இடித்துரைத்தார் முதலமைச்சர்…\nதசாப்த்தத்தை கடந்து செல்லும் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து ப���டல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-07-19T00:08:38Z", "digest": "sha1:YS5XETVDWJINAQQLBQTYARJR44XCE5TD", "length": 34278, "nlines": 194, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: 'தல' அஜித் & அமரர்.சுஜாதா - \"பிறந்த நாள்\" சிறப்பு பதிவுகள்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\n'தல' அஜித் & அமரர்.சுஜாதா - \"பிறந்த நாள்\" சிறப்பு பதிவுகள்\nநடிகர் அஜித்குமார் (பிறந்த தேதி : 1-05-1971 )\n\"நான் இப்போது என்னுடைய 50 வது படம் செய்கிறேன். இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தால், சினிமாவில் எனது பயணம் மிகவும் கடினமானது. நிலையில்லாத திரையுலகில் இவ்வளவு காலம் நிலைத்து இருப்பது சாதாரண விஷயம் இல்லை.அது ஒரு கயிற்றின் மீது நடப்பது போல \" என்கிறார் அஜித்.\nஅவர��ு 50 வது படமான \"மங்காத்தா\" பற்றி இப்படி பேசுகிறார் அஜித்.\nசினிமா என்கிற முகம் கடந்து நிஜ வாழ்விலும் ஒரு \"ஹீரோ\" வாக வாழ்பவர் அஜித்.\nஅவரது சில சில \"அசல்\" பக்கங்கள்..\nபைக் மெக்கானிக்: சென்னை அசன் மெமோரியல் பள்ளியில் படிக்கும்போதே, பைக்குகள் என்றால் தீராத காதல். பள்ளி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 'பகுதி நேர' பைக் மெக்கானிக் ஆக பணிபுரிந்தார் அஜித்.\nபைக் ரேஸ்:1990 இல 110 சி.சி மோட்டார் பைக் பிரிவுக்கான \"இந்தியன் நேஷனல் சாம்பியன் ஷிப்\" போட்டியில் கலந்து கொண்டார் அஜித். அப்போது அவரது வயது 19.\nகார்மெண்ட்ஸ் தொழில்: அதன் பின்னர், ஈரோட்டில் துணிகள் ஏற்றுமதி செய்தார் அஜித். இதற்க்காக தனியாக ஒரு ஏஜென்சி ஒன்றை நடத்திவந்தார்.\nமாடலிங்: ஏற்றுமதி தொழிலில் இருந்த அஜித், தனது நண்பர்களின் ஆலோசனைபடி கூடுதல் வருமானத்திற்கு, மாடலிங் செய்ய தொடங்கினார்.\nசினிமா: இத்தனையும் அவர் செய்தது அவரது 21 வயதுக்குள். மாடலிங் அவரது சினிமா பிரவேசத்திற்கு அடிக்கல் ஆனது. பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படம்தான் அவரது முதல் சினிமா. இரண்டாவது படம்தான் தமிழில் வந்த அமராவதி. ஆசை, காதல் கோட்டை போன்ற பெரும் வெற்றி படங்கள் மூலமாக ஒரு காதல் நாயகனாக உருவான அஜித், வாலி மூலமாக தான் ஒரு மிக சிறந்த நடிகர் என்று நிரூபித்தார். 'தீனா' - அஜித்தை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, ஒரு முன்னனி நடிகர் ஆக்கியது.\nஏற்ற,இறக்கங்கள் நிறைந்தது அஜித்தின் சினிமா பயணம். இடையே ஒரு விபத்தில் பாதிக்கபட்டது காரணமாக அவரால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாததும் ஒரு காரணம். அதன் பின்னர், ரஜினி அவர்களின் ஆசியோடு 'பில்லா'வில் மீண்டும் எழுச்சி பெற்ற அஜித்துக்கு அதன் பின் வந்த 'ஏகன்',\nஅசல் என்று ஒரு சிறு சறுக்கல்.\nஅஜித் தற்சமயம் நடித்து வரும் 50 வது படமான \"மங்காத்தா\" ' அதிக எதிர்பார்ப்புக்கள் உள்ள படமாக பேசப்பட்டு வருகிறது.\nகார் ரேஸ்: 2003 இல ஆசிய அளவிலான 'பி.எம்.டபிள்யு சாம்பியன்ஷிப்' என்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டு, நான்காம் இடத்தை பிடித்தார் அஜித்.\n2004 இல 'பிரிட்டிஷ் பார்முலா - 3 ' ரேசில் கலந்துகொண்டு, இரண்டு சுற்றுகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தார். இந்த ரேசில் முதல் இடம் வந்த நெல்சன் பிக்வெட், இன்றைய பார்முலா பந்தயங்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.\nஏரோநாட��டிக்ஸ் : நமது இந்திய சினிமா நடிகர்களில் விமானம் ஓட்டதெரிந்த ஒரு சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.\nதற்சமயம் 'ரேடியோ கன்ட்ரோல் பைலட்ஸ் அசோசியஷன்' என்ற நிறுவனத்தை தொடங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட முறையில் ஒரு 'ஹெலிகாப்டரை' உருவாக்கி கொண்டு இருக்கிறார்.\nஜேப்பியார் கல்லூரி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் சம்பந்தமாக செயல்விளக்கம் அளித்து இருக்கிறார் அஜித்.\nஅஜித்துக்கு சமிபத்தில் விமானம் ஓட்டும் பைலட் லைசென்ஸ் கிடைத்து இருக்கிறது. இந்தியாவில் இந்த லைசென்ஸ் பெற்ற நடிகர் இவர் ஒருவரே.\nசமையல் கலை: அஜித்துக்கு சகல சமையலும் அத்துப்படி. 'பில்லா' படபிடிப்பு மலேசியாவில் நடந்தபோது, யூனிட்க்காரர்களுக்கு ஒரு நாள் இவரே சமைத்து, பரிமாறியும் இருக்கிறார்.\nஆன்மிகம்: \"இதுவே என் கடைசி பிறவியாக இருக்கவேண்டும்\" என்று தத்துவார்த்தமாக கூறும் அஜித் தீவிர சாய்பாபா பக்தர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடைபயணம் செல்லும் வழக்கம் உடையவர். புனே போன்ற வட மாநிலங்களில் இருக்கும் ஆஷ்ரமங்களுக்கு செல்லும் வழக்கமும் உடையவர். அதேசமயம், திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தர்காவுக்கும் செல்கிறார் அஜித்.\n\"அஜித்தான் எனது ரோல் மாடல்\" என்று சொல்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல \"பைக் ரேசர்\" சரத்குமார். \"அஜித் என்னுடைய பைக்கைதான் \"ரேசில்\" கலந்துகொள்ள பயன்படுத்தினார்\" என்று சொல்கிறார் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற பெண் பைக் சாம்பியன் அலிஷா அப்துல்லா.\n\"பணக்கார,ஏழை விளையாட்டுன்னு தரம் பிரிக்காதிங்க. எந்த விளையாட்டுக்கும் பணம் மூலதனமா இருக்கமுடியாது. கடின உழைப்பு மட்டும்தான் இருக்கமுடியும். அது என்கிட்ட இருக்குன்னு பெருமையா சொல்லிக்கிறேன்\" என்று பேசும் அஜித், தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமாய் சுட்டிகாட்ட வேண்டியவர்தானே\n\"எல்லாரும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதில் முட்டி முன்னேறி வெற்றிபெறனும்.சாதிக்கணும். இதுதான் என் ஒவ்வொரு நாள் கனவா இருந்தது. இருந்துகிட்டு இருக்கு\" என்று கூறும் அஜித் நிஜமாகவே ஒரு அல்டிமேட் ஸ்டார்தான்.\nமே 1 - அவரது பிறந்த நாளன்று, 'தல' ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் பரிசாக \"மங்காத்தா\" வெளிவருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. தற்சமயம் ஜூன் அல்லது ஜூலைக்கு படத்தின் ரீலீஸ் தள்ளிபோயிருக்கிறது.\n\"எ��து படங்களுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், இதற்க்கு நான் தகுதியானவன்தானா என நானே யோசிக்கறேன்\" என்கிறார் அஜித்.\n\"நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன்.\nவருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.\nமாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும் \"\nஊருக்கு ஊர் ரசிகர் மன்றங்களை திறந்து, அப்படியே கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதே அன்று வந்த நடிகர்கள் முதல் இன்று வந்த நடிகர்களின் \"லட்சியமாக\" இருக்கிறது.\nஆனால், இப்படிப்பட்ட சினிமா நடிகர்களுக்கு மத்தியில்,\"ரசிகர் மன்றங்கள் கலைப்பு\" என்று எந்த ஒரு நடிகரும் யோசிக்க கூட தங்குகிற ஒரு விஷயத்தை, தனது பிறந்த நாள் அன்று அறிவித்து இருக்கிறார் அஜித்.\nஅஜித்துக்கு ரசிகராக இருப்பதே பெருமை.'தல' தலதான்.\nஎழுத்தாளர் அமரர்.சுஜாதா (பிறந்த தேதி : 3 - 5 - 1935 )\nவிண்வெளிக்கு அனுப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்து விடுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் தன்னற ஆர்வத்துடன், தன் மனைவியை பிரிந்து,அந்த பழுதை சரிசெய்வதற்காக விண்ணுக்கு செல்கிறான் இளம் விஞ்ஞானி ஒருவன். செயற்கைகோளின் பழுதை வெற்றிகரமாக சரிசெய்துவிடுகிறான். அவ்வேளையில்,அவன் சென்ற விண்கலம் செயல் இழந்து விடுகிறது. அவனை காப்பாற்ற வேண்டுமானால், கோடிகளை செலவு ச���ய்து, ஒரு விண்கலத்தை அனுப்பவேண்டும். ஆனால், அரசு அவனை தியாகி என்று அறிவித்து, கைவிட்டுவிடுகிறது.\nநான் பள்ளி நாட்களில் படித்த என்னால் இன்றும் மறக்க முடியாத ஒரு விஞ்ஞான சிறுகதையின் கருதான் மேலே நான் குறிப்பிட்டு இருப்பது. அதை எழுதியவர் சாட்சாத் சுஜாதா அவர்கள்தான்.\nசென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட \"என் இனிய இயந்தரா\" மூலம் நமது கிராமப்புறங்களில் கூட கம்ப்யூட்டர், ரோபோ போன்ற வார்த்தைகளை கொண்டு சேர்த்தார் சுஜாதா. அதில் வரும், ஜீனோ என்கிற ரோபோ நாய்க்குட்டி பல சிறுவர்களின் மனசுக்குள் குடிகொண்டதை மறக்க இயலுமா\nசைவ தமிழ்,சமய தமிழ் என்பது போல விஞ்ஞான தமிழ் என்று ஒரு புதிய பரிணாமத்தை தனது எழுத்துக்களால் கொண்டுவந்தவர் சுஜாதா.\nஎன்னை போன்ற சாமான்யருக்கு எல்லாம் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையே அவரது கதைகளால் அல்லவா பரிச்சயம் ஆனது\nகமலுடன் விக்ரம், மணிரத்னத்துடன் ரோஜா, உயிரே,கன்னத்தில் முத்தமிட்டால் என்று சுஜாதாவின் பங்களிப்பை சொன்னாலும், இயக்குனர் ஷங்கரின் வளர்ச்சியில் ஒரு பெரும் பங்கை வகித்து இருக்கிறார் சுஜாதா.\n\"மூன்று முறை நாங்கள் இந்த கதை பற்றி விவாதித்து இருக்கிறோம்.அவர் மறையும் முன்பாகவே ஸ்கிரிப்ட் முழுவதும் தயாராகிவிட்டது\" என்று \"எந்திரன்\" உருவான விதம் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் இயக்குனர் ஷங்கர்.\nசுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த பரிச்சயமே ஷங்கர் இன்று இந்தியாவின் ஹைடெக் இயக்குனர் என்று உருவாக ஒரு காரணம்.\nஇந்தியன் படத்தின் இறுதிகாட்சி. லஞ்சம் வாங்கியதற்காக தனது சொந்த மகனையே கொள்ள துடிக்கிறார் இந்தியன் கமல்.\n\"அவனுக்காக மீசையை இழக்க துணிந்த சேனாதிபதி இன்னைக்கு அவனையே இழக்க தயாராகிட்டான்\" என்று கமல் சொல்லும்போது, \"புத்திக்கு தெரியுது.ஆனா, மனசுக்கு தெரியலையே\" என்று சுகன்யா அவரை தடுக்கிறார். அப்போது கமல் சொல்லும் பதில், \"எனக்கு புத்தி,மனசு எல்லாம் ஒண்ணுதான்\".\nமிகசுருக்கமான வசனங்களில் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்திவிடுவதில் சுஜாதாவுக்கு நிகர் அவரே.\n\"என் இனிய இயந்திரா\" நாவலில் வரும் ஹோலோக்ராம் என்கிற கான்செப்ட்டைதான் தனது \"ஜீன்ஸ்\" படத்தில் வரும் \"கண்ணோடு காண்பதெல்லாம்\" பாடலின் கான்செப்டாக பயன்படுத்தினார் ஷங்கர். ஒரு எந்திரத்தால் உருவாக்கப்பட்ட நி���ல் உருவம் நாட்டையே ஆட்சி செய்வதாக வரும் இந்த நாவலே \"எந்திரன்\" கதை உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.\n\"முதல்வன்\" படத்தில் பஸ் ஊழியர் - மாணவர்கள் மோதல்,அதை தொடர்ந்து வரும் ட்ராபிக் ஜாம் காட்சிகள் இவை அனைத்தையும் சுஜாதா அவர்கள் முதலில் சிறுகதையாக எழுதிகொடுக்க, பின்புதான் அதை படமாக்கினார் ஷங்கர். முதல்வர் ரகுவரனை, அர்ஜுன் பேட்டிகாணும் படத்தின் ஹைலைட் காட்சிக்கு சுஜாதாவை விட வேறு யாரும் இத்தனை சிறப்பாக எழுதமுடியுமா\nபாய்ஸ் மற்றும் அந்நியன் போன்ற ஷங்கரின் ஏனைய படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். \"சிவாஜி\"யில் ரஜினிகாந்துக்கு ஏற்றார்போல, \"பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல\" போன்ற வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கும் பேசப்படுபவை.\n\"நாங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்யும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான விஷுவல்தன்மையை, மிக சாதாரணமாக தனது எழுத்துக்களில் கொண்டுவந்து விடுகிறார் சுஜாதா\" என்கிறார் ஷங்கர்.\nகமல்ஹாசன் தனது முதல் இயக்கத்தில் வெளிவந்த \"ஹே ராம்\" படத்தை,அந்த தருணத்தில் மறைந்த திரு.அனந்து அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.\nஅதுபோலவே, தமிழின் முதல் விஞ்ஞான கதைகளின் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவர் முக்கிய பங்களிப்பு செய்து இருக்கும், விஞ்ஞான படமான \"எந்திரன்\" அவருக்கு சமர்ப்பிக்க படவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்து இயக்குனர் ஷங்கருக்கு, சுஜாதா வாசகர்கள் சார்பாக ஒரு கடிதம் எழுதினேன்.\nஆனால், தமிழர் பிரச்சினை குறித்து கருணாநிதி டெல்லிக்கு எழுதிய கடிதம் போல ஆகிவிட்டது இக்கடிதமும்.\nமுடிந்தவரை பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கி எறிவதானே சினிமாக்காரர்களின் வழக்கமான பாணி\nஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், அந்த வருடம் வெளிவந்த சிறந்த புத்தகங்களை நமக்கு அறிமுகம் செய்வார் சுஜாதா.\nஅந்த மிக சிறந்த பணியை, அமரர் சுஜாதாவின் பெயரால், தற்போது செய்துவருகிறார் 'உயிர்மை' மனுஷ்யபுத்திரன்.\nஆனால், உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து வருடம்தோறும் \"சுஜாதா விருதுகள்\" என்று வழங்கி வருகிறார்கள்.\nதமிழின் நவீனத்துவத்திற்குப் பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்படுகி��்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.\nஒவ்வொரு வருடத்திலும் வெளிவரும் சிறந்த சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, கட்டுரை தொகுப்பு, சிறந்த சிறு பத்திரிக்கை இவற்றோடு..இந்த வருடம் முதல் \"சிறந்த வலைப்பதிவு\" என்று அவரது பிறந்த நாளான மே 3 அன்று விருது வழங்கபோகிறார்கள்.\nஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தேர்வுகுழுவை அமைத்து உள்ளார்கள்.\n2011 வருடம் சுஜாதா விருதுகள் - தேர்வு முடிவுகள்\nவிருது பெறுபவர் : வண்ணதாசன்.\nநூல் : ஒளியிலே தெரிவது.\nதேர்வு குழு : இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார இந்திரஜித்\nவிருது பெறுபவர் : ஜோ டி குருஸ்\nதேர்வு குழு : சுப்ரபாரதி மணியன், இமையம், பாரதி கிருஷ்ணகுமார்\nவிருது பெறுபவர் : அழகிய பெரியவன்\nநூல் : பெருகும் வேட்கை\nதேர்வு குழு : அ.ராமசாமி, ந. முருகேச பாண்டியன், மணா\nவிருது பெறுபவர் : ஸ்ரீநேசன்.\nநூல் : ஏரிக்கரையில் வசிப்பவன்\nதேர்வு குழு : ஞானக்கூத்தன், சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன்\nவிருது பெறுபவர் : மு.அரிகிருஷ்ணன்\nநூல் : மணல் வீடு.\nதேர்வு குழு : சு. தியடோர் பாஸ்கரன், தமிழவன், கழனியூரான்\nவிருது பெறுபவர் : யுவகிருஷ்ணா.\nதேர்வு குழு : சாரு நிவேதிதா,ஷாஜி,தமிழ்மகன்.\nஇந்த சேவையை தொடர்ந்து கொண்டு, அமரர் சுஜாதாவின் நினைவுகளை பேணிக்காத்து வரும் \"உயிர்மை\" மனுஷ்யப்புத்திரன் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகள் பல. சுஜாதா விருது பெற்ற அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.\nதலைவர் சுஜாதாவை பற்றி நன்றாக எழுதி இருகிறீர்கள்\n'தல' அஜித் & அமரர்.சுஜாதா - \"பிறந்த நாள்\" சிறப்ப...\nநீராடும் இளம் பெண்கள் - ஒரு இலக்கிய பார்வை\n\"அப்பா சொன்னாரென\" ஊழலும் செய்தீர்களா\nSex and Zen 2 - சுடச்சுட \"சூடான\" திரைவிமர்சனம்\nமங்காத்தா - ஒரு ஸ்பெஷல் ட்ரைலர்\n'ஆடுகளம்’ வ.ஐ.ச. ஜெயபாலன் - ஒரு அறிமுகம்\nஇந்து தீவிரவாதம் - சுவாமி அசிமானந்தர் வாக்குமூலம்\nபில்லா 2 - யுமா & ஹேமந்த்\nநந்தலாலா,காவலன்,ஆடுகளம்,மைனா - சாரு நிவதிதா விமர்...\n1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2017_04_08_archive.html", "date_download": "2018-07-19T00:21:25Z", "digest": "sha1:BIDD5PQQ5Y2GIRRGM27L2HYJACTQLGPX", "length": 43756, "nlines": 334, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 08 April 2017", "raw_content": "\n2000ம்ஆண்டில் எழுதிய சிறுகதை தற்போதுள்ள வாழைச்சேனை புகையி நிலையம் யுத்த காலத்தில் இப்படித்தான் இருந்தது.முடிந்தவரை அதன் வலிகளை இந்த புகையிரத நினைவுகள் மூலம் கதையாக்கியுள்ளேன்.அன்றைய சரி நிகர் பத்திரிகையில் பிரசுரம் பெற்றபோது வெகுவாகப்பேசப்பட்டது.\nதிடுதிப்பென்று வருவாரென்று இவன் எதிர்பார்க்கவில்லை. உம்மாவுக்கும் ஆச்சரியம் தான். மூத்தப்பா நம்ப முடியாதவராய் கண்களை இடுக்கியபடி சாய்மணக்கதிரையில் ஆவென்றிருந்தார்.\nஆங் அஹமது ஐயா, நான் தான் கருணாரட்ண,\nஓவ் ஸ்ரேஷன் மாஸ்ரர், எப்படி சுகமா\nஅவர் குசலம் விசாரித்தும், பளிச்சென்று சிரித்ததும் இவனுக்கு உறைக்கவில்லை. அவரைக் கண்டதில் அப்படியொரு அதிர்ச்சி.\nவாங்க மாஸ்ரர்|| என்ற உம்மாவின் குரலில் அதீத பரிவும், அன்பும், நெகிழ்வதை அவதானித்தான்.\nஇவன் கருணாரட்ணாவை விழித்தபடி நின்றான். மனிதர் எப்படி மாறிப் போய்வி;ட்டார். மூப்பும், மரணமும், காலங்களை வென்றபடி தன்பாட்டிற்கு ஓடிக்கொண்டுதானிருக்கின்றன. மூப்பும், நரையும், மேவிய கருணாரட்ணாவை பார்க்கும் போது இனம்புரியா அச்சம் மனசில் ஊறிப்பரவுகின்றது. முதுமையின் ஆக்கிரமிப்பை திண்மையுள்ள எந்தவொரு இளமையும் எதிர்த்திடவியலா கடுமவஸ்தை. இவனையும் அக்கணத்தில் தொற்றிக் கொண்டது.\nதன் மிருதுவான முகத்தில் சுருக்கங்கள் விழுவதான பிரேமை. கருகருவென்ற தாடியும், படியப்படிய வாரியிடப்பட்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கும் கேசமும் திடீரென வெண் பஞ்சு மேகமாய் காற்றிலாடி திக்கொன்றாய் பறப்பதான உணர்வு. விரிந்த நெஞ்சின் திண்மையும், புஜங்களின் குறுகுறுப்பும் ஒடுங்கிப் போய், மூன்றாவது காலொன்றின் துணையுடன் நிதானித்து நடப்பதான தளர்வு. என்னவாயிற்று இவனுக்கு. இப்படி பேயறைந்தவன் போல் நிற்கிறானே\nஉம்மாவின் பார்வையில் அச்சம் விரவியது. சுதாகரித்துக் கொண்டான். கருணாரட்ணா ஐயா ஓலைப்பாயில் அமர்ந்தபடி சிங்களப் பிரதேசத்திற்கேயுரிய பண்டங்களை பகுத்து உம்மாவின் கையில் கொடுத்தபடி இருந்தார்.\nசாபிர் தம்பி இந்தாங்க ஒங்களுக்கு என்றபடி ஒரு பெட்டியை நீட்டினார். இவன் கலைகளை ஆராதிப்பவன். என்ற வகையில் மரத்தினால் செதுக்கப்பட்ட ஓவியமொன்ற�� இவனுக்கென கொணர்ந்திருந்தார். பல தடவை நன்றி கூறிக்கொண்டான். இரு மகளிர் நீர்க்குடமேந்தி செல்லும் அற்புதமான கலை வண்ணம். முலையின் முனைவு தொடக்கம் அதரங்களில் தேங்கி நின்ற இளஞ்சிரிப்பு வரை நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்பியின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டான்.\nகருணாரட்ணாவின் காலத்தில்தான் ஊருக்குள் சீராக ரெயில் ஓடியது. பிளாட்பாரத்தில் இவனினதும், இவனையொத்த வாண்டுகளினதும், வாழ்க்கை ஓரளவு சீராக ஓடிக்கொண்டிருந்ததும் இவர் காலத்தில்தான். மனசுக்குள் தூர்ந்து கிடக்கும் ரெயில்வே நினைவுகள், இந்த முதியவரால் கிளறப்பட்டுவிட்டது. வறுமையும், பிணியும், மிகுந்த அவலத்தனமான இவ்வாண்டுப்பருவத்தின் காயங்களும், அதனை மீறி நிற்கும் சமூகப்பிணைப்பும் இந்த சிங்களக் கிழவரின் வருகையால் மனக்குளத்தில் எகிறி வந்து மிதக்கத் தொடங்கின.\nகுடும்பத்தில் இவன் இரண்டாவது. மூத்தவன் தண்டச்சோறுண்டு, இந்திரியம் புடைக்க, கடலைவிற்கும் அயலூர் காரியை இழுத்துக் கொண்டு போய் அவள் ஊரிலேயே குடும்பம் நடத்துவதாக பின்னாளில் தெரிந்து கொண்டான். கழுதையாக பிறந்தாலும் மூத்ததாய் பிறக்கக் கூடாதென்பது இவனவில் மெய்த்துப் போயிற்று. வாப்பாவுக்கோ நிரந்த ஜீவனோபாயமில்லை. கூலிக்கென அங்குமிங்கும் ஆலாய் பறந்தார். அடுக்கடுக்காக தாம்பத்தியத்தில் காட்டிய அக்கரையை ஒரு தொழிலில் காட்டியிருந்தால,; எட்டுப் பிள்ளைகளுக்குப் பதிலாக பெயர் சொல்லிக் கொள்ளும் படி தலை நிமிர்ந்து நின்றிருக்கலாம்.\nஅவருடைய கனவு யாழ்ப்பாணத்து பாணிச்சுருட்டும், கட்டித்தயிரும், பழம்சோறும், அதப்பிக் கொள்ள வெற்றிலையும், தொட்டுக் கொள்ள உம்மாவுமாக கழிந்து போயிற்று. இதைத்தவிர வேறொரு கனவும், அவருக்குள் விரிந்திருக்காது. ஒரு நாள் கருவாக்கேணிக்கு முருங்கைக்காயும், கருவாடும், விற்கப் போனவர் கண்கள் தோண்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு இரண்டு நாட்களின் பின் ஒரு சிங்களப் பொலீஸ்காரனால் கண்டெடுத்து முன்றலில் கிடத்தும் வரை அவர் கனவு இப்படித்தான் மலர்ந்திருக்கும்.\nவால் முறுக்கும் அந்த வயதில் காய்ந்துலர்ந்து கருவாடென சைக்கிளில் ஏறிச்சென்ற வாப்பா, ஒரு கொத்துக்காற்றூதி கொழுத்துக் கிடப்பதை இவன் பிரமிப்புடனும் மிகுந்த அச்சத்துடனும், பார்த்து நின்றான்.அன்று மயக்கம் ���ோட்டு சரிந்த உம்மா. இத்தாவிலிருத்தி, மூன்று நாட்களின் பின் கண் திறந்தாள். மறு நாள் இவன் தலையில் ஏறிய அப்பச்சட்டி பிளாட்பாரத்தில் இவனை தள்ளிற்று.\nபனிவிசிறும் காலம் முருங்கைப்பூக்கள் முற்றம் முசிய சோளகப்பொறியாய் சொரிந்து கிடக்கும்;. ஆடாதோடை பதிமருந்தின் ஒளடதக் கமறல் நாசியில் கமறும். வெள்ளி நிலாவின் குளிர்ந்த சிரிப்பில் ஊரே கிறங்கிக் கிடக்கும். சூரியன் கதிர்கள் வீசா வைகரையில் இவன் அப்பப்பெட்டியுடன் வெளியேறுவான். வாசலில் உம்மா வந்து நிற்பா. தலை குணிந்து இவனுக்கு ஒரு இச்தருகையில் இவன் கழுத்தில் உம்மாவின் விழிநீர் கரிக்கும் இவன் மயிர்களும் சிலிர்த்து நெஞ்சு புடைக்கும். இவன் தேயும் வரை படிக்கட்டில் வெறித்து நிற்பாள்உம்மா. அவள் விழிகளின் ஈரம் இவன் பிடரியைக் கவ்வியபடி பின் தொடரும்.\nஇந்தக் கருணாரட்ணாதான் அன்றைய ஸ்ரேஷன் மாஸ்ரர். ரெயில் வண்டியில் கடலை வியாபாரம், பீடி, சிகரெட், டொபி, விற்போர். கஞ்சியும், டீயும், விற்போர் அப்பம், இடியப்பம், பிட்டு, விற்போர் என ஓர் உணவுச்சாலையே நடமாடித்திரியும். பத்து நிமிஷம் உதய தேவி தரித்து நிற்கும்.அதற்குள் கூவித்திரியும், பொடியன்களும், பெட்டைகளுமாக ரெயில் பெட்டிகள் திணறும்.\n”ஆ .....அப்பம் .. பாலப்பம், அம்மா எடுங்க. ஐயா திண்டு பார்த்து காசிதாங்க.”\nஅவரவர் தொணியில் கூவித்திரிவர். கண்ணகி கிராமத்திலிருந்து கோமதி வண்டப்பம் கொண்டுவருவாள். அவள் கூவி விற்கும் அழகே தனி அழகு.\nவண்டப்பம், வண்டப்பம், என அவள் கூவிக் கொண்டு வருவாள். தயிர் விற்கும் குத்தூஸ் காக்கா அவளருகில் மெல்ல வந்து ”ஆ என்டப்பம் என்டப்பம்” என சத்தம் வைப்பார். கோமதிக்கு நெஞ்சில் தேசிப்பழ அளவில் மொட்டு விரியத் தொடங்கிய வயது. சற்று எடுப்பாக இருப்பதால் குத்தூஸிக்கு அவளில் ஒரு கண்.\nரெயில் புறப்பட்டுச் சென்ற பின்பும் பிளாட்பாரம் ,கொப்பிலிருந்து தேனீக்களை கலைத்து விட்டது போல் இரைச்சலில் இருக்கும். அடுத்த ரெயில் வரும்வரை அரட்டைகள் நீளும். ஸ்ரேஷன் மாஸ்ரர் கோமதியை கூப்பிடுவார்.\nஎன்ன கோமதி உன்டப்பம் நல்ல இனிப்போ,\nஇஞ்ச ஒன்டு தாரும் திண்டுபாப்பம்.||\nபொடி வைத்து அவர் பேசுகையில் மூக்கின் கீழ் மச்சம் விழுந்த பையன்கள் களுக்கென சிரிப்பர். அவளுக்கோ இதுவெல்லாம் அத்துப்படி. வியாபாரத்திலும் விண்ணி\nஓம் ��ேர் அம்மா சீனி போட்டுத்தான் சுட்டவ.\nஇந்தாங்க கணக்குல எழுதட்டா,கைக்காசா என்பாளே கருணாரட்ணாவின் முகத்தில் சிக்னலின் மினுமினுப்பு நூர்ந்து விடும்.\nபின்னாளில் இந்தக் கோமதி ஊருக்குள் நெஞ்சு நிறைய குண்டுடன் சீருடையணிந்து யமஹா பைக்கிள் வந்து இறங்கிய போது இவன் பிரமித்துப் போய் உறைந்து போனான். அவள் முகத்தை ஏறிடப்பயமாக இருந்தது. இந்த இறுக்கம் எப்படி இவளில் தொற்றிக்கொண்டது.\nஅக்காலத்திற்கென ஒரு ஐஸ்வர்யம் இருந்தது. தமிழன் முஸ்லிம் என பாகுபாடு காட்டாத காலம். பொடியன்களுடன் காக்காமாரும் சேர்ந்து போராடித்திரிந்த காலம். காக்காமாரின் வீடுகளில் வீரர்கள் துவக்கை சாத்திவிட்டு நித்திரை செய்த காலம். ஊருக்குள் வண்ணானும் மருத்துவிச்சியும் குடில் போட்டு சேவை புரிந்த காலம். நாசிவன் தீவிலும் கிரான் குளத்திலும் காவடியும், திருவிழாவும், பாhக்கச் சென்ற காக்காமார் கோயில் முற்றத்தில் உறங்கியெழுந்து வெயிலேறிச்சரிய சாவகாசமாக வீடேகிய காலமது.\nஅந்தக் காலத்தை சபித்த முனிவன் யாரென யோசிக்கையில் மர்மங்கள் விரிகின்றன. அதை சிறை பிடித்த கொடியவன் மூட்டிய தீயில் எரிந்து போன மானசீக உறவுகளின் பிரலாபம் காற்றில் அலைவதான பிரேமை இவனை நெடுநாளாகவே தொற்றிக் கொண்டு வதைக்கிறது. சரித்திரங்களும், வரலாறும், இவன் வளர்ச்சியுடன் திடீரென முத்துப்பெற்றதைப் போல் சகலதும் ஒரு திருப்பத்தில் வந்து ஸ்தம்பித்துவிட்டது.\nதுயரங்களின் ஓட்டுமொத்த சரிதங்களை சுமந்தபடி- வரலாற்று நதி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவனுடன் ரெயில்வேயில் விளையாடி வியாபாரம் செய்தவர்களை ஆயுதம் தூக்க வைத்ததும் இந்த வரலாறுதான். அந்த ஆயுதங்களால் அவர்களுடன் பிரியமான மனதுடன் உறவாடியவர்களை துன்புறுத்தும்படி தூண்டிய வரலாறு எது. யோசிக்கையில் எல்லாமே குழம்பிக் கொண்டு வந்தது இவனுக்கு. நினைவுகள் நெக்குருகி மயங்குகின்றன.\nகருணாரட்ணா மக்கிப்போன கூரையை வெறித்தபடி மூத்தாப்பாவின் சளப்பலில் ஐக்கியமாகியிருந்தார். உம்மா காச்சி வைத்த குரக்கன் கூழ் அவர் முன் ஆறிப்போய் உறைந்திருந்தது.\nதம்பி ஸ்ரேஷன் வரை போய் வருமா|| என்றார். கூழக்குடியுங்கோ ஸேர் போவம் என்று விட்டு இவன் உடைமாற்றத்தொடங்கினான்.\nஜே ஜேவென சனங்கள் வழிந்த ரெயில்வே ஸ்ரேஷன் ஓவென்று வெறிச்சோடிக்கிடந்தது. ஒன்றிரெண்டு நாய்கள் பிளாட்பாரத்தில் படுத்துக்கிடந்தன. இவர்களின் சில மங்கண்டு ஒரு நொண்டி நாயைத் தவிர மற்றெல்லாம் சடுதியாக எழுந்து முறைத்து விட்டு அப்பால் சென்றன. மாடுகளின் தங்குமிடமாய் கென்ரீன்|| இருந்தது. எந்தச்சாதனங்களுமற்று சிக்னல் றூம்|| வயர்களை மட்டும் துறுத்தியபடி பரிதாபமாகத் தெரிந்தது.\nஸ்ரேஷன் மாஸ்ரரின் அறையிலிருந்த தகவல் கருவிகளும், டெலிபோனும், டிக்கற் ட்றக்கும், காணாமல் போயிருந்தன. மொத்தத்தில் தண்டவாளங்களற்ற ரெயில் பாதையின் தடம் மட்டும் எங்கள் முன் வியாபித்திருந்தது.\nபயணிகள் தங்குமிடத்தில் ஒரு பைத்தியக்காரனின் சொத்துக்கள் இறைந்து கிடந்தன. அவன் எந்நேரமும் திரும்பி வரலாம் என்றுமாற் போல் கதவு உடைக்கப்பட்டு படுக்கையாக கிடந்தது. ஜன்னல்கள் மிகுந்த சிரமத்துடன் கழற்றப்பட்டிருந்தன. மேற் கூரையின் முன் பகுதி பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தது. நீர்த்தாங்கி வெடிப்பு விழ ஆரம்பித்து விட்டது. ஸ்ரோர்ரூமிலிருந்த இரும்புத்தளபாடங்கள், காகிதாகிகள், எதுவுமின்றி ஆவென்று கிடந்தது.\nகருணாரட்ண ஐயா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவது முகம் இறுகிப்போயிருந்தது. நெஞ்சின் வலி முகத்தில் விழுந்து அவர் விழிகளில் இறங்கி கோடிடுவதை இவன் அவதானித்தான்.\nஅந்தக் காலத்து ஸ்ரே~னில் நின்றபடி ஏகாந்தமாய் மன உளைச்சலுடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி நின்றான். ஸ்ரேஷனின் முன் சடைத்து நின்ற வேப்பமரத்தில் வெசாக் கூடுகள் தொங்கின. காற்றிலாடும் அக்கூடுகளின் நர்த்தனம். இவனுக்கு மிகுந்த அச்சத்தை தந்தது. பழுது பார்க்கவென தரித்து நின்ற ரெயில் பெட்டிகளிற் சிலதில் இராணுவம் முகாமிட்டிருந்தது. அந்தப்பெட்டிகள் நிற்கும் தண்டவாளங்கள் மட்டும் காப்பாற்றப்பட்டிருந்தன.\nநீர்த்தாங்கியின் வலப்புறத்தில் ஒரு காட்டு மரம் .கொத்துக் கொத்தாய் காய்த்து கிடக்கும் அக்காலம். இப்போது மனித சஞ்சாரமற்று பட்டுவிடுவேன் பயங்காட்டியபடி உம்மென்றிருந்தது. வாண்டுப் பருவத்தில் கள்ளன் பொலீஸ் விளையாட தோப்புக்குள் இதுவொன்றுதான் தோதான மரம். புளி மாங்காயும், உப்புக்கல்லும், சேர்த்து நாவூற தின்ற பொன்னந்திகள் இவன் முன் பளிச்சிட்டன. நா நீரில் மிதந்தது.\nபிட்டுக்காரி சரஸா மரம் ஏறுவதில் வலு கெட்டி. சரசரவென ஏறுவாள். கட்டை பாவாடையும், சட்டையும், அணிந்து வரும் அவளில் சிக்னல் ராஹலாமிக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. இவளை குவார்ட்சுக்கு கூப்பிடுவதும், கதைப்பதுமாக இருந்தார்.\nஅவர் ஏன் சதாபிட்டு திண்னுரார். உடம்பு கட்டியாயிடுமோ என்று குத்தூஸ் காக்கா நக்கலடிப்பார். சரஸா கொப்பிலிருந்த படி கந்துகளை பலம்கொண்ட மட்டும் உசுப்புவாள். மாங்காய் பொலபொலவென உதிர்ந்து சிதறும். அண்ணார்ந்தபடி இவன் கத்துவான்.\nஏய் சரஸா உண்ட அது தெரியுதுடி மூடிக்க.\nஇவன் தலையை குறிவைத்து அவள் எறியும் மாம்பிஞ்சு மட்டும் அதிகம் புளிப்பில்லாமல் இருக்கும். சீ வளிசல் ஹராங்குட்டி உள்ளுக்க எல்லாம் போட்டிருக்கண்டா.||\nஇனி ஒரு நாய்க்கும் பழம் பறிச்சித்தரமாட்டேன்.\nகொல்லென்ற சிரிப்பினிடை அவள் பொய்கோபத்தின் சௌந்தர்ய அழகுடன் எத்துனை அந்திகள் கடந்து போயிற்று.\nகருணாரட்ண மலசலகூடம் வரை எட்டிப்பார்த்துவிட்டு வந்தார். நீர்த்தாங்கியின் நிலவரை உடைக்கப்பட்டு அதற்குள் பொருத்தியிருந்த பம்செட்டை இராணுவம் எடுத்துச் சென்ற தகவலை இவன் தெரியப்படுத்தினான். மோட்டார் ரூமில் பெண்களின் உள்ளாடையும், உடைந்த கண்ணாடி வளையல்களும், சிதறிக்கிடந்தன. சுவர் முசிய குருதியின் சீந்தல். இவனுக்கு சர்வாங்கமும், ஒடுங்கிற்று. கருணாரட்னாவோ தான் அவமானப்பட்டு சிறுத்து விட்ட குற்ற உணர்வில் திணறிக் கொண்டிருந்தார். அழியாத சப்பாத்துத் தடங்களில் அவர் விழிகள் கிடந்து துடித்தன. இவன் இதுவெல்லாம் சகஜம் என்பதாய் சுவர்களை அலசத் தொடங்கினான்.\nகரித்துண்டும், கள்ளிப்பாலும்;, கொண்டு சுவர்களில் கிறுக்கிய கிறுக்கல்கள் இன்னும் மனசின் ஆழத்தில் கோணல் பக்கங்களாக உறைந்திருக்கின்றன. இவன் பிரமிப்புடன் அந்த கிறுக்கல்களை பார்த்தபடி நடந்தான்.\nசரசு ராஹலாமி காதல் ஒழிக.\nபாலப்பமும் கடலை பருப்பும் தொடர்பை நிறுத்து||\nரயிலப்போல கைரிய்யா நீ ஆத்துப்பக்கம் வாரியா||\nஇவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. இவனும் புஹாரியும் சேர்ந்து எழுதிய சில கிறுக்கல்களும் சுவரில் அப்படியே சற்று நிறம் மங்கி அழியாமல் துலங்கின. தனது பெயர் முதல் தடவையாக பத்திரிக்கையில் வந்ததைப் போன்ற ஆனந்தப் பரவசம் பால்யத்தின் கிறுக்கல்களில் புளகித்துப் போனான்.\nகென்ரீன் நடத்திய சஸரா அக்காவையும் ஸ்ரேஷன் மாஸ்ரரையும் இணைத்து இவன் எழுதிய வாசகங்களும் புறச்சுவரில் நிறம் மங்கித்தெரிந்தன. குறும்பட்டியின் வலிமையை மனதார மெச்சிக் கொண்டான். மாம்பிஞ்சினால் அவை அழிக்கப்பட்டாலும் கூர்ந்து பார்க்கும் ஒருவரால் அதை முழுமையாக படித்துவிடலாம். கருணாரட்ணா இப்போது அதை பார்த்து விடுவாரோ என்ற சங்கடம் திடீரென இவனைக் கவ்விக் கொண்டது.\nஇவன் கடைசியாக ரெயிலேறிய நாள் நினைவின் நுணியில் துருத்தியது. 83ம் ஆண்டின் துவக்கத்தில் கொழும்புக்கு போகவென சாச்சாவுடன் இந்த ரெயில் ஸ்ரேஷனுக்கு வந்தது தான் நினைவில் நிற்கிறது. அப்போது ஆட்டோக்கள் அதிகம் ஊருக்குள் வராத காலம். ஒன்றிரண்டு வாடகைக் கார்கள். ரெயில்வே வளாகத்தில் தவமிருக்கும்.\nஇவன் கடைசியாக ஏறிய ரஜனி ரயிலின் சனக் கும்பலும் சிக்குபுக்கும் இன்னும் மூச்சில் முட்டுகிறது. அப்போது கருணாரட்ணா 20வரு~ங்களுக்குப் பின் இந்த கிராமத்தை விட்டும் ஓய்வு பெற்று சென்று விட்டார். இவனும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு படிப்பதில் ஆர்வமாகிய வயது.\nவெலிக்கந்தையில் ரயிலுக்கு குண்டு வைத்து, ஏதுமறியா சனங்களின் இனிமையான கனவுகளையும், உயிர்களையும், தகர்த்த போது தொடர்ந்தும் ரயிலை பார்க்க முடியவில்லை. பின்னர் காகித ஆலைக்கருகில் ஓடிவந்த ரெயிலை மரம் தரித்து தடுத்து ஏதுமறியா தமிழர்களை இந்தியன் சுட்டுப்பொசுக்கிய போது அந்தப் புகையின் கமறலில் ஒருவாரம் ஆகாரம் ஏதுமின்றி இவன் மயங்கிக் கிடந்ததும் இந்த ரெயிலால்தான். அதற்குப் பின் ரெயில்களின் சிக்குபுக்கு சங்கீதத்தை வெறுக்கத்தொடங்கிற்று மனது. இதற்குப் பின் ஊருக்குள் ரெயிலே ஓடவில்லை. ஸ்ரேஷனை மூடிவிட்டு ஊழியர்கள் தத்தம் கிராமங்களுக்கு சென்று விட்டனர். அவர்களின் படி மாதாமாதம் போய்க்கொண்டுதானிருந்தது.\nஇந்த ரெயில்வேயின் ஒவ்வொரு தூணிலும், சுவரிலும், இளமைக்காலத்தின் இனிய நினைவுகள் உறிஞ்சப்பட்டு உறைந்திருக்கின்றன. முடிவுறாத்துயரங்கள் இவனளவில் பொய்த்துப் போகவில்லை. சிந்தனையின் இடைவிடாத சங்கிலிகளை கோர்த்தபடி காலங்கள் கடந்து விட்டன. எதிலும் சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு ஸ்தலத்திலும் உராய்ந்தபடி நினைவுப் பெருவெளியில் கணீரென்ற ஓசையெழுப்பியபடி அவை நீள்கின்றன. இறைக்க இறைக்க ஊறும் எண்ணெய்க்குதமென,அதன் ஊற்றுக்கள் கணக்கிறது. ஊற்றுக்களின் அடர்த்தியும���, வீச்சமும், அச்சம் தரும் வீர்யத்துடன் பீறிட்டெலுகின்றன.\nஇந்த வேட்கை இனி ஓய்வதற்கில்லை. கல்வெட்டுக்களென அவை மனசில் கவிழ்ந்து போயிற்று. கல்யாண மண்டபமாய் களிப்புற்றிருந்த ரெயில்வே ஸ்ரேஷன் சுடுகாடாய் ஆழ்ந்த மவுனத்துள் சிதிலமாகி சிதைவடைந்து நிற்பதை இவன் வெகுநேரமாக விம்மலுடன் பார்த்தபடி நின்றான்.\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=13241", "date_download": "2018-07-19T00:17:00Z", "digest": "sha1:NB57HF3N7QDZWVGJGNJCOC2X3242SY7N", "length": 14872, "nlines": 197, "source_domain": "panipulam.net", "title": "21 கிலோ காரட் தங்கத்தில் 63.856 கிலோ எடையில் செய்யப்பட்ட மோதிரம்,", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (77)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித ���ீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 3ம் நாள் இரவு திருவிழா (18.07..2018 ) புகைப்படங்கள்\nசுழிபுரம் வடக்கு ஸ்ரீ காடேறி ஞானவைரவர் ஆலய ஆடிப்பொங்கல் திருவிழா – 2018\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 3ம் திருவிழா (18.07..2018 ) புகைப்படங்கள்\nஇலங்கை தமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா. கண்டனம்\nமோசமான 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை- பிரித்தானியா\nதிருவடிநிலையில் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு\nஅச்சுவேலியில் வீடு புகுந்து மர்மக்குழு தாக்குதல்\nகிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நீராடச் சென்ற ஒருவரைக் காணவில்லை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பாலிவுட் நடிகை மினிஷா லம்பா மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\nஏமன் பிரச்சனை முடிவுக்கு வந்தது: »\n21 கிலோ காரட் தங்கத்தில் 63.856 கிலோ எடையில் செய்யப்பட்ட மோதிரம்,\nநாளுக்கு நாள் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 21 கிலோ காரட் தங்கத்தில் 63.856 கிலோ எடையில் செய்யப்பட்டுள்ள மோதிரம் ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.\nதுபாயில் உள்ள டெய்ரா தங்க வணிக நிறுவனத்தில் வாடிக்கையார்களின் பார்வைக்காக இவை வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் உலக தங்க கவுன்சில் 5.1 கிலோ எடையில் தயாரித்த கம்மல் தான் உலக சாதனையாக கருதப்பட்டு வந்தது.\nஇந்த மிகப்பெரிய மோதிரத்தின் மதிப்பு குறித்து சவுதி அரேபியாவை சேர்ந்த கான்ஸ் நகைகடையின் இயக்குனர் அனில் தனக் கூறுகையில்,”கடந்த 2000 ஆண்டில் ஒரு அவுன்சின் தங்கம் விலை 250 டொலராக இருந்தது. அதே அளவு கொண்ட தங்கத்தின் தற்போதைய விலை ஆயிரத்து ஐநூறு டொலராக உள்ளது. இதன் மூலம் மோதிரத்தின் மதிப்பை கணக்கிட்டு கொள்ளவும் என்று” தெரிவித்தார்.\n45 நாட்கள் தொடர்ச்சியாக 55 தொழிலாளர்கள் தினமும் 10 நேரம் இதற்கென உழைத்துள்ளனர் என்று மோதிரம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த மோதிரத்தின் சர்வதேச மதிப்பு சுமார் 3 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nதண்ணீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எடையுடன் மெகா சைஸ் ஆண் குழந்தை\nசீனாவில் மிகப்பெரிய தங்க நாணயம் 1.18 மில்ல��யன் டொலர் ஏலம் போனது:\nரொறன்ரோவில் காஸ் விலை 4.4 வீதத்தால் அதிகரிக்கக் கூடும்\nகனடா டாலர் மதிப்பு அதிகரிப்பு:\nOne Response to “21 கிலோ காரட் தங்கத்தில் 63.856 கிலோ எடையில் செய்யப்பட்ட மோதிரம்,”\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2013/02/blog-post_8274.html", "date_download": "2018-07-19T00:20:11Z", "digest": "sha1:KN67F7F66CTWLTSBVO5PA2SU7PSMIA2J", "length": 11594, "nlines": 188, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: வரலாற்றில் இன்று", "raw_content": "\n1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.\n1542: கிறிஸ்டாவோ கொட காமா (வாஸ் கொட காமாவின் மகன்) தலைமையிலான போர்த்துகேயர்கள் எத்தியோப்பியாவில் முஸ்லிம்கள் வசமிருந்து மலைக்கோட்டையொன்றை கைப்பற்றினர்.\n1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.\n1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது.\n1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.\n1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.\n1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.\n1878 - துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.\n1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.\n1897 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.\n1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\n1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.\n1920 - எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.\n1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.\n1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.\n1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்���து.\n1966: காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக பாகிஸ்தான் 6 அம்ச திட்டத்தை முன்வைத்தது.\n1967: அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கம் உருவாக்கப்பட்டது.\n1971 - உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார்.\n1972 - டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.\n1982 - சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.\n1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1990: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி சட்டபூர்வமாக செயற்படுவதற்கு ஜனாதிபதி எவ்.டபிள்யூ. கிளார்க் அனுமதித்தார்.\n1998 - பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.\n2004: சுவிட்ஸர்லாந்து ரோஜர் பெடரர் ஆண்கள்; ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் தொடர்ச்சியாக 237 வாரங்கள் இந்நிலையில் இருந்தார்.\n2007: அமெரிக்காவில் புளோரிடா மாநிலததில் டோர்னடோ புயலினால் 42 பேர் பலி.\n2007: இந்தோனேஷியாவில் வெள்ளத்தினால் 54 பேர் பலி.\n1522] - லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணித ஆய்வாளர் (இ. 1565)\n1871 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)\n1882 - ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (இ. 1941)\n1924 - வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. 1989)\n1977 - ஷக்கீரா, கொலம்பியப் பாடகி\n1985 - உபுல் தரங்க, இலங்கை துடுப்பாட்ட வீரர்\n1907 - திமீத்ரி மென்டெலீவ், ரஷ்ய வேதியியலாளர் (பி. 1834)\n1970 - பேட்ரண்ட் ரசல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)\n1980 - வில்லியம் ஸ்டெயின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)\n1987 - அலிஸ்ரர் மக்லீன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1922)\nஉலக சதுப்பு நில நாள்\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Andaava-Kaanom-Cinema-Film-Movie-Song-Lyrics-Nerunji-kaattil/15311", "date_download": "2018-07-18T23:44:59Z", "digest": "sha1:CLFNJSD37JEKV5QTD5VTCKPUITGV2MUY", "length": 14144, "nlines": 146, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Andaava Kaanom Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Nerunji kaattil Song", "raw_content": "\nNerunji kaattil Song நெறுஞ்சி காட்டில்\nActor நடிகர் : Vinod Munna வினோத் முன்னா\nLyricist பாடலாசிரியர் : Mathurakavi மதுரகவி\nMusic Director இசையப்பாளர் : Asvamitra அஸ்வாமித்ரா\nKolavi kanna urutti கொலவிக்கண்ண உருட்டி\nNerunji kaattil நெறுஞ்சி காட்டில்\nKalyaanamaam kalyaanam கல்யாணமாம் கல்யாணம்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ தேவராஜ சேவ்யமான பாவனாங்ரி பங்கஜம்\nயாழ போடி யன்ய சூத்ர சேகரம் க்ருபாகரம்\nநாள தாதி யோகி பிரிந்த வந்தி தந்தி கம்பரம்\nகாசி காபுராதி நாத கால பைரவம்\nநெரிஞ்சி காட்டில் பாயும் நெறுப்பிவனே\nநெறுங்க முடியா சூராவளி இவனே………\nபாயும் மதம் ஐநான நகம்\nதிசை எட்டும் சுற்றும் திக்கங்கு ரூபனே………\nஅடங்கா மனம் கோரப்பல் இனம்\nதிசை எட்டும் சுற்றும் உயிர்க்காக்கும் வீரனே\nதருமம் இதுதானே தாண்டவம் நீ ஆடி வா\nகனலாய் உருமாறி பைரவா விளையாடிவா\nஇரத்த வாசம் வரும் யுத்த பூமி இது\nபஞ்ச பூதங்களும் கைத்தொழும் ருத்ர வீரவா\nஏ……ய் பைரவா கா……ல பைரவா……\nஏ……ய் பைரவா கா……ல பைரவா……\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா\nஇறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே தீன் குல கன்னு Allahvai naam thozhuthaal அல்லாவை நாம் தொழுதால்\nஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு அண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/autumn-feather-baggy-pullover", "date_download": "2018-07-19T00:21:36Z", "digest": "sha1:UN74U44UX2R62QNDBQBAUVEJQUQ2YQSI", "length": 10111, "nlines": 225, "source_domain": "ta.buddhatrends.com", "title": "காட்டு தோலை அதிகப்படியான ஸ்வெட்டர் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nகாட்டு பித்தர் அதிகப்படியான ஸ்வெட்டர்\nவிற்பனை அவுட் $ 64.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇந்த காட்டு நீளமான பெட்டர் ஓவர் ஸ்லரேட்டர் என்பது பிலியேசர், அசிட்டேட், பருத்தி ஆகியவற்றின் மிகச் சிறந்த comfy மெஷ் கொண்ட ஒரு துளசி துணி. அதன் இயற்கையான தூண்டுதலின் தோற்றம் உங்கள் காட்டு மிருகக்காட்சி தோற்றத்தை நிறைவு செய்கிறது.\nபொருள்: பாலியஸ்டர், அசிடேட், பருத்தி\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/10/25/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2018-07-18T23:35:11Z", "digest": "sha1:LWXJY2BXJET36FIONEMFQPHVYVUJJTMV", "length": 45784, "nlines": 95, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பன்னிரண்டு – கிராதம் – 6 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 6\nமுனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். அவர்கள் திகைத்து அவரைப் பார்த்தனர்.\nஅவர் “அவனை நான் அறிவேன்” என்றார். “யார்” என்றார் க���கர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே” என்றார் மகாகாளர். புன்னகையுடன் “அவன் அழிப்பவன். அதற்குமேல் அவனுக்கு இலக்கு என ஏதுமில்லை” என்றார். அவர்கள் ஒருவரோடொருவர் விழிகளால் பேசிக்கொண்டபின் கனகர் “நாங்கள் இப்போது பொன்னென ஏதும் அளிக்கவியலாது. ஆனால் எங்களில் ஒருவர் பாரதவர்ஷத்தின் ஏதேனும் பெருமன்னருக்கு வேள்வி செய்யச் செல்வோம். கிடைக்கும் பொன் அனைத்தையும் உங்களுக்கே அளிப்போம்” என்றார்.\n“எனக்கு காணிக்கை என ஏதும் தேவையில்லை” என்று மகாகாளர் சொன்னார். “நான் இதை என் பொருட்டே செய்யலாமென எண்ணுகிறேன்.” அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அதைவிட நான் அறிந்தாகவேண்டிய ஒன்று அவனிடம் உள்ளது. அதை அவனைச் சூழ்ந்து சிறைப்பிடிக்காமல் நான் அறியவும் முடியாது.” கருணர் “அவனை முன்னரும் எதிர்கொண்டிருக்கிறீர்களா” என்றார். “அவனை எதிர்கொண்டபடியேதான் இருக்கிறேன்” என்றார் மகாகாளர்.\nஅவர்கள் நினைத்தது ஈடேறுமென்ற எண்ணத்தை அடைந்தனர். ஆனால் அவ்வெண்ணம் ஆறுதல் அளிக்கவில்லை. அவர்களின் நெஞ்சங்களை பதறச்செய்தது. பின்வாங்கிவிடலாமா என ஒவ்வொருவரும் ஆழத்தில் எண்ணி பிறரை எண்ணி அதை கைவிட்டார்கள். “இருளைக்கொண்டு ஆடுகிறான். அவனுள்ளும் இருக்கும் அவ்விருள். அதையே அவனுக்கு அனுப்புகிறேன். அதை என்ன செய்வான்” என்றார் மகாகாளர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முனிவர்கள் மாணவர்களை பார்த்தனர். அவர்களும் ஒன்றும் புரியாமல்தான் நின்றுகொண்டிருந்தனர்.\n“அபிசார வேள்வியை நடத்த இடம் வேண்டும் அல்லவா இங்கு நடத்தமுடியாது…” என்றார் கனகர். “அதற்குரிய பொருட்கள் என்னென்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் இன்றே சேர்த்துக்கொள்ளத் தொடங்குவோம்” என்றார் கருணர். “இக்காட்டினுள் ஒரு மலைப்பாறை போதும். எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்றார் மகாகாளர்.\nஅவர்கள் திகைப்புடன் நோக்கிக்கொண்டபின் “அபிசாரம் என்றால்….” என்று சொல்லத்தொடங்க “மண்ணிலுள்ள இழிபொருட்களை அளித்து அது செய்யப்படுகிறது. காய்ந்தமலம் முதல் காக்கைச்சிறகுவரை ஆயிரத்தெட்���ு பொருட்கள் அதற்குத் தேவையாகின்றன. ஆனால் நான் விண்ணிலுள்ள இழிபொருள் ஒன்றையே அவியாக்கவிருக்கிறேன்” என்றார் மகாகாளர்.\n“இது ஒரு தருணம். ஒருவேளை நான் இங்கு வந்ததே அதன்பொருட்டாகவிருக்கலாம்” என்றபின் எழுந்துகொண்டு “நாள் கடந்து நாள் இரவு கருநிலவு. அந்நிசி உகந்தது” என்றார். அவர் நடந்துசென்றபோது திகைத்து நின்றிருந்த அவரது மாணவர்களும் உடன் சென்றனர். “என்ன சொல்கிறார்” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி” என்றார் சூத்ரகர். “அதை சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஆற்றலை மட்டும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது” என்றார் கனகர். “நம் அச்சத்தால் அதை அறிகிறோம்.”\nகருநிலவுநாளில் அந்தியில் குருநிலையில் அனைத்து வேள்விச்சடங்குகளும் முடிந்தபின் முனிவர் பதினெண்மரும் உணவருந்தாமல் துயிலச்சென்றனர். அனைவரும் துயின்றபின்னர் எழுந்து வெளியே நடந்து இருளுக்குள் ஒன்றுகூடினர். இருள்வழியாகவே சென்று காட்டுக்குள் இருந்த சிறிய பாறையடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன்மேல் வெண்ணிற ஆடையாக மகாகாளர் நின்றிருப்பது தெரிந்தது. கனகர் ஒருகணம் உளச்சோர்வுகொண்டார். அதை அவர் உடலசைவு வழியாகவே பிறர் அறிந்து நின்றனர்.\nகனகர் “இப்போதுகூட நாம் திரும்பிச்சென்றுவிடமுடியும்” என்றார். பிறர் ஒன்றும் சொல்லவில்லை. இருளுக்குள் அவர்களின் விழிவெண்மைகள் மட்டும் தெரிந்தன. “நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாமே” என்று பின்னால் நின்றிருந்த அஸ்வகர் கேட்டார். அவர் முதலில் இருந்தே அஞ்சியவர் போலிருந்தார் என்பதை கனகர் உணர்ந்தார். “இதுவரை வந்துவிட்டோம். இதனாலேயே பாதிப்பங்கு செயலை ஆற்றிவிட்டோம். திரும்பிச்சென்றால் எஞ்சியதை கற்பனையில் ஆற்றியபடி மீதி வாழ்வை வீணாக்குவோம். சென்று செய்து விளைவை எதிர்கொள்வதே நாம் செய்வதற்குகந்தது.”\nஅது முற்றிலும் உண்மை என அனைவரும் உணர்ந்தனர். ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றனர். அவர்களை வரவேற்புச்சொல் ஏதுமின்றி மகாகாளர் எதிரேற்றார். அங்கே எளிய நிகர்சதுர வேள்விக்குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கிழக்கே மேற்குநோக்கி மகாகாளர் அமர்வதற்கான புலித்தோல் இருக்கை. மகாகாளர் அமர்ந்ததும் இரு மாணவர்களும் அவருக்கு இருபக்கமும் பின்னால் அமர்ந்து வேள்விக்கு உதவிசெய்தனர். மகாகாளர் எந்த முகமனும் இல்லாமல் அனலேற்றி நெய்யூற்றி அவியிட்டு வேள்வியைத் தொடங்கினார். அதர்வம் ஒலிக்கத்தொடங்கியது.\nமூன்று வேதங்களும் முற்றொதுக்கியவற்றால் ஆன நான்காம் வேதம். கனகர் அதை முன்னரே ஒலியெனக் கேட்டதே இல்லை. அதன் ஒலி ஒத்திசைவற்று இருப்பதாக முதலில் தோன்றியது. எருதுகள் செல்லும் காலடியோசைபோல. எருதுகளைக் கண்டபின்னர் அவற்றின் ஒசை ஒன்றென்றாகியது. பின்னர் அவர் அந்த ஓசையால் முற்றாக ஈர்க்கப்பட்டார். கல் அலைத்து ஒழுகிய பேரருவியென அது அவர்களை இட்டுச்சென்றது. மலைச்சரிவுகளில் சென்று அடியிலி நோக்கி பொழிந்தது.\nஎரிகுளத்தில் கதிர் எழுந்து நின்றாடியது. எந்த ஒலியையும் தான் ஏற்று நடிக்கத்தெரிந்தது தழல். அனைத்தையும் நிழல்கொண்டு தன்னுடன் ஆடவைக்கும் மாயம் அறிந்தது. தன்னிலிருந்து எழுந்து பேருருக்கொண்டு தலைமேல் எழுந்து நின்றாடும் அந்நிழலை அவர் நன்கறிந்திருந்தார். அது அவரை அறியாததுபோல் வெறிகொண்டு ஆடியது. காற்று நிழலை அசைத்தது. மரக்கூட்டங்களை நிழல் அசைத்தது.\nஅனலை மட்டுமே நோக்கியிருந்த மகாகாளரின் விழிகளுக்குள்ளும் அனலெரிந்தது. அவர் கை அவியளிப்பதை நிறுத்தி ஓங்கியபடி காற்றில் நின்றபோது அவர்கள் தம் எண்ணங்கள் அறுந்து அவரை நோக்கினர். அவர் உரத்த குரலில் “இருளெழுக இருளென எழுக” என்று கூவினார். பின்னர் அனலில் கையிலிருந்த இறுதி விறகை எறிந்து “எழுக எங்குமுள்ளதே எஞ்சுவதே எழுக திகழ்வதே தெரிவதே மறைவதே எழுக சூழ்க\nகீழே பாறைக்கு அடியில் செறிந்திருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே இருள் செறிந்து உருண்டு உருவானதுபோல் ஓர் அசைவை கனகர் கண்டார். அவர் விழிதிரும்பியதுமே தாங்களும் திரும்பிய பிறமுனிவரும் அதைக் கண்டனர்.\n“தாருகக் காட்டின் எட்டு முனிவர்களால் எட்டுத் திசைகளிலிருந்தும் எட்டு யானைகள் எழுப்பப்பட்டன என்கின்றன தொல்கதைகள்” என்றார் பிச்சாண்டவர். இருள் சூழ்ந்திருந்த இரவில் குளிர்ந்த இருள் எனக் குவிந்தெழுந்த பாறை ஒன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தனர். “அவை எட்டுத் திசையானைகளாகச் செறிந்த கடுவெளியின் இருளே. அதர்வச்சொல் ஒவ்வொன்றுக்கும் நடுவே நிறைந்திருப்பது அவ்விருளே. இருளைக்கொண்டு இருளை ஏவினார் மகாகாளர். இருள்வேழங்கள் துதிக்கை தூக்கி பிளிறியபடி வந்து அந்த வேள்விக்குண்டத்தை எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து செவியாட்டி இருளை ஊசலாட்டியபடி நின்றன.”\n“மகாகாளர் தன் கையிலிருந்த கங்காளத்தை மீட்டினார். விம்மலென எழுந்த அந்த ஓசையை செவிகோட்டி அவை கூர்ந்தன. அவற்றின் விழிகளென அமைந்த இருட்துளிகள் மின்கொண்டன. அந்தக் கங்காளத்தை அவர் சுழற்றி காட்டில் எறிந்தபோது அவை கொலைப்பிளிறலுடன் காட்டுக்குள் பாய்ந்தன. காட்டுக்குள் நிறைந்திருந்த கங்காளத்தின் ஒலியை அவை கேட்டன. செவிகோட்டி ஒலிதேர்ந்தும் துதிநீட்டி மணம்கொண்டும் அவை காட்டுக்குள் ஊடுருவிச் சென்றன.”\n“இருளென இருளில் கரைந்து, இருளிலிருந்து இருட்குவையென பிதுங்கி எழுந்து அவை சென்றன. பிளிறும் பேரிருருள். கங்காளம் மீட்டிச்சென்றுகொண்டிருந்த கிராதனைக் கண்டதும் எட்டும் இணைந்து ஓருருக்கொண்டன. கரியமலைபோல பேருடல் கொண்டு அவனை மறித்தன.”\nபிச்சாண்டவர் வைசம்பாயனனை நோக்கி “அக்கரியுரித்தல் நிகழ்ந்த இடமென பன்னிரு இடங்களை நானே கண்டுள்ளேன். பாண்டவர்களை எரித்துக்கொல்ல கௌரவர்கள் முயன்ற வாரணவதம் அதிலொன்று” என்றார். “ஆனால் அது நிகழ்ந்திருக்குமென நான் எண்ணும் ஓர் இடத்தை பின்னர் கண்டேன். இமயமலைச்சரிவில் திரிகர்த்தநாட்டின் மறு எல்லையில் கின்னரர் நாடு தொடங்குமிடத்திலுள்ளது அது. கஜசர்மம் என்று அந்த மலை அழைக்கப்படுகிறது. அதனுள் ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது.”\nஇளவயதில் நான் எங்கள் எல்லை கடந்து சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தேன். காட்டெருது ஒன்றை துரத்திச்சென்று வழிதவறி வழிகண்டுபிடிப்பதில் தோற்று மீண்டும் வழிதவறி நான் கஜசர்மத்தை சென்றடைந்தேன். நெடுந்தொலைவிலேயே யானை மத்தகம் போன்ற அந்த மலைப்பாறையைக் கண்டேன். அதன் மேல் மரங்கள் நின்றிருந்தன. அப்படியென்றால் அதற்கருகே நீர்நிலை இருக்கும் என உய்த்து எரியும் விடாயுடன் அதனருகே சென்றேன்.\nநீர்நிலை மான்விழிபோல கிடந்தது. நீரள்ளி அருந்தியபோது என் மேல் அம்புகள் குறிவைக்கப்படுவதை கண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் நீரை அள்ளி அருந்தி முடித்து மண்ணில் முகம் பதிய குப்புற விழுந்துகிடந்தேன். அவர்கள் என்னை சூழ��ந்துகொண்டனர். என்னை பிடித்துத் தூக்கி நாரால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர். அவர்களின் மொழியிலிருந்தும் தோற்றத்திலிருந்தும் என்னைக் கொல்லமாட்டார்கள் என என் ஆழம் உய்த்தறிந்தது. ஆகவே நான் என்னை முற்றாக அவர்களுக்கு ஒப்படைத்துக்கொண்டேன்.\nஅவர்கள் அங்குள்ள பதினெட்டு குகைகளிலாக வாழும் தொல்குடி. தங்களை அவர்கள் காலர்கள் என அழைத்துக்கொண்டார்கள். என்னை அங்குள்ள சிறுகுகை ஒன்றில் அடைத்து வைத்தனர். அவர்களின் குடிப்பூசகர் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் சாம்பல்பூசி சடைமுடிமேல் பன்றிப்பல்லால் ஆன பிறைநிலவு சூடி கழுத்தில் நாகத்தை மாலையென அணிந்திருந்தார். அவர்கள் அவரை சிவம் என்றனர்.\nமுழுநிலவுநாள் வரை அங்கேயே என்னை அடைத்து வைத்திருந்தனர். முழுநிலவு எழும்போது அவர் உடலில் எழுந்த சிவம் என்னை அயலான் அல்ல என்று அறிவுறுத்தியதும் என்னை அவர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டனர். அவர்களை அறிந்தபின்னர் அங்கிருந்து செல்லலாம் என எண்ணி நான் நான்குமாதகாலம் அவர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒரு பெண்ணையும் மணந்துகொண்டேன்.\nகுடிப்பூசகரான சிவம் முதல்முறை சூர்கொண்டபோது என்னை சிவந்த விழிகளால் நோக்கி “கையிலுள்ளது மண்டை. மண்டையை கையிலேந்தியவன். மண்டை உதிரும் இடமொன்று உண்டு. தேடுக தேடிச்செல்க” என்றது. அதன்பொருள் அன்று எனக்குப் புரியவில்லை. நான் அவர்களில் ஒருவராக ஆனபின் ஒவ்வொரு முழுநிலவிலும் என்னை நோக்கி அதையே சொன்னது. “மண்டையைக் கையிலேந்தும் ஊழ்கொண்டவர் சிலரே. ஊழ் கனிக இருள்பழுத்து சாறு எழுக\nநான் கிளம்புவதற்கு முந்தைய முழுநிலவில் “ஏழுலகைப் பெய்தாலும் நிறையாதது மண்டை. முடிவுள்ளதொன்றாலும் நிறையாத கலம். முடிவிலி நிறைக்கட்டும் அதை. முடிவிலா கடுவெளி நிறைக்கட்டும் அக்கலத்தை. பெரும்பாழே அதை நிறைக்கட்டும்” என்றது. அன்றுதான் அச்சொற்கள் நான் உணராத பெரும்பொருள் கொண்டவை என்று உணர்ந்தேன். அவரிடம் மறுநாள் அதைப்பற்றி கேட்டேன்.\nஆனால் அவருக்கு அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. “நான் ஒன்று காட்டுகிறேன். நான் சொன்னதன் பொருள் அதிலிருந்ததென்றால் நீயே உணர்க” என்று சொல்லி என்னை மட்டும் உச்சிமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிக அணுகி ஒரு மலைப்பாறையை சுற்றிவந்த பின்னர்தான் ஒரு குகைவாயில் இருப்பத��� தெரிந்தது. அதற்குள் சுளுந்தொளியை ஏந்தியபடி என்னை அழைத்துச் சென்றார்.\nவிந்தையானதொரு கனவென என்னுள் நிறைந்திருக்கும் ஓவியத்தொகையை அங்கே கண்டேன். கருமைபடிந்த கற்சுவர்வளைவில் மின்னும் கருமையால் வரையப்பட்டவை அவ்வோவியங்கள். மெல்ல முதல் யானையை விழி அடையாளம் கண்டதும் யானைகள் தெரியலாயின. பின்னர் மேலும் மேலும் யானைகள். இறுதியில் அவ்விருளே யானைகளாலானதென்று தோன்றியது.\nஅந்த இருள்பரப்பால் முற்றிலும் சூழப்பட்ட மக்களைக் கண்டேன். அவர்கள் கடுங்குளிரில் என ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டு ஒற்றையுடலாக பாறையொன்றின் அடியில் கூடியிருந்தனர். வானில் இரு மெல்லிய அரைவட்டங்களாக இரு நிலவுகள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சூரியன் பிறிதொன்று சந்திரன் எனத் தெளிந்தேன். கூர்ந்துநோக்கியபோது மரங்கள் இலைகளை இழந்து கிளைகளில் வழிந்து உறைந்து தொங்கிய பனியுடன் நின்றிருக்கக் கண்டேன். இருளுக்குள் இருளாக பனியை வரைந்திருந்தனர். நோக்க நோக்க அச்சூழலே பனிமூடி உறைந்திருப்பதை அறியமுடிந்தது.\nஅக்கூட்டத்தில் ஒருவன் கரிய வெற்றுடலும் பிடரிமேல் படர்ந்த சடையுமாக எழுந்து முதலில் வந்த பெருவேழத்தை எதிர்கொண்டான். அதன் இரு கொம்புகளைப்பற்றி நடுவே தன் வேலைச் செலுத்தினான். அதைக் கொன்று பிளந்தான். அதன் ஊனை வெட்டியெடுத்து உண்டது அவன் குடி. அவ்வூன்கொழுப்பை எரித்து அனலாக்கி அதைச் சூழ்ந்து அமர்ந்து வெம்மை கொண்டன. அதன் தோலை உரித்து விரித்து அதைப் போர்த்தியபடி உடல்கூட்டி அமர்ந்திருந்தன.\nஅப்பால் யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் அக்குலமூத்தானின் உருவத்தைக் கண்டேன். அதன் மத்தகத்தின் மேல் வலக்கால் ஊன்றி இடக்காலால் அதன் முன்வலக்காலை உதைத்து விலக்கி தலைக்குமேல் எழுந்த இரு கைகளால் அதன் பின்னங்கால்களை பற்றித்தூக்கி அத்தோலை தன்னைச்சூழ அமைத்து விழிகள் வானை நோக்க இதழ்களில் குறுநகையுடன் அவன் நின்றிருந்தான். அவன் காலடியில் வலப்பக்கம் சூரியநிலவும் இடப்பக்கம் சந்திரநிலவும் நின்றிருந்தன. அவன் உடல் செந்நிறத்தழலுருவாக வரையப்பட்டிருந்தது.\nசிவம் என்னிடம் “மண்வடிவான அன்னை மகியின் ஆணைப்படி சூரியன் முற்றணைந்த காலம் ஒன்றிருந்தது. அன்று பகல் இருக்கவில்லை. முடிவடையாத இரவொன்றே திகழ்ந்தது. அன்று எங்கள் குலம் அழிய���தபடி காக்க விண்ணிலிருந்து இறங்கி வந்த தெய்வம் இது. இதையே முதற்சிவம் என்கிறோம்” என்றார். நான் அந்த ஓவியத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அம்மூதாதையையே விடியல்கதிரவன் என வரைந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.\nஅவன் காலடியின் சிவந்த அழலை செம்பாறைக்குழம்பால் வரைந்திருந்தனர். அச்செம்மை அவன் உடலில் கீழிருந்து மேல் நோக்கி வீசியது. நோக்க நோக்க அனல் வெம்மையை அறியமுடிவதுபோலிருந்தது. அந்த எரியொளி வட்டத்திற்கு அப்பால் இருள். யானைகளாகச் செறிந்து குகைவிளிம்புவரை சென்று மெய்யிருளுடன் முற்றாகக் கலந்தது அது. என்னைச் சூழ்ந்திருக்கும் மதவேழங்களை உடலால் உணர்ந்தேன். செவியசையும் காற்றை. துதிக்கை மூச்சை. அதன் ஈர ஊன்மணத்தை. மரப்பட்டைபோன்ற உடல்கள் உரசிக்கொள்ளும் ஒலியை.\n“நெடுநாட்கள் அக்காட்சி என் நினைவுக்குள் இருந்தது. பின் அது கனவுக்குள் சென்று வளர்ந்தது. நான் ஒருபோதும் அதிலிருந்து விடுபட்டதே இல்லை” என்றார் பிச்சாண்டவர். “இந்த நிறையாக் கபாலம் என் கைக்கு வந்தபின் அதை மீண்டும் கண்டேன். நாம் நம் விலங்கியல்பால் சென்றுகொண்டிருக்கும் பாதையில் பெருநிழலென தொடர்ந்து வருகிறது. நனவின் இடைவெளியில் அதை நாம் ஓர் எச்சரிக்கை உணர்வு என அறியக்கூடும். கனவுகளில் அச்சமென காணவும் கூடும். ஆனால் மெய்மை விழைந்து திரும்பி நடக்கத் தொடங்கும்போது நேர் எதிரில் காண்கிறோம்.”\n“நான் அதை எதிரில் கண்டநாளை நினைவுறுகிறேன்” என்று பிச்சாண்டவர் தொடர்ந்தார். “அஞ்சிக் கூச்சலிட்டபடி எழுந்து நின்றேன். என் உடலில் இருந்து நீரும் மலமும் வெளியேறிக்கொண்டிருந்த வெம்மையை உணர்ந்தேன். தடுக்கி விழுந்து எழுந்து ஓடி என் ஆசிரியர் காலடியில் விழுந்தேன். யானை யானை என்று கூவினேன். ‘மரத்தை மறைக்கும் மாமதம்’ என அவர் புன்னகை செய்தார். என்னை எழுப்பி அவர் அருகே அமரச்செய்து என் ஆயிரமிதழ்த் தாமரையின் மையத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். நான் அந்த யானையை என் முன் மிக அருகே கண்டேன்.”\n“இரு நிலவுகள் எழும் யோகப்பெருநிலை” என்று பிச்சாண்டவர் சொன்னார். “அதைப் பிளந்தெழவேண்டுமென்பதே இலக்கு. கரியுரித்தெழும் கனலால் விடியும் காலை அது. நீளிருள் நீங்கும் தருணம்.” வைசம்பாயனன் அவரை நோக்கியபடி கனவிலென அமர்ந்திருந்தான். “எண்கரியை நீ கண்டுவிட்டாய். நன்று. அவை ஒன்றெனத் திரண்டு உன்முன் எழுக” என்றபின் அவர் தன் சுட்டுவிரலை நீட்டி அவன் நெற்றிப்பொட்டை தொட்டார். அவன் விழிகள் எடைகொண்டவைபோல சரிந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் விழிப்புகொள்ள முயலும்தோறும் சித்தம் சரிந்து மறைந்தது. விழிகளுக்குள் இருள் ஊறி நிறைந்து மூடியது.\nஇருளின் மெல்லிய அசைவை அவன் மிக அருகெனக் கண்டான். அது ஒரு தோல்சிலிர்ப்பு. இருளில் விரிசல்கோடுகள் என வரிகள். யானைத்தோல். மூக்கு தொடுமளவுக்கு அண்மையில் அதை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் அகன்று அகன்று அதை முழுமையாகக் கண்டான். மிகப்பெரிய மத்தகம். இரு பேருருளைகள். கீழே அவன் ஒரு வெண்தந்தத்தைக் கண்டான். அது நீரில் பிறையென அலையடித்தது.\n“சிவோஹம்” என்னும் ஒலி கேட்டு விழித்துக்கொண்டான். அவர் அவன் விழிகளைக் கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்” என்றார். “ஒற்றைப் பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா” என்றார். “ஒற்றைப் பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா” என்றார். “இல்லை” என்றான் “அதன் பாவை மட்டுமே.”\nஅவர் எழுந்துகொண்டு “நீ செல்லும் திசை வேறு” என்றார். “ஆசிரியரே…” என அவன் எழுந்துகொண்டான். “நீ கனவுகளினூடாக அங்கு சென்றடைபவன். சொல்லை அளைபவன். உன் ஆசிரியன் ஒற்றைநிலவில் விழிதிறந்திருக்கும் ஒருவன்.” அவர் தன் சூலத்தை ஊன்றியபோது எலும்புமணிகள் குலுங்கின. “ஆசிரியரே, என்னை கைவிடாதீர்கள்… என்னை அழைத்துச்செல்லுங்கள்” என்று அவன் கூவியபடி அவர் கால்களைப் பற்றினான்.\nஅவர் தன்னை விடுவித்துக்கொண்டு நடந்து இருளுக்குள் சென்று மறைந்தார். அவரை உள்ளிழுத்துக்கொண்டு இருள் நலுங்காமல் நிறைந்து சூழ்ந்திருந்தது. தன் ஆடைக்குள் இருந்து பாவையொன்றை எடுத்துக்காட்டி மறைத்துக்கொண்ட அன்னை. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகளாக விட்டுக்கொண்டு நெடுநேரம் அமர்ந்து பின் களைத்து படுத்துக்கொண்டான். அவ்வண்ணமே விழிமயங்கித் துயில்கொண்டான்.\nபறவைக்கு��ல் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். வாயைத் துடைத்தபடி எழுந்தமர்ந்தபோது அவன் உடலில் இருந்து எழுந்து பறந்தது கொசுப்படலம். செந்நிறத் தீற்றலாகத் தெரிந்த கீழ்வான் சரிவை நோக்கியபடி எழுந்து நின்றான். குளிருக்கு கைகளை கட்டிக்கொண்டான். முதற்பறவைகளின் தனிக்குரல்கள் இருளில் ஒலித்துக்கொண்டிருந்தன. சாம்பல்வானப் பின்னணியில் எழுந்து சுழன்று மீண்டும் இறங்கிய சிறிய பறவைகளைக் கண்டான்.\nவான்சிவப்பு அடர்ந்து விரிந்தது. ஓடைகளாக செவ்வொளி வழிந்து பரவியது. இருண்டபரப்பை கிழித்துப் போர்த்தியபடி எழுந்த செவ்வுருவை அவன் கண்டான். அதன் தெற்கு மூலையில் மெலிந்த வெண்பிறை வெள்ளிக்கம்பி போல வளைந்து நின்றிருந்தது.\n← நூல் பன்னிரண்டு – கிராதம் – 5\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 7 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 49\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/157043", "date_download": "2018-07-19T00:16:22Z", "digest": "sha1:G3Y3SZHQ2AOJLO5QIFWBWEXQ35BUJA5Z", "length": 8094, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "காதலனுடன் சேர்ந்து 4 வயதை மகளை கொடூரமாக கொன்ற தாய் - Canadamirror", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ\nவீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்\nமந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்\nஅகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை\nஇசை வீடியோ படப்பிடிப்பின்போது எதிர்பாராமல் படம் பிடிக்கப்பட்ட மரண வீடியோ\nஉலகமே உற்று நோக்கிய குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்களின் பிரத்தியேகப் பேட்டி\n ஜப்பானுடன் உடன்படிக்கை - ஐரோப்பாவினூடாக உக்ரேனுக்கு எாிவாயு ஏற்றுமதி\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nகனடா பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nகாதலனுடன் சேர்ந்து 4 வயதை மகளை கொடூரமாக கொன்ற தாய்\nஅமெரிக்காவில் காதலனுடன் சேர்ந்து 4 வயது மகளை வெந்நீரீல் முக்கி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டின் மிச்சிகன் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, கயில் பேரட் மற்றும் காண்டீஸ் டயஸ் (24) தம்பதிக்கு கேப்ரில்லா பேரட் (4) என்ற மகள் உள்ளார்.\nஇதனிடையில் டயஸுக்கு பிராட் பீல்ட்ஸ் (28) என்ற ஆணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.\nதனது காதலருடன் சேர்ந்து பேரட்டை டயஸ் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று தனது வீட்டில் இருந்த குளியல் தொட்டியில் கொதிக்கும் வெந்நீரை நிரப்பி அதில் பேரட்டை மூழ்கடித்துள்ளனர்.\nஉடல் முழுவதும் பேரட்டுக்கு வெந்து போன நிலையில் சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பேரட்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் அங்கு உயிரிழந்தார்.\nஇதையடுத்து பிராட்டும், டயஸும் பொலிசுக்கு பயந்து தலைமறைவானார்கள். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பொலிசார் இருவரையும் ஜார்ஜியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.\nவிசாரணையில் இருவருக்குமே மனநல கோளாறு இருப்பதும் அதற்கு அவர்கள் சிகிச்சை பெறாமல் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nடயஸ் வீட்டிலிருந்து கோக்யன் போதை பொருளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nஇதனிடையில் டயஸ் வீட்டில் நடந்த விடயம் குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை என சிறுமி பேரட்டின் தந்தை கயில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enmanadhilirundhu.blogspot.com/2009/12/blog-post_24.html", "date_download": "2018-07-18T23:52:44Z", "digest": "sha1:ESGAXJSEQYYDS4JM42CS4IRJWTONCO4X", "length": 15662, "nlines": 223, "source_domain": "enmanadhilirundhu.blogspot.com", "title": "ஸ்பெஷ‌ல் கேக்!!! | என் மனதில் இருந்து...", "raw_content": "\nஎல்லோருமே ஃபெஸ்டிவிட்டி மூட்ல இருப்பீங்கன்னு நினைகிறேன். இதோ நாளை கிறிஸ்துமஸ், ��ொடர்ந்து ஒரு வாரத்தில் புதுவருடம் என்று ஜாலிதான் இவற்றை கொண்டாடிட உலகெங்கு பலவிதமான ஏற்பாடுகள்.... சந்தோஷத்துடன் புத்தாடைகள் வாங்குவதில் ஆரம்பித்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிப்ட்ஸ் வாங்குவதும், ஸ்டார், சீரியல் லைட்ஸ்...எல்லாம் கொண்டு வீட்டை அலங்கரிப்பதும், last but not least... என்பதை போல கடைசியில் விதவிதமான சாப்பாட்டு வகைகளோடு இனிதே முடிவுக்கு வருகிறது.... இந்த இனிய விழாக்கள்\nநானும் என் ப‌ங்குக்கு எல்லாம் முடித்து, இறுதியாக‌ இன்று கிறிஸ்தும‌ஸ் ஸ்பெஷ‌லாக‌ ர‌வை கேக்கும் செய்தாகிவிட்ட‌து. சுல‌ப‌மான‌ அந்த‌ குறிப்பை கீழே கொடுத்துள்ளேன், ட்ரை பண்ணிபாருங்க‌\nபேக்கிங் சோடா - 10g\nமுந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்\nமுந்திரி திராட்சை வெண்ணிலா சேர்த்து ரம்மில் ஒரு ஐந்து நாட்கள் முன்பே ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.\nமுதலில் ரவையை உருக்கிய வெண்ணையில் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் முன்பே ஊற வைத்துவிட‌வும்.\nமுட்டைகளை மஞ்சள் தனியாகவும் வெள்ளை தனியாகவும் பிரித்துக்கொண்டு, வெள்ளையை மட்டும் நன்றாக நுரைத்துவரும் வரை அடித்துக்கொள்ளவும்.\nமஞ்சள் முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு, அவற்றுடன் சர்க்கரை, வெண்ணெய், ஊறவைத்த முந்திரி திராட்சை ரம், மற்றும் வெண்ணிலா, பேக்கிங் சோடா, தட்டிய ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.\nஇவற்றுடன் ரவை கொஞ்சம் வெள்ளை முட்டை கொஞ்சம், என்று இரண்டையும் மாற்றி மாற்றி சேர்த்து கலக்கவும்.\nஇந்த கலவையை ஓவனில் சரியாக 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து bake செய்து எடுத்தால் சூப்பரா ஒரு ரவை கேக் ரெடி(நிச்சயமா இந்த கேக்கில் ரம் வாசனை வராது)\nஎன் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் \nஇதே மாதிரி ஒரு கேக் வாங்கி சாப்டுட்டு நானும் சொல்றேன்... ”எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” வாங்க சேந்து கொண்டாடுவோம்....\nஎன்ன சொல்லுங்க இந்த குறிப்பெல்லாம் படிக்கறத விட அத அப்படியே சாப்பிடறதுல இருக்கற ருசி தனிதான்...(நோவாம நோம்பு கும்புடறது ::)) ) ஹாப்பி XMAS.\nசிம்பிளா, ப‌ட‌ங்க‌ளோட‌ அழகா சொல்லிகுடுத்துட்டீங்க‌, அப்ப‌டியே பார்ச‌ல் ப‌ண்ணி கொரிய‌ர்ல‌ அனுப்பிடுங்க‌\nஎன்ன‌து செஞ்சு பாத்து சொல்ல‌வா\nசமையலறை பக்கமே போகறதில்லைன்னு புரியுது, இதுல கேக்கையா ட்ரை பன்னுவீங்க‌.. ரொம்ப நன்றி\nசரிதான், சாப்பிடறதுல இருக்க ருசி ��ேறு எதில இருக்கு....Happy Xmas\nஓகே டன், கொரியர் கொஞ்சம் லேட்டாகும், வெயிட் பன்னுங்க‌\n//என்ன‌து செஞ்சு பாத்து சொல்ல‌வா அ..நெக்ஸ்ட் மீட் ப‌ண்றேன்//....ட்ரை பன்னுறதுன்னா எஸ்கேப்பு, சாப்பிடனும்னா ம்ம்...முதல‌:-)\n(இவரு டேஸ்ட் பன்னிட்டு சொல்லிட்டாரு)\nஹாய் திவ்யா, ரொம்ப நன்றி... நான் மெயில் அனுப்புறேன்\nரவை கேக் .,புகைப்படம் .,மிஸ் ப்லாகர் என்று அசத்தலா இருக்கு உங்க வலைத்தளம்\nநன்றி, உங்களுக்கும் என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅடிக்கடி கேக் செய்யும் வழக்கம் உண்டு. இந்த செய்முறைக்கு நன்றி\nரவை கேக் ரொம்ப அருமையா இருக்கு பிரியா. பார்த்ததும் உடனே செய்து சாப்பிடனும் போல் இருக்கு\nஇன்று வரை எந்த கருத்துக்களும் சொன்னதில்லை. இவ்வளவு பேர் நல்லாயிருக்கிறது என்று சொல்லுவதற்கு மேல் நாம் என்ன சொல்வது என்று நினைப்பேன். அதை விட ஃபோலோ அப் பண்ணுவது அடிக்டிவ் ஆகுமோ என்ற பயம் வேறு. எனிவே, படங்களை பெரிதாக போட்டால் நன்றாக இருக்கும். ஃபுட் புளொக்ஸ் அளவுக்கு நேர்த்தியாக இருக்கிறது உங்கள் படங்கள். வெல் டன்\n//அதை விட ஃபோலோ அப் பண்ணுவது அடிக்டிவ் ஆகுமோ என்ற பயம் வேறு//...இதுக்கு ஏன் பயம், இதன் மூலம் நமக்கெல்லாம் ஒரு நட்புவட்டம் கிடைக்கிறதே என்று சந்தோஷம் கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி\nஎன் வீட்டில் செய்ய சொல்லி சாப்பிட்டு பார்த்து சொல்கிறேன் நன்றி\nசெய்து சாப்பிட்டதும் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க சரவணன்.\nசி ன்ன வயதில் பென்சிலை பிடித்த கை இன்னும் அதை விட மறுக்கிறது. அதிலும் வரைவதற்கு என்கிறபொழுது இன்னும் விதவிதமாக அதை உபயோகப்பட...\nஅழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்\n« அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம் என...\nதே திப்படி எ ப்பொழுதோ வசந்தகாலம் தொடங்கி இருந்தாலும், இங்கு இப்பொழுதுதான் குளிர் முற்றிலுமாக மறைந்து வெயில் ஆரம்பித்துள்ளது...\nHappy Birthday Glitter Graphics அ ன்றுதான் முதல் முறை நீயும் நானும் பேசிக்கொண்டது. உன் குர‌லை கேட்கப்போகிறேன் ஆவல் ஒரு புறம் \nஒரு கவிதை... ஒரு ஓவியம்... ஒரு விருது\nத விக்கின்ற உ ணர்வுகள் இ னம் புரியாத ஓர் உணர்வு உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று பலமுறை பல கேள்விகளை எழுப்பிய உணர்வு பலமுறை பல கேள்விகளை எழுப்பிய உணர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-18T23:45:55Z", "digest": "sha1:WCMQQBZK7JNGLUYTG4ZL2WCGTJM24QTS", "length": 31719, "nlines": 116, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: மிரட்டும் பணவீக்கம்...! மீளுமா தேசம்?", "raw_content": "\nநாட்டின் பொருளதாரம் எப்படிப் போனால் எனக்கென்ன எனக்கு நிரந்தரமான ஒரு வருமானம் இருக்கிறது என்று யோசிப்பவரா நீங்கள் எனக்கு நிரந்தரமான ஒரு வருமானம் இருக்கிறது என்று யோசிப்பவரா நீங்கள் உங்கள் பையில் 100 ரூபாய் இருந்து,நாளை ரூபாயின் மதிப்பு 1 குறைந்தால் உங்கள் பையில் இருப்பது 99 ரூபாயாகத்தான் இருக்கும்.அரசு நேரில் வந்து அவரவர் பையில் இருந்து 100 ரூபாய் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; பணவீக்கத்தைக் காரணம் காட்டி பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டால் போதும்;ஏறும் விலையேற்றத்தை ஈடுசெய்ய உங்கள் பைகளை நீங்களே காலி செய்யத்தான் வேண்டும்.\nஇது குறித்து பொருளியல் வல்லுநர் சுபிக் பரூலா குறிப்பிடுகையில் “கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் மிகவும் அதிகரித்து இருந்தது.இதனையடுத்து பொதுமக்கள் அவர்களின் வருமனத்தில் பெரும்பகுதியை உணவுப் பொருட்கள் வாங்குவதற்காகச் செலவிட்டுள்ளனர்”என்கிறார்.\nஆசிய கண்டத்தில் கடன் சுமையுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி 39.3 லட்சம் கோடி கடன் உள்ளது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68 சதவீதம் ஆகும்.உலக வங்கியிடம் அதிக அளவு கடன் வாங்கியதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.\n“அரசின் நிதிக் கையிருப்பு குறைந்துள்ளதாலும் சிறு சேமிப்புத் திட்டங்களில் இருந்து அதிகப் பணம் திரும்பப் பெறப்பட்டதாலும் கூடுதலாகக் கடன் பெற வேண்டியுள்ளது” என மத்தியப் பொருளாதார விவகார்ங்கள் துறைச் செயலர் ஆர்.கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.ஆசியாவிலேயே இந்திய ரூபாயின் வெளி மதிப்பில் தான் டாலருக்கு எதிராக ஏப்ரல் முதல் இதுவரையில் 17% அளவிற்கு அதிக சரிவு ஏற்பட்டுள்ளது.டாலரின் தட்டுப்பாடுதான் காரணமென்றால் ஏன் மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பு அந்த அளவுக்குச் சரிவடையவில்லை\n“நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு நவம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 426 கோடி டாலர் (21,300 கோடி)சரிவடைந்து 30,437 கோடி டாலராக (15,21,850 கோடியாக) குறை��்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nபன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 34,50 கோடி டாலர் சரிந்து 261,20 கோடி டாலராக குறைந்துள்ளது.2,680 நிறுவனங்களின் நிகர லாபம் சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 25% வீழ்ச்சியடைந்துள்ளது பரஸ்பர நிதி நிருவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு நவம்பர் 30 வரையிலான காலத்தில் 13,782 கோடி ரூபாய் சரிவடைந்து 6,81 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது 2011 ஜனவரி-நவம்பர் வரையான 11 மாத காலத்தில் புதிய பங்குகள் மூலம் திரட்டப்பட்ட தொகை 89% குறைந்து114 கோடி டாலராக (5,472 கோடி) சரிந்துள்ளது.\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிலும்,தங்கத்தின் விலையிலும்,பங்கு சந்தையிலும் ஏற்ற இறக்கம் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.சற்று ஆழமாகச் சென்று பார்த்தால் சிறிது சிறிதாகச் சரிவை நோக்கியே செல்வது விளங்கும். சிறிது சிறிதாக நம்மீது சுமையை ஏர்றுகிறார்கள்;நாமும் பாரம் தெரியாமல் சுமந்து நடந்து கோண்டிருக்கிறோம்.\nஅண்மையில் அந்நிய நிதி நிறுவனங்கள் அவற்றின் மொத்த முதலீட்டில் இருந்து 3,263கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளன.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படிஜூன் மாதம் வரையில் வெளிநாடுகளில் இந்திய முதலீடு 5.04 லட்சம் கோடி ரூபாய்.இந்தியா கடனில் மூழ்கும் போது வெளிநாடுகளில் வசமுள்ள இந்திய முதலீடுகளும் சேமிப்புகளும் முடக்கப்படும்.\nமொத்த விலை குறீயீட்டு எண்(டபிள்யூபிஐ) அடிப்படையில் அளவிடப்படும் உணவுப் பணவீக்கம் அக்டோபர் 22 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.21 % உயர்ந்துள்ளது கடந்த ஓர் ஆண்டில் காய்கறி விலை 28.89% உயர்ந்துள்ளது.முட்டை,கறி,மீன் ஆகியவற்றின் விலை 13.36% உயர்ந்துள்ளது. ஐநட் பிராங் என்ற நிறுவனம் ‘வீட்டு விலைஉயர்வு’ பற்றி சர்வதேச அளவில் 2010,2011 ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் ஜூன் காலாண்டை ஒப்பிட்டு நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் வீட்டு விலை 21.3% அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிஸ்கட் நிருவனங்களான பிரிட்டானியா,ஐ.டி.சி,பார்லே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் மீது 2% முதல் 10% வரை உயர்த்தியுள்ளன.\n“சோப் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் உற்பத்திக்கான மூலப் பொருள் இறக்���ுமதி செலவு அதிகரித்துள்ளது.இதனால் இந்த பொருட்களின் விலையை உயர்த்தத் தயாரிப்பளர்கள் திட்டமிட்டுள்ளனர்” என்று அடிப்படை இரசாயனம்,மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவின்சில் தலைவர் சதிஷ் வா குறிப்பிட்டுள்ளார். முண்ணனி மிண்ணனு நிறுவனங்களானஏசர்,எல்.ஜி.சாம்சங்,லாவா,மைக்ரோமேக்ஸ்,அகாய்,\nஒனிடா போன்ரவை தங்களுடைய பொருட்களின் விலையை 10% வரை உயர்த்தியுள்ளன.கோத்ரெஜ்,எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வேர்ல்பூல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தொலைக்காட்சிப் பெட்டிகள்,வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் விலையை 8% வரை உயர்த்தியுள்ளன.\nபணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி ரூபாயின் மதிப்பை உயர்த்தாமல் போனால் பன்னாட்டு நிதியகத்தில் சேர்த்து வைத்துள்ளவற்றுக்கும் மதிப்பிருக்காது.இதுவரை வாங்கிய கடனோடு இன்னொரு லட்சம் கோடி லட்சம் கடன் வாங்கினாலும் அதற்கும் மதிப்பிருக்காது.\nரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மதிப்பில் 2,00,000 கோடிக்கு 200 கோடி 1000 ரூபாய் நோட்டுகளையும், மதிப்பில் 1,00,000 கோடிக்கு 200 கோடி 500 ரூபாய் நோட்டுகளையும்,மதிப்பில் 61,000 கோடிக்கு 610 கோடி 100 ரூபாய் நோட்டுகளையும்,மதிப்பில் 60,000 கோடிக்கு 120 கோடி 50 ரூபாய் நோட்டுகளையும் அச்சடிக்க உள்ளது. இவை மட்டுமின்றி 10,000 வரை மதிப்பிலான ரூபாய் நோட்டையும்,1,000 வரை மதிப்பிலான நாணயத்தையும் வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.\nஇந்தியரான நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். ‘எவ்வளவு பணம் நம்மிடம் இருக்கிறது’ என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல பொருளதார வளர்ச்சி. ‘நம்மிடம் இருக்கும் பணத்திற்கு உலக சந்தையில் என்ன மதிப்பு இருக்கிறது’ என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் பொருளதார வளர்ச்சி. யோசித்துச் சொல்லுங்கள்,நாம் பொருளாதாரத்தில் வளர்கிறோமா அதிகப்படியான பணத்தை அச்சிட்டு வெளிச்சந்தையில் உலவ விடுவது நாட்டின் பண மதிப்பை வெகுவாகக் குறைத்து விடும்.\nஇந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த,அல்லது ஈடு செய்ய கடந்த 20 மாதங்களில் மட்டும் 13 முறை (3.75%) கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.இதனால் தொழில்துறை உற்பத்தி சரிவடைந்து வருகிறது. உற்பத்தி வரி கடந்த அக்டோபரில் மட்டும் 11,120 கோடிலிருந்து 5.3% குறைந்து 10,537 கோடியாக உள்ளது.\nஆனால் மறுபுரம் இந்தியாவில் கார்கள்,தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பலவேறு ஆடம்பரப் பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு 20% உயர்ந்து 28,500 கோடி ரூபாயாக உள்ளது. “இந்தியாவில் முறையாக வருமான வரி செலுத்துவோர் 3.36 கோடி (மொத்த மக்கள் தொகையில் 2.77%)” என நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் அதிக தனிநபர் சொத்துகள் வைத்திருப்பவர்கள் 21% உயர்ந்து 1,53,000 ஆக உள்ளது. ‘டி.என்.எஸ் இந்தியா நிறுவனம்’ ஒரு டாலருக்கும் (49,00,000) அதிகமாக ரொக்கப் பணம் வைத்துள்ளவர்களைப் பணக்காரர்களாக எடுத்துக் கொண்டு நடத்திய ‘குளோபல் அஃப்லூவன்ட் இன்வெஸ்டர்’ சர்வேயின்படி இந்தியா 30 லட்சம் மக்களுடன் உலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்தியாவில் பணக்காரர்கள் வரிசையில் 2,260 கோடி டாலருடன் முகேஷ் அம்பானி முதலிடத்திலும்,1,920 கோடி டாலருடன் உருக்காலை அதிபர் லஷ்மி மிட்டல் இரண்டாம் இடத்திலும், 1,300 கோடி டாலருடன் விப்ரோ அசீம் பிரேம்ஜி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.\nஅமெரிககாவின் போர்ப்ஸ் வணிக இதழ் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டாலர் முதல் 100 கோடி டாலர் (4,500 கோடி) வரை வருவாய் ஈட்டும் முன்னணி 200 நிறுவனங்களைப் பட்டியல்லிட்டதில் 35 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள்.2010-11 ஆம் நிதியாண்டில் பி.பி.ஒ நிறுவனங்களின் வருவாய் 13% உயர்ந்து 32,246 கோடியாக அதிகரித்துள்ளது.\nஇது சமநிலை இல்லாத பொருளாதாரம்;அரசிடமுள்ள கையிருப்பை விடவும் சில தனிமனிதர்களிடம் குவிந்திருக்கும் பொருளாதாரம். நாளை உலக நாடுகள் அவர்தம் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முற்படும். அந்த நாளில் மீண்டுவர முடியாத பொருளாதாரப் பின்னடைவை இந்த உலகம் சந்திக்கும். அரசு வரிகள் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முற்படுகிறது; அப்பாவிகள் அதில் சிக்கிக் கொள்கிறார்கள்.\nஇந்திய தேசம் தவறவிட்டுக் கொண்டிருக்கும் விஷயம் நாடு முழுமைக்கும் எப்படிப் பொருளாதாரத்தைச் சீராகப் பரப்புவது என்பதும்,நாட்டு மக்களின் செலவுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதும் தான்.\nஇந்த தேசத்தின் விலையேற்றத்தோடு போட்டி போட்டுத் தோற்றுப் போனவர்களைத் தெருவெங்கும் பார்க்கலாம்.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்��ு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999974077/glamorous-mermaid-princess_online-game.html", "date_download": "2018-07-19T00:10:02Z", "digest": "sha1:KNMJTWWX25GQBWOIKIXL2RBBRPDS636E", "length": 11234, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கவர்ச்சிய��க மெர்மெய்ட் இளவரசி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி\nவிளையாட்டு விளையாட கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி\nதேவதை - நீருக்கடியில் உலகின் இளவரசி. அதன் நிலையை பொருந்த வேண்டும். அவரது நீச்சலுடை தேர்வு மற்றும் ஒரு ஒளி அலங்காரம் செய்ய உதவும். . விளையாட்டு விளையாட கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி ஆன்லைன்.\nவிளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி சேர்க்கப்பட்டது: 19.07.2012\nவிளையாட்டு அளவு: 0.49 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.95 அவுட் 5 (37 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி போன்ற விளையாட்டுகள்\nதேவதை மீன் நிறங்களை விளையாட்டு\nஉடுத்தி மீரா - மெர்மெய்ட்\nஇரண்டு பின்பகுதியாக தேவதை: பிடித்த\nபார்பி மீன்பிடி தேவதை கடல்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபார்பி கல்லூரி மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nவிளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கவர்ச்சியாக மெர்மெய்ட் இளவரசி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதேவதை மீன் நிறங்களை விளையாட்டு\nஉடுத்தி மீரா - மெர்மெய்ட்\nஇரண்டு பின்பகுதியாக தேவதை: பிடித்த\nபார்பி மீன்பிடி தேவதை கடல்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபார்பி கல்லூரி மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/06/blog-post_17.html", "date_download": "2018-07-19T00:28:37Z", "digest": "sha1:SF3QFNLAEXZQCXZVICG5N4E4ZSEPJPW2", "length": 11163, "nlines": 212, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கர்வம்", "raw_content": "\nஎன் கூடவே வந்து விட்டாள் அவள்\nஎந்தப் புத்தகம் என்பது மறந்தும் விட்டது\nஅவள் பெயரும் கூட தெரியவில்லை\nஅவள் வயதும் நான் அறியவில்லை\nஎப்படி வந்தாள் என்ற கேள்விக்குப்\nஎழுத்தைத் தாண்டி வளர்ந்து விட்டாயா\nஎன்னுடன் உண்டு உறங்கி குடும்பம் நடத்தினாள்\nகர்வம் தன் படமெடுக்கத் தலைகுழம்பிக்\nLabels: இலக்கியம், உதயசங்கர், கவிதை, புத்தகம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மா���்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎன் தோழர் என் மாமா சக்தி பயில்வான்\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nகூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகின்றனவே, நான் என...\nகாலத்தின் கலைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/11/news/31816", "date_download": "2018-07-19T00:06:25Z", "digest": "sha1:ICI4BI3IDI5DQPYWPUNRT5BQZU5LBMI2", "length": 13523, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "டெனீஸ்வரன் விவகாரத்தினால் வடக்கு அரசியலில் குழப்பநிலை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nடெனீஸ்வரன் விவகாரத்தினால் வடக்கு அரசியலில் குழப்பநிலை\nJul 11, 2018 | 2:32 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாண அமைச்சர் பதவியில் டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிக்கிறார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, வடக்கு மாகாண அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, ஏற்கனவே நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்களில் ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட மாகாண ஆளுனரோ, முதலமைச்சரோ அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் நேற்று வட மாகாண சபை கூடிய போது, டெனீஸ்வரனுக்கு அமைச்சர்கள் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுப்பினர் சயந்தன் சுட்டிக்காட்டினார். அப்போது, இந்த விடயம் தொடர்பாக கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nதாம் இந்த விடயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், முதலமைச்சர் அறிவித்தார்.\nஇதனால் உறுப்ப��னர்களுக்கிடையில் காரசாரமான விவாதங்கள் நடந்தன.\nஇதன்போது, இந்த விடயம் தொடர்பாக, ஆளுனரின் உத்தரவுக்காக காத்திருப்பதாக, அவைத் தலைவர் அறிவித்தார்.\nஇந்த விவகாரத்தினால் அவையில் சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.\nமேன்முறையீட்டு நீதிமன்றம், முதலமைச்சருக்கு அமைச்சர் ஒருவரை நீக்கும் அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களில் எவரையும் தம்மால் நீக்கவோ, புதிய ஒருவரை நியமிக்கவோ முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.\nஆளுனருக்கே அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அவரே இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், ஆளுனருக்கே அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் இருக்கிறது என்ற வியாக்கியானம், அதிகாரப் பகிர்வுக்கு முரணானது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த விடயத்தில் தாம் உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய விரைவில் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதேவேளை, டெனீஸ்வரன் அமைச்சர்கள் வாரியத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால உத்தரவினால், ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து ஆராய வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வு ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசபையின் 19 உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து அவைத் தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.\nஎனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்குகள் விசாரணையில் இருக்கும் போது, அவையில் நீதிமன்றத் தீர்மானங்கள் பற்றி விவாதிப்பது முறையாகாது என, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கிடையே, மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஆளுனரும், முதலமைச்சரும் நடைமுறைப்படுத்த தவறினால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சட்டமே கூறும் என்று டெனீஸ்வரன் அவையில் தெரிவித்துள்ளார்.\nTagged with: சயந்தன், டெனீஸ்வரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-19T00:16:17Z", "digest": "sha1:MMDG7WA753EE4H5VHN3SUEFCZOKEHHF4", "length": 4650, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விலைகொடுத்து வாங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் விலைகொடுத்து வாங்கு\nதமிழ் விலைகொடுத்து வாங்கு யின் அர்த்தம்\n(தேவை இல்லாமல் ஒரு செயலைச் செய்வதன்மூலம் பிரச்சினை, வம்பு போன்றவற்றை) தேடிக்கொள்ளுதல்.\n‘அவரைத் திரும்பவும் கட்சியில் சேர்த்துக்கொள்வதென்பது வம்பை விலைகொடுத்து வாங்குவதாகும்’\n‘அவன் ஒரு மோசமான ஆள் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்குவானேன் என்று பேசாமல் இருந்துவிட்டேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-launches-x259-solar-phone.html", "date_download": "2018-07-19T00:12:39Z", "digest": "sha1:3R26ROLI5TA5MICCXHIPC5IWDYLVNAW4", "length": 8640, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax Launches X259 Solar Phone | சோலார் வசதி கொண்ட சார்ஜருடன் புதிய பட்ஜெட் மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோலார் வசதி கொண்ட சார்ஜருடன் புதிய பட்ஜெட் மொபைல்\nசோலார் வசதி கொண்ட சார்ஜருடன் புதிய பட்ஜெட் மொபைல்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த டேப்லெட்கள்.\nரூ.2000 சலுகையில் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎக்ஸ்-259 சோலார் என்ற பட்ஜெட் விலை கொண்ட மொபைல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருப்பினும் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்கும்.\nஇதில் 2.4 இஞ்ச் திரை வசதியினை பெற முடியும். இதன் கியூவிஜிஏ தொழில் நுட்ப திரையின் மூலம் தெளிவான தகவல்களை பெறலாம். சிறிய திரையாக இருப்பினும் இதில் திரை 240 X 320 துல்லியத்தினையும் பெறலாம்.\nடியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் இன���னும் ஒரு கூடுதல் வசதியும் உள்ளது.\nஇந்த மொபைலில் உள்ள பேனல் சோலார் சார்ஜிங் வசதி கொண்டது.\nசூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த மொபைல் கிராமப்புரங்களில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இப்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த மொபைலின் பேனல் மிக சிறப்பான வசதியை வழங்கும்.\n3 மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்தால், 1.5 மணி நேரம் டாக் டைம் கிடைக்கும். மேலும் இந்த மொபைலில் விஜிஏ கேமரா, புளூடூத், ஜிபிஆர்எஸ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் கிடைக்கும். இத்தனை வசதி கொண்ட இந்த மொபைலை ரூ. 2,499 விலையில் பெறலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nசோலார் சார்ஜிங் ஆற்றல் கொண்ட மொபைல்\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-condemns-tamilnadu-governor-s-meeting-301868.html", "date_download": "2018-07-18T23:38:01Z", "digest": "sha1:YATWQAXH4SECKJWIJWLSZ76PLOKDU42Q", "length": 26633, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் ஒன்றும் புதுச்சேரியில்லை- ஆளுநர் ஆய்வுக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு | Stalin Condemns TamilNadu Governor's meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழகம் ஒன்றும் புதுச்சேரியில்லை- ஆளுநர் ஆய்வுக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nதமிழகம் ஒன்றும் புதுச்சேரியில்லை- ஆளுநர் ஆய்வுக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nவருமான வரித்துறை ரெய்டு... முதல்வர் மௌனம் காப்பது தமிழகத்துக்கு தலைக்குனிவு- ஸ்டாலின்\nராகுல் காந்தியுடன் ரஜினி பட இயக்குநர் ரஞ்சித் திடீர் சந்திப்பு.. இதுதான் காரணமா\nநீட் தேர்வை கணினிமயமாக்குவதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசட்டசபையில் நான் கேட்ட எந்த கேள்விக்குமே உரிய பதில் இல்லை: ஸ்டாலின்\nதென்மண்டல திமுகவில் களை எடுப்புக்கு தயாராகிவிட்ட ஸ்டாலின்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு- ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅரசு ���திகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்\nசென்னை: ஆட்டுக்கு தாடி எவ்வாறு தேவையில்லையோ அதுபோலத்தான் ஆளுநரும் என்று செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நேற்றைய தினம் கோவை சர்க்யூட் ஹவுஸில் அமர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை அழைத்து ஆய்வு நடத்தியிருப்பது, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்து, மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வேதனையளிக்கிறது. அந்த நடவடிக்கையை இன்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் தொடர்கிறார் என்பது கவலையளிக்கிறது.\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்து வரும் தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. அரசும், ஆளுநரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n என்ற வாதம் அரசியல் நிர்ணய சபையில் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஆளுநரைத் தேர்வு செய்யும் முறை என்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும், என்று தெரிவித்து, முன்னாள் இந்திய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் அதனை ஏற்க மறுத்தார் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஅதிபர் ஆட்சிமுறையில் ஆளுநர் சுப்ரீம். ஆனால் பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றமும், சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் தலைவரும்தான் சுப்ரீம், என்றும் தெளிவுபடக் கூறியிருக்கிறார், அதே விவாதத்தில் பங்கேற்ற அரசியல் நிர்ணய சபை உறுப்பினரான டி.டி.கிருஷ்ணமச்சாரி அவர்கள். இறுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பேசும் போது, ஆளுநர் பதவி என்பது அரசியல் சட்டப்படி ஒரு அலங்காரப் பதவி மட்டுமே.\nமாநில நிர்வாகத்தில் குறுக்கிடும் அதிகாரம் அரசியல் சட்டத்தில் ஆளுநருக்கு அளிக்கப்படவில்லை, என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிற��ர். ஆகவே, முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏஜெண்டாக, அலங்காரப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் மாநில நிர்வாகத்தில் தலையிட்டு ஆய்வு செய்வது என்பது மத்திய - மாநில அரசுகளிடையே நிலவும் உறவுக்கும் உகந்தது அல்ல. அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியில் இருக்கும் மாண்புமிகு ஆளுநருக்கும் ஏற்ற செயல் அல்ல, என்பதை மூத்த அரசியல்வாதியான தமிழக ஆளுநர் அவர்கள் உணர்ந்து கொள்வார் என்று கருதுகிறேன்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது அரசு நிர்வாகம் சீர்குலைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், ராஜ்பவனில் முன்பு இருந்த பொறுப்பு ஆளுநரும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசை பதவியில் நீடிக்கவிட்டு, அழகு பார்த்துக் கொண்டிருந்த பொறுப்பு ஆளுநர் தற்போது விடுவிக்கப்பட்டு, புதிய ஆளுநராக மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், அதன் பிறகாவது அரசியல் சட்டப்படி உள்ள அதிகாரத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம்.\nமாநிலத்தில் பொறுப்பான ஒரு அரசு நடக்க வேண்டுமென்றால் உடனடியாக இந்த முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். மாநில அரசு நிர்வாகத்தை முறைப்படுத்த அரசியல் சட்டபூர்வமான அரசு ஆட்சியிலிருந்தால் போதும் என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உணர்ந்து, அதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிர்வாகச் சீர்குலைவு நிச்சயம் ஏற்பட்டிருக்காது.\nஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் லஞ்சம் கொடுத்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, குட்கா ஊழல் விவகாரத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனு, இந்த அரசின் மீது கொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் புகார்கள், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட மனு உள்ளிட்ட ‘குதிரை பேர' அரசின் மீதான பல புகார்கள் இன்னும் ராஜ்பவனில்தான் நிலுவையில் உள்ளன.\nஅரசியல் சட்டப்படி தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றின் மீது எல்லாம் அறிக்கை கேட்டிருக்க வேண்டிய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திடீரென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் போல் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்துவது வருந்தத்தக்கது.\nஇந்த ஆய்வுகள் மாநிலத்தில் இரண்டு தலைமை களை உருவாக்கி, அரசு நிர்வாகத்தை அடியோடு ஸ்தம்பிக்க வைக்கும்.\n என்ற கேள்வி அதிகாரிகள் மட்டத்தில் எழுந்து, இரு தலைமைச் செயலகங்கள் இயங்கும் அபாயகரமான சூழ்நிலை எழுந்து, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயலிழந்து விடும். மாநில உரிமைகள் பறிபோவது பற்றியோ, மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது குறித்தோ எவ்வித கருத்தும் சொல்லும் முதுகெலும்பு இல்லாமல், ஊழல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது இந்த குதிரை பேர அரசு.\nஎப்படி தலைமைச் செயலகத்திற்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படையுடன் தலைமைச் செயலாளர் அலுவலகத்தை வருமான வரித்துறை ரெய்டு செய்ததைத் தட்டிக்கேட்கத் திராணியில்லாமல், முதலமைச்சர் பதவியில் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஒட்டிக் கொண்டிருந்தாரோ, அதேபாணியில் இப்போது திரு. எடப்பாடி பழனிசாமியும், அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சருக்கு உள்ள தட்டிக்கேட்கும் தைரியம் கூட இல்லாமல், கையறுந்த நிலையில் நிற்கிறார்.\nகுதிரை பேர அரசு அகற்றப்படுவதற்குள் மாநிலத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்விடும் ஆபத்தான சூழலில் தமிழகம் இப்போது இருப்பது கவலையளிக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காத ஒரே காரணத்தால் ஆயுளை நீடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் முதலமைச்சருக்கு, மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஆய்வு குறித்து கருத்துக்கூறும் திராணி இல்லை. ஆனால், மாநில சுயாட்சிக் கொள்கையினை நாட்டில் உள்ள மாநிலங்கள் அனைத்திற்கும் கற்றுக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற ஆளுநர் ஆய்வுகளை உறுதியாக எதிர்க்கிறது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nதமிழ்நாடு என்பது புதுவை அல்ல. மாநில நிர்வாகத்தில் தலையிட புதுவை ஆளுநருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு இல்லை. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையை அரசியல் சட்டம் உருவாக்கியுள்ளதே தவிர, ஒரு அரசின் அன்றாட நிர்வாகப் பணிகளில் தலையிட்டு அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க ஆளுநர் பதவி நிச்சயமாக இல்லை. ஒரு பொம்மை அரசை இங்கே வைத்துக் கொண்டு ஆளுநர் மூலம் மாநிலத்தை நிர்வாகம் செய்திடலாம் என்று ஒருவேளை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கருதுகிறதோ என்று எழுந்த சந்தேகம் ஆளுநர் ஆய்வு மூலம் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n\"ஆளுநர் பதவி, ஆட்டுக்குத் தாடி எப்படித் தேவையில்லையோ அதைப்போன்றது\", என்பது தி.மு.க.வின் நீண்டகாலக் கொள்கையாக இருந்தாலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மதிப்பும், மரியாதையும் அளிக்க வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணா அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடம். ஆகவே, தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த ஆளுநர் விரும்பினால், இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் உத்தரவிட வேண்டும்.\nஅதை விடுத்து இப்படி அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது. ஆகவே, அரசியல் சட்டம் அளிக்காத அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் அரசு நிர்வாகத்தை மேலும் சிதைத்து, பொறுப்புள்ள அரசு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்குப் பேரிடரை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும், இது போன்ற ஆய்வுகளை உடனடியாகக் கைவிடுமாறும் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-18T23:38:39Z", "digest": "sha1:PY5Q5KKS32ITFKUJLHNYDQ2A2EE4SFCX", "length": 13679, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "» வேலையில்லாப் பட்டதாரிகள் என்ற அடைமொழியோடு இருக்கக் கூடாது: நஸீர் அஹமட்", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nவேலையில்லாப் பட்டதாரிகள் என்ற அடைமொழியோடு இருக்கக் கூடாது: நஸீர் அஹமட்\nவேலையில்லாப் பட்டதாரிகள் என்ற அடைமொழியோடு இருக்க���் கூடாது: நஸீர் அஹமட்\nவேலையில்லாப் பட்டதாரிகள் என்ற அடைமொழியோடு பட்டதாரிகள் இருக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வுப் பொதுப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறும் பட்டதாரிகள் முன்னாள் முதலமைச்சரை அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து எடுத்துரைத்தனர்.\nஇதன்போது பட்டதாரிகளின் குறைகளைக் கேட்டறிந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் மேலும் கூறியதாவது, “பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி அவர்களது மனித வளங்களைப் பயன்படுத்துவதில் கிழக்கு மாகாணசபை எனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் முன்னுரிமை அளித்திருந்தது.\n2016ஆம் ஆண்டு ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் வெற்றிடங்கள் வலயக் கல்விப் பணிமனையினூடாக அவை உறுதிப்படுத்தப்பட்டு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சு ஆகியவற்றின் உறுதிப்படுத்தலுடன் 4927 வெற்றிடங்கள் உள்ளதை ஆதாரபூர்வமாகத் திரட்டி அதனை பிரதமரிடம் சமர்ப்பித்திருந்தேன்.\nஅதற்கமைவாக பிரதம மந்திரி முதற்கட்டமாக 1700 பேருக்கு நியமனம் வழங்க உத்தரவிட்டார்.\nஅதேவேளை பிரதமரிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளின் பயனாக 5146 பேருக்கு நியமனம் வழங்க அனுமதி கிடைக்கப் பெற்றிருந்தது. அதன் பிரதி பலனாக மாகாண சபைக்கு நிதியைக் கொண்டு வந்து சேர்ப்பித்து உடனடியாக 250 பேருக்கு நியமனம் வழங்கினோம்.\nஇவ்விடத்தில் 35 வயது கட்டுப்பாடு பல பட்டதாரிகளுக்கு நியமனத்தைத் தடை செய்திருந்தது. அதற்கும் பல முறை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்திற்கென விசேட அனுமதி பெறப்பட்டிருந்தது. அந்த உச்ச வயதெல்லை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மகாண வயது கடந்த பட்டதாரிகளுக்காக 45 ஆகவும் மாற்றப்பட்டது.\nஇதேவேளை கிழக்கு மாகாணத்தில் 45 வயதைக் கடந்து அரச தொழில் ஏதும் கிடைக்காத 72 பட்டதாரிகளும் உள்ளார்கள். சமீபத்தில் வழங்கப்பட்ட பட்டதாரிகளின் நியமனத்திலும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக பரவலாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nபல்கலைக் கழகத்தில் பரீட்சைகள் எழுதி பல்கலைக் கழகத்தால் அங்கீகரித்த பட்டதாரிகள் ஏன் அலைக்கழிக்கப்பட வேண்டும். நமது நாட்டுப் பல்கலைக் கழகங்கள் தவறு விடுகின்றனவா அல்லது பரீட்சைகளில் தவறு உள்ளதா என்ற நியாயமான கேள்வி எழுகின்றது.\nகிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்கள் இப்பொழுது இடம்பெற்று வருகின்றன.\nஎந்தவொரு அபிவிருத்தியும் கடந்த இரண்டு மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் இல்லை. எல்லாமே முடக்கப்பட்டிருக்கின்றது. மாகாணத்தில் செய்து முடிக்கப்பட வேண்டிய எத்தனையோ தேவைகள் உள்ளன. நல்லாட்சியின் பெயரை சீர் குலைப்பதற்கும் இன உறவைச் சீர் குலைப்பதற்கும் ஏதுவாக பல கருமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nநல்லாட்சியில் குளறுபடிகளுக்கு அனுமதிக்க முடியாது. அநீதிக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். இதனை நல்லாட்சியின் நாயகர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அறிவிக்க உள்ளேன்” என முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சாட்டு\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலமைப்பினை மீறி செயற்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nமுதலமைச்சராவதற்கு கல்வியலனாக திகழ வேண்டிய அவசியமில்லை. மாறாக சேவை செய்யும் மனநிலை இருந்தால் போதும் எ\nமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்த மாட்டோம்: விந்தன்\nமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தும் விதத்தில் செயற்படக்கூடாது என்பதால் டெனீஸ்வரன்\nகுற்றங்களை குறைக்க பொலிஸார் மீது நடவடிக்கை வேண்டும்\nயாழில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளுடன் பொலிஸார் மிக நெருக்கமான தொடர்பை பேணி வர\nஇராணுவத்தின் காரணமற்ற கேள்விகளை புறக்கணியுங்கள்: சி.வி.\nஇராணுவத்தினரால் உரிய காரணமின்றி கோரப்படும் தரவுகளை வழங்குவதற்கு எவரும் முனவரத் தேவையில்லை என வட மாகா\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம�� நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-18T23:49:12Z", "digest": "sha1:K4PJN22PUDPEKGXREG2C2PN3V5D75FQS", "length": 19839, "nlines": 128, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: நூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசனி, டிசம்பர் 05, 2009\nநூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.\nதமிழர்களின் தத்துவக் கொடைகளுள் குறிக்கத்தக்கது சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகும். பதினான்கு சாத்திரங்கள் என்ற நிலையில் பதினான்கு நூல்களை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு விளங்குகின்றது.இப்பதினான்கு நூல்களிலும் இறைவனின் தன்மைகள், ஆன்மாவின் நிலைகள், இறைவனை ஆன்மா அடைய முடியாததற்கான தடைகள் முதலியன பற்றிய செய்திகள் எடுத்துக் காட்டப் பெறுகின்றன.\nமெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் என்பது சைவ தத்துவங்களில் தலைமேல் வைத்துப் போற்றக் கூடிய அடிப்படை நூல் ஆகும். இது தவிர திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற நூல்கள் இத்தொகுப்பில் அடங்குகின்றன.\nதத்துவச் செய்திகள் மிகுந்து காணப்படும் இத்தொகுப்பிற்கு அனைவரும் புரிந்துக் கொள்ளத் தக்கநிலையில் தற்போது எளிய உரைநூல் ஒன்று வந்துள்ளது. முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் இந்நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஒரே தொகுப்பாக வந்துள்ள இந்நூல் ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு பக்கங்களாக விரிந்துள்ளது. கெட்டி அட்டையுடன் நல்ல தாளில் சென்னை உமா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். நூலின் விலை ருபாய் ஐநூறு.\nஇத்தொகுப்பினுள் ஒவ்வொரு நூலைப்பற்றிய அறிமுகம், ஆசிரியர் அறிமுகம் நூலின் பாடல்கள், அதற்கான பொருள், அப்பாடலின் கடினமான சொற்களுக்குப் பொருள் என்பன அடங்கியுள்ளன. குறிப்பாக பாடல்கள் ஒருவகையான எழுத்துருவிலும், அதற்கான எளிய உரை தடித்த எழுத்துருவிலும், சொற்பொருள் விளக்கம் ஒரு வடிவத்திலும் நூல் முழுவதும் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது. இது படிப்பவர்க்கு மிக்க துணை செய்கிறது.\nஇந்நூலில் மிக ரசமான பகுதி என்றால் ஒவ்வொரு நூலைப் பற்றிய அறிமுகமும், அந்நூலாசிரியர் பற்றிய செய்தியுமே ஆகும். எடுத்துக்காட்டிற்குப் பின்வரும் பகுதியைச் சுட்டலாம்.\n`இவர் ( கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார்) ஒரு நாள் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தம் வீட்டிற்கு வழக்கமாக தனக்கு அமைந்த விருதுகளோடு சிவகைமேல் சென்றார். அவ்வாறு செல்லும்பொழுது வீதியில் ஒரு திண்ணையில் வீற்றிருந்த மறைஞான சம்பந்தர் உமாபதியார் செல்லும் காட்சியைக் கண்டார். கண்டவுடன்\n\" பட்ட கட்டையில் பகற்குருடு ஏகுதல் பாரீர்'' என்றார். அச்சொற்களைக் கேட்ட உமாபதி சிவம் சிவகையில் இருந்து இறங்கி மறைஞான சம்பந்தர் திருவடிகளைத் தொழுதார். மறைஞானசம்பந்தர் சொன்ன தொடருக்குப் பொருள் கேட்டுடத் தெளிந்து அவர்க்கு மாணவர் ஆனார். பட்ட கட்டை என்பது சிவிகையைக் குறிக்க விருது ஆகிய விளக்கைப் பகல் நேரத்திலும் கொண்டு சென்றதால் அதனைப் பகற்குருடு என்பது குறிக்க அமைந்த ஞானாசிரியன் திருவாக்கு உமாபதி சிவத்திற்கு ஞானத்தைத் தந்தது. '' (ப. 791)\nஇதுபோன்ற பல சுவையான செய்திகள் இதனுள் உள்ளன. உமாபதி சிவம் என்பவர் இப்பதினான்கில் செம்பாதிக்குமேல் எழுதியவர் ஆவார். இவர் ஞானம் பெற்ற வரலாற்றை மேற்பகுதி சுட்டுகிறது.\nஇந்நூலுள் செய்யுள்களுக்கான உரையினைச் சொல்லும்போதும் எளிமை நடை பின்பற்றப் பெற்றுள்ளமை போற்றத்தக்கது. அதற்கு ஒரு காட்டு பின்வருமாறு.\nபல்ஆருயிர் உணரும் பான்மை எனமேலொருவன்\nஎன்பது திருவருட்பயன் பகுதியில் வரும் ஒரு குறட்செய்யுள் ஆகும். இதற்குப் பின்வரும் நிலையில் எளிய நடையில் உரை அமைகின்றது.\n`அளவில்லாதவனாய் எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மாக்கள் அறிவிக்க அறியும் தன்மைபோல தனக்கு மேலாய் நின்று உணர்த்துகின்ற ஒருவரை இல்லாதவன் எங்க���் இறை ''\nஇவ்வாறு ஒவ்வொரு தத்துவப் பாடலிற்கும் எளிமையோடு உரை தந்துள்ள இந்நூல் தமிழர்தம் நூலகத்துள்ளும், அகத்துள்ளும் இருக்க வேண்டிய நன்னூல்.\nசைவ சித்தாந்த சாத்திரங்கள், முனைவர் பழ. முத்தப்பன் ( உரை ஆசிரியர்) உமாபதிப்பகம், 18/171 பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை1 விலை ருபாய் 500\nபதிவிட்டது Palaniappan M நேரம் 5:26 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nv=AKtgfraUA4I புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி எ���்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2009/10/blog-post_19.html", "date_download": "2018-07-18T23:49:35Z", "digest": "sha1:GGMJDQNIYZE7336GVCLBIND7JI4B43IY", "length": 56630, "nlines": 620, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: தனியார் புலனாய்வுத்துறை!", "raw_content": "\nஆணோ, பொண்ணோ நாம் அனைவருகுள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் இருக்கான், புலனாய்வு துறையில் இருந்தால் தான் அது முழுமை அடையும் என்பதில்லை, புலனாய்வு துறையில் இருந்தால் தான் அது முழுமை அடையும் என்பதில்லை, ஒவ்வொரு செயலும் உளவியலும், தடவியலும் சம்பந்தபட்டது, ஒவ்வொரு செயலும் உளவியலும், தடவியலும் சம்பந்தபட்டது ஏ.எக்ஸ்.என் டீவீயில் சி.எஸ்.ஐ மியாமின்னு ஒரு நிகழ்ச்சி வரும், அதுக்கு கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்னு அர்த்தம் ஏ.எக்ஸ்.என் டீவீயில் சி.எஸ்.ஐ மியாமின்னு ஒரு நிகழ்ச்���ி வரும், அதுக்கு கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்னு அர்த்தம், இந்த மாதிரி பல பிரிவுகள் இருக்கு, இந்தியாவில் கூட அத்தனை பிரிவுகளும் இருக்கு ஆனாலும் ரொம்ப பேமஸா இருக்குறது தனியார் புலனாய்த்துறை அதற்கு பிரைவேட் டிடெக்டீவ்ன்னு ஆங்கிலத்தில் சொல்வாங்க.\nசிறுவயதில் சிறுவர்மலர், அம்புலிமாமா, பாலமித்ரா படிக்கும் போதே நமக்குள் தூங்கி கொண்டிருக்கும் டிடெக்டீவ் விழிந்து கொள்வான் பதின்மவயதில் ராஜேஸ்குமார் கிரைம் நாவல்கள் அதற்கு ஒரு உருவமே கொடுத்திருக்கும். இன்றும் யாராவது நான் ராஜேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன் பதின்மவயதில் ராஜேஸ்குமார் கிரைம் நாவல்கள் அதற்கு ஒரு உருவமே கொடுத்திருக்கும். இன்றும் யாராவது நான் ராஜேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன், தொடர்ச்சியாக அவரது நாவல்களை படிப்பவர்களுக்கு குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறன் ஓரளவுக்கு வந்திருக்கும், அதிகம் இல்லையென்றாலும் பத்துக்கு மூணு நானும் கண்டுபிடித்து விடுவேன், தொடர்ச்சியாக அவரது நாவல்களை படிப்பவர்களுக்கு குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறன் ஓரளவுக்கு வந்திருக்கும், அதிகம் இல்லையென்றாலும் பத்துக்கு மூணு நானும் கண்டுபிடித்து விடுவேன், முதல் மூன்று அத்தியாயத்திலேயே அனைத்து கதாபாத்திரங்களும் வந்துவிடுவதால், குற்றம் நடந்த பின் குற்றவாளி யாராக இருக்கலாம் என்ற யூகம் நமக்குள் இருக்கும் டிடெக்டிவுக்கு வேலை கொடுத்து கொண்டே இருக்கும்\nதமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் அதிக டிடெக்டீவ் ஏஜென்சிகள் இருக்கின்றன, இன்வெஸ்டிகேட் ஜர்னலிசமும் கிட்டதட்ட இதே முறைதான், இன்வெஸ்டிகேட் ஜர்னலிசமும் கிட்டதட்ட இதே முறைதான் தற்போதெல்லாம் பெரும்பாலும் மணமகன் அல்லது மணமகள் குணம் மற்றும் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளவே இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள், குற்ற புலணாய்வு குறைந்து விட்டது, நான் சென்னையில் இருக்கும் சமயத்தில் பெரும்புள்ளிகளின் அந்தரங்கங்களை தெரிந்து கொண்டு ப்ளாக்மெயில் பண்ணுவதாக கேள்விபட்டேன், அதனால் சென்னையில் இருக்கும் டிடெக்டீவ் ஏஜென்சிகள் மீது எனக்கு பெரிய மரியாதை ஏற்படவில்லை\nபுலனாய்வு பெரிய கம்பசூத்திரமெல்லாம் இ���்லை, அடிப்படை உளவியல் கொஞ்சம் குற்றவியல் தெரிந்தால் போதுமானது, இதற்காக டில்லியில் பயிற்சி வகுப்புகள் உண்டு, பல புத்தகங்களும் உண்டு, இவையல்லாது அனுபவித்திலேயே இந்துறைக்கு வந்தவர்கள் பலர் எனக்கு தெரியும், பெரும்பான்மையான ஏஜென்சியில் உடனே வேலைக்கு சேர்த்துவிட மாட்டார்கள், தொடர்பு எண் மட்டும் வாங்கி கொள்வார்கள், நமக்கு எதாவது அசைண்மெண்ட் தருவார்கள் சரியாக செய்தால் தான் வேலை, அதுவும் நாம் அங்கு தான் வேலை செய்கிறோம் என்று யாரிடமும் சொல்லக்கூடாது, ஒரு நபரின் நடவடிக்கைகள் மற்றும் குணாதிசயங்களை உற்று கவனிக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்\nஇத்துறையில் நிறைய காமெடிகளும் நடந்துள்ளது, ஒரு முறை ஒரு பெண்ணை பின்பற்றி சென்ற நண்பர் தர்ம அடி வாங்க தெரிந்தார் நல்லவேளையாக அந்த வழியில் ஒரு நண்பரின் அலுவலகம் இருந்ததால் இங்கே தான் வந்தேன் என சமாளித்தார், பின்பொரு சமயம் அவசரத்துக்கு இரு சக்கர வாகனம் இல்லாமல் ஒரு ஆட்டோவில் ஏறி ஒருவரை பின் தொடர ஆட்டோகாரர் விவரம் தெரியாமல் அந்த நபரின் முன் போய் ஆட்டோவை நிறுத்திவிட்டார் நல்லவேளையாக அந்த வழியில் ஒரு நண்பரின் அலுவலகம் இருந்ததால் இங்கே தான் வந்தேன் என சமாளித்தார், பின்பொரு சமயம் அவசரத்துக்கு இரு சக்கர வாகனம் இல்லாமல் ஒரு ஆட்டோவில் ஏறி ஒருவரை பின் தொடர ஆட்டோகாரர் விவரம் தெரியாமல் அந்த நபரின் முன் போய் ஆட்டோவை நிறுத்திவிட்டார் தெரிந்த நண்பர் போல் இருந்தது என்று சமாளித்து வந்தார் நண்பர், நல்லவேளையாக ஆட்டோகாரர் எதுவும் வாய் திறக்காமல் இருந்ததால் அங்கு விழுந்திருக்க வேண்டிய தர்ம அடியில் இருந்து தப்பித்தார் நண்பர்\nஅனுமானங்களாக இருந்தாலும் அதிகப்படியான சாத்தியகூறுகள் இருக்கின்றன என லாஜிக்கோடு நிறுபிக்க வேண்டியது ஒரு நல்ல டிடெக்டீவின் கடமை, இன்னும் நிறைய சொல்லலாம் ஆனால் பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை, டிடெக்டீவாக ஆக அனைத்து தொழில் நுட்பத்திலும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும், முக்கியமாக ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்\nஉங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா\nடிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nகதிர் - ��ரோடு said...\nஎன்ன தல டிடக்டிவ் ஏதாவது ஆரம்பிக்றீங்களா...\nஎன்னுடைய டிடக்டிவ் பிரெய்ன் () டிஸ்கி படித்தவுடன் அந்த நண்பரின் பெயர் வால் பையன் என சொல்கிறது ) டிஸ்கி படித்தவுடன் அந்த நண்பரின் பெயர் வால் பையன் என சொல்கிறது \n\\\\உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா\nஇருக்கு தல..இப்ப இந்த பதிவில் இருக்கும் டிஸ்கியை பத்தி புலனாய்வு பண்ண ஆரம்பிச்சிட்டேன் ;))\nடிடெக்டிவ் வேற, டிடக்டிவ் ரீசனிங் வேற வால்ஸ்\nஃபீல்ட் ஒர்க் பண்றதுக்கு டிடக்டிவ் ரீசனிங் அவசியமில்லே.\nதொழில் தெரிஞ்ச தனியார் அல்லது அரசுப் புலனாய்வுத் துறையில் எவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவும்\nஎன்ன திடிர்னு TRACK வேற பக்கம் போகுது sir எங்கியோ செமத்தியா வாங்கி கட்டிகிட்டாரு போல \nவால் இனி சங்கர் லால் ..... அப்படியா\n//தொழில் தெரிஞ்ச தனியார் அல்லது அரசுப் புலனாய்வுத் துறையில் எவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவும்\nஇதை எனது சீனியருக்கு அனுப்பியிருக்கேன்\n/வால் இனி சங்கர் லால் ..... /\n வால் எப்பவும் வால் தான்\n/இதை எனது சீனியருக்கு அனுப்பியிருக்கேன் இன்னும் பதிலில்லை\nஅவருக்கும் தெரியாம, அவருடைய சீனியருக்கு அனுப்பியிருக்கிறாரோ என்னவோ\n//அவருக்கும் தெரியாம, அவருடைய சீனியருக்கு அனுப்பியிருக்கிறாரோ என்னவோ\nவால் பயன் சார் எனக்கும் தனியார் புலனாய்வு துறையில் வேலை செய்ய ஆசை அதற்க்கு நன் என்ன செய்யாலம் முடிந்தால் விவரம் கொஞ்சம் கொடுங்களேன் , prabakar1982@gmail.com, www.sathuragirisundaramhalingam.blogspot.com\nவால் பயன் சார் எனக்கும் தனியார் புலனாய்வு துறையில் வேலை செய்ய ஆசை அதற்க்கு நன் என்ன செய்யாலம் முடிந்தால் விவரம் கொஞ்சம் கொடுங்களேன் , prabakar1982@gmail.com, www.sathuragirisundaramhalingam.blogspot.com\nஎதுக்கும் பின்னோக்கியின் வலைப்பதிவுக்குப் போய் அவரையும் துப்பறியலாம் வாங்கன்னு கூப்பிட்டுப் பாருங்க\nஅதுவும் முடியாட்டி நம்ம ஈஸ்வரி ஆத்தா கிட்ட அருள்வாக்கு கேளுங்க\n//இன்றும் யாராவது நான் ராகேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன்\n//பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல//\n//இன்னும் அவலாஞ்ச் போனது, மறுநாள் முதுமலை போனதென்று நிறையா இருக்கு\nஎன்ன தள , எங்கல காடுக்குல்ல விட்டுட்டு \"குப்பைக்\" கதை, டிடெக்டிவ் -ன்னு கிளம்பிட்ட \n//எதுக்கும் பின்னோக்கியின் வலைப்ப��ிவுக்குப் போய் அவரையும் துப்பறியலாம் வாங்கன்னு கூப்பிட்டுப் பாருங்க\nஅதுவும் முடியாட்டி நம்ம ஈஸ்வரி ஆத்தா கிட்ட அருள்வாக்கு கேளுங்க\nபின்னோக்கி ஏற்கனவே பெரிய டிடெக்டீவ் தான்\nஈஸ்வரியக்கா, லூசு மேவி ஸாரி டம்பி மேவி வந்தா தான் அருள் வாக்கு தருவாங்களாம்\nப்லாக்கர்ஸ்ல யாரோ டிடக்டிவ் இருக்காங்களாமே...உண்மையா\n// பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை, டிடெக்டீவாக ஆக அனைத்து தொழில் நுட்பத்திலும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும், முக்கியமாக ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்\nஉங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா\n//என்ன தள , எங்கல காடுக்குல்ல விட்டுட்டு \"குப்பைக்\" கதை, டிடெக்டிவ் -ன்னு கிளம்பிட்ட \nவந்தவுடன் அடுத்த பாகம் பயண கட்டுரை வரும்\n//ப்லாக்கர்ஸ்ல யாரோ டிடக்டிவ் இருக்காங்களாமே...உண்மையா\nஅதாவது ப்லாக்கை மட்டும்...... //\nடிடெக்டீவின் முக்கிய வேலையே வாட்ச்மேன் வேலை தானே\nஇங்க தான் நிறைய வாட்ச்சர்கள் இருக்காங்களே, ப்ளாக்கில் நிறைய பத்திரிக்கையாளர்கள் இருக்காங்க ஆனா வெளியே தெரியாது\nஎனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு துறை, விருப்பமமும் கூட...\nதுறை சார்ந்த பதிவா வால, நடத்துங்க..\nஏதாவது வேலை காலி இருந்தா சொல்லி அனுப்புங்க..\nஎன்ன தல எதாவது புது முயற்சில இறங்குற ஐடியா இருக்கா\nஎனக்கு ஒரு வேலை கிடைக்குமா\n// கதிர் - ஈரோடு said...\nஎன்ன தல டிடக்டிவ் ஏதாவது ஆரம்பிக்றீங்களா...//\nஎன்னுடைய டிடக்டிவ் பிரெய்ன் () டிஸ்கி படித்தவுடன் அந்த நண்பரின் பெயர் வால் பையன் என சொல்கிறது ) டிஸ்கி படித்தவுடன் அந்த நண்பரின் பெயர் வால் பையன் என சொல்கிறது உண்மையா \nஅது ஒரு அழகிய கனாக்காலம் தல\n\\\\உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா\nஇருக்கு தல..இப்ப இந்த பதிவில் இருக்கும் டிஸ்கியை பத்தி புலனாய்வு பண்ண ஆரம்பிச்சிட்டேன் ;))//\nஉங்களுகுல்ல தூங்கிகிட்டு இருந்த சிங்கத்தை எழுப்பிவிட்டுடேனா\nஎன்ன திடிர்னு TRACK வேற பக்கம் போகுது sir எங்கியோ செமத்தியா வாங்கி கட்டிகிட்டாரு போல sir எங்கியோ செமத்தியா வாங்கி கட்டிகிட்டாரு போல \nஒரே மாதிரி இருக்குறது எனக்கு பிடிக்காது தல\nவால் இனி சங்கர் லால் ..... அப்படியா//\nசங்கர் லாலும் ஒரு கற்பனை பாத்திரம் தான்\nவால் பயன் சார் எனக்கும் தனியார் புலனாய்வு துறையில் வேலை செய்ய ஆசை அதற்க்கு நன் என்ன செய்யாலம் முடிந்தால் விவரம் கொஞ்சம் கொடுங்களேன் , prabakar1982@gmail.com, www.sathuragirisundaramhalingam.blogspot.com//\nஉங்களை பற்றிய தகவல்களை எனது மெயிலுக்கு அனுப்புங்கள்\n//இன்றும் யாராவது நான் ராகேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன்\nஇப்பவெல்லாம் ராஜேஸ்குமார் நாவலே போரடிக்குது தல\n//பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல//\n// பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை, டிடெக்டீவாக ஆக அனைத்து தொழில் நுட்பத்திலும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும், முக்கியமாக ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்\nஉங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா\nஎனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு துறை, விருப்பமமும் கூட...//\nசொன்னேனே எல்லோருகுள்ளும் ஒரு ஜேம்ஸ் பாண்ட் தூங்குறாருன்னு\nதுறை சார்ந்த பதிவா வால, நடத்துங்க..\nஏதாவது வேலை காலி இருந்தா சொல்லி அனுப்புங்க..//\nகலெக்டர் வேலை ஒகேவா தல\nஎன்ன தல எதாவது புது முயற்சில இறங்குற ஐடியா இருக்கா\nஎனக்கு ஒரு வேலை கிடைக்குமா\nஉங்களை பற்றிய தகவல்களை மெயிலுக்கு அனுப்புங்கள்\nபயங்கரமாக புலனாய்வு வேலை எல்லாம் பார்கிறிங்க போல..:))\nபதிவுலக ஜேம்ஸ் பாண்டு 'வால்' வாழ்க\nசுஜாதாவின் ப்ரியா நாவல்/ப்ரியா சினிமாவில் வருவதுபோல் ஏதும் நடந்தால் நீங்கள் சிங்கப்பூர் வரும் சிரமத்தை தவிர்க்கலாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அதுவும் ஸ்ரீதேவி போல் அழகான க்ளையண்டாக இருந்தால் கூலியே வேண்டாம்.\nஇந்த தமிழ் மணத்தில் யாரெல்லாம் நெகட்டிவ் ஓட்டு குத்துகின்றனர் என்று கண்டுபிடிக்க வழியிருக்கான்னு சொல்லுங்களேன்... அதையும் கொஞ்சம் புலனாய்வு செஞ்சு சொல்லுங்க\nபயங்கரமாக புலனாய்வு வேலை எல்லாம் பார்கிறிங்க போல..:))//\nஉங்க எல்லோரையும் ஜேம்ஸ்பாண்ட் ஆக்கும் வேலை தல இது\nபதிவுலக ஜேம்ஸ் பாண்டு 'வால்' வாழ்க\nஇந்த பட்டதிற்கெல்லாம் நான் தகுதியில்லாதவன் தல\nசுஜாதாவின் ப்ரியா நாவல்/ப்ரியா சினிமாவில் வருவதுபோல் ஏதும் நடந்தால் நீங்கள் சிங்கப்பூர் வரும் சிரமத்தை தவிர்க்கலாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அதுவும் ஸ்ரீதேவி போல் அழகான க்ளையண்டாக இருந்தால் கூலியே வேண்டாம்.//\nஅப்ப நாங்கெல்லாம் எப்ப சிங்கப்பூர் பாக்குறதாம்\n\\\\\\பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்ற�� நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல\nஇந்த தமிழ் மணத்தில் யாரெல்லாம் நெகட்டிவ் ஓட்டு குத்துகின்றனர் என்று கண்டுபிடிக்க வழியிருக்கான்னு சொல்லுங்களேன்... அதையும் கொஞ்சம் புலனாய்வு செஞ்சு சொல்லுங்க//\nதமிழ்மண கருவிபட்டையில் சில வேலைகள் செய்தால் கண்டுபிடிக்கலாம் அதற்கு தொழில்நுட்ப அறிவு வேண்டும்\nதமிழிஷில் ஓட்டளிப்பவர்கள் பெயர் பார்க்க முடியும் என்பதை இங்கே நினைவூட்டுகிறேன்\nஆனால் அது ஓட்டளிப்பவர்களின் சுதந்திரத்தை பறிக்கும்\nஅப்ப நாங்கெல்லாம் எப்ப சிங்கப்பூர் பாக்குறதாம்\nஅப்ப நாங்கெல்லாம் எப்ப ஸ்ரீதேவிய பாக்குறதாம்\nஅப்ப நாங்கெல்லாம் எப்ப சிங்கப்பூர் பாக்குறதாம்\nஅப்ப நாங்கெல்லாம் எப்ப ஸ்ரீதேவிய பாக்குறதாம்\nஇப்ப இருக்குற ஸ்ரீதேவிய பாக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம் தல\nசினிமா உலகில் நிறைய கேஸ்கள் வரும், கதை திருட்டு, படபிடிப்பில் இருந்து ஆடியோ திருட்டு, வீடியோ திருட்டு இந்த மாதிரி ஆனா எல்லாமே உள்நாட்டில் தான்\nமற்றபடி அந்த தொப்பி, கருப்பு கண்ணாடி, கோட் எல்லாம் எங்கே கிடைக்கும்\nமற்றபடி அந்த தொப்பி, கருப்பு கண்ணாடி, கோட் எல்லாம் எங்கே கிடைக்கும்\nரெயின் கோட் தான் அது\nஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு JAMES BOND..............\nஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு JAMES BOND..............\nஉண்மையை தான் தல சொல்லியிருக்கேன்\nஎன்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..\nஅது மியாமி இல்லையாம்.. மயாமியாம்.. அவிங்க அப்டி தான் சொல்றாய்ங்க..\nஎன்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..\nஅது மியாமி இல்லையாம்.. மயாமியாம்.. அவிங்க அப்டி தான் சொல்றாய்ங்க..//\nநீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்\n//நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்\nநான் சொல்ற மாதிரி இல்ல.. அவங்க சொல்ற மாதிரி..\nநான் மியாமி கட்சி தான்..\nஎனக்கென்வோ அது நீங்கதான்னு தோனுது.. எப்படி நம்ம இன்வெஸ்ட்டி கேஷன்...\n//நான் மியாமி கட்சி தான்.. //\n//எனக்கென்வோ அது நீங்கதான்னு தோனுது.. எப்படி நம்ம இன்வெஸ்ட்டி கேஷன்... //\nஉங்களுகுள்ளயும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் இல்லாமலா போயிருவார்\nதர்ம அடி வாங்க நான் தயாரா இல்ல.\nதமிழ்ச்சூழலில் பொலனாய்வுக்கு உண்மையில் மார்க்கெட் இருக்கிறதா அல்லது பார்த்துள்ள மாப்பிள்ளை சிகரெட் பிடிப்பதை கண்டிபிடிப்பது மட்டும்தானா \nடிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொற���ப்பல்ல\nபுலனாய்வு செய்யப்பட்ட நபர் நீங்கன்னு நினைச்சேன்...:))))\nஇஸ்ரேலின் மொஸார்ட் ப‌ற்றி கேள்வி ப‌ட்ட‌துண்டா \nதர்ம அடி வாங்க நான் தயாரா இல்ல.\n//உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா\nஅண்ணே எதுவும் உள்குத்து இருக்கா\nசின்ன வால்னு நினைச்சா..... பெரிய வாலா இருக்கும் போல இருக்கே :)\n400 followersku வாழ்த்துக்கள் விரைவில் ஐய்நூறை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nதல நீங்க டிடக்டிவ் ஆரம்பிச்ச எனக்கொரு வேலை கொடுங்க.........\nவாழ்த்துக்கள் தல டிடெக்டிவ் ஆரம்பிக்க\n//ஈஸ்வரியக்கா, லூசு மேவி ஸாரி டம்பி மேவி வந்தா தான் அருள் வாக்கு தருவாங்களாம்//\nஎன் டிடக்டிவ் பிரெய்ன் use பண்ணி மத்தவங்க செய்யுற தப்பை கண்டுபிடுச்சு சொல்லி நெறைய திட்டு வாங்கிய அனுபவம் இருக்கு. எதாவது டிடக்டிவ் agencykku ஆள் தேவைன்னா சொல்லுங்க\nதர்ம அடி வாங்க நான் தயாரா இல்ல.//\nதமிழ்ச்சூழலில் பொலனாய்வுக்கு உண்மையில் மார்க்கெட் இருக்கிறதா அல்லது பார்த்துள்ள மாப்பிள்ளை சிகரெட் பிடிப்பதை கண்டிபிடிப்பது மட்டும்தானா \nகிரைம் வழக்குகள் எதுவும் கிடைப்பதில்லை ஆனால் சில நேரங்களில் சுவாரஸ்யமாக மற்ற நிறுவங்னகளின் வியாபரதளம் அறிய வேலை வரும், எப்போதாவது தான் சவாலான வேலை கிடைக்கும்\nமற்றபடி வாட்ச்மேனாகத் தான் பொழப்பு ஓடுது\nஉங்கள் தகவல்களை தனிமெயிலாக அனுப்பவும்\nடிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல\nபுலனாய்வு செய்யப்பட்ட நபர் நீங்கன்னு நினைச்சேன்...:))))//\nநாம அம்புட்டு வொர்த்தா தல\nஇஸ்ரேலின் மொஸார்ட் ப‌ற்றி கேள்வி ப‌ட்ட‌துண்டா \nஉலகிலுள்ள உளவுதுறையிலேயே மிகவும் திறமையானவர்கள்\nதர்ம அடி வாங்க நான் தயாரா இல்ல.//\nஎல்லா நேரமும் அப்படி இருக்காது தல\n//உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா\nஅண்ணே எதுவும் உள்குத்து இருக்கா\nஉங்கள் தகவல்களை தனி மெயிலில் அனுப்புங்கள் தல\n//பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை//\n//டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல\nஇப்படி சொல்லிட்டு டிஸ்கி போட்டா என்ன அர்த்தம்.\nசின்ன வால்னு நினைச்சா..... பெரிய வாலா இருக்கும் போல இருக்கே :)//\nஅடியேன் சின்ன வால் தான்\nபெரிய வால்கள் தனியே உண்டு\n400 followersku வாழ்த்துக்கள் விரைவில் ஐய்நூறை தொட அட்வான்ஸ் ���ாழ்த்துக்கள்//\nஇன்று தான் குவியல் எழுதலாம் என்று இருந்தேன்\nதல நீங்க டிடக்டிவ் ஆரம்பிச்ச எனக்கொரு வேலை கொடுங்க.........//\nதனி மெயிலில் உங்களை பற்றிய தகவல்கள் அனுப்புங்க தல\nவாழ்த்துக்கள் தல டிடெக்டிவ் ஆரம்பிக்க//\n//ஈஸ்வரியக்கா, லூசு மேவி ஸாரி டம்பி மேவி வந்தா தான் அருள் வாக்கு தருவாங்களாம்//\nபுலனாய்வுதுறையால கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளை வெத்தலையில மை போட்டு கண்டுபிடிச்சி தரணும்\n//பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை//\n//டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல\nஇப்படி சொல்லிட்டு டிஸ்கி போட்டா என்ன அர்த்தம். //\nஎன் டிடக்டிவ் பிரெய்ன் use பண்ணி மத்தவங்க செய்யுற தப்பை கண்டுபிடுச்சு சொல்லி நெறைய திட்டு வாங்கிய அனுபவம் இருக்கு. எதாவது டிடக்டிவ் agencykku ஆள் தேவைன்னா சொல்லுங்க//\nஅப்பவே நீங்க பெரிய டிடெக்டீவ் போலயே\n(இப்படி ஸ்மைலி போட்டா நான் சொல்ல நினைச்சதை எல்லாரும் சொல்லீட்டாங்க ,எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலன்னு அர்த்தம்.)\nஉமக்கு ஒரு கவிதை (\n(இப்படி ஸ்மைலி போட்டா நான் சொல்ல நினைச்சதை எல்லாரும் சொல்லீட்டாங்க ,எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலன்னு அர்த்தம்.)//\nமதுரையில் சில பல வேலைகள் உனக்கு உண்டு மச்சி\nஉமக்கு ஒரு கவிதை (\nபுலனாய்வுதுறையால கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளை வெத்தலையில மை போட்டு கண்டுபிடிச்சி தரணும்//\nvitamin \"M\" நெறைய இருக்கிற ஆளா பார்த்து என்கிடே அருள் ketka அனுப்பி விடு. வரதுல 50:50 வச்சுக்கலாம்\nvitamin \"M\" நெறைய இருக்கிற ஆளா பார்த்து என்கிடே அருள் ketka அனுப்பி விடு. வரதுல 50:50 வச்சுக்கலாம்//\nஆசிரமத்துல எதாவது வேலை போட்டு கொடுங்களேன், சிந்துறது, சிதறுறதை பொறுக்கி வாழ்ந்துகிறேன்\n//ஆசிரமத்துல எதாவது வேலை போட்டு கொடுங்களேன், சிந்துறது, சிதறுறதை பொறுக்கி வாழ்ந்துகிறேன், சிந்துறது, சிதறுறதை பொறுக்கி வாழ்ந்துகிறேன்\nரொம்ப பாவமா கெஞ்சுறிங்க... ஓகே. But No ஆசிரமம் only அரசமரம் தான். அங்க காக்கா போடுற முச்சா எல்லாம் கூட்டி சுத்த படுத்துற வேலை தான். ஓகேயா கிருஷ்ணமூர்த்தி கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.\n//ரொம்ப பாவமா கெஞ்சுறிங்க... ஓகே. But No ஆசிரமம் only அரசமரம் தான். அங்க காக்கா போடுற முச்சா எல்லாம் கூட்டி சுத்த படுத்துற வேலை தான். ஓகேயா ���ிருஷ்ணமூர்த்தி கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க. //\n கோயம்புத்தூர்ல ஒரு சித்தர் ஆசிரமத்துல வேலை தர்றேன்னு சொல்லியிருக்கார், அங்கேயே போய்கிறேன்\n//நமக்கு எதாவது அசைண்மெண்ட் தருவார்கள் சரியாக செய்தால் தான் வேலை, அதுவும் நாம் அங்கு தான் வேலை செய்கிறோம் என்று யாரிடமும் சொல்லக்கூடாது\\\\\nஅப்ப நீங்க வேலை செய்யலியா\nமீ த 100 பாஸ். என்ன இப்படி திடீர்னு துப்பறிய ஆரம்பிச்சுட்டீங்க.\nமீ த 100 பாஸ். என்ன இப்படி திடீர்னு துப்பறிய ஆரம்பிச்சுட்டீங்க. என்ன இப்படி திடீர்னு துப்பறிய ஆரம்பிச்சுட்டீங்க.\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\n(இடம் மாறிய கால்) 2(69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1eed2b2f3839f77628eff133176e859a&board=32.0", "date_download": "2018-07-18T23:55:42Z", "digest": "sha1:GAEYPQWPOQ4G6WYN2E2ETE5DN2WZ52IV", "length": 4131, "nlines": 129, "source_domain": "www.friendstamilchat.in", "title": "வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )", "raw_content": "\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )\nநண்பர்கள் மேலான கவனத்திற்கு ....\n~ திருமணம் பற்றிய பழமொழிகள்... ~\nTamil Proverbs - தமிழ் பழமொழிகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n~ அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books) ~\n~ அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள் ~\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Proverbs- (பொருள் விளக்கம் )\nமூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்\nஅணி இலக்கணம் - தமிழின் அழகு.\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-18T23:55:15Z", "digest": "sha1:YJFSTCNZV7XN3D62KDHHU63L7UVRPNHE", "length": 3824, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏகாலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஏகாலி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (கிராமப்புறங்களில்) சலவைத் தொழிலாளி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-18T23:56:01Z", "digest": "sha1:LTEMQ3VJPFOZ7FWGQJXTPXOX2QAPOASV", "length": 4432, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொருளாதாரத் தடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பொருளாதாரத் தடை\nதமிழ் பொருளாதாரத் தடை யின் அர்த்தம்\n(அரசியல் காரணங்களுக்காக) ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு விதிக்கும் வர்த்தகக் கட்டுப்பாடு.\n‘சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாத நாடுகள்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஒரு சுற்றுச்சூழல் வல்லுநர் கூறியிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2018-07-19T00:13:07Z", "digest": "sha1:XG5R3WBDYRE57EW5FP6BXUOUOUH6VYD4", "length": 11932, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "மீனாட்சியின் இரகசியம் அம்பவமானது - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Cinema மீனாட்சியின் இரகசியம் அம்பலமானது\nசரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர்மூலம் அறிமுகமானவர் தான் ரச்சிதா. இவர் கதையில் விதவிதமாக ஆடைகள் அணிந்து வருவார். இவரின் உடையலங்காரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஅண்மையில் இவர் அளித்திருந்த நேர்காணலில் அவரது ஆடைகள் ரகசியத்தை போட்டுடைத்திருந்தார் ரச்சிதா.\nஅவர் பெரும்பாலும் சென்னையில் உடைகளோ, ஆபரணங்களோ அதிகமா வாங்குவதில்லையாம். பெங்களூருவில் இந்த மாதிரியான ஃபேஷன் பொருட்களுக்காகவே ஒரு பெரிய தெரு இருக்கு, அங்குதான் அதிகமா வாங்குவேன் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும், பட்டுப் புடவைகள், சில்க் காட்டன் சேலைகள் மாதிரியான உடைகளை நல்லியில் தாக் வாங்குவாராம்.\nரச்சிதாவுக்கு பருத்திப் புடவைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அதிலும் தரமான காட்டன், கட்டுறதுக்கு எளிதான காட்டன் புடவைகள் தான் அவருக்கு மிகவும் விருப்பமாம்.\nநிறைய கற்கள், மணிகள் வச்ச ப்ளவுஸ்கள் ரச்சிதாவுக்கு கொள்ளை பிரியமாம்.\nஇப்டியெல்லாம் தன்னை அலங்காரப்டுத்திதான் ரச்சிதா மீனாட்சியாக அனைவர் மனதையும் கொள்ளையடித்துள்ளார்.\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது- சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது, அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா...\n“மோகினி“ த்ரிஷா- புகைப்படத்தொகுப்பு உள்ளே\nஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப���படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் ஜீலை 27ஆம் திகதி உலகளவில் வெளிவரவுள்ளது. ...\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும்...\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் தற்போதைய அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் பிரசவிக்கலாம் என்று எதிர்பாக்கக் கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/07/blog-post_19.html", "date_download": "2018-07-19T00:09:44Z", "digest": "sha1:O3R36MOUTVVTDLZHAURUCCJHLEQM4F7Z", "length": 11879, "nlines": 202, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா... - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் சமூகம் சிறுகதை நகைச்சுவை நிகழ்வுகள். ஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...\nஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...\nKARUN KUMAR V Friday, July 19, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை, நகைச்சுவை, நிகழ்வுகள்.,\nஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.\nஅந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.\nமுதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னாங்க. சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாமுனு முதல் பையன எழுப்பி...........\nஅவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........\nஇப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு. சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப் பையன எழுப்பினாரு.\n\"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு....\" (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)\n\"இப்பொ உன் பேரைச் சொல்லு.......\"\nஅப்புறம் என்ன அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.............\nTags # அனுபவம் # சமூகம் # சிறுகதை # நகைச்சுவை # நிகழ்வுகள்.\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை, நகைச்சுவை, நிகழ்வுகள்.\nஸ்கூல்ல போழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...\nஇப்படி வாத்தியாரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதுனா ஸ்கூல் பொழப்பு ஏன் சிரிப்பா சிரிக்காது அது போழப்பு இல்லிங்கோ பொழப்பு.\nஸ்கூல்ல போழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...\nஇப்படி வாத்தியாரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதுனா ஸ்கூல் பொழப்பு ஏன் சிரிப்பா சிரிக்காது அது போழப்பு இல்லிங்கோ பொழப்பு.// அது கூகிள் தமிழ் இன்புட் மிஸ்டேக்.. ஹீ.ஹீ..\nதிண்டுக்கல் தனபாலன் July 19, 2013 at 1:19 PM\nஹா... ஹா... ஆய்வாளர் வேலையை விட்டதாக கேள்விப்பட்டேன்...\nமெல்ல மெல்லக் கொன்று தின்ற தமிழைக் காண இனி எந்தப் பாட சாலை செல்ல வேண்டுமோ \nசிரிப்புக்குள்ளும் சிந்திக்க வேண்டிய வலிகளின் ஓலம் .இதை உணர்வது யாரு \nசிறப்பான படைபிற்கு வாழ்த்துக்கள் சகோ .\nஅடடா என்னா ஒரு டைமிங் கௌண்டர்...\nஹா... ஹா... காமெடி கலாட்டா\nநீங்கதானே அப்படி சொல்லச் சொன்னிர்கள்\nஇப்ப இருக்க பசங்க விவரமாத்தான் இருக்காங்க\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்���ர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/world/04/157045", "date_download": "2018-07-19T00:16:01Z", "digest": "sha1:PKFRI5HUF2S2DTG7FYRGAEKBJQSLGRKQ", "length": 6773, "nlines": 68, "source_domain": "canadamirror.com", "title": "பேஸ்புக் பதிவால் கைது செய்யப்பட்ட மாணவி - Canadamirror", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ\nவீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்\nமந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்\nஅகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை\nஇசை வீடியோ படப்பிடிப்பின்போது எதிர்பாராமல் படம் பிடிக்கப்பட்ட மரண வீடியோ\nஉலகமே உற்று நோக்கிய குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்களின் பிரத்தியேகப் பேட்டி\n ஜப்பானுடன் உடன்படிக்கை - ஐரோப்பாவினூடாக உக்ரேனுக்கு எாிவாயு ஏற்றுமதி\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nகனடா பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nபேஸ்புக் பதிவால் கைது செய்யப்பட்ட மாணவி\nஅமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் தனது ஆசிரியையை கொலை செய்துவிடுவதாக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nDesiree Zio(18) என்ற மாணவி River Ridge High School- இல் பயி���்று வருகிறார். இவரது பள்ளி ஆசிரியை அவதூறாக நடத்தியதால் கோபம் கொண்ட மாணவி, தனது பேஸ்புக் பக்கத்தில், ஆசிரியையின் பெயரை குறிப்பிட்டு அவரை கொலை செய்யாமல் விடமாட்டேன் என பதிவிட்டுள்ளார்.\nஇதனை அறிந்த பள்ளி நிர்வாகம், மாணவி மீது பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். பள்ளி நிர்வாகம் கூறியதாவது, மாணவர்களை போன்றே பள்ளி ஆசிரியர்கள் மீதும் நாங்கள் அதிக அக்கறையோடு உள்ளோம்.\nமாணவியின் இந்த செயல் தவறானது ஆகும், இதனால் அவர் கண்டிக்கப்படவேண்டும் என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87392/", "date_download": "2018-07-18T23:47:31Z", "digest": "sha1:CTIS6NI6XTTC3LB4B3CZP6UW3KX6VM6P", "length": 10755, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் கண்காணிப்புக் கமராக்கள் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் கண்காணிப்புக் கமராக்கள்\nசென்னை முழுவதும் செப்டம்பர் மாத இறுதிக்குள் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், நடைபாதை, உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தபின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசென்னை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தி வருகின்றனர் எனவும் மக்கள் கமராக்களை பொருத்தும் போது வீடு அமைந்துள்ள தெருவை கண்காணிக்கும் விதத்திலும் பொருத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nமேலும் காவல்துறையினர் படிப்பதற்காக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் திறக்கப்பட்ட நூலகம் போன்று அனைத்து காவல்நிலையங்களிலும் நூலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news இறுதிக்குள் கண்காணிப்புக் கமராக்கள் சென்னை செப்டம்பர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக���கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி\nகலை நகரில் புரவி ஆட்டத்துடன் நேருஜி கலாமன்றம் அங்குரார்ப்பணம்(படங்கள்)\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட���ை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/07/blog-post_06.html", "date_download": "2018-07-19T00:13:24Z", "digest": "sha1:PNDL7Z7BLST6SBRC4IKDQCANXO656SEY", "length": 46157, "nlines": 381, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கொதிக்கிறது குருதி ! குதிக்கிறது குடுமி!!", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஒரு பாராட்டு; சில கேள்விகள் - துக்ளக் தலையங்கத்துக்கு பதிலடியாக விடுதலை தலையங்கம்\nசென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் ரகுபதி அவர்கள் தம்முன் வந்த வழக்கு ஒன்றில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் சிறப்புகளை, ஆற்றலைப் புகழ்ந்து நான்கு வரிகள் எழுதி விட்டாராம்.\n பொத்துக் கொண்டு கிளம்பி விட்டது - கொப்பளித்துக் கிளம்பி விட்டது குருதி\nவிட்டேனா பார் என்று பூணூலைப் பேனா வாக்கி பொல பொல வென்று கொட்டித் தீர்த்து விட்டார் திருவாளர் `சோ ராமசாமி அய்யர்வாள் (`துக்ளக் 9.7.2008 தலையங்கம்).\n1957-இல் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராகயிருந்தவர் ஆர்.எஸ். மலையப்பன் என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்; நல்ல நிருவாகி என்று பெயர் எடுத்த நாணயக்காரர்; குளித்தலை வட்டத்தில் நிலக்குத்தகை சம்பந்தப்பட்ட தகராறில் அவர் வழங்கிய தீர்ப்பின்மீது (அப்பொழுது மாவட்ட ஆட்சியர்க்கு அத்தகு அதிகாரங்கள் உண்டு) மிராசுதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.\nமாவட்ட ஆட்சியர் வழங்கும் தீர்ப்பு தவறு என்று சொல்லலாம் - புதிய தீர்ப்புகளையும் வழங்கலாம். அதில் ஒன்றும் குற்றம் கிடையாது. அதனை விட்டு விட்டு பார்ப்பனர் அல்லாத - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆர்.எஸ். மலையப்பன் என்பதை மனதிற் கொண்டு, அவரைப்பற்றி இரு நீதிபதிகள் தாறுமாறாக தீர்ப்பு எழுதினார்கள் தனிப்பட்ட முறையில். அந்த இருவரும் பார்ப்பனர் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎந்த அளவுக்குச் சென்று எழுதினார்கள் இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இவருக்கு இதற்கு மேல் பெரிய பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கிறுக்கித் தள்ளினார்களே - அது எந்த சட்டத்தின் கீழ் இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இவருக்கு இதற்கு மேல் பெரிய பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கிறுக்கித் தள்ளினார்களே - அது எந்த சட்டத்தின் கீழ் மலையப்பன்மீது திருச்சி மாவட்ட மக்களிடத்தில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது.\nஇலட்சம் பேர் கூடிய பொதுக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளான இரு பார்ப்பனர்கள் எழுதிய தீர்ப்பினைக் கொளுத்தினார் தந்தை பெரியார் (4.11.1956). அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் ஒரு காங்கிரஸ் காரர்தான்; பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் - நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு. பழனியாண்டி தான் அவர்.\nஇரு பார்ப்பன நீதிபதிகள் ஒரு தமிழரின் உத்தியோகத்துக்கே வேட்டு வைத்து எழுதினர். மாவட்ட ஆட்சித் தலைவருக்காக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) தன் கடமையைச் செய்யவில்லை; காரணம் அவரும் ஒரு பார்ப்பனர்; `துக்ளக் பார்ப்பனக் கூட்டத்தின் கோத்திரத்தைச் சேர்ந்த `மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவான இந்து ஏடும் கும்மாளம் போட்டு எழுதியது. அதனால் தான் நீதிபதிகளின் தீர்ப்பும், இந்து ஏடும் எரியூட்டப்பட்டது (அன்று `இந்து இன்று `துக்ளக் - அதே உணர்வு அட்சரம் பிறழாமல் எப்படி இழையோடுகிறது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது\nதந்தை பெரியார்மீது நீதிமன்ற அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் திருவாளர் பி.வி. ராஜமன்னார், ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர்.\nதந்தை பெரியார் எதிர் வழக்காடவில்லை. நீதிமன்ற அனுமதியுடன் வரலாறு படைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார் (1957 ஏப்ரல் 23).\nஅந்த அறிக்கையில் அழுத்தந்திருத்தமாக பல வரலாற்று உண்மைகளை, ஆரியர் திராவிட வரலாற்றின் போக்கினை எல்லாம் பகிரங்கமாகப் படித்தார் - பதிவு செய்தார் (`நீதி கெட்டது யாரால் என்ற நூலாக பிறகு வெளியிடப்பட்டது) அதற்காக அவர் எடுத்துக் கொண்டது ஒரு மணி நேரம்.\n``பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலோ, அவர்களைத் தலையெடுக்க வொட்டாமல் செய்வதிலோ, முயன்று வருவார்கள் என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பன அய்.சி.எஸ். அதிகாரிகளான டி.எஸ். சாமிநாதன், எஸ்.ஏ. வெங்கட்ராமன், எஸ்.ஓய். கிருஷ்ணசாமி ஆகியோர�� வழக்கிலெல்லாம், இப்போது திருச்சி கலெக்டரைத் தாக்கி எழுதிய மாதிரி, எந்த நீதிபதியாவது எழுதியது உண்டா இல்லை காரணம், அவர்கள் பார்ப்பனர்கள்; இவர் பார்ப்பனரல்லாதவர். நான் 50 ஆண்டு காலமாய்ப் பாடுபட்டும், இன்னும் பார்ப்பனர்களால், பார்ப்பனரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருக்கிறேனா என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. நான் பொது நலத்துக்காகவே போராடுகிறேன். பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு, கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி, மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான் எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தானா வாயில் - நாக்கில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது அதுபோலவேதான், பார்ப்பனர்கள் தன்மை இந்த ஸ்டேட்மெண்டில் நான் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியுமில்லாமல், ஒரு பொது நலத் தொண் டனாய், விஷயங்களை எடுத்துக்காட்டி, நீதிபதிகள் முன்சமர்ப்பித்துள்ளேன். இதன்மீது கனம் நீதிபதிகளின் `சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம் என்பதாகக் கருதி ஏற்கத் தயாராயிருக்கிறேன் இதுதான் உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் படித்த அறிக்கை.\nநீதிபதி ஒருவர் தமிழக முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைப் புகழ்ந்து நாலு வார்த்தை கூறியதற்காகக் குருதிக் கொழுப்போடு குதியாட்டம் போடும் `துக்ளக் சோ ராமசாமியைப் பார்த்து ஒரு வினா: ஒரு மாவட்ட ஆட்சியர் தமிழர் என்பதற்காக பார்ப்பன நீதிபதிகள் பழி வாங்கும் நோக்கத்தோடு, தீர்ப்பைத் தாண்டி தீயால் சுட்டார்களே. அதற்கு உங்கள் கூட்டத்தின் தீர்ப்பு என்ன\nஅவ்வளவு தூரம் போவானேன்; கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது, அந்த வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் (அய்யர்), `நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்; காரணம் நான் சங்கராச்சாரியாரின் பக்தன் என்று பகிரங்கமாகச் சொன்னாரே (6.8.2007) அப்பொழுது எங்கே போனது திருவாளர் `சோவின் எழுதுகோல்\nநீதி தேவதையின் கண்கள் கட்டப்பட���டு இருப்பதேன் நீதிக்கு முன் எல்லோரும் சமம், இன்னார் இனியர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதானே அதன் தாத்பர்யம் நீதிக்கு முன் எல்லோரும் சமம், இன்னார் இனியர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதானே அதன் தாத்பர்யம் அப்படியிருக்கும்போது பச்சையான உணர்வுடன் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாரே - அதுபற்றி ஒரே ஒரு வார்த்தை முணுமுணுத்தாவது எழுதியதுண்டா இந்தக் கூட்டம் அப்படியிருக்கும்போது பச்சையான உணர்வுடன் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாரே - அதுபற்றி ஒரே ஒரு வார்த்தை முணுமுணுத்தாவது எழுதியதுண்டா இந்தக் கூட்டம் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு எஸ். மோகன் அவர்கள் நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று பேசினார்.\n இதே `சோ ராமசாமி தன் இதழில் எப்படியெல்லாம் தாண்டிக் குதித்தார்\nநடைபாதைக் கோயில்கள் அனுமதியில்லாமல் ஆக்ரமித்துக் கட்டப்பட்டவைதான். அதனை அகற்றுவது சட்டப்படி சரிதான்; அப்படி சட்டப்படி பேசியதற்கே தாண்டி தோண்டியில் விழுந்த வேதியர் குலத்தவர்தானே இவர் அப்படிப்பட்டவர் எப்படி நடந்து கொள்வார் அப்படிப்பட்டவர் எப்படி நடந்து கொள்வார் தன்னைச் சூத்திரன் என்றும் சூத்திரர்களுக்காக ஆட்சி செய்பவர் என்றும் - தந்தை பெரியாரின் தொண்டன் என்றும் சூளுரைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவரைப்பற்றி ஒரு நீதிபதி புகழ்ந்தால் அவர்கள் குடுமி குதிக்காதா என்ன தன்னைச் சூத்திரன் என்றும் சூத்திரர்களுக்காக ஆட்சி செய்பவர் என்றும் - தந்தை பெரியாரின் தொண்டன் என்றும் சூளுரைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவரைப்பற்றி ஒரு நீதிபதி புகழ்ந்தால் அவர்கள் குடுமி குதிக்காதா என்ன\n நம் தமிழர்களுக்குத்தான் அந்தச் சூடும், சொரணையும் வருவதில்லையே - அந்தத் தைரியத்தில்தான் அக்கிரகாரத்து அம்மிக் குழவி ஆகாயத்தில் பறக்கிறது\nபார்ப்பன நீதிபதிகள் தமிழர் அதிகாரிபற்றி சட்டத்தைத் தாண்டி தாறுமாறாக தீர்ப்பு எழுதினால் குற்றமில்லை. ஒரு தமிழர் நீதிபதி - தமிழர் முதலமைச்சரைப் பாராட்டினால் மட்டும் குற்றமா\n2008-லும் மனுநீதி மனப்பான்மை கொண்டவர்களாக தான் பார்ப்பனர்கள் இருக்கிற��ர்கள் என்பது தெரியவில்லையா\nLabels: அரசியல், கட்டுரை, பத்திரிக்கை\n//நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் (அய்யர்), `நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்; காரணம் நான் சங்கராச்சாரியாரின் பக்தன் என்று பகிரங்கமாகச் சொன்னாரே (6.8.2007) அப்பொழுது எங்கே போனது திருவாளர் `சோவின் எழுதுகோல் என்று பகிரங்கமாகச் சொன்னாரே (6.8.2007) அப்பொழுது எங்கே போனது திருவாளர் `சோவின் எழுதுகோல்\nகண்ணுங்களா ஒன்னு தெரிஞ்சுக்கணும், நீதிபதி வழக்க விசாரிக்கும் போது விருப்பு வெறுப்பு இல்லாம பண்ணனும். எங்கே தான் வழக்கை நடத்தினால், ஒரு தலை பட்சமாக தீர்ப்பு வழங்கினார்னு சொல்லிடக்கூடாது என்று அவர் ஜகா வாங்கினார்.\nஅப்றோம் நம்ம மஞ்சள் மாரியப்பன் மாதிரி மனைவி குடும்பம், துணைவி குடும்பம், இணைவி குடும்பம் சொன்னாங்கனு மந்திரி பதவி தர்றதுக்கும் இதுக்கும் வித்யாசம் இல்லாம பூடும்.\n//நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் (அய்யர்), `நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்; காரணம் நான் சங்கராச்சாரியாரின் பக்தன் என்று பகிரங்கமாகச் சொன்னாரே (6.8.2007) அப்பொழுது எங்கே போனது திருவாளர் `சோவின் எழுதுகோல் என்று பகிரங்கமாகச் சொன்னாரே (6.8.2007) அப்பொழுது எங்கே போனது திருவாளர் `சோவின் எழுதுகோல்\nவிருப்பு வெறுப்பு இல்லாமல் நீதி வழங்குவதாக பிரமாணம் எடுத்துக் கொண்டு வருபவர் எப்படி இவ்வாறு சொல்லலாம் நார முனிகளே. பதவிப் பிராமாணப்படி வேலை செய்ய இயலாதென்றால், \"மனசாட்சிக்கி கட்டுபட்டவங்க\" பதவியையே தூக்கி எறியனும். வக்கீல் தொழில் உள்பட.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nகுசேலன் - கலக்கும் முதல் சினிமா விமர்சனம்\nதைலாபுரத்தில் இருந்து தடவப்படும் தைலம - ராமதாஸ் பே...\nநக்மா மீது வழக்கு போடும் பி.ஜே.பி\nசன் டி.வி., ஸ்டார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை : அ...\nமுண்டாசு கட்டிய விஜயகாந்த், மூடவுட் ஆன மு.க\nசூரத்தில் 13 குண்டுகள் கண்டெடுப்பு\nஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா \nஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்\nஆமதாபாதில் 17 குண்டு வெடிப்பு\nபெங்களூரில் மேலும் ஒரு வெடிக்காத வெடிகுண்டு கண்டுப...\nகலைஞர் பெருமாள் விழா பேச்சு - ராமகோபாலன் கண்டனம்\nராமர் பாலத்தை ராமரே இடித்தார் என்று கூறுவதா - ஜெ க...\nபாலசுப்பிரமணியனுக்கு உதவிகள் வந்து சேர்ந்தது \nராமர் பாலத்தை ராமரே சிதறடித்துவிட்டார் \nசோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கம்\nசிங் கிங் - மன்மோகன் சிங் பேச்சு\nலாலு பிரசாத் யாதவின் ரகளை\nதயாநிதி மாறன் பேட்டி - அழகிரி போர்க்கொடி\nஇட்லிவடை பதில்கள் - 22-07-08\nமறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன் -...\nசோம்நாத் சட்டர்ஜிக்கு வைகோ கடிதம்\nஇன்ஜினியரிங்கில் சீட் கிடைத்தும் தீப்பொட்டி ஒட்டும...\nரிப்போட்டர் கவர் ஸ்டோரி - வெடித்த விஜயகாந்த் பதிவு...\nகுமுதம் மீது விஜயகாந்த் வழக்கு\nமத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கமாட்டேன் - சோம்நா...\nFLASH: தமிழக அரசியலில் புரட்சி\nதசாவதாரம் - போயிந்தே போயே போச்சு இட்ஸ் கான்\nஎல்.ஜி., செஞ்சி பதவி பறிபோகும்\nரஜினிக்கு எச்சரிக்கை - ராமகோபாலன்\nபழிவாங்கும் புத்தி கருணாநிதியின் ரத்தத்தோடு ஊறிப்ப...\nசோம்நாத்சாட்டர்ஜி திங்கள் கிழமை பதவி விலக வாய்ப்பு...\nதீபாவளி தேதியை மாற்ற முடியுமா– டிராபிக் ராமசாமி கோ...\nநாகரிகமான பேச்சு சில சாம்பிள்கள்\nஉளியின் ஓசைக்குப் பிறகு எந்த படம் \nமோடிக்கு அமெரிக்கா மீண்டும் விசா மறுப்பு\nபாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ராஜினாமா செ...\nஇட்லிவடை பதில்கள் - 07-07-08\nதமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிக்கு புதிய தலைவர் - தங்க...\nபுனித தோமையார் - சுப்ரமணிய சுவாமி அறிக்கை\nகாடுவெட்டி குரு கைது - ராமதாஸ் கண்டனம்\nஒரு பாராட்டு; சில கேள்விகள் \nகடவுள் ஏற்கும்படி நடந்து கொள்ள வேண்டும் - கலைஞர்\nஉளியின் ஓசை படம் பார்த்தவர்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண�� வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/02/blog-post_08.html", "date_download": "2018-07-19T00:22:55Z", "digest": "sha1:QX7RP52FYVONU45MOEA5MG6FK5U25XQX", "length": 48902, "nlines": 530, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: இ'லக்கி'ய போட்டி", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇந்த மாத போட்டி தற்கால தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்டது.\nகேள்வி: இணையம், கூகிள் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள் \nசுவாரஸியமான உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நல்ல பதிலுக்கு வழக்கம் போல புத்தகம் பரிசு..\nகூகிளும் இல்லை, நெட்டும் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் குடத்தில் இட்ட விளக்காக ஒளி(ர்)ந்து கொண்டு இருப்பார்கள்.\nஇணையத்தில் துண்டு விரித்துப் பழகியவர்கள், கோவில் வாசல் தேடி செல்வார்கள்.\n*’எழுத்தாளர்கள், எழுதுவதற்கு தேவையான காகிதங்களுக்காக அசோகர் நட்டு வைத்த மரங்கள் முதற்கொண்டு வெட்டிவிட்டாட்கள்’- என ‘யாராவது’ போராட்டம் செய்யக் கூடும்.\nகூகிள 'சாட்' செய்து சுவை கண்டவர்கள், window shopping செல்வார்கள்.\nபத்திரிக்கைகளில் போர் புரிந்துகொண்டு இருப்பார்கள்\nபோஸ்டர் அடித்து ஓட்டுவார்கள் :-)\nகூகிளும் இல்லை, நெட்டும் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் அவங்களுக்குள்ள அடிச்சுக்குவாங்க, ஒருத்தரை ஒருத்தர் தாக்கி பேட்டி அளிப்பாங்க\nஎழுத்தாளர் கருணாநிதி போலவே கடிதம் எழுதுவார்கள்.\nமீண்டும் \"டிரைவ் - இன் \" ஐ , திறக்க வேண்டி ஏங்கியிருப்பார்கள் ..\nநெட்டும் கூகுளும் இல்லேன்னா, வலை வீசி தேடவேண்டியதாகியிருக்கும்\nஉண்மையான எழுத்தாளர்களுக்கு மதிப்பு கிடைதிருக்கும்.\nஇணையம், கூகிள் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் ஆளுக்கொரு வார/மாத இதழையை தொடங்கி இருப்பார்கள்\nஅழிந்து வரும் தேசிய இனமாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள்\nஇணையம் வருமுன் என்ன செய்து கொண்டிருந்தார்களே அதையே செய்து கொண்டிருப்பார்கள்\nவீட்டுச் சுவரிலேயே ஸ்டேட்டஸ் எழுதி..காரித்துப்பி..\nதமிழ்ப்படம் - இல் வருவது போல ஆளில்லாத ஊரில் நாட்டாமை தனியா உட்கார்ந்து தீர்ப்பு சொல்வது போல...\nதமிழ்ப்படம் - இல் வருவது போல ஆளில்லாத ஊரில் நாட்டாமை தனியா உட்கார்ந்து தீர்ப்பு சொல்வது போல... எலக்கியம்டா\nநிறைய சிறு பத்திரிக்கைகள் வந்திருக்கும். அவ்ளோதான்.\nஎன்ன பண்ணினா எனக்கு பரிசு தருவீங்க. எல்லா போட்டியிலேயும் கலந்துகிட்டு ஒரு பரிசு கூட நான் வாங்கலை. எனக்கு ஆறுதல் பரிசாவது அனுப்புங்க\nஎல்லா எழுத்தாளர்களும் ஒற்றுமையாய் இருந்திருப்பார்கள் \nநீங்க இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டீங்க\nஇப்படி இட்லிவடையில சட்னியாவற நிலைமைக்குலாம் வாராம தப்பிச்சிருப்பாங்க\nதமிழ் டைப் அடிக்க தெரிந்தவனெல்லாம் தன்னை எழுத்தாளன் என சொல்லிக்கொள்வது இருந்திருக்காது.\nஉண்மையான இலக்கியவாதிகள் எண்ணிக்கை விரலில் எண்ணக்கூடியதாகவும்,\nபடைப்புகளை படிப்பவர்கள் அதிகமாகவும் ஆகியிருக்கும்.\nமரங்களை அழித்திருப்பார்கள்...பேப்பரில் எழுதியே எழுதியே...\nகொஞ்சம் சீரியஸ் ஆன பதில் : இணையம், கூகிள் இல்லை என்றால் ஈ மெயிலும் இல்லை என்று எடுத்துக் கொள்கிறேன். எழுதுவோர்/ எழுத முயற்சிப்போர் எண்ணிக்கை இன்றிருப்பதை விடக் குறைவாகவும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடக் கண்டிப்பாகப் பல மடங்கு அதிகமாகவும் இருந்திருக்கும். எல்லோருக்கும் பெரிய இதழ்களில் இடம் கிடைக்காது என்பதால் பலரும் சிற்றிதழ்களை நோக்கிப் படையெடுத்திருப்பார்கள். சிற்றிதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து , அலுவலகங்களிலும் குடியிருப்புகளிலும் கையெழுத்துப் பத்திரிகைகளும் அதிகமாகியிருக்கும். ஜெராக்ஸ், பேக்ஸ் மூலமும் இவை பரவியிருக்கும். சனி, ஞாயிறுகளில் சிறிய அளவிலான இலக்கியக் கூட்டங்களும் நிறைய நடக்கும் . டிவியிலும் FM ரேடியோவிலும் புது எழுத்தாளர்கள் வாய்ப்புக்காக முட்டி மோதிய வண்ணம் இருப்பார்கள் நாடகத் துறையிலும் சிலர் தங்கள் பங்களிப்பைக் காட்டியிருப்பார்கள், அதுவும் இவ்வளவு தூரம் நசிந்திருக்காது நாடகத் துறையிலும் சிலர் தங்கள் பங்களிப்பைக் காட்டியிருப்பார்கள், அதுவும் இவ்வளவு தூரம் நசிந்திருக்காது கைப்பேசியில் பலரும் நண்பர்களிடம் தன் 'இலக்கியப்' படைப்புகளைப் பகிர்ந்த வண்ணம் இருப்பார்கள்\nகேள்வி: இணையம், கூகிள் இல்லை என்றால் தமிழ் எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள் \nஇந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டார்கள் நானும் கருத்து சொல்லியிருக்க மாட்டன்\nசில செம்மொழி நூலகத்தில் உறங்கியிருக்கும்\nஇணையம் பரிணாமத்தின் ஒரு அங்கமே\nகல்வெட்டிலும், இலைகளிலும் , சுவடியிலும் வளர்ந்த தமிழ் மற்றுமொரு அறிவியல் கண்டுபிடிப்பில் வளர்ந்திருக்கும் என் தமிழ் மொழி\nசாரு போன்ற எழுத்தாளர்கள் சரோஜாதேவி எழுதி பொழச்சுகுவாங்க, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் குறுநாவல் போட்டு துட்டு பாத்திருப்பாங்க.. நம்ம இட்லிவடை டீவிஎஸ்ல ஜல்லி அடிச்சுகிட்டு இருந்து இருப்பார்.\nரசிகர் மன்ற தலைவர் அல்லது வட்ட செயலாளர் அதுவும் இல்லையா இருக்கவே இருக்கு ஞானி போன்றவர்களின் இருப்பிடம் அதுபோக , நான் கேட்கிறேன் ..\nஅப்பவும் இவங்க ஏதாவது செஞ்சிக்கிட்டேதான் இருக்கனுமா .. என்ன ஒரு துர்சொப்பன கேள்வி இது .. ச்சை...\nரசிகர் மன்ற தலைவர் அல்லது வட்ட செயலாளர் அதுவும் இல்லையா இருக்கவே இருக்கு ஞானி போன்றவர்களின் இருப்பிடம் அதுபோக , நான் கேட்கிறேன் ..\nஅப்பவும் இவங்க ஏதாவது செஞ்சிக்கிட்டேதான் இருக்கனுமா .. என்ன ஒரு துர்சொப்பன கேள்வி இது .. ச்சை...\nஎழுதுபவர்கள்: தங்கள் தமிழ் பதிவுகள் (நல்ல இதழ்களில்) வெளி வர காத்து கொண்டு.... முயற்சித்து பல தரமான படைப்புகளை செய்வார்கள். கூகிளால் என்னை போன்ற மண்டுகளின் கையில் 'தமிழ்' மாட்டிகொண்டது. பாவம் பல குப்பைகளையும் சேர்த்து வங்கி கொட்டி கொள்கிறது. அதில் சில மாணிக்கங்கள் கூட ;-)\nதொலைக்காட்சிகளில் தங்கள் நிகழ்சிகளின் TRPக்காக வெகு பாடுபட்டு இருப்பார்கள்....\nஇப்போது இணையத்தில் கிடைக்கும் பல விசயங்களுக்கு நடுவே, நல்ல கருத்துக்கள் கூறும் வெகு சில வலை'பூக்கள்' மலராமேலேயே இருந்து இருக்கும்\nஒரு வேளை சினிமாவில் வேஷம் கட்ட வந்து இருப்பார்களோ\nஒரு வேளை சினிமாவில் வேஷம் கட்ட வந்து இருப்பார்களோ\nஎழுத்தாளர்கள் கதி என்னவாகும் என்பது இருக்கட்டும், இட்லிவடையும், அவர் கேள்விக்கு வரிந்துகட்டிக்கொண்டு பதில் சொன்னவர்களும் என்னவாக இருந்திருப்பார்கள்\nதங்கள் செலவில் போஸ்டர் அடித்து, பட்டம் கொடுத்து வழக்கம் போல மகிழ்ந்து கொண்டும், காறி துப்பி கொண்டும் இருப்பார்கள். பத்திரிகைகள் எப்போதும் போல அவ்வப்போது பேட்டி வெளியிட்டு கல்லா கட்டியிருக்கும்\nபழைய ஓலை சுவடிக்காக இரும்பு கடை தேடி செல்வர் :-))))\nபழைய ஓலை சுவடிக்காக இரும்பு கடை தேடி செல்வர் :-))))\nஏராளமான கையெழுத்துப் பத்திரிககள் வந்திருக்கும்.\nஆணி, கோணி,காற்று, ஊற்று என்று ‘இலக்கிய’ இதழ்கள் வந்திருக்கும். கூகிள் உதவியால் ஐடியாக்கள் சுடுபவர்கள் எழுத்துலகில் ‘கர்ச்சீஃப்’ போட முடியாமல் தத்தளித்து விட்டு அம்பேல் ஆகி இருப்பார்கள்.\nகூகிள், இணையம் இல்லை என்றால் முதற்கண் இந்த மாதிரி கேள்வியே கேட்க இடமில்லாமல் போகும்\nபழைய பேப்பர்க் காரர்களுக்கு நிறைய வியாபாரம் நடக்கும்.\nநமக்கு நாமே திட்டம்.... தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்வது... அதாவது முக்கியமா ஏடாகூட கேள்வி, ஏடாகூட பதில்கள்...\nதினம் ஒரு அறிக்கை விடலாம்\nபபபபபழைய்ய்ய்ய்ய கதைகள் எல்லாம் 1938, 1949 என்று ஆரம்பித்து தனக்கு தோன்றியதை எல்லாம் எழுதலாம்...\nவெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் புத்தகங்கள் எண்ணிக்கை அதிகமாகும், மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிக வேலை இருக்கும், என்ன கதைகள் இன்னும் கொஞ்சம�� குழப்பமாக இருக்கும், ஒரிஜினல் எழுத்தாளரே பார்த்தாலும் குழப்பமாகும். நோபல் பரிசு என்பது சிறந்த தமிழ் புத்தகத்தை ஆங்கிலத்தில் காப்பியடிப்பவர்களுக்கு தருவது என்று சாரு எழுதலாம், மாமல்லன் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு, அதைப் பற்றி பல நூலகங்களில் தேடி ஏதாவது கையெழுத்து பத்திரிக்கையில் எழுதலாம். ஆனால் முக்கிய விஷயம், நாம் அனைவரும் இந்த நகைச்சுவையை அனுபவத்திருக்க முடியாது\nஎன்னைப்போல் தமிள் தொன்டு செய்பவர்கல் வந்திருக்கமாட்டார்கள்\nஏதேனும் நூலகத்தில் கூகிளித்து அதை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி நான் தான் முதலில் அனுப்பினேன் இது என்னுடைய படைப்புன்னு தொலைக்காட்சி வாயிலாக பிரபல எழுத்தாளர்களும், ஒரு போது பூங்காவில் பிரபலமாகத்துடிக்கும் எழுத்தாளர்களும் சொல்வீச்சு நடத்திக்கொண்டிறுப்பர். நாங்கதான் பாவம் இப்படி பின்னூட்டம் எழுத முடியாம நொந்து இடியாப்பம் ஆகியிருப்போம் :p\nஇணையமது மட்டுமிங்கு இல்லாது ஆனால்\nஇலக்கியத்தின் மேல் உண்மையிலேயே காதல் உள்ள எழுத்தாளன் நூலகங்களை தேடி செல்வான்.(தஞ்சை சரஸ்வதி மகால், கன்னிமாரா நூலகம்). தன் இலக்கிய தாகத்தை தீர்ப்பதற்காக எத்தகைய முயற்சியையும் எடுப்பான்..அவன் அனுபவித்ததை எல்லோருக்கும் நூல்கள் எழுதி பகிர்வான்.அவனே இலக்கியவாதி ....\nஉங்கள் கேள்விகளுக்கு இது போன்று என் அழகிய தமிழில் பதில் எழுதிருக்க முடியாது. இன்னும் கணினி கூட இல்லை என்று வைத்துக்கொண்டோமானால்... தமிழ் எழுத்தாளளின் கையெழுத்தும் அழகாவே இருந்திருக்கும் அவன் எழுத்தை போல..\nநீங்களும் இந்த கேள்வியை கேட்டிருக்கமாட்டீங்க... இந்த கேள்விக்கு பதில் சொல்ல அவசியம் இருந்திருக்காது :)\nஇன்றைய நிலையில் இணையம்,கூகிள் இல்லதாது உப்பு,காரம்,புளிப்பு இல்லாத பத்தியஉணவு போன்றது. அது தமிழ் எழுத்தாளர்கள்க்கு மட்டும் இல்லை நமக்கும் தான்.\nbook prize ன்னு சொன்னதுக்கே இத்தன அக்கபோரா அப்போ Booker prize க்கு எப்படி இருக்கும்\nஐபிஎல் இல்லை என்றால் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி எப்படி விளையாடியிருப்பரொ அது போல் இந்த எழுத்தாளர்கள் அவர்களது முழு திறமையையும் வெளிப்படுத்தியிருப்பர்..\nகூகிளும், நெட்டும் இல்லை என்றால் படைப்பாளிகளின் வாசகர் வட்டம் சுருங்கிவிடும், படைப்புகளின் விளம்பரங்களுக்கு தினசரி, வார இதழ்களை அ���ுக வேண்டிவரும், முக்கியமாக படைப்பாளர்களும்,வாசகர்களும் தங்களுக்குள் வரும் கருத்து மோதல்களுக்கு மேடையை மட்டுமே பயன்படுத்த முடியும்.Mail:cccsankar@gmail.com\nகூகுளின் வளர்ச்சிக்கு சரியான எடுத்துகாட்டு ....\nநாங்கலாம் இட்லிவடைய சாப்பிடும் இடத்தில மட்டும் பாத்துட்டு இருப்போம் ;-)\nநூலகங்களைத் தேட வேண்டியது தாண்\nஒன்னும் ஆயிருக்காது.. ஏதாவது ஒரு வாரப்பத்திரிக்கையில் \"காகிதமும், பத்திரிக்கையும் இல்லாவிட்டால் தமிழ் எழுத்தாளர்கள் என்ன செய்திருப்பார்கள். சுவாரஸியமான உங்கள் பதில்களை போஸ்ட் கார்டு-இல் 'இட்லி வடை பக்கம் , வார இதழ், சென்னை ' என்ற முகவரிக்கு அனுப்பவும் ... நல்ல பதில் அனுப்புவர்களுக்கு பர்தா போட்ட இட்லி வடையுடன், இட்லி சாம்பார் வடை சாப்பிடும் வாய்ப்பு\" - அப்படின்னு வந்திருக்கும்..\n[பி.கு: இ.வ. ஒரு வேளை இந்த பதில் பிடித்திருந்தால், எனக்கு பதிலாக 5 ஆவது பாஸ் பண்ணின அரசியல் வாதிக்கு 6 வது புத்தகம் அனுப்புமாறு கேட்கிறேன் ]\nசாரு என்னும் இம்சை இல்லாமல் இருந்திருக்கும்...\nகூகிள் இல்லை எனில் வேறு இணையத் தேடல் தளங்களுக்கு தாவி இருப்பார்கள்.\nகுவார்ட்டர் அடித்டுவிட்டு குப்புற படுப்பார்கள்\nஹலோ ஜெயிக்க போவது யாரு\nகலைஞர் மாதிரி குடும்பத்துக்குள்ளேயே கும்மியடிச்சுட்டீங்களா\nவெற்று காகிதத்தை மடித்து நாக்கு வழித்துக் கொண்டிருப்பார்கள்.\nதகுதியுள்ள எழுத்தாளர்களுக்கு இணையமோ கூகுளோ தேவையில்லை. ஒரு பேனா பேப்பர் போதும். அந்த எழுத்து நிச்சயம் அனைவரையும் சென்றடையும்.\nகாமராஜர் அரங்கத்துக்கு அவ்ளோ கூட்டம் வந்து இருக்காது.\nகாமராஜர் அரங்கத்துக்கு அவ்ளோ கூட்டம் வந்து இருக்காது.\nஇட்லி வடைக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.\nஎட்டு மணி நேரம் என்ன பத்து மணி நேரம் கூட கரண்ட் கட் பண்ணிக்குங்கன்னு இருப்பாங்க ல\nசனி ஞாயிற்றுகிழமை மாதிரி எல்லா நாளும் இருக்கும்...இது எப்படி இருக்கு....\nஇது என்ன அபத்தமான கேள்வி.........பேட்டி..............கூகிள் இணையம் வருவதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தார்களோ அதையே தான் செய்துகொண்டு இருந்திருப்பார்கள் .................. எப்பிடீஈஈஈஈஈஈஈஈ ...\nஇணையம் இல்லை என்றாலும் சரி கூகுள் இல்லை என்றாலும் சரி ...\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப��பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nராசிபலன் மார்ச் 1-15 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ணன...\nஜெயலலிதா சொன்ன இட்லி கதை\nஇனி ஒபாமாவுடன் தான் கூட்டணி... ஆங்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி வ���ளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் ��திவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2012/12/", "date_download": "2018-07-19T00:04:25Z", "digest": "sha1:VU5PQG6ZLYRI3IQMGBVS7BUB74Z3LQBN", "length": 12435, "nlines": 182, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: December 2012", "raw_content": "\nஅம்மா: பாவம்... பசி அதுகளுக்கு...\n\"தலாஷ்\" சினிமா பார்க்க போயிருந்தோம். அப்பாவிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம். ஏனென்றால் அது \"பேய்\"/\"பிசாசு\" போன்ற விஷயங்கள் பற்றிய படமாம். இருந்தால் என்ன இவ்வளவு சின்ன விஷயத்தினால் படம் எப்படி பிடிக்காமல் போகும் இவ்வளவு சின்ன விஷயத்தினால் படம் எப்படி பிடிக்காமல் போகும் எனக்கு \"பேய்\",\"பிசாசு\" போன்ற விஷயங்கள் நிறைந்த கதைகள் மிகவும் பிடிக்கும். என்னுடைய சீது பாட்டி தான் அதற்க்குக் காரணம். எவ்வளவு அழகாக கதை சொல்லுவாள் தெரியுமா எனக்கு \"பேய்\",\"பிசாசு\" போன்ற விஷயங்கள் நிறைந்த கதைகள் மிகவும் பிடிக்கும். என்னுடைய சீது பாட்டி தான் அதற்க்குக் காரணம். எவ்வளவு அழகாக கதை சொல்லுவாள் தெரியுமா மந்திர மாந்த்ரீகங்கள் நிறைந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்ததனாலோ என்னவோ- அவள் சொல்லும்போதே காட்சிகள் நம் மனக் கண் முன் உண்மை நிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் கேட்பவர்களை பிரமிக்க வைக்கும், பாட்டியின் கதை சொல்லும் விதம்\n\"தலாஷ்\"- ஆனால் \"பேய் கதை\" என்ற அளவோடு இல்லாமல்- மனிதனின் மனப்போக்கு, எண்ணங்களில் கைதியாகிவிட்ட மனம், கடந்த கால நினைவுகளை மாற்ற முயற்சிக்கும் எண்ணங்கள் என்று ஆழமான இரண்டாவது கதைக்கருவையும் கொண்ட படம். Amir Khan மற்றும் Rani Mukherji, இருவருமே மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Farhaan Akhtar க்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள், அவரது வசனங்களுக்காக. மிகவும் நிதானமாக பிரயாணிக்கும் \"தலாஷ்\" படத்தின் கதை, எந்த நேரத்திலும் அதன் கருவிலிருந்து விலகாமல் இருப்பதுதான் அந்த படத்தின் விசேஷம்.\nஇந்த பதிவை \"திரை விமர்சனம்\" என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில், \"தலாஷ்\" சீது பாட்டியை நினைவு படுத்தியது. அவ��து ஒரு சில மிகவும் அருமையான கதைகளை மீண்டும் ஞாபகப் படுத்தியது. உதாரனத்திர்க்கு- பாட்டியுடைய அக்கா- பள்ளியிலிருந்து ஒரு நாள் வீடு திரும்பவில்லையாம். தீப்பந்தம் எடுத்துக்கொண்டு சில பேர் அவளை தேடிச்சென்றார்களாம். அவளது தோழி ஒருத்தி- \"குறுக்குப் பாதை\" வழியே அவள் சென்றதாகக் கூறினாளாம். அந்த பாதை வழியே சென்று தேடுகையில், ஒரு பெரிய பாறையின் மீது ப்ரமை பிடித்ததுபோல் அவள் உட்கார்ந்திருந்தாளாம். ஒரு வாரம் போல் நடந்த ஹோமங்கள், மாந்த்ரீக விதிகள் பற்றிய வருணனைகளை பாட்டியால் மட்டுமே அழகாக கூற முடியும் கடேசியில் \"ஆனதாண்டாபுரம் ஐயங்கார்\" போல ஒரு மாந்த்ரீகர் அந்த \"குறுக்கு வழியின்\" ரகசியத்தை சொன்னாராம். அந்த வழியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதி, 1400s இல் பகைவர்களை தூக்கிலிட உபயோகிக்கப்பட்ட யுத்த பூமியாம். சிறு வயதில் கதையின் இந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்\nஅன்று மாலை வீடு திரும்பியது நிழல் போல இருந்தது. அப்பாவும் நானும், நாங்கள் சிறு வயதில் ரசித்த பல மந்திர தந்திர கதைகளையும், நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். \"பேய் மீது நம்பிக்கை உண்டா\" இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகள் மீது நம்பிக்கை வேண்டும் என்ற ஆசை உண்டு. பேய், பிசாசு போன்ற விஷயங்களின் மீது நம்பிக்கை வைத்தலும்- Santa Claus, Fairy Tales, ஏன் \"கடவுள்\" மீது நம்பிக்கை வைப்பது போல ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய விஷயம். அந்த உணர்வை ரசிக்கக் கிடைத்தால்- அதுவும் ஒரு தனி ரசனை.\nஇன்றைய காலகட்டத்தில், படம் பார்க்கப் போவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படித்து தெரிந்துகொண்டு தான் பல பேர் போகிறார்கள். \"நேரப் பற்றாக்குறை\" காரணமாக, கதையை முன்னரே படித்து விட்டால், 2.5-3 மணி நேரம் செலவு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ள வசதியாக இருக்குமாம். சிறு வயதில், \"சந்திரலேகா\", \"ஹரிதாஸ்\" போன்ற படங்களைப் பார்த்ததுண்டு. இப்போது- நான் நினைத்தாலும் அந்தப் படங்களை பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. ஆயினும் ஒரு சில நேரங்களில்- ஏன் 3 மணி நேரம் ஒரு படம் பார்க்கக் கூடாது என்று தோன்றும். கதை நாம் நினைத்தது போல அமையவில்லை என்ற ஏமாற்றமோ, ஆச்சரியமோ தானே விளையும் இப்படிப்பட்ட சில ஏமாற்றங்களும், ஆச்சர்யங்களும் தானே நம் வாழ்கையை \"வாழ்கை\" யாக மாற்றும்... மாற்றிவிட்டு போகட்டுமே...\nSolidaire CAT 1000 TV ல், பல நாட்கள் காலை Doordharshan ல் நான் கேட்ட முதல் இசை- இவரது \"Bhaje Sargam\" என்ற Desh ராகத்தின் துவக்கம் தான்... ஹிந்துஸ்தானி இசை இன்னது என்று எனக்கு இவரின் இசையைத் தான் அடையாளமாகக் காண்பிக்கப் பட்டது.\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/11/blog-post_24.html", "date_download": "2018-07-19T00:19:32Z", "digest": "sha1:2OAWQVFNLKEA3VJCFBZZYXZL7RBUIYGK", "length": 28484, "nlines": 399, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: இப்படியும்..", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \n”துலா ஸ்நானம் ரொம்ப நல்லது.. “\nராஜகோபுரம் வழியே நடத்தியே அழைத்துக் கொண்டு போனார் ராஜப்பா.\nகூடவே பிருந்தா, அவள் மகள் ராஜ்யஸ்ரீ, மகன் ராஜேஷ்.\n“தாத்தா இப்பவும் ஸ்பீடா நடக்கிறார்”\n“அப்பல்லாம் தாத்தா வெளியே கிளம்பினா நானும் பாட்டியும் அரை கிமீ தள்ளி நடந்து வருவோம். அவ்வளவு ஸ்பீடு.. “ பிருந்தா சிரித்தாள்.\n“இது திருமஞ்சன வாய்க்கால்.. அந்த காலத்துல இங்கேர்ந்தே பெருமாளுக்கு அபிஷேகத்துக்கு தீர்த்தம் கொண்டு போவாங்க. அவ்வளவு சுத்தமா இருக்கும். இப்ப பாரு”\nகூவத்துக்கு நிகராய் ஒரு சாக்கடையைக் காட்டினார்.\n“நீங்க ஸ்ரீரஙகம் வந்து ரொம்ப நாளாச்சுல்லப்பா”\n“ஏம்பா. உங்களுக்கு மறுபடி வரத் தோணல”\n”உங்கம்மா போனதும் எனக்கு இங்கே இருக்க மனசில்லம்மா”\n“ஆனா அம்மாக்கு இந்த ஊர்தான் ரொம்பப் பிடிக்கும்பா”\n“அம்மாவோட ரிலேஷன் யாரும் இங்கே இல்லியா இப்போ”\n“இருப்பாங்க.. எனக்குத்தான் இப்ப யாரோடவும் டச் இல்லியே”\n“எப்படிப்பா.. இப்படி சட்டுனு உதறிட்டீங்க”\nராஜப்பா பதில் பேசவில்லை. ஸ்ரீரங்கம் பற்றி பேச்செடுத்தாலே மௌனமாகி விடுகிறார்.\nஅவர் மனசில் ஏதோ சொல்ல முடியாத ரகசியம் இருக்கிறதா..\nஅம்மாமண்டபம் வரை நடந்தே வந்து விட்டார்கள். தெருவில் தான் எத்த்னை டிராபிக் நெரிசல். ‘பார்த்து.. பார்த்து’ என்று பதற வேண்டியிருந்தது.\nதிருடர்கள் ஜாக்கிரதை என்கிற பெரிய போர்டு . ராஜேஷ் படித்துக் காட்டி ‘சரியா அம்மா’ என்றான்.\n” ஹை. தமிழ் நல்லா படிக்கிற.. “ என்று ராஜ்யஸ்ரீ கேலி செய்தாள்.\n”ஆடி பதினெட்டுக்கு ரெங்கநாதர் இங்கே வருவார��”\n\"இப்படியே குளிங்கோ.. ரொம்ப போக வேணாம்”\nசொன்னாலும் இருவரும் காவிரியில் இறங்கி குளிப்பதில் கும்மாளம் போட்டனர்.\nபிருந்தாவும் குளித்து விட்டு வந்தாள்.\nராஜப்பா குளித்து விட்டு மேலே வரும் போது ஒரு பெரியவர் கொஞ்சம் தடுமாறி கீழே வழுக்கி விழப் போனார்.\nராஜப்பா அவரைப் பிடித்து நிறுத்திவிட்டார்.\nஅப்புறம்தான் அவரை யாரென்று பார்த்தார்.\n“வா பிருந்தா.. பசங்களா வாங்கோ.. சீக்கிரம்”\n“ராஜப்பா.. நில்லுடா .. என்னை மன்னிச்சேன்னு சொல்லுடா”\nஅந்தப் பெரியவர் பின்னாலேயே ஓடிவந்தார். பிருந்தா சங்கடப்பட்டாள்.\nராஜப்பா வேகமாக நடக்க பின்னாலேயே குழந்தைகளும் ஓடின.\n“மன்னிச்சுக்குங்கோ.. அவர் ஏதோ வருத்ததுல போறார்..”\n“ஆமாம்மா.. உங்க அம்மாவை பெண் பார்த்து வேண்டாம்னு சொன்ன பாவி நான். அது மட்டுமில்ல.. எங்க வீட்டுல அவளைப் பத்தி மட்டமா இவளுக்கெல்லாம் கல்யாணமே நடக்காதுன்னு பேசிட்டாஙக.. அப்புறம் உங்கப்பா அவளைபெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டார்.. ஒரு நாள் கோவில்ல என்னைப் பார்த்து அவ முகம் மாறினதைப் பார்த்து ராஜப்பா விசாரிச்சுருக்கான். அப்பதான் அவனுக்கு என்னைப் பத்திச் சொல்லி அழுதுருக்கா. “\nபிருந்தா நம்ப முடியாத அதிர்ச்சியில் அவரைப் பார்த்தாள்.\n“சொன்னா வேடிக்கையாத்தாம்மா இருக்கும். ஆனா நெஜம்மா. அன்னிக்கு அவனுக்கு என்னைப் பிடிக்காம போச்சு.. அவ மனசை ரணம் பண்னவன்னு என் மேல கோபம்.. அதுக்கப்புறம் உங்கப்பா அம்மா நல்லாத்தான் வாழ்ந்தாங்க. எத்தனை வருஷம் ஆனாலும் என் மேல உள்ள கோபம் அவனுக்கு போகல்ன்னு புரியுது.. “\nபிருந்தா அவரைப் பரிதாப உணர்ச்சி மேலிடப் பார்த்தாள்.\n“ வரேம்மா.. அவன் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு”\nவீட்டுக்குள் வந்ததும் அப்பாவிடம் பிருந்தா கேட்டாள்.\n“அவர் தப்பே பண்ணியிருக்கட்டும்.. ஆனா அவர் வேண்டாம்னு சொன்னதால தானே எங்கம்மா உங்களுக்குக் கிடைச்சாங்க.. அதுக்காவாவது அவர் மேல உள்ள கோபத்தை விட்டுரலாமேப்பா”\n(இந்த நிகழ்ச்சியை ஒருவர் குமுறலோடு சொன்னதை கதையாக்கி விட்டேன்.. வாழ்க்கை என்பது எத்தனை வேடிக்கை காட்டுகிறது..)\nஎல்லாக் காயங்களும் ஆறி விடுவதில்லை. சில நிரந்தர வடுவாகவே தங்கி விடுகின்றன. அப்படி ஒரு அனுபவத்தை அழகாகக் கதையாக்கி விடுகிறீர்கள். (அதென்ன... எல்லோருக்கும் ஸ்ரீரங்கம் பக்கமே நிறையக் கதைகள் கிடைக்கிறது. சுஜாதாவும் வாலியும் வந்த பூமி என்பதால் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன போலும்...) பிரமாதமான அனுபவக் கதை\nஅதில் சிக்காமல் வெளியில் இருந்து\nயாரோ சொன்னதை கேட்டு அதை அருமையான கதையாக்கித் தந்ததற்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஅருமையான அனுபவக் கதை... நம்மைச் சுற்று எத்தனை எத்தனை கதைகள்..... ஆனால் பதிவு செய்ய உங்களைப் போன்றவர்கள் தான் சரி.....\nஅவரவர் வாழ்க்கையில் இதுபோல எவ்வளவோ விஷயங்கள்\nமனதில் மட்டுமே அசை போடக்கூடியவை. சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். மற்றவை என்றுமே மர்மங்களாகவே தான் இருக்க முடியும்.\nஒருத்தர் சொன்னதை எல்லாம் கதையாக்கற வலிமை உங்க மாதிரி ஆளுக்கெல்லாம்தான் கை வந்த கலை சார்\nவாழ்க்கை பல வண்ணங்களைக் கொண்டது, அதிலும்\nசில வண்ணங்கள் இருட்டடிப்பு நிலையிலேயே இருக்கும்.. அதுபோல\nவாழ்வின் நிகழ்வுகளில் சில சந்தர்பங்கள் மனதில் ஓங்கி ஆணி அடித்து நிற்கும்.. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை அருமையான கதையாக்கி இருக்கிறீர்கள் நண்பரே..\nராஜப்பாவின் கோபமே அதானே... கெரகம் புடிச்சவன் அன்னைக்கே ஓகே சொல்லியிருந்தான்னா இந்த சண்டாளியை நம்ம தலைல கட்டியிருக்க மாட்டாங்களேன்னு நினைச்சு இப்பவும் ஃபீல் பண்றார்...\nஇன்னும் சொல்லமுடியாத வலி ஏதேனும் அந்த தளர்ந்த தேகத்துக்குள் இருக்கிறதோ என்னவோ எல்லார் மனத்தையும் எல்லாராலும் எளிதில் திறந்துவிடமுடிகிறதா என்ன எல்லார் மனத்தையும் எல்லாராலும் எளிதில் திறந்துவிடமுடிகிறதா என்ன ஆழமான, அர்த்தமுள்ள கதை ரிஷபன் சார்.\nஎப்போதும் எல்லாவற்றையும் தாண்டி மனசுதான் வெற்றிபெறுகிறது. எத்தனை ஆழமான நேசிப்பு இது. இன்னொருவன் தன் மனைவியை வேண்டாம் என்று சொன்னதோடு இவளுக்கெல்லாம் கல்யாணமே ஆகாது என்பது எத்தனை காயங்களை உள்ளடககிய சொற்கள். வலிக்காதா பின்னே மனைவி இறந்தபிறகு அதனை வெப்பமுட்ன் பராமரிக்கும் தாத்தா மனதில் உயர்ந்துபோகிறார் ரிஷபன். மனைவியை நேசிக்கவேண்டும் எல்லாவற்றையும் கடந்து என்பதை வலியுறுத்தும் பண்பாட்டை இறுக்கிப்பிடித்த கதை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். உங்க்ளின் நடை நாளுக்குநாள் என்னை ஆக்கிரமிக்கிறது. ரிஷபன். அனுபவிக்கிறேன். என்னையும் மறுபடியும் தொடர்ந்து தெர்ய்வில்லாமல் எழுதத் துர்ண்டுகிறீர்கள். நன்றிகள்\nஒரெநிகழ்ச்சி. ஒவ்வொருவர் பார்வை ஒவ்வொருவர் கோணத்தில். நான் ஃபிலாசஃபி பிரபாகரனின் பார்வையைச் சொன்னேன். எனக்கு ராஜப்பாவின் வெறுப்பு ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. .\nசில நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள முடிவதில்லை.. நேசத்திற்கு வானமே எல்லை ம்ம்ம்ம் இப்படி ஒருவர் நேசிக்கவும் ஒரு கொடுப்பினை வேண்டும்..யாரோ சொன்னதில் உணர்வுகள் உயிர் கொண்டவைகளாய் தெரிகிறது கதையாக்கிய விதத்தில்..\nகோபத்திற்கான உண்மையான காரணமே அதுதான் போல..\n//வாழ்க்கை என்பது எத்தனை வேடிக்கை காட்டுகிறது.//\nதப்பாக நினைக்காதே, கதையின் முக்கிய நிகழ்வுகள் விவரிக்கப் படாததால் ஆழம் இல்லை என்று படுகிறது. ஒருவர் சொன்ன நிகழ்ச்சியுடன் உன் கற்பனையும் கலந்து எழுதியிருக்கலாம். முதல் ஆள் ஏன் வேண்டாம் என்றார் இத்தனை வருஷத்துக்கப்புறமும் ஏன் மன்னிப்பு கேட்கிறார் இத்தனை வருஷத்துக்கப்புறமும் ஏன் மன்னிப்பு கேட்கிறார் எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டு பிறகு வாக்கப்பட்டு போகிறார்கள் எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டு பிறகு வாக்கப்பட்டு போகிறார்கள் பையனும் நிராகரிக்கலாம் பென்ணும் நிராகரிக்கலாம். எல்லாம் அந்த பெண் பார்க்கும் சில நிமிட இம்ப்ரஷன் தானே. இன்னும் கொஞ்ஜம் நெரம் செலவழித்து எழுதியிருக்கலாம் என்பது என் ஆதங்கம். - ஜெ.\nஅனுபவக் கதை பிரமாதமாயிருக்கு சார். யாரோ ஒருவர் சொன்னதை அழகா கதையா ஆக்கிட்டீங்க.\n//(இந்த நிகழ்ச்சியை ஒருவர் குமுறலோடு சொன்னதை கதையாக்கி விட்டேன்.. வாழ்க்கை என்பது எத்தனை வேடிக்கை //\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nகண்ணன் என்னும் மன��னன் பேரைச் சொல்லச் சொல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanannk.blogspot.com/2013/03/1.html", "date_download": "2018-07-18T23:47:26Z", "digest": "sha1:C4QHYZPPFLBGYO2F4LFOMZGQELUQHWHJ", "length": 9748, "nlines": 88, "source_domain": "saravanannk.blogspot.com", "title": "தேன் துளிகள்...: நிமிர்ந்து நில் - 1", "raw_content": "\nஎனக்கு நல்லது என்று தோன்றுவதை சொல்வேன்.\nநிமிர்ந்து நில் - 1\nநாம் சிறு வயதிலிருந்து பள்ளியில் படித்த வரலாற்றை சற்று கூர்ந்து பார்த்தால் நமக்கு சில விஷயங்கள் புலப்படும். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளைய அரசாங்க அதிகாரிகளை பற்றி மிகவும் பெருமையாக படிப்போம், லார்டு வில்லிங்டன், லார்டு கன்னிங். அதாவது நம்மை அடிமைபடுத்தியவர்களை பிரபு என்றும் லார்டு என்றும் அழைப்போம்.\nஏதோ அவர்கள் தான் நம்மை செம்மைபடுத்தி, நாகரிகமானவர்களாக மாற்றினார்கள் என்றும் அவர்கள் வரும் முன் நம் தேசம் காட்டு மிராண்டிகளாக இருந்தது போலவும் படிப்போம்.\nநம்மிடம் பெரிய அரசர்கள் யாரவது சொல்லுங்கள் என்றால் உடனே அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன், அக்பர் போன்றவர்கள் தான் நினைவுக்கு வருவர். ஏன் நம் நாட்டில் இது போன்ற அரசர்கள் இருந்ததில்லையா ஒரு ராஜ ராஜ சோழனோ, வீர சிவாஜியோ, எதிரிகளையும் மன்னித்து விட்ட ப்ரித்வி ராஜ சௌஹான் போன்றவர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்\nவிடா முயற்சி என்றால் நினைவுக்கு வருவது கஜினி, ஒரு கொள்ளைகாரனை விடா முயற்சியின் சின்னமாக அங்கீகரித்திரிக்கிறோம். ஒரு கொள்ளைக்காரனை பற்றி பெருமையாக படிக்க என்ன காரணம்\nவிஞ்ஞானிகளை பற்றி சொல்லவே வேண்டாம், மேற்கத்திய விஞ்ஞானிகளை தான் நமக்குத் தெரியும், நம்முடைய தொழில்நுட்ப அறிவு எப்படிப்பட்டது. நம்முடைய விஞ்ஞானிகள் யார், எப்படிப்பட்டவர்கள், அவர்கள் செய்த சாதனை என்ன\nஇப்படி பல கேள்விகள் நம்மிடம் இயற்கையாக எழ வேண்டிய கேள்விகள் கூட நம்மிடம் எழுவதில்லை, ஏன் உண்மையிலேயே நம் நாடு காட்டுமிராண்டிகளின் தேசமாக இருந்ததா\nஇதற்கான பதில், கண்டிப்பாக இல்லை என்பதே ஆகும்\nநாம் இப்படி நம் நாட்டை பற்றிய பெருமைகளை அறிந்து கொள்ளாமல், மேற்கத்திய கலாச்சாரத்தையும், மேற்கத்திய அறிவியலை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பக் காரணம் நம்முடைய கல்வி முறை தான். இந்த கல்விமுறை நம்மிடம் வெள்ளையர்களால் திட்டமிடப்பட்ட ரீதியில் திணிக்கப்பட்டது.\nஇந்த கல்விமுறையை அறிமுகப்படுத்திய \"மெக்காலே\" நம் நாட்டின் அப்போதைய கல்வி முறையை மாற்ற வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பித்த \"Minutes of Education\" ன் சாராம்சம் நாம் கீழே காணப்போவது.\nஉடலளவில் பாரதீயனாகவும், மனதளவில் ஆங்கிலேயனாகவும் இருக்கக் கூடிய மக்களை உருவாக்கவே இந்த கல்விமுறையை உருவாக்கி திணித்தார்கள். நம்மை பற்றி சிறுமை படுத்தி படித்ததால் நம்மிடம் மனவுறுதி குறைந்தது, மன உறுதி குறைய குறைய நாம் வீழ்ந்தோம். இன்றும் அதே கல்வி முறைபின்பற்றப்படுவது நம் துரதிருஷ்டம்.\nஇந்த லிங்க்கில் மெக்காலே கூறிய விஷயத்தை காணலாம், அதனுடைய தமிழாக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம்\nநம் நாட்டின் பெருமையான பல விஷயங்களை நாம் மறந்து போனவற்றை நிகழ் தலைமுறைக்கு சொல்லவே இந்த சிறிய முயற்சி. நம்மை பற்றிய பெருமித உணர்வு வராமல் நம்மால் சாதிக்க முடியாது, அதை முறியடித்து நம் அனைவரையும் நிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும், அது நம்மால் முடியும்.\nஇது அறிமுக பதிவு, அடுத்த பதிவிலிருந்து தலை நிமிர்வோம்.\nசும்மா ஒரு கேள்வி - சுஸ்ருதர் யார் என்று தெரியுமா\nமண்டைக்குள் என்னமோ ஊர்வது மாதிரியே இருக்கு...\nநிமிர்ந்து நில் - 3\nநிமிர்ந்து நில் - 2\nஎனக்குப் பிடித்த பாடல்- 2\nநிமிர்ந்து நில் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/07/2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-568647.html", "date_download": "2018-07-19T00:14:06Z", "digest": "sha1:3DGKBWQZWXIYWKVBKMJVHBJRQOX6GR6A", "length": 9428, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தித் திட்டம்: உத்தரப் பிரதேச அரசுடன் என்.எல்.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்- Dinamani", "raw_content": "\n2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தித் திட்டம்: உத்தரப் பிரதேச அரசுடன் என்.எல்.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் என்.எல்.சி. நிறுவனமும், உத்தரபிரதேச அரசும் இணைந்து கூட்டு முயற்சியில் அமைக்க உள்ள 2 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலைய திட்டத்தைச் செயல்படுத்தும் என்.யு.பி.எல். என���ற கூட்டு நிறுவனம் தொடங்க சனிக்கிழமை லக்னெüவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஎன்.எல்.சி. நிறுவனம் தனது உற்பத்தித் திறனை 15 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தத் திட்டமிட்டு, அதன்படி, தமிழகம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.\nஅந்தவகையில் உத்தரபிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாம் என்ற அமைப்புடன் இணைந்து, உத்தரப்பிரதேசத்தில் ரூ.14 ஆயிரத்து 858 கோடி செலவில் 1,980 மெகா வாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்க உள்ளது.\nஇந்த கூட்டுத் திட்டத்தில் என்.எல்.சி. 51 சதவீத பங்குகளையும், உத்தரபிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாம் நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது.\nஇத்திட்டத்துக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்திட்டத்தை என்.எல்.சி-யும், யு.பி.ஆர்.வி.யு.என்.எல். நிறுவனமும் இணைந்து கூட்டு முயற்சியில் செயல்படுத்த உள்ளதால் இதற்காக என்.எல்.சி-யு.பி.ஆர்.வி.யு.என்.எல். லிமிடெட்(என்.யு.பி.எல்) என்ற பெயரில் தொடங்கப்பட உள்ளது.\nஇந்த கூட்டு நிறுவனம் தொடங்குவதற்கான எளிய நிகழ்ச்சி சனிக்கிழமை லக்னெüவில் நடைபெற்றது. இதில் என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன், உத்தரப்பிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாம் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தீரஜ்சாஹூ ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கோப்புகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி. திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் ஆர்,கந்தசாமி,நிதித்துறை இயக்குனர் ராகேஷ்குமார், பொதுமேலாளர் சூசைஅருள்ராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_19.html", "date_download": "2018-07-19T00:13:13Z", "digest": "sha1:HHR3RBZPEJI6FELJNSDU7XNRPSGJEV4Y", "length": 13134, "nlines": 77, "source_domain": "www.maddunews.com", "title": "நல்லாட்சி தொடர்பில் நம்பிக்கையிழந்துள்ளோம் -கிழக்கு மாகாண முதலமைச்சர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » நல்லாட்சி தொடர்பில் நம்பிக்கையிழந்துள்ளோம் -கிழக்கு மாகாண முதலமைச்சர்\nநல்லாட்சி தொடர்பில் நம்பிக்கையிழந்துள்ளோம் -கிழக்கு மாகாண முதலமைச்சர்\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகம் வைத்த நம்பிக்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நம்பிக்கையிழந்த நிலையில் சிறுபான்மை சமூகம் உள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.\nஉச்சக்கட்ட அதிகார பகிர்வை இரண்டு சமூகங்களும் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇன்று இரு இனங்களும் இணைந்து செல்லவேண்டிய தேவையுணர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,கடந்த காலங்களில் ஏற்பட்ட பாடங்களில் இருந்து கற்றுக்கொண்டவையினைக்கொண்டு சரியான பாதையில் பயணிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுநூலகம் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் சிறப்பாக நடைபெற்றது.\nகிழக்கு மாகாணசபையின் நெல்சிப் திட்டத்தின் கீழ் ஒன்றரைக்கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் சகல வசதிகளும் கொண்டதாக இந்த பொதுநூலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nமண்முனைப்பற்றின் ஆரையம்பதி பிரதேசத்தில் நீண்டகால குறையாக இருந்த குறித்த பொதுநூலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர்.\nமாணவர்கள் பகுதி,பத்திரிகை பகுதி,நூலக பகுதி,சிறுவர்களுக்கான பகுதி,பெரியவர்களுக்கான பகுதியென சகல பிரிவினரும் நன்மைபெறும் வகையில் இந்த பொது நூலகம் இரு மாடிகளைக்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.\nமண்முனைப்பற்று பிரதேசபையின் செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை த���ைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,இரா.துரைரெட்னம்,சிப்லி பாரூக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது நூலகத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய இரண்டு ஓய்வபெற்ற நூலகர்களும் இதன்போது கௌவரவிக்கப்பட்டனர்.\nஇந்த நிகழ்வில் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,இரா.துரைரெட்னம் ஆகியோரும் உரையாற்றினர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,\nஇந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டபோது நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம்.நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு ஆண்டுக்குள் சரியான தீர்வுத்திட்டம் வரும் என்று எதிர்பார்த்துநின்றோம்.ஆனால் சிறுபான்மை சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.\nஏமாற்றப்பட்டது மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கு முன்பிருந்த நம்பிக்கைகூட இழந்துவிட்டது.இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக உண்மையான அதிகாரப்பகிர்வு வருமா என்பது இன்று கேள்விக்குறியாகவுள்ளது.\nமுன்பிருந்த அரசாங்கத்தில் எல்லா விடயங்களும் எவ்வாறு கேள்விக்குறியானதாக இருந்ததோ அதே நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.அவற்றினை நிவர்த்திசெய்யவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்றது.\nநாங்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளோம்.இந்தநிலையில் தமிழ்-முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டுசெயற்படவேண்டும் என்ற யதார்த்தத்தை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம்.\nவிட்டுக்கொடுப்புகளை செய்து அதியுட்ச அதிகாரப்பகிர்வைபெற்றுக்கொள்ளNவுண்டும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.அதில் நம்பிக்கைகொண்டு செயற்படுவதற்கான முடிவினை அரசியல் தலைவர்கள் எடுத்துள்ளார்கள்.\nஅதியுட்ச அதிகாரப்பகிர்வைபெற்றுக்கொள்வதற்கு இரண்டு இனங்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தேவையுள்ளது.அவ்வாறு செயற்படும்போது உச்சபட்ச அதிகார பகிர்வினைப்பெறமுடியும்.\nஅதனைப���பெற்று இரண்டு சமூகங்களும் விட்டுக்கொடுப்புகளைச்செய்து அதனைபகிர்ந்துகொள்வதில் எந்த முரண்பாடுகளும் எங்களுக்குள் வராது என நாங்கள் நம்புகின்றோம்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/11/news/31818", "date_download": "2018-07-19T00:06:47Z", "digest": "sha1:VGRDEFOFXOF5FTUZIW5MYBITLUO4VIRK", "length": 7592, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு பதவி நீடிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா இராணுவத் தளபதிக்கு பதவி நீடிப்பு\nJul 11, 2018 | 5:00 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.\nசிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nலெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கடந்த 2017 ஜூலை 4ஆம் நாள் சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nஅவர், எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் நாளுடன் ஓய்வுபெறவிருந்த நிலையிலேயே, இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, 2019 ஓகஸ்ட் 19ஆம் நாள் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagged with: இராணுவத் தளபதி, லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திக���் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/03/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-07-18T23:57:22Z", "digest": "sha1:6WN6CB7EHZPWZJRETLVWMGLCTUZSXXRV", "length": 17087, "nlines": 103, "source_domain": "www.tnainfo.com", "title": "மைத்திரிக்கு விக்னேஸ்வரன் கடிதம்! | tnainfo.com", "raw_content": "\nHome News மைத்திரிக்கு விக்னேஸ்வரன் கடிதம்\nவடக்கில் தமது உறவுகளையும், இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் தங்கள் நிலங்களை விடுவிக்கவும், வேலையற்ற பட்டதாரிகள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.\nஜனாதிபதிக்கு வடக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்,\nவட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணாமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள்.\nஅதேபோல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள்.\nமேலும் வேலையற்றபட்டதாரிகளும் சந்தித்துப் பேசினார்கள். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றைமுன்வைக்கின்றேன்.\nகாணமற் போனவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் 49 நாட்களும், வவுனியா38 நாட்களும், முல்லைத்தீவு 26 நாட்களும் வடமராட்சி 19 நாட்களும், திருகோணமலை 29 நாட்களாகவும் நடைபெற்றுவருகின்றது.\nஇவர்களில் பலரும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்கள் நோயாளிகள். வெய்யிலிலும் குளிரிலும் இரவு பகலாக தற்காலிகக் கொட்டகைகளில் இருந்தவாறு போராடுகின்றார்கள்.\nஅவர்கள் தங்களுடைய உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்துவிட்டார்களா என அறிய விரும்புகின்றார்கள்.\nபிரதம மந்திரி உட்பட பலரும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள். இறந்திருக்கக் கூடும் என பிரதம மந்திரி தெரிவிக்கின்றார்.\nஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு பல வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் என கூறுகின்றார்.\nஉதாரணமாக தேர்தல் காலத்தில் எடுத்த படம் ஒன்றில் தங்களுக்கு முன்னால் இடது பக்கத்தில் தனது மகள் இருப்பதாக ஒரு தாய் காட்டுகின்றார். அவருடைய பெயர் செல்வி.ஜெயவதனா.\nஇன்னும் இருவர் அடையாளம் காட்டப்பட்டனர். இவர்களைக் கண்டுபிடிப்பது தங்களுக்குக் கஷ்டமாக இருக்காது. இதுபோல பல சான்றுகள் கைவசம் வைத்திருக்கின்றார்கள். எனவே குறைந்தளவிற்கு இவர்களுக்காக பின்வருவனவற்றையாவது தங்களால் செய்யமுடியும் என எதிர்பார்கின்றேன்.\n1 காணமற் போனோர் தொடர்பான’பரணகம’அறிக்கையை இதுவரை வெளியிடாவிட்டால் வெளியிடல்.\n2 காணமற் போனவர்களில் பத்திரிகைகளில் இனங்காட்டப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைக்கு உத்தரவிடல்.\n3. நீதிமன்றத்திற்குமுன் நிறுத்தாது இதுவரை தடுத்து வைக்கப்பட்வர்களின் விபரத்தை வெளியிடல்.\n4. தமது அன்புக்குரியவர்கள் அடையாளங்காணப்பட்டால் அவர்கள் அதன்பின்பு காணமற் செய்யப்படக்கூடும் என்ற பயம் உறவினர்களிடம் உண்டு. அதனைத் தாங்கள் கண்காணிப்பீர்கள் எனநம்புகின்றேன்.\n5. காணமற் போனவர்களுக்கான அலுவலகத்தை உடன் இயங்கச் செய்தல்.\n6 காணமற் போனோர் என உறுதிப்படுத்தப்பட்ட பின்பு பொருத்தமான சான்றிதழ்களை வழங்கல்.\nகாணிகளை விடுவித்தல் காணிகள் யுத்தத்தின் பின் எட்டுவருடங்களாகியும் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினருடைய பிரசன்னம் இனியும் தேவையற்றபடியால் அவர்கள் வசமுள்ள காணிகளை விடுவிக்கலாம்.\nபுலனாய்வு வேலைகளை பொலிசார் மேற்கொள்ள முடியும். மிகுதியாக மயிலிட்டியிலுள்ள யுத்த தளபாடங்களை முன்னர் ஒருமுறை செய்தது போல் அழிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.\nஇவை தொடர்பாக பின்வரும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.\n01 இராணுவதினர் வசமுள்ள காணிகளின் விபரங்களை வெளியிடல்.\n02 மக்கள் செறிந்து வாழும் இடங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றல். சிங்கள மக்களின் இடங்களில் அவர்களை வைத்திருப்பின் அவர்கள் எதிர்க்கமாட்டார்கள்.\nஏனெனில் அவர்கள் அவர்களின் உறவினர்கள். ஆனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.\n03. கூகிள் வரைபடங்கள் மூலம் காட்டுப் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் நடாத்தப்படுவதாக அறியவருகின்றது. பெறுமதிமிக்க மரங்கள் கடத்தப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளன. எங்களுடைய வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.\n04. பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் இராணுவ முகாம்கள்அருகில் இருப்பதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன.\nவேலையற்றபட்டதாரிகள் ஒருமாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\nஅவர்களுக்கு உரிய வேலைவாய்பினை வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். வேலையற்றபட்டதாரிகள் தொடர்பாக பின்வரும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.\n01. வடக்கு கிழக்கிலுள்ள மத்திய அரசாங்க மாகாண அரசாங்க வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுத்தல்.\n02. பொலிசாரின் ASP தரத்தில் நியமனங்களை விரும்புகின்ற பட்டதாரிகளுக்கு அப்பதவிகளை வழங்க உதவுதல்.\n03. இதேபோன்று வேறு அரச நிறுவனங்களிலும் வேலைகள் வழங் கநடவடிக்கை எடுத்தல் வேண்டும்.\n04. தனியார் துறையில் பொருத்தமான வேலைகளை வழங்கல்.\n05. சுற்றுலாத் துறையில் இவர்களுக்கு வேலைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்.\nஇவை யாவற்றையும் தங்கள் கவனிப்பிற்குகொண்டுவரும் அதேநேரம் விரைவில் அவர்கள் சார்பாக நன்நடவடிக்கைகளை எடுக்க முன்வருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postகேப்பாப்புலவு காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும், கிரிசாந்த டி சில்வா சம்பந்தனிடம் உறுதி Next Postஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் எனக் கூறுவோருடன் பகிரங்�� விவாதத்துக்கு தயார்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/86567-vikram-birthday-special-article.html", "date_download": "2018-07-19T00:15:33Z", "digest": "sha1:H6DCZ6QOSDQCTU5EO2PJQKEPOD7TZRMA", "length": 33363, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "டியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா?! #HBDVikram | Vikram birthday special article", "raw_content": "\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nகேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் தேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது `சீமானை விடுவியுங்கள்’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு\nடியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா\nஎன் பள்ளிப்பருவம். என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தியேட்டரில் ‘தூள்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் படம் பார்க்க ஐந்து ரூபாயோடு தியேட்டருக்குக் கிளம்பினேன். லேட்டா போனதால ஹவுஸ்ஃபுல் போர்டைத்தான் பார்த்தேன். வீடு பக்கத்தில் இருந்தாலும், நான் திரும்பிப் போகலை. தியேட்டர் வாசலிலே காத்திருந்து மேட்னி ஷோவுக்கு முதல் ஆளாக டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். இதுல என்னன்னு கேட்டீங்கன்னா, ‘தூள்’ படத்தை அதுக்கு முந்தைய வாரம்தான் அதே தியேட்டர்ல பார்த்தேன். அதுதான் விக்ரம் கிரியேட் பண்ணுன மேஜிக். இன்று அந்த மேஜிக் கிரியேட்டருக்குப் பிறந்தநாள்...\nதன்னுடைய முதல் படத்தில் இருந்து பல தோல்விகளைச் சந்தித்த விக்ரம், கடைசி ஆயுதமாக தன் கையில் எடுத்தது ‘சேது’ படத்தைதான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ராதிகாவைச் சந்தித்த விக்ரம், ‘நான் இப்போ ‘சேது’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படமும் எனக்கு சரியா போகலைன்னா நீங்க எடுத்துட்டு இருக்கிற ‘சித்தி’ நாடகத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ன்னு கேட்டாராம். ‘சேது’ விக்ரமுக்குக் கொடுத்தது வரலாற்று வெற்றி. 9 ஆண்டுகால காத்திருப்புக்குக் கிடைத்த விஸ்வரூப வெற்றி.\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா\nஎக்ஸ்ட்ரா உழைப்பு, கொஞ்சம் ரெஸ்ட்\nஒரு படத்துக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து, உடலை வருத்தி, எத்தனை மாதங்கள் வேண்டுமானலும் தனது கடின உழைப்பைக் கொண்டு, பார்க்கிறவர்கள் எல்லாம், ‘என்னடா இந்த மனுஷன் இப்படி உழைக்கிறாரு’னு சொல்கிற அளவுக்குத் தன்னைத்தானே வருத்திக் கொண்டு நடிப்பார். அப்படி ஒரு படத்தை கொடுத்தப் பின்னர், அதற்கடுத்து கூலாக, ரிலாக்ஸாக ஒரு படத்தை தேர்வு செய்து நடிப்பார். அதுதான் அவருக்கான ரிலாக்ஸ் டைம். அப்படி தேர்ந்தெடுக்கும் படத்திலும் தனது நடிப்பிற்கு தீனி போடும் அளவிற்கு அதில் ஏதாவது விஷயம் வைத்திருப்பார். ஒருசில படங்களுக்கு பல மாதங்களும் செலவழித்திருக்கிறார், ஒருசில படங்களை சில மாதங்களிலேயே முடித்திருக்கிறார்.\nஇந்த சப்-டைட்டிலுக்கு ஏற்ப ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஒரு சம்பவமே போதும், விக்ரம் தன் ரசிகர்களின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதற்கு. ஏசியா நெட் விருது நிகழ்ச்சியில், விக்ரம் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி ஒரு ரசிகர் ஓடி வந்திருக்கிறார். அது நட்சத்திரங்கள் மட்டுமே அமர்ந்திருக்கும் இடம் என்பதால் பிறருக்கு அனுமதியில்லை. அதனால் அந்த நபரை அங்கிருந்த பவுன்சர்கள் தடுத்தனர். அதையும் மீறி அந்த நபர் விக்ரமை நோக்கி வந்ததால், பவுன்சர்கள் அவரை தள்ளி விட்டனர். இதனை கண்ட விக்ரம் உடனே தன் இருக்கையில் இருந்து எழுந்து பவுன்சர்களை தடுக்க சென்றார். விக்ரமிற்கு பக்கத்தில் இருந்தவர் விக்ரமை தடுக்க, அவரையும் மீறி விக்ரம் பவுன்சர்களை விலக்கிவிட்டு அந்த நபரை அழைத்தார். அந்த ரசிகர் விக்ரமை கட்டி அணைத்து, முத்தம் கொடுத்து, பின் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இதனை அருகில் இருந்து பார்த்தவர்கள் சிலர், விக்ரமின் இந்த குணத்தை கண்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர். இது தான் விக்ரம், இதுதான் தன் ரசிகர் மீது அவர் வைத்திருக்கும் பாசம்.\nஇந்த சம்பவத்தின் வீடியோ இதோ...\nரசிகர்களுக்கு சீயான்; நண்பர்களுக்கு கென்னி\nரசிகர்களுக்கு சீயான் விக்ரமாக இருப்பவர், தனது நண்பர்களுக்கு என்றைக்குமே கென்னியாகத்தான் இருக்கிறார். எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் அதனை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு, ஓவர் பந்தாவாக வலம் வராமல், என்றைக்கும் ஒரே மாதிரியாக இருப்பவர். அதனால்தான் தன் நண்பர்களுக்கு கென்னியாகவே இருந்து வருகிறார்.\nநடிகர் விஜய்யும் விக்ரமும் ஒரே கல்லூரியில் வேறு வேறு துறைகளில் படித்தாலும், கல்லூரி நாள்களில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் நட்பை அப்படியே காண்பித்திருக்கும் விகடனி���் வெளி வந்த இவர்களின் பேட்டி. அந்தப் பேட்டியில் இருவரும் சேர்ந்து நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் சொல்லியிருப்பார்கள். ‘நண்பன்’ படத்தில் விஜய்யுடன் நடிக்க முதலில் பேசப்பட்டது விக்ரமிடம் தான் என்றும், பிறகு கால்ஷீட் பிரச்னையால் அது நடக்கவில்லை என்றும் தகவல்கள் வந்தன. ஆனால், ஒரு நாள் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு வரும். அதுவரை காத்திருப்போம்.\nவிஜய்க்கும் விக்ரமிற்கும் எப்படி நெருங்கிய பழக்கம் இருக்கிறதோ அதே போல் அஜித்துக்கும் விக்ரமிற்கும் இடையே ஒரு நல்ல நட்பு உள்ளது. இவர்களின் நட்பு, அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’ படத்திற்காக அஜித்துக்கு குரல் கொடுத்ததில் இருந்து ஆரம்பமானது என்று சொல்லலாம். அதற்குப் பிறகு ‘உல்லாசம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். விக்ரமின் கேரியரில் மறக்க முடியாத பாட்டு என்றால் அது ‘ஜெமினி’ படத்தின் ‘ஓ போடு...’ பாட்டாகத் தான் இருக்கமுடியும். பட்டி தொட்டு எங்கும் ஹைடெசிபலில் ஒலித்தது இந்த பாடல். முதலில் ‘ஜெமினி’ படத்திற்கு நடிக்க அஜித்தை தான் தேர்வு செய்திருந்தாராம் இயக்குநர் சரண். பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் அஜித் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு விக்ரமிற்கு வந்தது, அவருக்கு ஹிட்டையும் கொடுத்தது.\nதனது படங்களிலும், பிற நடிகர்களின் படங்களிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார் விக்ரம். அதிலும் அவர் நடித்த ‘கந்தசாமி’ படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே பாடினார். தமிழிலில் மட்டுமல்ல, கந்தசாமி படத்தின் தெலுங்கு டப்பிலும் அவரே அனைத்து பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பது ஹைலைட்ஸ். ‘ஜெமினி’ படத்தின் ‘ஓ போடு...’ பாடலையும் இவர் தான் பாடினார்.\nவிக்ரமின் வயதை அவரின் உருவத்தை வைத்து கணிப்பது கடினம். திருப்பூரில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். 50 தொழிற்சாலைகள் இருக்கும் தொழிற்பேட்டை அது அங்குள்ள செக்யூரிடிகள் அந்த ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். என் நண்பரின் தொழிற்சாலைக்கு முன்பு, நாங்கள் நின்று கொண்டிருந்தோம். கார் சேஸிங் காட்சிப் படமாக்கத் தயாராக இருந்தார்கள். சடாரென்று கேரவனுக்குள் இருந்து குதித்து... பரபரவென நடந்து வருகிறார் விக்ரம். எல்லோரும் எட��டிப் பார்க்க, நண்பரின் தொழிற்சாலை கேட்டில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்டாஃப் எங்களை விலக்கிக் கொண்டு அலுவலகத்துக்கு உள்ளே சென்றார்.\nகொஞ்ச நேரம் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தோம். அந்த சக ஊழியரைப் பார்த்ததும் நண்பர் ‘கரெக்டா விக்ரம் வர்றப்ப ஏன் உள்ள வந்துட்டீங்க’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னது: “குற்ற உணர்ச்சியா இருக்கு சார், விக்ரமைப் பார்க்கறப்ப. நாலுநாளா ஷூட்டிங் நடந்துட்டிருக்கு. நானும் பார்த்துட்டுதான் இருந்தேன். நேத்துதான் என் பையன் சொல்றான்.. அவருக்கு 49 வயசாச்சாமே’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னது: “குற்ற உணர்ச்சியா இருக்கு சார், விக்ரமைப் பார்க்கறப்ப. நாலுநாளா ஷூட்டிங் நடந்துட்டிருக்கு. நானும் பார்த்துட்டுதான் இருந்தேன். நேத்துதான் என் பையன் சொல்றான்.. அவருக்கு 49 வயசாச்சாமே எனக்கு 44 வயசாச்சு. எப்டி வயசானவனா இருக்கேன் பாருங்க. அந்தாள் எப்டி உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கார்னு பாருங்க. ஒருவேளை டூப் வெச்சு ஏமாத்துறாங்க போலனு நெனைச்சேன். இல்ல.. அது விக்ரம்தான் எனக்கு 44 வயசாச்சு. எப்டி வயசானவனா இருக்கேன் பாருங்க. அந்தாள் எப்டி உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கார்னு பாருங்க. ஒருவேளை டூப் வெச்சு ஏமாத்துறாங்க போலனு நெனைச்சேன். இல்ல.. அது விக்ரம்தான்\nஅவர் கண்முன்னே பார்த்த விக்ரமின் வேகமும், அவரது வயதையும் அவரால் நம்ப முடியவில்லை. ஆமாம், இன்று விக்ரமிற்கு 52 வயது தொடங்கி விட்டது... ஆனால் அவர் என்றும் ‘புதிய மன்னர்’ தான்...\n’பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்.. ஆனா பிடிக்காது” - ரகசியம் உடைத்த ரஜினிகாந்த்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nகூகுள் நிறுவனத்துக்கு 3.4 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nடியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா\nவிஜய்யும் அஜித்தும் நண்பர்கள் அல்ல, ஃபேமிலி.. - இது தமிழ் `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'\n”நானும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்... நானும் சாகவா” - மைனா நந்தினி கண்ணீர்\nகாட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2018-07-19T00:07:51Z", "digest": "sha1:IBNC2WYX47HEOJHMU65R3AEIDNJASZ7C", "length": 12029, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்", "raw_content": "\nமுகப்பு News Local News விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்\nவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்\nதிஸ்ஸ – மாத்தறை வீதியில் அம்பலாந்தோட்டை மிர்ஜ்ஜவில முச்சந்தியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.\nகொழும்பில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கிச் சென்ற பஸ் மற்றும் அம்பலாந்தோட்டை பகுதியில் இருந்து வந்த முச்சக்கரவண்டி என்பன மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிபத்துக்குள்ளானதையடுத்து, பஸ் மற்றும் முச்சக்கரவண்டி என்பன தீப்பற்றிக்கொண்டதுடன், இதன்போது முச்சக்கரவண்டியில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.\nதந்தை மகன் மற்றும் மகளின் பிள்ளைகள் இருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அம்பலாந்தோட்டை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முற்றாக தீயில் எரிந்து நாசமடைந்துள்ளது. இந்த விபத்தில் பஸ் பயணிகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.\nபஸ் சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது- சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது, அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா...\n“மோகினி“ த்ரிஷா- புகைப்படத்தொகுப்பு உள்ளே\nஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் ஜீலை 27ஆம் திகதி உலகளவில் வெளிவரவுள்ளது. ...\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும்...\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் தற்போதைய அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் பிரசவிக்கலாம் என்று எதிர்பாக்கக் கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை ப��ர்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/172837", "date_download": "2018-07-19T00:18:39Z", "digest": "sha1:RXMYSV4CIXYRQXHIVYVE3WIJ2KHYTQS5", "length": 8824, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி - Canadamirror", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ\nவீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்\nமந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்\nஅகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை\nஇசை வீடியோ படப்பிடிப்பின்போது எதிர்பாராமல் படம் பிடிக்கப்பட்ட மரண வீடியோ\nஉலகமே உற்று நோக்கிய குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்களின் பிரத்தியேகப் பேட்டி\n ஜப்பானுடன் உடன்படிக்கை - ஐரோப்பாவினூடாக உக்ரேனுக்கு எாிவாயு ஏற்றுமதி\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nகனடா பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி\nமாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய சந்தேக நபர்களான குழந்தையின் தாய் மற்றும் தந்தை இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nமாளிகாவத்தை காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nஉயிரிழந்த ஆண் குழந்தையொன்றை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அவரது பெற்றோர் அடக்கம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த குழந்தை தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nமாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தையின் இறுதி சடங்கு நேற்று பிற்பகல் இவ்வாறு மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.\nஇரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தமையினால் குறித்த குழந்தை உயிரிழந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்து அடக்கம் செய்ய முற்பட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும் , மாளிகாவத்தை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய , குறித்த இடத்திற்கு சென்ற காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது குழந்தையின் காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஅதன்படி , நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்ததன் பின்னர் , குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.\nஅதன்படி , மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த குழந்தை ஆயுதமொன்றால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nமேலும் , குறித்த குழந்தை பல முறை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_07.html", "date_download": "2018-07-19T00:28:53Z", "digest": "sha1:4JTKIOD6232V55S44AENGWRDSQMT5STL", "length": 40984, "nlines": 362, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை\nஇன்று அதிகாலையில் தோழர் அழைத்தார். ‘செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் கார்னர்’ல நீங்க எழுதியிருந்த உங்க கற்பனை ரொம்ப அழகு என்றார். தோழர்கள் எப்போதுமே இப்படித்தான், நடந்ததை கற்பனை என்பார்கள். கற்பனையையோ நடக்கும் என்ப��ர்கள். அந்த டிராகனால்கூட இவர்களைத் திருத்தமுடியாது.\nஇன்றைய புத்தகக் கண்காட்சி ஆமை வேகத்தில் தொடங்கியது. மான் போல துள்ளிக் குதித்து ஓடும் என நினைத்தால், ஆமைபோலவே நடந்து, ஆமை போலவே அடங்கிப் போனது. எல்லா வரிசைகளிலும் குழந்தைகள் பலூனையும் பந்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாய்மார்கள் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி என்றால், அந்த வரிசையில் என்ன கூட்டம் இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.\nபுத்தகக் கண்காட்சியின் 10 வரிசைகளில் 10 இடங்களில் எல் சி டி மானிட்டர் வைத்து, விளம்பரம் ஒளிபரப்புகிறார்கள். இலவசமல்ல, கட்டணச் சேவை. நிமிடத்துக்கு ஒருதடவை ஆனந்தவிகடன் விளம்பரம் வந்தது. இடையிடையே குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்த வீடியோவைக் காண்பித்தார்கள். குன்னக்குடி வயலினின் டொண்ட டொய்ங் டொண்ட டொய்ங்க்கு ஏற்ற மாதிரி, அதைப் படம்பிடித்தவர் கேமரா முன்னும் பின்னுக்கும் நகர்ந்ததைப் பார்க்க காமெடியாக இருந்தது. கிழக்கு பதிப்பகத்தின் விளம்பரம் வந்தது. ஸ்டில் விளம்பரம்தான். விளம்பரத்துக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் அதி உற்சாகமாக அ’றி’ய புத்தகங்கள் பல உள்ள பதிப்பகம் என்று, லேகியம் விற்பவர் போன்ற குரலில் கத்திக்கொண்டிருந்தார்\nகொஞ்ச நேரம் எல்லா ஸ்டால்களையும் சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது. ராஜேஷ் எழுதிய ‘உலகத் திரைப்படங்கள்’ புத்தகம் என்.சி.பி.எச். ஸ்டாலில் கண்ணில்பட்டது. அதே ஸ்டாலில் அறந்தை மணியனின் தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றிய ஒரு பெரிய புத்தகமும் கண்ணில்பட்டது. காலச்சுவடு ஸ்டாலில் ‘ஒரு சூத்திரனின் கதை’ புத்தகத்தைப் பார்த்தேன். சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டாலில் பல புத்தகங்களை கண்ணைக் கவரும் வகையில் கொண்டு வந்திருக்கிறார்கள். சீனி காரச்சேவு போல சுருள் சுருளாக அடுக்கி வைத்திருந்தார்கள். கிழக்கு ஸ்டாலுக்கு அருகிலேயே சாகித்ய அகாடமி ஸ்டால் உள்ளது. அங்கே என்ன என்ன புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்று இன்னும் பார்க்கவில்லை.\nஅரவிந்தன் நீலகண்டன் அவரது தந்தையுடன் வந்திருந்தார். வேறெப்படி, காவி நிற டீ ஷர்ட்டில்தான். பெரிய பெரிய புத்தகங்களை எல்லாம் தோழரும் அரவிந்தனும் சென்று வாங்கினார்கள். என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள் பேசிக்கொள்ள விஷயங்களா இல்லை என நினைத்துக்கொண்டேன். அரவிந்தன் வழக்கம்போல, இஸ்லாமிய ஸ்டால்கள் அதிகம் உள்ளன என்றார். இந்திய உணர்வுக்கு எதிரான புத்தகங்கள்தான் அதிகம் காணப்படுகின்றன என்றார். இதற்கு ’நம்பக்கூடாத கடவுள்’ புத்தகத்தையே படித்துத் தொலைக்கலாம் என நினைத்துக்கொண்டேன். வெளியில் சொன்னால், ‘இங்க பாத்துக்கிடுங்க’ என்று ஆரம்பித்து மேலும் கிடுகிடுங்க வைப்பார் என்பதால் சொல்லவில்லை.\nஜெயமோகன் மணிரத்னத்துடன் வந்திருந்தார். மணிரத்னத்தைப் பார்த்த பல இளைஞர்கள் உற்சாகமாகி போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்கள். எனது 17 வயதில் பாம்பே படம் பார்க்கப் போனபோது, என் நண்பர்கள் கூட்டம் காட்டிய அதே உற்சாகம். இத்தனை வருடங்கள் கழித்து இன்னொரு தலைமுறை அதே ஆர்வத்தைக் காட்டுகிறது. ஓர் இயக்குனருக்கு ‘இருப்பு’ என்ற அளவில், இது ஒரு பெரிய வெற்றிதான்.\nஞாநி கிழக்கு ஸ்டாலுக்கு வந்து ‘ஸ்பெக்ட்ரம் சர்ச்சை’ வாங்கிக்கொண்டு போனார். பத்ரி எழுதியதற்கு எதிரான ஒரு புத்தகம் வந்தால் சந்தோஷம்தான். அந்த ஆண்டவன் அருளட்டும். கூல்.\nகிழக்கு பதிப்பகத்தின் அரங்கத்தை நிர்வகிக்கும் உதவிக்காக ப்ரமோட்டர்கள் எடுப்பது வழக்கம். அப்படி வந்த இரண்டு ப்ரமோட்டர்கள் பாத்ரூம் போகவேண்டும் என்றார்கள். சீக்கிரம் அஞ்சு நிமிஷத்துல வாங்கப்பா என்றேன். அஞ்சு நிமிஷத்துக்குள்ள அதுவே வராதே சார் என்று சொல்லிவிட்டுப் போனார்கள்\nஏன் தமிழில் எழுதாமல் கார்னர் என்று எழுதுகிறேன் என்று ஒரு தமிழ் ஆர்வலர் கேட்டார். நல்ல கேள்விதான். கிழக்கு முக்கு என்றுதான் எழுத நினைத்தேன். ஹனுமன் ஜெயந்தியும் அதுவுமாக, அதுவும் புத்தகக் கண்காட்சியின் முதல்நாளிலேயே ஏன் கிழக்கு முக்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. சரி, கிழக்கு சந்தி என்று வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம், சந்தி என்பதுமே எனக்கு நினைவுக்கு வருவது சந்தி சிரிப்பது என்பதுதான். சரி அதுவும் வேண்டாம், சந்திப்பு என்று வைக்கலாம் என்றால் ஏதோ சிவாஜியின் ஸ்ரீதேவியும் ஆடும் டான்ஸ் வந்து கலவரப்படுத்திவிட்டது. சரி, நமக்கு எதார்த்தத் தமிழ்தான் லாயக்கு என்று கார்னர் என்றே வைத்துவிட்டேன்.\nஇன்று இன்னும் சில புதிய நூல்கள் வந்தன. ராஜ ராஜ சோழன், தமிழக சுற்றுலா வழிகாட்டி, திராவிட இயக்க வரலாறு பாகம் 1, முதல் உலகப்போர் போன்ற புத்தகங்கள். இன்றே வந்து இன்றே டாப் டென்னில் முதல் இடம் பிடித்துவிட்டது ராஜ ராஜ சோழன். அடுத்தது ஸ்பெக்ட்ரம். தொடர்ந்து முதல் உலகப் போர், காஷ்மிர். அடுத்தது, அதேதான், உலோகம்\nஊருடன் ஒத்து வாழ் என்பதற்கு இணங்க, புத்தகக் கண்காட்சியைப் போலவே, கிழக்கு ஸ்டாலிலும் கூட்டம் குறைவுதான். நாளை கொஞ்சம் கூட்டம் வரும். சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும்தான் திருவிழா. அதற்கு இப்போதே தயாராகிக் கொள்ளவேண்டும்.\nஇன்று பல புத்தகங்கள் வாங்கிய ஒருவரிடம் ‘ஸ்பெக்டரம் சர்ச்சை’ புத்தகம் வாங்கவில்லையா என்று கேட்டேன். புத்தகத்தைப் பார்த்துவிட்டு சிரிப்புடன் அதுக்குள்ள புத்தகமா என்றார். ‘நிறைய பேர் ஊழல் நடக்கும்போதே எழுத ஆரம்பிச்சிட்டீங்களான்னு கேக்குறாங்க’ என்று சொன்னேன். முதலில் சிரித்தவர், கொஞ்சம் சீரியஸாகி, ஊழல் வெளிய வந்தபின்னாடிதான எழுதினீங்க, இல்லை ஊழலுக்கு முன்னாடியே எழுத ஆரம்பிச்சதுதானா இது என்று கேட்டார்.\nஇன்றும் அந்தப் பக்கம் போகவே இல்லை\nLabels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா\n\"அஞ்சு நிமிஷத்துக்குள்ள அதுவே வராதே சார் என்று சொல்லிவிட்டுப் போனார்கள்\" என்று கட்டுரை ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதற்கு தான் அந்த 'இரண்டு' ப்ரமோட்டர்களும் பாத்ரூ'முக்கு' சென்றார்கள். நல்ல வேளை நீங்க கிழக்கு 'முக்கு' என்று எழுதலை, எழுதியிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். நாளைக்கு காண்டீன் போங்க எல்லாம் சரியா'ஆயி'டும்.//\n///ராஜ ராஜ சோழன், தமிழக சுற்றுலா வழிகாட்டி, திராவிட இயக்க வரலாறு பாகம் 1, முதல் உலகப்போர், முதல் உலகப் போர், காஷ்மிர்///I want to ask my friend to purchase. Please tell the prices.\n//நல்ல வேளை நீங்க கிழக்கு 'முக்கு' என்று எழுதலை, எழுதியிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். நாளைக்கு காண்டீன் போங்க எல்லாம் சரியா'ஆயி'டும்.//\nஎன்ன 'விவேக்' காமெடி போல் ஒரே நாத்தம்மா இருக்கு\nகடேசியா கீழே(கிழக்கு அல்ல)- மஞ்ச பட்டி பக்கத்தில் போட்டிருக்கே அந்த படம் என்ன அதான் நல்ல விற்பனை ஆகிறது என்று சொல்லும் உலோகமா என்ன\n//சந்திப்பு என்று வைக்கலாம் என்றால் ஏதோ சிவாஜியின் ஸ்ரீதேவியும் ஆடும் டான்ஸ் வந்து கலவரப்படுத்திவிட்டது.//\nஐயா........ இட்லி வடை.......... கடைசியா உள்ள புகைப்படம் ஏதோ எந்திரன் ரோபாட் மாதிரி இருக்கு......\n// சரி, நமக்கு எதார்த்தத் தமிழ்தான் லாயக்கு என்று கார்னர் என்றே வைத்துவிட்டேன்.//\nகிழக்கு மூலை என்று குறிப்பிட்டு இருக்கலாமே\nபுத்தகங்கள் பெயர் மட்டும் குறிப்பிடுகிறீர்கள். எழுதியவர் பெயர் முக்கியமாக விலையையும் சேர்த்துச் சொன்னால் பட்ஜெட்டுக்குள் வருமா என்று பார்க்கலாமே...\nகிழக்கு மூலை கிழக்கு கார்நரைவிட கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.\nஐயா........ இட்லி வடை.......... கடைசியா உள்ள புகைப்படம் ஏதோ எந்திரன் ரோபாட் மாதிரி இருக்கு...... என்ன அது \nகேள்வி கேட்டு ரொம்ப நேரம் ஆச்சு........... ஆக இட்லி வடைக்கும் என்ன போட்டோனு தெரியாது. அப்படிதான................\nஐயா........ இட்லி வடை.......... கடைசியா உள்ள புகைப்படம் ஏதோ எந்திரன் ரோபாட் மாதிரி இருக்கு......\nபத்ரியை தி மு க வின் தொழில்நுட்பக் கொள்கைப் பரப்புச் செயலாளராக தாத்தா அப்பாய்ண்ட்மெண்ட் செய்திருக்கிறாரேமே பத்ரி ஊர் ஊராப் போய் ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை கனி வாயில் விரலைக் கொடுத்த கடிக்கும் பாப்பா, மகாத்மா காந்திக்குப் பிறகு நாட்டில் இருக்கும் ஒரே உத்தமர் ராஜாதான்னு மீட்டிங்கில பேச ஒத்துகிட்டதாகவும் கழுகு சொல்கிறதே. எப்படியோ கிழக்கு வாழ்ந்தால் சரி. தி மு க வுக்காக ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று விளக்கவுரை அச்சடித்து விற்கும் ஒரே பதிப்பகம் கிழக்காக மட்டுமே இருக்கும். இதுக்கு காஸ்பர் எவ்வளவோ தேவல\nஇட்லிவடையின் மஞ்சள் கமெண்ட் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது என்று பலர் என்னிடம் சொன்னார்கள். நானும் அப்படித்தான் உணர்ந்தேன்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநா���ு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇட்லிவடை பேட்டி - கல்கி\nமேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன...\nசன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்\nஇரண்டு படங்கள் சில செய்திகள்\nதினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தரா...\nசன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்\nஇரு துளிகள் - இன்று போலியோ தினம்\nதுக்ளக் 41 ஆண்டுவிழா - வீடியோ\nசென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம்...\nசன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று\nதுக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்\nசென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்ப...\nரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் - ப்ரியா க...\nசென்னை புத்தகக் கண்காட்சி - நவகிரகம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி - ஏழாம் உலகம்\nபெங்களூர் சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி - ஸ்ரீகாந்த...\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஆறு மனமே ஆறு\nசன்டேனா இரண்டு (9-1-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஐந்தாம் படை\nசென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை\nசென்னை புத்தகக் கண்காட்சி - ரெண்டாம் நாளிலிருந்து ...\nசென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்\nதோள்சீலைக் கலகம் - நூல் வெளியீட்டு விழா\nசன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எ��ுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்த��லும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-18T23:51:39Z", "digest": "sha1:FED2D7BLKAR6XC2IXIAUXAXXQPZFCIKJ", "length": 17319, "nlines": 90, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "இத்திட்டப்பணிப் பற்றி | THF Islamic Tamil", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை 2001ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. தொடக்கம் முதல் படிப்படியாகத் தமிழர் வரலாறு, தமிழ் மொழி சார்ந்த ஆய்வு, ஓலைச்சுவடிகள் மற்றும் பழம் நூல்கள் பாதுகாப்பு எனத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நீண்ட நாட்களாகத் தமிழகத்தின் இஸ்லாமிய விழுமியங்களையும், வரலாற்றுச் செய்திகளையும், ஆவணங்களையும் பதிவு செய்யும் ஒரு முயற்சி தொடக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இருந்து வந்தாலும் அதற்குத் தகுந்த வாய்ப்பும் கால அவகாசமும் அமையப்பெறாமல் இருந்து வந்தது.\nதமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான வரலாற்று ஆவணப்பதிவு நடவடிக்கைகளில் தமிழக கிராமப்புற சடங்குகள், நாட்டார் தெய்வங்கள், நாட்டார் செவ்வியல் பாடல்கள், சைவ வைஷ்ண ஆலயங்களின் பதிவுகள், சமண வரலாற்றுப் பதிவுகள், கிறித்துவ தேவாலயங்கள் குறித்த பதிவுகள், ஐரோப்பியர்களின் தமிழக வரலாற்று ஆவணங்கள் தொடர்பான ஆய்வு, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், வாய்மொழிப்பதிவுகள், இந்திய வரலாற்றில் ஐரோப்பிய அறிஞர்களின் ஆய்வுப் ���ங்களிப்புகள் உள்ளிட்ட பரந்து பட்ட வரலாற்று பதிவுகளின் தொடர்ச்சியில், இப்பொழுது தமிழக இஸ்லாமியர்களின் பண்பாட்டுப் பதிவுகள் இடம்பெருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுகள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பண்பாட்டுப் பதிவுகளில் மிக முக்கியமானது. இஸ்லாமியத் தமிழ் பற்றிய ஆவனப்பதிவு தொடர்பான கருத்தாக்கம் கடந்த ஆண்டு வட அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஃபெட்னா 2016 நிகழ்வில் நானும் கலந்து கொண்ட போது நண்பர்கள் சிலருடன் உரையாடும் தருணத்தில் உருவானது. அப்பொழுது உருவான இந்தக் கருத்தாக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று திரு .பாலச்சந்திரன் IAS அவர்கள் அளித்த ஆதரவும் ஊக்கமும் இந்தத் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கப்படுவதற்கும் முதற்கட்டப்பணியை நிறைவேற்றுவதற்கும் வாய்ப்பாக அமைந்தது என்பதைப் பதிவதில் தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றது.\nஇப்பணியின் செயல்திட்டங்களை இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கினோம். இந்தத்திட்டக்குழுவில் இடம் பெறுவோர்:\nஇப்பணியைத் தொடங்கிய வேளையில் கருத்தளவில் உதவிகள் அளித்ததோடு தமிழகத்தின் முக்கிய இஸ்லாமிய அமைப்புக்களின் பொறுப்பாளர்களின் தொடர்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் திரு.கௌதம சன்னா அவர்கள். அவருக்கு இவ்வேளையில் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்தத் தொடர்புகளின் வழியே தான் இந்தத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றோம் என்பதை இவ்வேளையில் பதிவது அவசியம் எனக் கருதுகின்றேன்.\nசமரஸ் இதழின் ஆசிரியர் திரு.அமீன் அவர்களின் பங்கு மிகப் பெரியது. இந்தத்திட்டத்தில் களப்பணிகளுக்காக முக்கிய நபர்களை அறிமுகப்படுத்தி வைத்ததோடு அவர்களைப் பேட்டி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். சமய நல்லிணக்கத்திற்காக செயலாற்றும் இத்தகைய அமைப்புக்களின் துணையினால் தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சி வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்தது என்பதைக் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன்.\nமேலும் இந்த முயற்சியில் முக்கிய உதவி புரிந்தோரை இந்த வேளையில் நினைத்துப் பார்ப்பது எம் கடமை. அந்த அளவில், நெல்லையில் பதிவுகளை செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திரு.நாறும்பூந���தன் அவர்கள், முனைவர். சௌந்தர மகாதேவன், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர், மதுரையில் திரு.செல்வம் ராமசாமி, திரு.உதயசங்கர்(உதயன்) மற்றும் இந்தத் திட்ட வரையமைப்பில் கருத்தாக்கத்தில் உதவிய முனைவர்.தேமொழி ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேக நன்றியைத் பதிவதில் மகிழ்கின்றேன்.\nஇஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள் போன்றவற்றின் பங்கு இல்லாமல் தமிழக வரலாற்றுப் பதிவுகளுக்கான முயற்சிகள் முழுமைபெறாது. இந்தியாவில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் அரபு, பர்சியன் கல்வெட்டுக்களும் இடம்பெறுகின்றன. உருது, அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுகட்கு மட்டும் தனித் தலைமை அலுவலகத்தை நாகபுரியில் இந்திய மைய அரசு நிறுவியுள்ளது. தொல்லியல் துறை வெளியிடும் கல்வெட்டு ஆண்டறிக்கைகளில் அரபு, பர்சியன் மொழிக் கல்வெட்டுக்களுக்குத் தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது (புலவர் இராசு, தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், பக்.5)\nஇஸ்லாமிய விழுமியங்கள் எனும் போது பள்ளிவாசல்கள், தர்காக்கள், உணவு, வாழ்வியல் சடங்குகள், மொழிவளம் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகியன முக்கியத்துவம் பெருகின்றன. தமிழில் எழுதப்பட்ட பல இஸ்லாமிய நூல்கள் உள்ளன. பிரித்தானிய நூலகத்தின் ஆசிய நூல்கள் பகுதியில் கிடைக்கின்ற தமிழ் நூல்களில் இஸ்லாமியத் தமிழ் நூல்களும் அடங்கும்.\nதமிழ் மரபு அறக்கட்டளைத் தமிழக இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களைப் பதிந்து வைக்கும் முயற்சியை ரமலான் நோன்பின் தொடக்க நாளான இன்று தொடங்குகின்றோம். இந்தப் பதிவில் இதுவரை தமிழகத்தின் வட சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய வட்டாரங்களின் இஸ்லாமியத் தமிழ் தொடர்பில் அமைந்த வரலாற்றுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.\nஇந்த முயற்சி ஒரு தொடக்கம் மட்டுமே. இந்தச் சிறப்புப் பக்கம் தமிழகத்தின் இஸ்லாமியத் தமிழ் தொடர்பான வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கி மேலும் வளரும். இனி வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் மட்டுமன்றி தமிழக இஸ்லாமியர்கள் இந்தியா மற்றும் எங்கெங்கு வாழ்கின்றார்களோ அங்குள்ள வரலாற்று செய்திகளையும் பதியும் இணையத் தளமாக இது அமைகின்றது.\nஇந்த முயற்சியில் ஆர்வமுள்ளோர் அனைவரும் இணைந்து செயலாற்றலாம். உங்கள் ஆதரவும் செயல்பாடும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இம்முயற்சி வளரவும் ஆய்வில் ஈடுபடுவோருக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பன்மத மற்றும் பண்பாட்டுக்கூறுகளின் சிறப்புக்களை அறிந்து கொள்வதற்கும், தமிழர்களின் பல பண்பாட்டுக் கூறுகளின் ஓர்மையையும் உலகிற்க்குக் காட்டும் ஓர் அறிய முயற்சி இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபேரா.முனைவர்.நா.கண்ணன் அவர்களின் வாழ்த்து செய்தி\nதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T00:22:51Z", "digest": "sha1:FEX74XHP4DAPGNA77GLH4LHPPMNVX7YW", "length": 34243, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "காமராசர் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சூன் 2018 கருத்திற்காக..\nசிறப்புக் கட்டுரை: ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக இலக்குவனார் திருவள்ளுவன் முன்பெல்லாம் திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வரும் வரை “தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் முன்பெல்லாம் திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வரும் வரை “தமிழ் தமிழ்” என முழங்குவார்கள். வந்த பின் தமிழை மறந்துவிடுவார்கள். இப்பொழுதோ ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள ஒற்றுமை இதுதான். முதிய தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை தருதல், தமிழறிஞர்கள் பெயர்களில் விருதுகள் வழங்கல் போன்று தமிழ் வளர்ச்சிக்கெனச்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 அக்தோபர் 2017 கருத்திற்காக..\n நாம் விரும்பும் கருத்துகளுக்கேற்ற தலைவர்களைப் பின்பற்றி அவர்களது கட்சியில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். அல்லது நமது கொள்கைகளுக்கேற்ற கட்சியை விரும்பி அதன் தலைவர் மீது பற்று வைக்கின்றோம். ஆனால், நாம் விரும்பும் கொள்கைகளில் இருந்து அல்லது நம்மை ஈர்த்த கொள்கைகளில் இருந்து தலைவர்கள் விலகினாலும், நாம் கொத்தடிமைகளாக இருந்து அவற்றுக்கு மாறான கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களைப் போற்றுகிறோம். இந்தக் கொத்தடிமைத்தனத்தால்தான் நாடு அழிவினைச் சந்திக்கிறது. எனவே, நாம் கொள்கைளுக்கு மாறாகக் கடசியும் தலைவர்களும் தடம் புரண்டால் நம் எதிர்ப்பைத்…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 சூலை 2017 கருத்திற்காக..\n[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) பேரறிஞர் அண்ணா பேராசிரியர் இலக்குவனாரிடம் பேசி அவருக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முதலான ஏதேனும் ஒரு பணியைத் தர முதலில் எண்ணினார். பெருந்தலைவர் காமராசர் இருந்த பொழுதே தடைநோக்கில் இருந்த அதிகாரக் கூட்டத்தார் கடும்போட்டி இருப்பதால் இவரை அமர்த்த இயலாது எனக் கூறினர். எத்தனைப் போட்டியாளர் இருப்பினும் தமிழுக்காகப் போர்க்களங்களைக் கண்டு சிறைவாழ்க்கையும் பதவி இழப்புகளும் உற்ற பேராசிரியர் இலக்குவனாருக்கு இணையாக அவர்கள் வருவார்களா என எண்ணவில்லை. …\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41 தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார். ‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் கவிதை பொருண்மொழீக் காஞ்சி என்னும் துறையில் பாடப் பெற்ற கவிதையாகும். முனிவர் முதலியோர் தெளிந்த பொருளைச் சொல்லுதல் பொண்மொழிக் காஞ்சித் துறையாம். இக்கவிதை…\nதமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை, பெண்களுக்கான போட்டிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சூலை 2016 3 கருத்துகள்\n: தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள் ஒவ்வொரு வருடமும் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் கீழே: போட்டி எண் 1 திரு. காமராசர் அவர்களின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’ விதிமுறைகள்: போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம். (பள்ளி மாணவர்கள் தவிர) குறைந்தது 4 பக்கம் முதல்…\nமறைந்த தலைவர்களின் ஈகங்களைச் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சூலை 2016 கருத்திற்காக..\nமறைந்த தலைவர்களின் ஈகங்களை இளைய தலைமுறையினரிடம் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு காமராசர், மறைமலையடிகள் பிறந்த நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு வந்தவாசி : வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் சார்பில் ஆடி 01, 2047 / சூலை 16 இல்நடைபெற்ற கருமவீரர் காமராசர், தமிழறிஞர் மறைமலையடிகள் ஆகியோரின் பிறந்த நாள் விழாவில், மறைந்த நம் தலைவர்களின் ஈகங்களையும், மொழிப் பற்றையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது…\nபுழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றத்தின் இலக்கிய நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 திசம்பர் 2015 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: தொடர்ச்சி) 12 1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் செல்வர்; கோவை நகரைச் சார்ந்தவர். இவரை எதிர்த்து கருமவீரர் காமராசர் போட்டியிட்டார். க��மராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராய் விளங்கியவர். தமிழ்நாட்டு அமைச்சரவையை ஆக்கவும் நீக்கவும் ஆற்றல்…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 திசம்பர் 2015 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: தொடர்ச்சி) இயல் – 4 இலக்குவனார் கவிதைகள் – பகுப்பாய்வு இலக்குவனார், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களையும் பாடியுள்ளார். ‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே’ (தொல்-செய்) என்று பாவகை நான்கென்பர் தொல்காப்பியர். இவை தவிர விருத்தம், கண்ணி, கீர்த்தனை முதலிய பா இனங்களையும் இலக்குவனார் பாடியுள்ளார். கவிஞர் பாடியுள்ள கவிதைகளைக் கீழ்வருமாறு பகுக்கலாம். நெடுங் கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் கையறுநிலைக் கவிதைகள் அங்கதக்…\nபேராசிரியரால் தமிழ் மணந்த குமரி – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n[நட்பு – பதிவு செய்த நாள் : 31/08/2012] குமரித்தமிழ் வானம் தமிழ்ப்பேரறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு நாள்: ஆவணி 6, 2043 * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி இடம்: தமிழ்வானம் அரங்கம், 50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002 வாழ்த்துரை – இலக்குவனார் திருவள்ளுவன் பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர்…\nஎழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சூலை 2015 கருத்திற்காக..\n பழுத்த பலாவும்முற்றப் பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க் கேட்கிறேன் பழச்சுவை ஒன்றாமோ இல்லை கொழுத்தும் கதிரவனும் குளுமைதரும் நிலவும் கோள்கள்தானே இழுத்து மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும் ஒன்றாமோ இல்லை கொழுத்தும் கதிரவனும் குளுமைதரும் நிலவும் கோள்கள்தானே இழுத்து மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும் ஒன்றாமோ அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள் வாழ்வைப் போற்றி வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள் வாழ்வைப் போற்றி வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ இல்லை பழுதின்றிப் பூத்த பனிமலரும் கோயில் கருவறையில் தொழுது வணங்கத் தொகுத்த மொழியும் நல்ல முழுத்தத்தில் முடித்த மணமும்…\nபுழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் : காமராசர் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூன் 2015 கருத்திற்காக..\nஆனி 20, 2046 / சூலை 05, 2015 கவியரங்கம் :கவிஞர் ஆலந்தூர் செல்வராசு கருத்தரங்கம் : முனைவர் குமரிச்செழியன்\n5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபு���ிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2011/03/blog-post_05.html", "date_download": "2018-07-19T00:27:20Z", "digest": "sha1:REQK4OYTOEQ3XGVUUGCITOQODQHBNGVD", "length": 15331, "nlines": 170, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: உயிர்“தீ”க்கு", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, மார்ச் 06, 2011\nஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் குஸ்தான் வயது 38 கொ.இ.க.வை சேர்ந்த இவர் நேற்று பந்த் என்பதால் தனது சைக்கிள் கடையை மூடிவிட்டு காந்திரோடில் அமர்ந்திருந்தார். பகல் 1.05 மணிக்கு ---- வாழ்க, ---- வாழ்க என கத்தியபடி தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தீயை அணைத்து அவ��ை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.இதுகுறித்து கொ.இ.க தலைமை வெளியிட்ட அறிக்கையில், குஸ்தான். மரணச் செய்தி நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில், குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில், குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் \nநீ இப்படி இறந்து உனது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறாய் அதற்கு கௌரவமாய் உனது சிறுநீரகத்தை விற்று உனது குடும்பத்தை வாழவைத்திருக்கலாம் அதற்கு கௌரவமாய் உனது சிறுநீரகத்தை விற்று உனது குடும்பத்தை வாழவைத்திருக்கலாம் நீ இறந்தும் வாழ்ந்திருக்கலாம் உன் குடும்பத்தார் மனதில்.\nஉன் சந்ததியினருக்கு நீ கொடுத்து விட்டுச்செல்லும் பாடம் இதுதானோ \nதன்னைப்பெற்ற தாய்க்காக தீக்குளித்தோர் உண்டோ \nதன்னை நேசித்த மனைவிக்காக தீக்குளித்தோர் உண்டோ \nதாய்நாட்டு மண்னுக்காக தீக்குளித்தோர் உண்டோ \nதாய்மொழி தமிழுக்காக தீக்குளித்தோர் உண்டோ \nஉண்டு என்று பொய்யுரைக்காதே அவை தமிழுக்காக கொடுத்த உயிர்கள் அல்ல தமிழுக்காக கொளுத்தப்பட்ட உயிர்கள்.\nமரணத்திற்கு தீக்குளிப்பை தேர்ந்தெடுத்தவர்கள் தான்தவறு செய்து விட்டோம் என்று உணர்திருக்கிறார்கள் எப்போது தெரியுமா தீயின் ஜூவாலைகள் தன்உடலை சுவைக்கும்போது மட்டுமே....கண்போனபின்னே சூரியநமஸ்காரமாம்.\nஎன்னைப்பொருத்தவரை அரசியல்வாதிகளுக்காக, சினிமாக்காரர்களுக்காக, கிரிக்கெட் வீரர்களுக்காக தீக்குளிக்கமுயன்றவர்கள் காப்பாற்றப்படவேண்டும். ஆனால் அது முடியாத காரியம்தான் ஏன் தெரியுமா அவர்கள் அரையும்குறையுமாய் வெந்து இந்த சமூகத்துடன் வாழவேண்டும் மற்றவர்கள் பார்வையில் ஒதுக்கப்பட்டவனாய், ஒருபெண்னை பார்த்துரசிக்க முடியாதவனாய் வாழவேண்டும் இவர்களின் யதார்த்த வாழ்க்கையை காண்பவர்கள் நிச்சயம் இப்படிச்செய்யக்கூடாது என்று முடிவுசெய்வதுடன், இவர்கள்கூறும் அனுபவஅறிவை நிச்சயம் கேட்பார்கள்.\nநஷ்டம் சிலஆயிரம் மனிதஉருவில் உள்ளவர்களுக்கு\nஅண்ணாரின் ஆன்மாசாந்தியடையவும், இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க��திருக்கவேண்டியும் உலகோனிடம் பிரார்த்திக்கின்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்��ிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-18T23:52:28Z", "digest": "sha1:EHUAVPPBRUEM43HGC5BDKUV6B3TAUEIZ", "length": 12398, "nlines": 82, "source_domain": "raattai.wordpress.com", "title": "சின்ன அண்ணாமலை | இராட்டை", "raw_content": "\nTag Archives: சின்ன அண்ணாமலை\nசென்னை சட்டசபைக்குச் சபாநாயகர் தேர்தல் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னால் ராஜாஜியிடம் திரு.சிவ சண்முகம் பிள்ளை வந்திருந்தார். வந்தவர் ராஜாஜியைப் பார்த்து, தாம் சபாநாயகர் தேர்தலுக்கு நிற்கப் போவதாகவும் தம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு ராஜாஜி,”அந்தப்பதவிக்குஇன்னும் யார் போட்டி போடுகிறார்கள்” என்று கேட்டார். தென்னேட்டி விஸ்வநாதன் போட்டி போடுவதாக சிவசண்முகம் பதிலளித்தார். உடனே ராஜாஜி ‘விஸ்வநாதனைக் காட்டிலும் தாங்கள் எந்த விதத்தில் அந்தப் பதவிக்குத் தகுதி” என்று கேட்டார். தென்னேட்டி விஸ்வநாதன் போட்டி போடுவதாக சிவசண்முகம் பதிலளித்தார். உடனே ராஜாஜி ‘விஸ்வநாதனைக் காட்டிலும் தாங்கள் எந்த விதத்தில் அந்தப் பதவிக்குத் தகுதி” என்று சிவசண்முகம் பிள்ளையைப் பார்த்து வெகு அமைதியுடன்…\nமே 17, 2016 in சின்ன அண்ணாமலை, சிவ சண்முகம் பிள்ளை, ராஜாஜி, ஹரிஜன்.\nபடித்த பட்டியல் இன இளைஞருக்கு உதவிய ராஜாஜி\nராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம்.படித்த ஹரிஜன் இளைஞர்களுக்கு உத்யோகம் பண்ணி வைப்பதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். வகுப்பு வாரியாகச் சர்க்கார் உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமென்ற விதி ஒன்று ஏற்பட்டிருக்கிறதல்லவா இந்த விதியானது ஒவ்வொரு சாதியாகத் தாண்டி ஹரிஜனங்களிடம் வரும்போது பயனில்லாமல் போய்விடுவது வழக்கம். அதாவது அந்த உத்யோகத்துக்குத் தகுந்த ஹரிஜன் அபேட்சகர் இல்லை என்று காரணம் சொல்லி விட்டு, மேல் சாதிக்காரர்களுக்குக் கொடுத்து விடுவது வழக்கம். ஒரு சமயம் போலீஸ் டெபுடி சூபரின்டெண்ட் வேலைக்கு ஹரிஜன் வகுப்பின்…\nமே 17, 2016 in சின்ன அண்ணாமலை, சிவ சண்முகம் பிள்ள��, ராஜாஜி, ஹரிஜன்.\nதமிழ் ஹரிஜன் மகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பகல் 12 மணிக்கு மக்களால் பகிரங்கமாகச் சிறையை உடைத்து விடுதலை செய்யப்பட்ட முதல் ஆள் இவர் என்று கூறினார். மகாத்மாஜி “எந்த ஊரில் நடந்தது” என்றார். “திருவாடானையில் ‘ என்றேன் நான் சுருக்கமாக. இவர் இப்போது சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தங்கள் ‘ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிடவிரும்புகிறார்.” என்று ராஜாஜி சொன்னார். காந்திஜி சிரித்துக்கொண்டு “அச்சா…\nமே 17, 2016 in காந்தி, சின்ன அண்ணாமலை, ராஜாஜி, ஹரிஜன், harijan.\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umavythi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-18T23:57:53Z", "digest": "sha1:QTBADVMYX2FPEORNSNXLDZXRVJIBC5WS", "length": 20691, "nlines": 105, "source_domain": "umavythi.wordpress.com", "title": "பள்ளி « Me and my world", "raw_content": "\n“தமிழுக்கும் அமுதென்று பேர்” யார்யா அப்படி சொன்னாங்க\nவிக்னேஷ், கார்த்திக் இருவருக்குமே தமிழ்தான் இரண்டாம் மொழியாகப் பள்ளியில் நாங்கள் தேர்ந்த்தெடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் வசித்து, தமிழே சரிவர பேசத் தெரியாமல், எழுதத் தெரியாமல், ஹிந்தி அல்லது பிற மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்க எனக்கும் வைத்திக்கும் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில், இருவரும் சற்று கஷ்டப்பட்டாலும், பின்னர் அவர்கள் தமிழை விரும்பிப் படிப்பார்கள் என்று நினைத்தோம். வயது ஏறஏற அவர்களின் தமிழ்ப்பற்றும் அதிகமாகும் என்று நாங்கள் நினைக்க, அவர்களுக்கோ, அதற்கு நேர்மாறாக, அதிகம் படிக்க வேண்டுமே என்ற காரணத்தினாலேயே தமிழ் மீதான வெறுப்பு ரொம்ப அதிகமானது.\nநேற்றிரவு, தொலைக்காட்சியில் பழைய திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பிய போது, “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற இனிமையான பாடல் ஒளிபரப்பானது. எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பார்த்தால், பாடல் முடிந்தவுடன், கார்த்திக் அவன் அண்ணனிடம், “யார்டா இப்படி சொன்னாங்க, “தமிழுக்கும் அமுதென்று பேர்”, அது actuallaa “”தமிழுக்கும் போர் என்று பேர்” என்று மாற்றிப் பாடுகிறான்.\nநான் என் பள்ளி நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்…என் தமிழ் ஆசிரியர்களையும் அவர்களி���் வகுப்புகளையும் இன்றும் எண்ணிப் பார்த்து பரவசமடையும் நிலையில் தான் இருக்கிறேன் 12ம் வகுப்பில் பிற முக்கிய பாடங்கள் இருப்பினும், தமிழாசிரியையின் வகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன் 12ம் வகுப்பில் பிற முக்கிய பாடங்கள் இருப்பினும், தமிழாசிரியையின் வகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன் கம்ப இராமாயணமும், சிலப்பதிகாரமும், இன்னும் பல காப்பியங்களும், காவியங்களும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளன.\nயாராவது வந்து என் பசங்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊக்கிவிடுங்களேன்\n3 Comments Posted in தமிழ், பள்ளி, boys, examinations, school, Uncategorized Tagged கார்த்திக், தமிழுக்கும் அமுதென்று பேர், தமிழ், பள்ளி, விக்னேஷ்\nடைட்டில் பயங்கர ‘கிக்’கா இருக்குல்ல இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி என் பசங்க ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் நானும் வராத காரணத்தால் (உள்ளுக்குள்ள ஒரே குஷியாய் இருந்திருக்கும் போல இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி என் பசங்க ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் நானும் வராத காரணத்தால் (உள்ளுக்குள்ள ஒரே குஷியாய் இருந்திருக்கும் போல) என் கைப்பேசியில் என்னை அழைத்தனர். சின்னவன் கார்த்திக் அவனது வழக்கமான பள்ளிப் புகார்களை வாசித்து முடித்த பின் நான் எப்போது வருவேன் என்று கேட்ட பிறகு தன் அருமை அண்ணனிடம் தொலைப்பேசியைக் கொடுத்தான். அண்ணன் தன் முறைக்கு தான் தன் வகுப்பில் கணிதத்தில் இரண்டாவது அதிக மதிப்பெண் என்றும் கூறினான். அதைக் கேட்டு கண்டிப்பாக நான் அவனைப் பாராட்டி இருக்க வேண்டும். அதிலும் நான் அவனோடு துளியும் உட்காரவில்லை அவன் பரிட்சைக்குத் தயார் செய்யும் போது.) என் கைப்பேசியில் என்னை அழைத்தனர். சின்னவன் கார்த்திக் அவனது வழக்கமான பள்ளிப் புகார்களை வாசித்து முடித்த பின் நான் எப்போது வருவேன் என்று கேட்ட பிறகு தன் அருமை அண்ணனிடம் தொலைப்பேசியைக் கொடுத்தான். அண்ணன் தன் முறைக்கு தான் தன் வகுப்பில் கணிதத்தில் இரண்டாவது அதிக மதிப்பெண் என்றும் கூறினான். அதைக் கேட்டு கண்டிப்பாக நான் அவனைப் பாராட்டி இருக்க வேண்டும். அதிலும் நான் அவனோடு துளியும் உட்காரவில்லை அவன் பரிட்சைக்குத் தயார் செய்யும் போது. மேலும் என் தாய் தந்தையர் இருவருமே என்னையும் என் அண்ணனையும் ரொம்ப “டார்ச்சர்” செஞ்சதில்லை மேலும் என் தாய் தந்தையர் இருவருமே என்னையும் என் அண்ணனையும் ரொம்ப “டார்ச்சர்” செஞ்சதில்லை என் தந்தை நாங்கள் கொண்டு வரும் விடைத்தாளை என்ன மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று கூட பார்க்காமல் கையொப்பமிடும் ரகம். அவருக்கு மகளாகப் பிறந்தும், நான் விக்னேஷிடம், “என்ன இருந்தாலும் ஒரு கணக்கு வாத்தியாருக்கு மகனாய்ப் பிறந்தும் நீ இப்படி முதல் மதிப்பெண் வாங்கத் தவறியிருக்கக் கூடாது” என்றேன். அவன் ஒரே போடாக, “அம்மா என் தந்தை நாங்கள் கொண்டு வரும் விடைத்தாளை என்ன மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று கூட பார்க்காமல் கையொப்பமிடும் ரகம். அவருக்கு மகளாகப் பிறந்தும், நான் விக்னேஷிடம், “என்ன இருந்தாலும் ஒரு கணக்கு வாத்தியாருக்கு மகனாய்ப் பிறந்தும் நீ இப்படி முதல் மதிப்பெண் வாங்கத் தவறியிருக்கக் கூடாது” என்றேன். அவன் ஒரே போடாக, “அம்மா நீ எழுதி முதல் மதிப்பெண் வாங்கவில்லை என்றால் அர்த்தம் இருக்கு நீ எழுதி முதல் மதிப்பெண் வாங்கவில்லை என்றால் அர்த்தம் இருக்கு எனக்கு நான் வாங்கிய மார்க் போறும்” என்றதும் நான் ஆனேன் கப்சிப்.\n“இந்த குளிரிலும் மழையிலும் ஸ்கூல் போகணுமா மா\nசில வருடங்களாகவே, மனிதனின் இயல்பு மட்டும் மாறவில்லை. இயற்கையின் இயல்பும் தான்…ஐப்பசி மாதம் அடை மழை, மார்கழி மாதம் கடுங்குளிர் என்று தான் பார்த்துள்ளோம். அதிலும் சென்னையில், மழையும் அதிகம் இருக்காது, குளிர் வெடவெடக்கும் படியும் இருக்காது. மிகக் கடும் வெயில், கடும் வெயில், வெயில், இது தான் சென்னை வெப்ப நிலை. இந்த வருடம் மழை ரொம்ப நாள் ஆட்டம் காட்டிவிட்டது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் டிசம்பர் மாதம் கூட பெய்கிறது. குழந்தைகள் இருவரும், காலையில் எழுந்திருக்கும் போதே “இந்த குளிரிலும் மழையிலும் ஸ்கூல் போகணுமா மா” என்று கேட்கின்றனர்…. ஆஹா, அருமையான யோசனை. ஆனால் நடக்காதே” என்று கேட்கின்றனர்…. ஆஹா, அருமையான யோசனை. ஆனால் நடக்காதே கிளம்புங்கடா ஸ்கூலுக்கு என்றேன்\nகெட்டது இராத் தூக்கம், IPL போட்டிகளால்\nமார்ச் 12, 2010 வரை, தினமும் தூங்கச் செல்ல, என் இரு வாண்டுகளும், இரவு 10 அல்லது 11 மணியானாலும், ஏதாவது காரணம் தேடிக் கொண்டிடுப்பார்கள். சில sample காரணங்கள் : “பசிக்கிறது(சாப்பிட்டு சிறிது நேரமே ஆகியிருந்தாலும்(சாப்பிட்டு சிறிது நேரமே ஆகியிருந்தாலும்); அல்லது “ஒன் பாத்ரூம்/டூ பாத்ரூம் (இதற்கு நாம் கண்டிப்பாக எதிர்ப்பு சொல்ல முடியாதே); அல்லது “ஒன் பாத்ரூம்/டூ பாத்ரூம் (இதற்கு நாம் கண்டிப்பாக எதிர்ப்பு சொல்ல முடியாதே) ; கொஞ்ச நேரம் ஏதாவது கதை சொல்லுப்பா, அல்லது சொல்லுமா; இப்படி பல.\nஇப்போதோ, தினமும் IPL போட்டியைச் சாக்காக வைத்து, தூங்க 12 மணியாக்கிவிடுகிறார்கள். காலை என்னாலயே 5:30 மணிக்கு எழ கஷ்டமாக இருக்கிறது. விக்னேஷை 6 மணிக்கும், கார்த்திக்கை 7 மணிக்கும் எழுப்புவதற்குள், என் ப்ராணனில் பாதி செலவழிந்து விடுகிறது. ஸ்கூல் விடுமுறை தொடங்க இன்னும் பல நாட்கள் இருப்பதால், எனது இந்த புதிய கவலை மேலும் சில நாட்கள் தொடரும்.\n“அப்பாடா, இனி இந்த அண்ணாவோட அலட்டல் எங்கிட்ட செல்லாது\nகடந்த பத்து பதினைந்து நாட்களாக விக்னேஷின் அலட்டல் எனக்கே சற்று “ஓவராக” தான் இருந்தது. விஷயம் இது தான் – விக்னேஷின் போரூர் பள்ளியில் ஒரு வென்டிங் மெஷின் வைத்திருக்கின்றனர். அதில், நம் விருப்பத்திற்கேற்ப “பால், சாக்லேட் மில்க் அல்லது கப் நூடுல்ஸ்” இவற்றை பணம் கொடுத்துப் பெறலாம். குழந்தைகள் காலங் கார்த்தாலயே, எழுந்ததும் எழாமலும் பள்ளிக்குச் சென்றுவிடுவதால், மிகுந்த நேரம் பசியுடன் உள்ளனர், அல்லது, அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்கின்றனர். இரு வாரமாக, தினமும், மாலை விக்னேஷ் என்னிடமும் கார்த்திக்கிடமும் ஒரே அலட்டல் “இன்று நூடுல்ஸ் டிரை பண்ணினோம், இன்று பால் குடித்தேன்”, என்று.\nஇன்று அவனின் அலட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாற் போல், கார்த்திக்கின் பள்ளியிலும் அதே வென்டிங் மெஷினை வைத்திருக்கின்றனர். அவனும் குஷியாக என்னிடம் இன்று மாலை, பள்ளி விட்டதும், “அம்மா, எங்க ஸ்கூல்லயும், இன்னைக்கு காபி, நூடுல்ஸ், ஆகியவைக்கான மெஷின் வைச்சிருக்காங்க, எனக்கும் வாங்கிக் கொடு” என்று. ஏன் இந்த அவசரம் என்று கேட்டால், “அண்ணா மட்டும் தான் அலட்டிப்பானா நானும் காட்டறேன், என் பவரை நானும் காட்டறேன், என் பவரை\nநல்ல வேளை, நான் தப்பித்தேன், அவனிடமிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2011/10/271011.html", "date_download": "2018-07-19T00:09:53Z", "digest": "sha1:MUEXEIDGUFPBECCAVN5ZJ5YCYAGDX7RY", "length": 25119, "nlines": 406, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: சிறுதுளி 271011 - கூவத்தில் சென்னை -", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nசிறுதுளி 271011 - கூவத்தில் சென்னை -\nசென்னையில் கூவம் இருக்கிறது என்பது தெரிந்தவர்களுக்கு மழை பெய்தால் ஒட்டு மொத்த சென்னையே கூவமாகி விடும் என்பது தெரியாததல்ல.\nபுதிய சென்னையின் புதிய மேயர் [விரிவாக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்பதற்கும் புதிய சென்னையின் புதிய மேயர் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்...] பொறுப்பேற்றிருக்கிற நிலையில் பருவ மழை தீவிரமடைந்து அவரை உடனே வேலைக்கு அழைத்திருக்கிறது.\nசென்னை: மழை இல்லை என்றாலும் தத்தளிக்கும், மழை வந்தாலும் தத்தளிக்கும். சரியான திட்டமிடல் இல்லை. இந்நிலையில் \"போர்க்கால அடிப்படையில் சென்னையில் குப்பைகள் அகற்றப்படும்\" புதிய மேயர் அறிவித்திருக்கிறார். எல்லா குப்பைகளும் தண்ணீரில் அடித்துக் கொண்டு ஊருக்குள்ளே வந்துவிட்டது.\nகூவத்தை சுத்தம் செய்தால் மழைக் காலங்களில் சுத்தமான நீர் சென்னை முழுவதும் இப்போது போல சென்னை தத்தளித்தாலும் நீருக்குள் நகரமாக வெனிஸ் நகரம் போல இருக்கும்.\nவெனிஸ் பற்றித் தெரியாதவர்கள் யாராவது உண்டா இருந்தாலும் ஒரு சிறு காணொளி.\nஇல்லைன்னா மன்மதன் அம்பு பாருங்கோ\nசென்னையில் மழை வந்தால் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அல்லது நீர் வடியும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.\nமழை வந்தால் அனைத்தும் கூவத்தில் கலக்கிறது சென்னையே கூவமாகிவிடுகிறது. வெயில் வந்தால் சென்னை சஹாராவாகி விடுகிறது\nகடந்த பதிவில் சொன்ன ஒரு விஷயத்திற்கு ஒரு சிறு உதாரணம்.\nகலைஞர் ஒரு அறிக்கையில் - தனித்து போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றில் சொல்லியிருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் இருபத்தி இரண்டு சதவீதமும் தற்போது இருபத்தி ஆறு சதவிதமும் பெற்றிருக்கிறோம்.\nமுக்கியமான விஷயம் இனிமேதான் -\nஆனால் இது காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் என்று சொல்ல முடியாது. அதே சமயம் அ.தி.மு.க. வுக்கு எதிரான வாக்குகள் என்றும் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறார்.\nஎன்னைக் கேட்டால் எதுவுமே சொல்ல முடியாது என்று பேசாமல் இருந்திருக்கலாம்.\nகாங்கிரசுக்கு எதிரான வாக்குகள்னா ஒரு வேளை ஜாமீன் கிடைக்காது. ஏன் இது அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் - ன்னு சொல்ல முடியாதுன்னுதா���் ஒரே கன்பியுஷன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், அனுபவம், சிறுதுளி, தமிழகம்\nநல்ல அலசல்.. சென்னையும் ஒரு வெனிஸ் ஆக பிரார்த்தனை செய்வோம்.\nவெள்ளி, அக்டோபர் 28, 2011 9:40:00 முற்பகல்\nஅது அவ்வளவு விரைவாக சாத்தியப் படும் என்று தோன்றவில்லை..\nவெள்ளி, அக்டோபர் 28, 2011 11:11:00 முற்பகல்\nபுதிய mayor ரொம்ப நல்லவர் என்று பலர் சான்றிதழ் கொடுக்கிறார்கள், அவர் இருக்கும் கட்சியை வைத்து நான் அவரை நம்பவில்லை... ஆனால் பலரும் கூறுவதால் என்ன கிழிக்க போகிறார் என்று பார்க்க ஆவலுடன் உள்ளேன்... அந்த கலைஞர் விவகாரம், சுத்தமா நான் நாக் அவுட், தந்தை பாசம் தலைவன் கண்ணை மறைக்கிறது போல் இருக்கிறது... அவரே குழம்பி போய் இருப்பதால், பார்க்கும் நாமும் குழப்பத்தில்...\nவெள்ளி, அக்டோபர் 28, 2011 11:18:00 முற்பகல்\nஎன்னைப் பொறுத்த வரை இதுவரை நல்ல மேயர் ஸ்டாலின்தான் ... முதல் மேயர் என்பதனால் மட்டுமல்ல - ஒரு மேயராக சில வேலைகளை நன்றாகவே செய்தார்....\nசைதை துரைசாமி - எனக்கும் அதே கருத்துதான்.... பார்க்கலாம்.\nவெள்ளி, அக்டோபர் 28, 2011 11:30:00 முற்பகல்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்க���்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nஎன் அறிவில் ஏழாம் அறிவு...\nசிறுதுளி 271011 - கூவத்தில் சென்னை -\nகட்சிகளும் காட்சிகளும் - தேர்தல் முடிவுகள் குறித்த...\n\"குற்ற உணர்வும் நம்பிக்கையும்\" - உள் தேர்தல் குறித...\nகவலைப் படாதே சகோதரா.. பி ஹாப்பி\nஏட்டிக்குப் போட்டி - பா.ஜ.க அரசியல்\nஏட்டிக்குப் போட்டி- அரசியல் உலா - காங்கிரஸ்\nபாசக்கார நண்பர்களே - நேரம் ஒதுக்குங்கள்\nசாமியின் மூன்று படிப்பினைகளும் ஐந்து இலக்குகளும்\nசில அரசியல் காமெடிகள் - இந்த வாரம்\nமீண்டும் வெடிக்கும் அணு உலை விவாதம்\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/09/mudi-uthirvathai-thadukka-tamil-vaithiyam.html", "date_download": "2018-07-18T23:39:46Z", "digest": "sha1:B6X465PP2K2WQI3LAD6RYBGVATZ6JNXV", "length": 14642, "nlines": 94, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க, 15 இயற்கை வழி முறைகள் | mudi uthirvathai thadukka patti vaithiyam - Tamil Health Plus", "raw_content": "\nHome முடி உதிர்வை தடுக்க 2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க, 15 இயற்கை வழி முறைகள் | mudi uthirvathai thadukka patti vaithiyam\n2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க, 15 இயற்கை வழி முறைகள் | mudi uthirvathai thadukka patti vaithiyam\nnatural hair loss treatment tamil, hair loss prevention in tamil, hair loss problem solution in tamilபிரச்சினைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இள்நரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் சில:\nதேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்\nஅதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.\n(a)நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.\n(b) நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.\n(C)சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.\nவசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.\nமுட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.\nபொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்\n1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.\n2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.\n“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.\n3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்\n4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.\n5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்\n6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.\n7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது\n8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.\n9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்\n10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்\n11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்\n12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.\n13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.\n14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.\n15. மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.\nTags : முடி உதிர்வை தடுக்க\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்...\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரி���் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590362.13/wet/CC-MAIN-20180718232717-20180719012717-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}